diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_1057.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_1057.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_1057.json.gz.jsonl" @@ -0,0 +1,394 @@ +{"url": "https://amaruvi.in/tag/rajiv-gandhi/", "date_download": "2020-12-01T17:16:55Z", "digest": "sha1:5LPAFXKOBX4OTHXSNQUG6ITZAEJIJY7H", "length": 20735, "nlines": 122, "source_domain": "amaruvi.in", "title": "rajiv gandhi – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஅன்று என் அத்தை வீட்டில் எல்லாரும் ஊருக்குச் சென்று இருந்தனர். பூட்டு போட்ட வீட்டைப் பூட்டோடு பெயர்த்துக்கொண்டு சென்று விடுவது நெய்வெலியில் வழக்கம் என்பதால் என்னை இரவுக் காவலுக்கு அவர்கள் வீட்டில் படுக்கச் சொல்லி இருந்தனர். கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். செமெஸ்டர் விடுமுறை.\nகாலை எழுந்து வானோலி கேட்பது வழக்கம். அந்த வருடம் பொதுத் தேர்தல் நடப்பதால் ஒரே விறுவிறுப்பு. அப்போதைய தி.மு.க. அரசை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று வீட்டுக்கு அனுப்[பி இருந்த நேரம்.\nஆறு மணி ஆங்கிலச் செய்தி இடியாய் இறங்கியது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று வானொலி அமைதியாக அலறியது. கால்கள் வலுவிழப்பது போல் இருந்தது. அப்படியே தரையில் அமர்ந்து கொண்டேன். சொல்லப்போனால் வெறி கொண்டு தரையை அறைந்தேன் என்று சொல்லலாம். அந்த வருடம் வி.பி.சிங் அடித்த கூத்துக்கள் எல்லாம் முடிந்து ஒரு மாதிரி நிலையான ஆட்சி அமையும் என்று ஆவலோடு எதிர்பார்த்த நேரம்.\nஎனக்கு இலங்கைப் பிரச்சினையுடன் பல ஆண்டுகளாகவே தொடர்பிருந்தது. நண்பன் ஒருவன் ஊரை விட்டு இலங்கைக்கு ஓடி, போராடினான். பிறகு அவனைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை.\nஅத்துடன் நெய்வெலி அருகில் விருத்தாசலம் பகுதியில் சில (PLOT, EPRLF) முதலிய அமைப்பினருக்கு இந்திய அரசு பயிற்சி அளித்துவந்தது என்று பேசிக்கொண்டனர். 1987-ல் இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம் எற்பட்டது. இது பற்றி எல்லாம் தினமும் வானொலியில் கேட்பது உண்டு. அமைதிப் படையினருக்காக சென்னை வானொலி சிறப்பு ஒலிபரப்பு எல்லாம் செய்யும். அந்த நாட்களில் அவற்றைக் கேட்பது வழக்கம்.\nஎன் நெருங்கிய நண்பர் புலி ஆதரவாளர். அவர்கள் வீட்டில் அப்போதெல்லாம் புலிகள் படங்கள் கொண்ட காலெண்டர்கள் இருக்கும். தி.க.வைச் சேர்ந்த அவனுடன் சேர்ந்து கொண்டு நெய்வெலியை அடுத்துள்ள சொரத்தூர் என்னும் கிராமத்தில் இருந்த இலங்கை அகதிகள் முகாமுக்குச் சென்று துணி மணிகள் கொடுத்துள்ளேன்.\nஆனால் அமைதி ஒப்பந்தம் முறிந்ததற்குப் புலிகள் காரணம் என்று தெரிந்து ரொம்பவும் வேதனைப்ப்பட்டேன். அவனும் தான். ஒரு வரி விடாமல் ‘தி ஹிந்து’ படிப்பது வழக்கம். ஜி.பார்த்தசாரதி, ஜெ.என்.தீக்ஷித் முதலிய தூதர்கள் பேச்சுக்கள் முழுவதும் படித்து அவற்றைப் பற்றி விவாதிப்பது அப்போதைய ஒரு செயலாக இருந்தது.\nஒப்பந்தம் தோல்வி அடையப் புலிகள் காரணமாயினர். இந்தியப் படையினரைக் கொன்றனர்.\nவரதராஜ பெருமாள் என்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வட மாகாண முதலமைச்சரை அரசு நடத்த விடாமல் இடையூறு செய்தனர். அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.\n1990-ல் சென்னையில் பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதச் சென்றேன் என்று நினைவு. அப்போது புலிகள் சென்னையில் ஒரு வீட்டில் புகுந்து மற்ற ஒரு தமிழ்க்குழுவைச் சேர்ந்த சிலரைப் பட்டப் பகலில் கொன்றனர். இது என் மனதில் கடும் பாதிப்பை எற்படுத்தியது. அதனை அப்போதைய தி.மு.க. அரசு மூடி மழுப்பியது.\nபின்னர் 91-ல் ராஜீவ் கொல்லப்பட்டதும் நான் தரையை அறைந்தபடி அமர்ந்திருந்ததும்.\nஎங்கள் சேலம் பொறியியல் கல்லூரியில் இலங்கை கோட்டா என்று ஒன்று உண்டு. 4-5 இலங்கைத் தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் சேர்ந்து படிப்பர். அவர்களுடன் பேச்சுக்கொடுக்கும் போது தான் புலிகளின் உண்மை சொரூபம் தெரிய வந்தது – அவர்கள் பணம் வசூல் செய்வது, புலம் பெயர்ந்தோரின் உறவினர்களை மிரட்டிப் பணம் பறிப்பது, 10 வயதுப்பிள்ளைகளை மனித குண்டுகளாக ஆக்குவது முதலியன. அவர்களில் ஒரு நண்பரும் புலியே. தப்பித்து வந்து அகதியாகி எங்களுடன் கல்லூரியில் படித்தார். இப்[போது நல்ல நிலையில் இருக்கிறார்.\nபின்னர் ராஜீவ் கொலையாளிகள் பிடிபட்டனர் / இறந்தனர். வழக்கு நடந்தது.\nநேற்று இந்தியத் தலைமை நீதி மன்றம் மூன்று பேரைத் தூக்கிலிருந்து தப்பிவித்துள்ளது.\nராஜீவ் கொலை மன்னிக்க முடியாதது.\nவீரம் என்ற போர்வையில் மிகவும் கோழைத்தனமாக நிகழ்த்தப்பட்ட ஒரு வெறிச் செயல் இது என்பது உண்மையே. பாதுகாவல் இல்லாத ஒரு மனிதனை, பெண்களைக் கருவியாகக் கொண்டு கொலை செய்தார்கள். அத்துடன் சேர்ந்து 29 தமிழர்களும் இறந்தனர். இந்த அட்டூழியத்துக்குத் துணை போனவர்கள் தான் இந்த மூவரும்.\nஅவரது அகால மரணத்தால் இந்தியா அடுத்த பத்து ஆண்டுகள் நிலையற்ற ஆட்சியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் மறு பேச்சுக்கே இடமில்லை. அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டியது தான்.\nஎன் மனதில் தோன்றுவது இது. குற்றவாளிகள் மூன்று பேரும் தங்கள் ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்து விட்டனர். அதைக்கடந்தும் சிறையில் இருந்துள்ளனர். எனவே, தண்டனைக் காலம் தவிர அவர்கள் சிறையில் இருந்த காலத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். நீதியின் படி நடக்கும் ஒரு சமூகம் என்று நாம் நம்மைச் சொல்லிக் கொள்வோமேயானால் இதனை ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஇதனால் வழக்குகள் விரைவாக நடத்தப்படவும், முடிவுகள் காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படவும் ஒரு வழி பிறக்கும்.\nஇதற்கு ‘ராஜீவ் காந்தி சட்டம்’ என்று பெயர் வைக்கலாம். அவர் பெயரில் நல்லது நடக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=6106%3A2020-08-03-03-41-52&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2020-12-01T18:43:29Z", "digest": "sha1:OVTJ4AJNQQ2LZRMZDXOIAL6GQLZ5NLU5", "length": 1589, "nlines": 14, "source_domain": "geotamil.com", "title": "“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு", "raw_content": "“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\n“இலக்கிய வெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் - இணைய வழிப் பன்னாட்டு மரபுக்கவிதை அரங்கு\nநேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 | இலங்கை நேரம் - மாலை 7.00 | கனடா நேரம் - காலை 9.30\nவழி: ZOOM செயலி, Facebook மற்றும் Youtube வழியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/626819", "date_download": "2020-12-01T18:06:15Z", "digest": "sha1:PF4UIPJBO65JKGXVRSJOVHWUCSYBAMWE", "length": 10943, "nlines": 75, "source_domain": "m.dinakaran.com", "title": "உலகம் முழுவதும் 4.33 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: 11.59 லட்சம் பேர் உயிரிழப்பு; 77,749 பேர் கவலைக்கிடம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் ��ிருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலகம் முழுவதும் 4.33 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: 11.59 லட்சம் பேர் உயிரிழப்பு; 77,749 பேர் கவலைக்கிடம்\nஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.33 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43,328,034 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 31,901,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் எண்ணிக்கை 10,267,619 ஆக உள்ள நிலைமை 77,749 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1,159,006 ஆக உள்ள நிலையில், 31,901,409 பேர் குணமடைந்துள்ளனர்.\nகொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-\nகொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-\nகொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-\n‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்... அசாமில் வருகிறது புது சட்டம்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nசிறை தண்டனை வழங்கப்பட்டது போல தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பது போல் உள்ளது : நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் அறிய அனைத்து முயற்சியும் செய்வோம்...WHO தலைவர் பேட்டி.\nதேவையில்லாமல் தலையிடுகிறார்.. டெல்லி விவசாயிகளின் போராட்டம் கவலை அளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்\n× RELATED கொரோனா பாதிப்பால் ஹெத்தையம்மன் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627089", "date_download": "2020-12-01T19:01:30Z", "digest": "sha1:MEVFZ3YPXLHU4LHYJKP6L3XSCLBK5FO2", "length": 8812, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை : எச்.ராஜா கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபு��ம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை : எச்.ராஜா கேள்வி\nபுதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அளித்த பேட்டி: பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை. உடனடியாக திருமாவளவனை கைது செய்யாவிட்டால் கைது செய்வதற்கு பாஜக அழுத்தம் கொடுக்கும்.\nஇந்து மதத்தில் தான் பெண்களை தெய்வமாக கருதி வழிபாடு நடத்துகிறோம்.மூன்று நாள் லட்சுமி, மூன்று நாள் சரஸ்வதி, மூன்று நாள் துர்க்கையை வழிபட்டு வரும் நவராத்திரியின்போது திருமாவளவன் இந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பெண்கள் குறித்த கருத்தை பேசியுள்ளார்.\nஇந்தப் பிரச்னை தேர்தல் நேரத்தில் கடுமையாக எதிரொலிக்கும்.போராட்டம் வெடிக்கும். கார்ட்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்த தமிழக அரசு ஏன் இதுவரை திருமாவளவனை கைது செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nகிராமங்களுக்கே செல்லாத கிராம உதவியாளர்கள்: விஏஓ, தாலுகா அலுவலகங்களிலேயே காத்துகிடப்பு\nஎட்டு மாத இடைவெளிக்குப் பிறகு பழநி மலைக்கோயிலில் வின்ச் மீண்டும் இயக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தீவிரப்படுத்த டெல்டா விவசாயிகள் முடிவு: தீர்வு கிடைக்காவிட்டால் தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கை\nசெங்கல்பட்டு நகராட்சி 7வது வார்டில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்\nசட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்: அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையத்தில் முற்றுகைகடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- போலீசாரிடையே தள்ளுமுள்ளு: 10 போலீசார் உள்பட 16 பேர் காயம்\nமேலக்கோட்டையூரில் பரபரப்பு நிலம் அளவீடு செய்ய வந்தவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததாக நினைத்து குழப்பம்\nபஸ் மோதி விவசாயி பலி\nபுழக்கத்தில் இல்லாத மொழி டிவியில் சமஸ்கிருத செய்திக்குதடைகோரி முறையீடு\nசிறைத்தண்டனை வழங்குவதைப்போல கூண்டுக்குள் சிலைகளை வைத்து அவமதிப்பதா\n× RELATED பொறியாளர்களின் அடிப்படை ஊதியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/470152/amp?ref=entity&keyword=Douglas%20Devananda", "date_download": "2020-12-01T18:56:16Z", "digest": "sha1:ZQA3I2NJKD3VXWLTUX6P7MRKVSZBVTSR", "length": 12806, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Minister Douglas Devananda opened the Dialysis Center and CD Scan facility at the Government Hospital at Chromepet at Rs 2.95 crore | குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2.95 கோடியில் டயாலிசிஸ் மையம், சி.டி ஸ்கேன் வசதி: அமைச்சர் திறந்து வைத்தார் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2.95 கோடியில் டயாலிசிஸ் மையம், சி.டி ஸ்கேன் வசதி: அமைச்சர் திறந்து வைத்தார்\nதாம்பரம்: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாயலிசிஸ் சிகிச்சை மையம் மற்றும் சிடி ஸ்கேன் வசதியை சுகாதார துறை அமைச்���ர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் மற்றும் ₹2 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:குரோம்பேட்டை, ஈஞ்சம்பாக்கம், பாடியநல்லூரில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பெரும்புதூரில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்கபடவுள்ளது. சென்னைக்கு மைய பகுதிக்கு செல்லும் வழிகளில் புறநகர் பகுதிகளில் மருத்துவவசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி சிடி ஸ்கேன் எடுக்கப்படும். அதற்குரிய ரேடியாலஜிஸ்ட் மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குரோம்பேட்டை மருத்துவமனையில் விபத்து சிகிச்சை மைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும்.\nஈஞ்சம்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பதூரில் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது. விபத்தில் சிக்குபவர்கள் குறித்த நேரத்தில் போதிய சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற இந்த விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் ஒழிப்பு படிப்படியாக அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 10 லட்சம் பிரசவங்களில் 7 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. 3 லட்சம் பிரசவங்கள் தான் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. 7 லட்சம் பிரசவங்கள் ஒரு ஆண்டிற்கு நடைபெறும் ஒரே மாநிலம் தமிழகம் தான். அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடாத அளவிற்கு மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\n69% இடஒதுக்கீடு வழக்கில் புள்ளி விவரம் சமர்ப்பிக்க சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: தமிழக அரசு அறிவிப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறியது தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் தகவல்\n4ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்: மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனாவால் நிதி நெருக்கடி பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு\nபழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி\nதேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\n× RELATED இந்தியாவில் தீவிரவாதிகளை அழிப்பதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/DC/Hyderabad/cardealers", "date_download": "2020-12-01T18:48:00Z", "digest": "sha1:QRNFJTUHWPZUARJHGAZNSF3G5D4TOKT7", "length": 3878, "nlines": 85, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐதராபாத் உள்ள டிஸி கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடிஸி ஐதராபாத் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nடிஸி ஷோரூம்களை ஐதராபாத் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட டிஸி ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். டிஸி கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ஐதராபாத் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட டிஸி சேவை மையங்களில் ஐதராபாத் இங்கே கிளிக் செய்\nடிசி வடிவமைப்பு பஞ்சாரா ஹில்ஸ், road no -2, ஐதராபாத், 500034\nபஞ்சாரா ஹில்ஸ், Road No -2, ஐதராபாத், தெலுங்கானா 500034\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/pongal-festival/", "date_download": "2020-12-01T18:33:32Z", "digest": "sha1:MQZG2ZBF3I2ETJIGUYN4QFSAOLEFN624", "length": 10051, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pongal festival - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Pongal festival in Indian Express Tamil", "raw_content": "\nசென்னையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது தெரியுமா\nPongal 2020 pooja timings: உழவர்கள் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைக்க நாளை எப்போது நல்ல நேரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.\nதமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து\nபொங்கல் பண்டிகைக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\n‘போகியைப்’பாத்துக் கொண்டாடுங்க, மனதார கேட்கும் சென்னை விமான நிலையம்\nசென்னை விமான நிலையம் : அடர்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப்பொருட்களை எரிக்க வேண்டாம் என்பதை நாங்கள் மனதார கேட்டுக் கொள்கிறோம்.\nபொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே\nவேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே 9 நாட்கள் விடுமுறை.\nகோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்\nபொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.\nசாதி சமயம் கடந்து நிற்கும் சமத்துவப் பொங்கல்… யானைக்கும் பொங்கல் படையலிடும் தமிழர்கள்\nபொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவை யானைகளுக்கு உணவாக வழங்கப்படும்\n நின்னு வெளையாடும் புலிக்குளம் காளை… ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் தமிழகம்\nமானாமதுரை மற்றும் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளில் இ��ு போன்ற முறைகளில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுகிறது.\nபொங்கல் மழை எந்த மாவட்டங்களுக்கு தெரியுமா\nWeather chennai news; பொங்கலையொட்டி சில பகுதிகளில் மழை வாய்ப்பு இருக்கிறது. நாள் வாரியாக வானிலை அப்டேட் அறிய தொடர்ந்து படியுங்கள்.\nபள்ளி, கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை எத்தனை நாட்கள்\nஜனவரி 13-ம் தேதியைத் தவிர மற்ற நாட்களில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/2482.html", "date_download": "2020-12-01T17:31:19Z", "digest": "sha1:YUEBOVEZGNGKWETEQZS2RSMBOBC2QRG4", "length": 7070, "nlines": 81, "source_domain": "www.dantv.lk", "title": "யாழ் பல்கலைக்கழக வெற்றிடத்திற்கு அதிக முஸ்லீம்கள் விண்ணப்பம்?: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் எடுக்க கோரிக்கை – DanTV", "raw_content": "\nயாழ் பல்கலைக்கழக வெற்றிடத்திற்கு அதிக முஸ்லீம்கள் விண்ணப்பம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் எடுக்க கோரிக்கை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்பப்படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்பப்படிவங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக காணப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தி அவர்களில் தகுதியானவர்களை நியமிக்க முடியும் என்பது விதிமுறையாகவுள்ளது.\nஇதற்கமைய நாடாளுமற்ற உறுப்பினர்களால் சிபார்சு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் நேரடியாக சமர்ப்பித்த விண்ணப்பங்களில் இருந்து முதல் கட்டமாக 454 பேரை நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தும் வகையில் உயர் கல்வி அமைச்சில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பங்களில் முகாமைத்துவ உதவியாளர் பணிநிலை தவிரந்த ஏனைய பணிநிலைக்காக கிடைக்கப்பெற்றுள்ள பெயர் விபரங்களில் 137 பேர் முஸ்லீம் விண்ணப்பதாரிகளின் பெயர் விபரங்கள் உள்ளடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிபார்சு செய்த பெயர்ப் பட்டியலில் கானப்பட்டுள்ளது.\nஎனவே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடப்படுகின்றது.\nமுல்லையில் தலைமைத்துவப் பயிற்சி நிறைவு\nபளையில் விபத்து: 17 பேர் காயம்\nவவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்\nமாவீரர் தினத்தை வீட்டில் இருந்தே அனுஷ்டிக்கவும் – தமிழ் கட்சிகள்\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/page/3/", "date_download": "2020-12-01T17:32:38Z", "digest": "sha1:S5E2TMG5Y4FNOEBFOYDQIOZLEQV6R2N6", "length": 28495, "nlines": 571, "source_domain": "www.naamtamilar.org", "title": "கட்சி செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 3", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome கட்சி செய்திகள் Page 3\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nமுதுகுளத்தூர் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் விழா\nஇராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக, மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1600 மரக்கன்று பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.\nஒரத்தநாடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nகிராமங்களும் கிராமம் ஒரத்தநாடு தொகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.\nகடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு\nகடலூர் கிழக்கு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் கடலூர் மாவட்ட தலைமையகமான வள்ளுவன் குடிலில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.\nஆம்பூர் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு\nஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தன்னுயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும்...\nநத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான கோபால்பட்டியிள் ஞாயிறு (08.11.2020) அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செ.வெற்றிகுமரன் அவர்கள் கொடியேற்றி நிகழ்வை சிறப்பித்தார். நிகழ்வில் நத்தம்...\nஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய ஆனந்த நகர் பகுதியில் 26/11/2020 அன்று தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவைதினத்தில் புலிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது\nகடலூர் தொகுதி – குருதி கொடை முகாம்\nதமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தொகுதி இரண்டாம் கட்ட குருதிக்கொடை முகாம் (1-12-2020) முதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெற்கு நகர சார்பாக...\nஒட்டப்பிடாரம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு\nஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தூ சவேரியார் புரத்தில் 26/11/2020 அன்று தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக புலிக்கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது\nகந்தர்வக்கோட்டை தொகுதி – தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா\n��ந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி,கறம்பக்குடி ஒன்றியம் (26-11-2020)அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது அகவை தினத்தை முன்னிட்டு கறம்பக்குடியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\nபல்லடம் தொகுதி – கொடிக் கம்பம் நடும் விழா\nபல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 26/11/2020 அன்று முதலிபாளையம் பகுதியில் கொடிக் கம்பம் நடப்பட்டது. மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nபத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்ற…\nஇராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும…\nசேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு\nஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத…\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற…\nஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/movie-editor-cola-baskar-dead", "date_download": "2020-12-01T17:27:30Z", "digest": "sha1:3VZWBXCVI63CIPJLF6MSFIVKHV5MZW4T", "length": 6282, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "போக்கிரி, ஆயிரத்தில் ஒருவன் பட எடிட்டர் உயிரிழப்பு! சோகத்துடன் திரைப்பிரபலங்கள் இரங்கல்! - TamilSpark", "raw_content": "\nபோக்கிரி, ஆயிரத்தில் ஒருவன் பட எடிட்டர் உயிரிழப்பு\nபோக்கிரி, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் எடிட்டராக பணியாற்றிய கோலா பாஸ்கர் உயிரிழந்துள்ளார்.\nபிரபல எடிட்டர் கோலா பாஸ்கர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற போக்கிரி, வில்லு மற்றும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றியவர் கோலா பாஸ்கர்.\nஇவர் கடந்த சில நாட்களாக தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கோலா பாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகோலா பாஸ்கரின் மகன் பாலகிருஷ்ணா செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களா தீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:13:16Z", "digest": "sha1:MGF3342L3MAX3NQ67C3DEC4TCFIZDFHX", "length": 6710, "nlines": 160, "source_domain": "www.thamilnaatham.media", "title": "விளம்பரங்கள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்��ள் March 4, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு\nதாயக செய்திகள் November 18, 2020\nநேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்\nயாழில் மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/05/blog-post_22.html", "date_download": "2020-12-01T18:01:07Z", "digest": "sha1:4M55HLKS4HL6LGWA4LFCD4BDN4HX552S", "length": 12406, "nlines": 176, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : நலத்திட்டங்கள் கிடைக்கவில்லையா? கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்", "raw_content": "\n கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம்\nவட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்துக்குள் சான்றுகள் பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nவட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஅவ்வாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு சான்றுகள், பட்டா மாற்றம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனில் அது குறித்து உடனடியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு தெரியப்படுத்தலாம்.\nஅலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் எவரையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும், அவ்வாறு சம்பந்தமில்லாமல் வெளி நபர்கள் எவரேனும் வட்டாட்���ியர் அலுவலகத்தில் மேற்படி பணிகளில் ஈடுபட்டாலோ, இடையூறுகள் செய்தாலோ கட்டுபாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஅவர்களின் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் ஆணையருக்கு பரிந்துரைக்கப்படும்.\nமேலும், விவரம் தெரிவிக்கும் நபர்களின் பெயர்கள் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 வரை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபுகார் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 2526 8323 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி\n9ம் வகுப்பு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடுக்கான...\nஆசிரியர் தகுதித் தேர்வு-2013 - ஓர் ஆய்வு-2\nஆசிரியர் தகுதித் தேர்வு-2013-ஓர் ஆய்வு\nTNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை ...\nபிளஸ் 2 உடனடி தேர்வு அட்டவணை அறிவிப்பு, விண்ணப்பம்...\nபொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்பட...\nஅரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரிய��ம் 9...\nஇக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nஉபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்.... ஒரு நாள...\nதமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்\nபி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் ...\nஇளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\nத.மே.க.பணி - சுழற்சி பட்டியல் - 01.01.2013 அன்றைய ...\nத.தொ.க.சார்நிலைப் பணி - கூடுதல் / உதவித் தொடக்கக் ...\nத.தொ.க.சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியி...\nத.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruppugazh-nectar.blogspot.com/2016/10/", "date_download": "2020-12-01T17:21:11Z", "digest": "sha1:GOQ5FDK7E6VZICABA4NG4AVVZXC74PMZ", "length": 20437, "nlines": 409, "source_domain": "thiruppugazh-nectar.blogspot.com", "title": "The Nectar of Thiruppugazh: October 2016", "raw_content": "\nதாளம்: அங்கதாளம் கண்ட நடை (8)\nதாளம்: ஆதி திச்ர நடை (12)\nநீரு மென்பு தோலி னாலு மாவ தென்கை கால்க ளோடு\nநீளு மங்க மாகி மாய வுயிரூறி\nநேச மொன்று தாதை தாய ராசை கொண்ட போதில் மேவி\nநீதி யொன்று பால னாகி யழிவாய்வந்\nதூரு மின்ப வாழ்வு மாகி யூன மொன்றி லாது மாத\nரோடு சிந்தை வேடை கூர உறவாகி\nஊழி யைந்த கால மேதி யோனும் வந்து பாசம் வீச\nஊனு டம்பு மாயு மாய மொழியாதோ\nநிருத ரார்க்கொரு காலா ஜேஜெய\nசுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய\nநிமல னார்க்கொரு பாலா ஜேஜெய விறலான\nநெடிய வேற்படை யானே ஜேஜெய\nஎனஇ ராப்பகல் தானே நான்மிக\nநினது தாட்டொழு மாறே தானினி யுடனேதான்\nதரையி னாழ்த்திரை யேழே போலெழு\nபிறவி மாக்கட லூடே நானுறு\nசவலை தீர்த்துன தாளே சூடியு னடியார்வாழ்\nசபையி னேற்றியின் ஞானா போதமு\nமருளி யாட்கொளு மாறே தானது\nதமிய னேற்குமு னேநீ மேவுவ தொருநாளே\nதாளம்: சதுச்ர ரூபகம் (6)\nநிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி\nநிறைந்த வயிறுஞ் சரிந்து தடியூணி\nநெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழியங் கிருண்டு\nநினைந்த மதியுங் கலங்கி மனையாள்கண்\nடுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த வியலும் பெயர்ந்து\nஉறைந்த உயிருங் கழன்று விடுநாள்முன்\nஉகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து\nஒடுங்கி நினையும் பணிந்து மகிழ்வேனோ\nதாளம்: அங்கதாளம் 2 + 1½ + 3 (6½)\nநாலி ரண்டித ழாலே கோலிய\nஞால முண்டக மேலே தானிள\nஞாயி றென்றுறு கோலா காலனு மதின்மேலே\nஞால முண்டபி ராணா தாரனும்\nயோக மந்திர மூலா தாரனு\nநாடி நின்றப்ர பாவா காரனு நடுவாக\nமேலி ருந்தகி ரீடா பீடமு\nநூல றிந்தம ணீமா மாடமு\nமேத கும்ப்ரபை கோடா கோடியு மிடமாக\nவீசி நின்றுள தூபா தீபவி\nசால மண்டப மீதே யேறிய\nவீர பண்டித வீரா சாரிய வினைதீராய்\nதாளம்: ஆதி 2 களை\nநாரா லேதோல் நீரா லேயாம்\nஞாதா வாயே வாழ்கா லேகாய்\nதாரா ரார்தோ ளீரா றானே\nதாழா தேநா யேனா வாலே\nநரையொடு பற்க ழன்று தோல்வற்றி\nநடையற மெத்த நொந்து காலெய்த்து\nநயனமி ருட்டி நின்று கோலுற்று நடைதோயா\nநழுவும்வி டக்கை யொன்று போல்வைத்து\nநமதென மெத்த வந்த வாழ்வுற்று\nநடலைப டுத்து மிந்த மாயத்தை நகையாதே\nவிரையொடு பற்றி வண்டு பாடுற்ற\nம்ருகமத மப்பி வந்த வோதிக்கு\nமிளிருமை யைச்செ றிந்த வேல்கட்கும் வினையோடு\nமிகுகவி னிட்டு நின்ற மாதர்க்கு\nமிடைபடு சித்த மொன்று வேனுற்றுன்\nவிழுமிய பொற்ப தங்கள் பாடற்கு வினவாதோ\nதாளம்: சதுச்ர த்ருபுடை கண்ட நடை (20)\nதோலத்தி யாலப்பி னாலொப்பி லாதுற்ற\nசோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றி யேகைக்கு\nகோலத்தை வேலைக்கு ளேவிட்ட சூர்கொத்தொ\nகோதற்ற பாதத்தி லேபத்தி கூர்புத்தி\nதாளம்: மிஸ்ர சாபு 2 + 1½ (3½)\nதோரண கனக வாசலில் முழவு\nதோகையர் கவரி வீசவ யிரியர்\nவாரண ரதப தாகினி துரக\nவாழினும் வறுமை கூரினு நினது\nதிரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய\nசிவம்வந்து குதிகொளக வடிவுன்றன் வடிவமென\nஅரன்மைந்த னெனகளிறு முகனெம்பி யெனமகிழ\nஅயில்கொண்டு திருநடன மெனதந்தை யுடன்மருவி\nதிரிபுர மதனை யொருநொடி யதனி\nசினமுடை யசுரர் மனமது வெருவ\nபருவரை யதனை யுருவிட எறியு\nபசலையொ டணையு மிளமுலை மகளை\nதாளம்: சதுச்ர துருவம் (14)\nதவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய பரபாதத்\nதருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு சருவாநின்\nறவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது வெனுமாறற்\nறருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு முணர்வேனோ\nகுவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட வுரகேசன்\nகொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் வறிதாகத்\nதுவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி சரர்சேனை\nதுகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே.\nதாளம்: அங்க தாளம் 2½ + 1½ + 1 (5)\nதலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்\nதணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்\nஅலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண்\nததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்\nராகம் : மாண்டு தாளம் : ஆதி விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர��� தந்தம் வச...\nராகம் : சிந்துபைரவி தாளம் : கண்டசாபு (2½) அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகி...\nராகம் : பௌளை தாளம் : 5½ (1 + 1½+ 1½+ 1½) அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய் அருமழலை யேமி குந்து குத...\nஉக்கிர பாண்டியன் மேருவை செண்டால் அடித்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2020/10/07/", "date_download": "2020-12-01T18:25:57Z", "digest": "sha1:54XHL6Q3LKOP4RE5KDGLZDV2PUTMPR5C", "length": 18363, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "07/10/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபாட்டும் பதமும் – 470 (07/10/2020)\n ஆயிரம் உறவுகள் உன்னிடம். ஆனாலும், எதிலும் தெரியும் அன்பு முகம் – திருமதி.ஜமுனா குகன் சுவிஸ்\nஅலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணைக்கு பல்வேறு நாடுகளும் அழைப்பு\nஅலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜேர்மனி உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ரஷ்ய மண்ணில் அந்நாட்டைச் சேர்ந்த குடிமகனுக்கு எவ்வாறு இது நடத்தப்பட்டது என்பதை ரஷ்யா விளக்க வேண்டும். இது தொடர்பாக முழுமேலும் படிக்க...\nஉணவகங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டுகளின் படி, மதுபானசாலைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படவுள்ளன. உணவகங்கள், கஃபே விடுதிகள் ‘நிபந்தனைகளுடன்’ திறக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவங்கள் மற்றும்மேலும் படிக்க...\nதனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப் பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு\nகொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கொவிட்-19மேலும் படிக்க...\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nமினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மேலும் 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்மேலும் படிக்க...\nயாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212மேலும் படிக்க...\nபாடுவோர் பாடலாம் – 25/09/2020\nTRT தமிழ் ஒலி · பாடுவோர் பாடலாம் – 25/09/2020\nசிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள்\nகொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில்… கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள்மேலும் படிக்க...\nகொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது தயாராகும்- உலக சுகாதார அமைப்பு தகவல்\nகொரோனா வைரஸுக்கான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கொரோனாமேலும் படிக்க...\nமேற்கு லண்டனின் ப்ரெண்ட் ஃபோர்டில் (BRENTFORD) 3 சடலங்கள் மீட்பு – இலங்கையர்களா\nமேற்கு லண்டனின் ப்ரெண்ட்ஃபோர்டில் (Brentford) ஒரு ஆண், பெண் மற்றும் மூன்று வயது குழந்தையின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை (06.10.20) அதிகாலை 12.50 அளவில் கிளேபாண்ட்ஸ் லேனில் (Clayponds Lane) உள்ள ஒரு வீட்டில், குடியிருப்பாளர்களின்மேலும் படிக்க...\nடுபாயில் திறக்கப் படுகின்றது உலகின் மிகப்பெரிய செயற்கை நீருற்று\nஉலகின் மிகப்பெரிய செயற்கை நீரூற்று டுபாயில் திறந்து வைக்கப்பட���ுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி குறித்த செயற்கை நீரூற்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டுபாய் நகரின் பால்ம் ஜுமைரா பகுதியில் திறக்கப்படவுள்ள குறித்த நீரூற்று ‘த பாய்ண்ட்’ (The Pointe) என்றமேலும் படிக்க...\nஅ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் வெளியீடு\nஅ.தி.மு.கவின் வழிக்காட்டுதல் குழுவின் பெயர் பட்டியல் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். குறித்த பெயர் பட்டியலில் 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி எஸ்.பி.வேலுமணிதங்கமணிடி.ஜெயக்குமார்திண்டுக்கல் சீனிவாசன்சிவி சண்முகம்ஜேசிடி பிரபாகரன்காமராஜ்மனோஜ் பாண்டியன்மோகன்கோபாலகிருஷ்ணன்டி.மாணிக்கம் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளமைமேலும் படிக்க...\nபிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின்மேலும் படிக்க...\nவவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்\nவவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா நோய் தாக்கம்மேலும் படிக்க...\nமினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8000 பேர் தனிமைப் படுத்தலில்\nமினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களைமேலும் படிக்க...\nஅ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பது தொடர்பில் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-dec-2017/34327-2017-12-19-10-48-40", "date_download": "2020-12-01T17:20:12Z", "digest": "sha1:M6GEGAJIQSDP3MOP6PXCNOH4QERVFBRY", "length": 12235, "nlines": 259, "source_domain": "keetru.com", "title": "நான் துப்புரவுத் தொழிலாளி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nகுடிசைகளைப் பிய்த்தெறியும் வளர்ச்சியின் வன்முறை\nமூணாறு தேயிலைத் தோட்ட தமிழ்ப் பெண்களின் வீறார்ந்த போராட்டம்\nகறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\n‘மநு’ சாஸ்திரமே இப்போதும் ஆட்சி செய்கிறது\nகொரோனா பேரிடர்: உழைக்கும் மக்களை கை கழுவிய அரசுகள் என்ன செய்யப் போகிறோம் நாம்\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 19 டிசம்பர் 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-12-01T19:26:42Z", "digest": "sha1:7VFKPLZG2BISPPHQ645GYDUE4AAXJTVE", "length": 21989, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாரதா மேத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகமதாபாத், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nவல்லப் வித்யாநகர், குசராத்து, இந்தியா\nசமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்\nசாரதா மேத்தா (Sharda Mehta) (1882 சூன் 26 - 1970 நவம்பர் 13) இவர் ஓர் இந்திய சமூக சேவகரும், பெண்கள் கல்வியின் ஆதரவாளரும் மற்றும் குசராத்தி எழுத்தாளரும் ஆவார். சமூக சீர்திருத்தவாதிகளின் குடும்பத்தில் பிறந்த இவர், நவீன குசராத் மாநிலத்தில் முதல் இரண்டு பெண் பட்டதாரிகளில் ஒருவராக இருந்தார். [1] இவர் பெண்கள் கல்வி மற்றும் பெண்கள் நலனுக்காக நிறுவனங்களை நிறுவினார். இவர் பல கட்டுரைகள் மற்றும் ஒரு சுயசரிதை மற்றும் சில படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.\n1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]\n1920இல் அகமதாபாத்தில் உள்ள மகிலா வித்யாலயாவில் மகாத்மா காந்தி (இடது) மற்றும் இரவீந்திரநாத் தாகூர் (மத்தியில்) ஆகியோருடன் சாரதா மேத்தா (வலது)\nசாராதா மேத்தா 1882 சூன் 26 அன்று அகமதாபாத்தில் நீதித்துறை அதிகாரியான கோபிலால் மணிலால் துருவா மற்றும் பாலாபென் ஆகியோரின் மகளாக ஒரு நகர் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியும் கவிஞருமான போலாநாத் திவேத்தியாவின் தாய்வழி பேத்தியாவார். [1]\nஇவர் தனது ஆரம்பக் கல்வியை ராவ்பகதூர் மக��்பாய் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் இவர் மகாலட்சுமி ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆங்கில-வடமொழி வகுப்புகளில் சேர்ந்தார். மேலும் 1897 இல் மெட்ரிகுலேசனை முடித்தார். 1901 ஆம் ஆண்டில் குசராத் கல்லூரியில் தர்க்க சாஸ்திரம் மற்றும் தார்மீக தத்துவத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். இவரும் இவரது மூத்த சகோதரி வித்யாகவுரி நிலகாந்தும் குசராத்தின் முதல் இரண்டு பெண் பட்டதாரிகள் ஆவர். [1]\nஇவர் 1898 இல் தன்னைவிட நான்கு ஆண்டுகள் மூத்தவரான சுமந்த் மேத்தா என்பவரை மணந்தார். சுமந்த் அப்போது மருத்துவ மாணவராக இருந்தார். [1] பின்னர் சுமந்த் பரோடா மாநிலத்தின் கெய்க்வாட்டின் தனிப்பட்ட மருத்துவராகவும் சமூக சேவையாளராகவும் பணியாற்றினார்.\nமேத்தா சமூக சீர்திருத்தங்களுக்காக பணியாற்றினார். மேலும் கல்வி, பெண்கள் அதிகாரம், சாதி கட்டுப்பாடுகளின் எதிர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு மற்றும் இந்திய சுதந்திரத்தை ஆதரித்தார். மகாத்மா காந்தியால் இவர் செல்வாக்கு பெற்றார். 1906 முதல், இவர் சுதேசி (உள்நாட்டு) பொருட்கள் மற்றும் காதி ஆடைகளை ஊக்குவித்தார். இவர் 1917 இல் ஒப்பந்தம் செய்யப்பட்ட அடிமைத்தனத்திற்கு (கிர்மித்யாஸ்) எதிராக ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தார். [2] 1919 இல் நவஜீவன் அறக்கட்டளை என்ற இதழை வெளியிடுவதில் இந்தூலால் யாக்னிக் என்பவருக்கு உதவினார். [3]\n1928 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற குசராத் உழவர் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பர்தோலி சத்தியாக்கிரகத்தின் தீர்வுக்கான பிரதிநிதியின் உறுப்பினராக பம்பாய் ஆளுநரை சந்தித்தார். [4] 1929 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் உள்ள துணி ஆலைகளில் தொழிலாளர் நிலைமைகள் குறித்து தொழிலாளர் தொடர்பான ராயல் கமிஷன் முன் இவர் முன்வைத்தார். 1930இல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது இவர் மதுபானக் கடைகளுக்கு முன்னால் மறியல் செய்தார். [upper-alpha 1] 1931 ஆம் ஆண்டில், இவர் ஒரு காதி கடையை நிறுவி, அகமதாபாத்தின் செர்தா அருகே தனது கணவரின் ஆசிரமத்தில் பணிபுரிந்தார். 1934 ஆம் ஆண்டில்,இவர் அப்னா கர் நி துகான் என்ற கூட்டுறவு கடையை நிறுவினார்.\nஇந்த ஆண்டுகளில் அகமதாபாத், பரோடா மற்றும் மும்பையில் உள்ள பல கல்வி மற்றும் பெண்கள் நல நிறுவனங்களுடன் மேத்தா தொடர்பு கொண்டிருந்தார். அத்துடன் பரோடா மக்கள் சங்க உறுப்பினராக��ும் இருந்தார். இவர் 1931 முதல் 1935 வரை அகமதாபாத் நகராட்சியில் உறுப்பினராக இருந்தார். 1934 ஆம் ஆண்டில், பெண்கள் நலனுக்காக ஜோதி சங்கத்தை நிறுவினார். [2]\nஇவர் பெண்கள் கல்வியின் ஆதரவாளராக இருந்தார். [1] அகமதாபாத்தில் வனிதா விசாரம் மகிளா வித்யாலயாவை நிறுவினார். இவர் கார்வே, சிறீமதி நாதிபாய் தாமோதர் தாக்கர்சி மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஒரு கல்லூரியையும் நிறுவினார்.\nமேத்தா இந்து நூல்கள், சமசுகிருத இலக்கியங்கள் மற்றும் அரவிந்தர், சுக்லால் சங்க்வி, மற்றும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகளால் ஆழ்ந்த தாக்கத்தை கொண்டிருந்தார். [2]\nஇவர் ஒரு கட்டுரையாளராகவும், சுயசரிதை மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்த கட்டுரைகளை நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளில் எழுதி வந்தார். இவரது புராணோனி பல்போதக் வர்தாவ் (1906) என்பது குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கதைகளின் தொகுப்பாகும். ஆங்கில சமூக சீர்திருத்தவாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சுயசரிதையான புளோரன்ஸ் நைட்டிங்கேல் நு ஜீவன்சரித்ரா (1906) என்பதை எழுதினார். இவர் கிரிகவ்யவஸ்தாஸ்திரத்தையும் (1920), பாலகோனு கிருசிக்சன் (1922) என்ற குழந்தைக் கல்வி குறித்த ஒரு படைப்பையும் எழுதினார்.\n1938 ஆம் ஆண்டில், இவர் தனது சுயசரிதையை எழுதினார். அதில் தனது பொது வாழ்க்கை மற்றும் ஜீவன்சம்பரனாவில் பெண்கள் கல்விக்கான தனது முயற்சிகள் பற்றி (நினைவூட்டல்கள்: சாரதாபென் மேத்தாவின் நினைவுகள்) ஆகியவை அடங்கியிருந்தது. இந்தப் பணி 1882 முதல் 1937 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. மேலும் சமூக, வரலாற்று மற்றும் அரசியல் நிலைமை மற்றும் பெண்களின் விழிப்புணர்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியது.\nதனது சகோதரியுடன், மேத்தா இமேஷ் சுந்தர் தத்தின் பெங்காலி புதினமான சன்சார் (தி லேக் ஆஃப் பாம்ஸ், 1902) என்பதை சுதாசினி (1907) என்று மொழிபெயர்த்தார். [6] மேலும்பரோடாவின் மகாராணியின் (இரண்டாம் சிம்னாபாய்) இந்திய வாழ்க்கையில் பெண்கள் நிலை (1911) என்ற நூலை இந்துஸ்தான்மா ஸ்த்ரீயு சமாஜிக் சதான் அல்லது இந்துஸ்தன்னா சமாஜிக் ஜீவன்மா ஸ்த்ரீனு சதான் (1915) என்ற பெயரில் மொழி பெயர்த்தார். [1] [7] [8] சாத்தே அன்னபாவின் நூலையும் 'வர்ணனே காந்தே' என்றப் பெயரில் மொழிபெயர்த்தார். [9]\nஇவர் 1970 நவம்பர் 13, ��ன்று வல்லப் வித்யாநகரில் இறந்தார். [1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2020, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/superb/pictures", "date_download": "2020-12-01T17:15:32Z", "digest": "sha1:A47MNJY2RNJJPYOW5HHA4BKV3YB4XYBW", "length": 14071, "nlines": 298, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா நியூ சூப்பர்ப் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா சூப்பர்ப்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்நியூ சூப்பர்ப்படங்கள்\nஸ்கோடா நியூ சூப்பர்ப் படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநியூ சூப்பர்ப் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nநியூ சூப்பர்ப் வெளி அமைப்பு படங்கள்\nநியூ சூப்பர்ப் உள்ளமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nநியூ சூப்பர்ப் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nCompare Variants of நியூ ஸ்கோடா சூப்பர்ப்\nஎல்லா நியூ சூப்பர்ப் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nஸ்கோடா நியூ சூப்பர்ப் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா நியூ சூப்பர்ப் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநியூ சூப்பர்ப் இன் படங்களை ஆராயுங்கள்\nஆக்டிவா போட்டியாக நியூ சூப்பர்ப்\nகாம்ரி போட்டியாக நியூ சூப்பர்ப்\nசிட்டி போட்டியாக நியூ சூப்பர்ப்\nநியூ ஸ்கோடா ரேபிட் படங்கள்\nநியூ ரேபிட் போட்டியாக நியூ சூப்பர்ப்\nபிஎன்டபில்யூ 3 series படங்கள்\n3 சீரிஸ் போட்டியாக நியூ சூப்பர்ப்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has rear heating seats\nDoes ஸ்கோடா புதிய சூப்பர்ப் has windscreen washers\nWhat ஐஎஸ் the மைலேஜ் அதன் ஸ்கோடா புதிய Superb\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n2020 ஸ்கோடா ரேபிட் மற்றும் சூப்பர்ப் தொடங்கப்பட்டது விமர்சனம் (hindi) |...\nஎல்லா நியூ ஸ்கோடா சூப்பர்ப் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நியூ ஸ்கோடா சூப்பர்ப் நிறங்கள் ஐ��ும் காண்க\nநியூ சூப்பர்ப் on road விலை\nநியூ சூப்பர்ப் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/why-women-is-so-strong/", "date_download": "2020-12-01T18:33:52Z", "digest": "sha1:2YOTUIRJYJVNFLIJBKKTOX273KHDBWVI", "length": 13243, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "International Women’s Day 2019: ஆம்! அவள் தான் பெண்!", "raw_content": "\nஆதிகால பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கியதாகவும், அவளே தனது கூட்டத்தை வழி நடத்திச் சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.\nInternational Women’s Day 2019: நிறைய விஷயங்களில் ஆணை விட பெண் உறுதியானவள் என்பதை பலரும் தங்களது சொந்த வாழ்க்கையிலேயே உணர்ந்திருப்பீர்கள்.\nஅனைத்து உயிரினங்களிலும் பெண்களுக்கே பொறுப்பும் கடமையும் அதிகம். தாய்வழி சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது தான் நமது கலாச்சாரம். அதனாலோ என்னவோ, அதிக மோப்பத்திறன், அதிக பார்வை கூர்மை, அதிக சுவை உணர்வு, அதிக கூரான செவித்திறன் ஆகியவற்றை இயற்கையே பெண்களுக்கு தகவமைத்திருக்கிறது. இந்த நுணுக்கத்தினால், ஆணை விட பெண் பல விஷயங்களில் மேம்பட்டவளாக செயல்படுகிறாள்.\nஆதிகால பெண்கள் வேட்டையில் சிறந்து விளங்கியதாகவும், அவளே தனது கூட்டத்தை வழி நடத்திச் சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.\nஇங்கு பெரும்பாலான ஆண்கள், வெளி அதிகாரத்தில் வேண்டுமானால் பொறுப்பில் இருக்கலாம். ஆனால் குடும்ப நிர்வாகத்தைப் பொறுத்தவரை, தாயாக, மனைவியாக பெண் தான் முதன்மையானவளாக இருக்கிறாள்.\nகாரணம் பெண் உடலளவிலும், மனதளவிலும் மிகுந்த வலிமை கொண்டவள். உதாரணமாக, நம் வீட்டு ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த வீடே ரெண்டாகி விடும். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். சாதாரண காய்ச்சலையே தாங்கிக் கொள்ள முடியாமல், தங்களுடைய கஷ்டங்களை வார்த்தையாக, வீட்டுப் பெண்கள் மீது அள்ளி வீசுவார்கள்.\nஆனால் பெண்கள், தனக்கு எத்தனை கஷ்டமான நிலையில் உடல் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், தனது கணவருக்கும் குழந்தைகளுக்கும் பணிவிடை செய்துக் கொண்டிருப்பார்கள். உடல்நிலை சரியில்லை என்றாலும் ஓய்வெடுக்காமல், ஏதோ ஒரு வேலையில் ம���ழ்கியிருப்பார்கள்.\nஅதே போல் பெண்களின் மன உறுதியையும் அவ்வளவு லேசாக எடை போட்டு விட முடியாது. காரணம், சாதாரண அலுவலக பிரச்னைகளையே தன்னுள் வைத்திருக்க தெரியாமல், வீட்டிலிருப்போரிடம் காட்டும் ஆண்கள் மத்தியில் பெண்கள் தங்களின் சுற்றத்தாரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண யோசித்துக் கொண்டிருப்பார்கள்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு சீரியஸான பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனை சற்று பொறுமையாக உங்கள் அம்மா, சகோதரி அல்லது மனைவியிடம் சொல்லிப் பாருங்கள். அதற்கான உடனடி தீர்வை ’கூலாக’ கூறுவார்கள். சில சமயம் உங்கள் மகள் கூட உங்களுக்கு வழிகாட்டியாய் மாறி ’ஸ்கோர்’ செய்வாள். ஏனெனில் பிரச்னைகளை தீர்க்கும் பக்குவம் பெண்களின் ஜீனிலேயே இருக்கிறது.\nவெளியுலகம் தெரியாமல் வளர்க்கப்பட்ட ஒரு பெண் தனது மண வாழ்க்கையில் தோல்வி காண்கிறாள் என எடுத்துக் கொள்வோம். கொஞ்ச நாள் அவள் தன் வாழ்க்கையை எண்ணி விசும்புவாள். பிறகு கல்வி, வேலை, பிஸினெஸ் என தனக்கென ஒரு பாதையை முடிவு செய்துக் கொண்டு விஸ்வரூபமெடுப்பாள். இப்படியான பல பெண்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள். காரணம் அவர்களது மன உறுதியும், இனி அழுது பயனில்லை என்ற புரிதலும் தான்\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு, படிப்பு, வேலை என பலர் சிறகு விரித்துப் பறக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இங்கு கேள்விக்குறியே. இருப்பினும், தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தைரியமும், தன்னம்பிக்கையும் இருப்பதால் தான், அவர்கள் மீண்டும் அடுப்பூத செல்லாமல், புத்தகத்தைப் புரட்டுகிறார்கள்.\nஅந்த காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று பெண்கள் பல சாதனைகளை செய்து வருகிறார்கள். அந்த சாதனைக்குப் பின், தந்தை, சகோதரன், கணவர் என ஆண்களின் பங்கும் இருப்பதை மறுக்க முடியாது.\nஉங்கள் வீட்டுப் பெண்களை மகிழ்விக்க மகளிர் தினம் கொண்டாட வேண்டாம், மகளிரை (அவர்களை) தினம் கொண்டாடுங்கள். அது போதும், அவர்கள் இன்னும் பல கோடி மைல் தூரம் பயணிக்க\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெ���ியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/nov/19/womens-fetal-diet-related-to-health-of-children-3506987.html", "date_download": "2020-12-01T17:49:48Z", "digest": "sha1:QNOWOP4YJ76HIG3FCRG7DKZ5AONGWM7M", "length": 19335, "nlines": 155, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Women's fetal diet and children health பெண்களின் கருக்கால உணவும் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியமும்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nபெண்களின் கருக்கால உணவும் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியமும்\nபெண்களின் கருக்காலத்தில் உண்ணும் உணவு மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை, குழந்தைகளின் டி.என்.ஏ.வின் மாற்றங்களுடன் தொடர்புடையது என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வின் முடிவுகள் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ப்ளாஸ்மெட் - 'PLosMed' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nஉடல் பருமன் கொண்ட கருவுற்ற பெண்களும்���ூட, ஆரோக்கியமான மேம்பட்ட உணவு மற்றும் அதிகமான உடல் செயல்பாடுகளின் மூலம், பிறக்கவுள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்களைக் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஇது கருக்கால நீரிழிவு நோய் (Gestational Diabetes Mellitus) உள்ள தாய்மார்களுக்கு அதிக குளுக்கோஸின் தாக்கம் மற்றும் குழந்தைகளின் டி.என்.ஏ. மாற்றங்கள் குறித்து ஆராய்கிறது. உலகம் முழுவதும், கருக்காலத்தில் பெண்களின் உடல் பருமன் அதிகரிப்போடு கருக்கால நீரிழிவு நோய் அடிக்கடி வருகிறது, இதனால் கருக்காலம் மற்றும் பேறுகாலத்தின்போது ஏற்படும் சிக்கல்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்பதும் தெரிய வருகிறது.\nஅத்துடன் அதுவே குழந்தையின் பிற்கால வாழ்க்கையில் வளர்சிதை மாற்ற நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கவும் செய்யும் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.\nகருக்கால நீரிழிவு நோய் கொண்ட தாய்மார்களின் அதிக அளவு குளுக்கோஸ், வளரும் கருவில் எபிஜெனெடிக் மாற்றங்களைத் (கருவின் மரபணு செயல்பாட்டின் வேதியியல் மாற்றங்கள்) தூண்டும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது குழந்தைக்கு மோசமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.\nசவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்தின் கருக்காலத்தில் சிறந்த உணவு மற்றும் செயல்பாட்டு சோதனை (UPBEAT) மையத்திலிருந்து, உடல் பருமன் கொண்ட 550-க்கும் மேற்பட்ட கருவுற்ற பெண்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் தரவுகளைப் பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.\nஇந்த சோதனை இங்கிலாந்து முழுவதும் உள்ள பருமனான, கருவுற்ற பெண்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இவற்றை ஒரு கட்டுப்பாட்டுக் குழுவில் உள்ள பெண்களுடன் ஒப்பிடும்போது, கருக்காலத்தில் அவர்களின் வாழ்க்கை மற்றும் உணவு முறையில் எந்த மாற்றமும் செய்யாத பெண்களைவிட, உடலால் விரைவாக உடைக்கப்படும் சர்க்கரைக் குறியீட்டு உணவுகளைக் குறைத்து, உணவில் மாற்றம் செய்து, கொழுப்பு குறைந்த உணவை உட்கொண்டு, உடல் செயல்பாடுகளை அதிகரித்து, எடையைக் குறைத்த பெண்கள், வளர்சிதை மாற்ற அளவில் ஆரோக்கியமாக இருந்தனர்.\nஇந்த புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மரபணு செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய எபிஜெனெடிக் முறையான டி.என்.ஏ.வின் மெத்திலேசனின் நிலை மற்றும் வடிவத்தை, புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கருக்கால நீரிழிவு நோய் உள்ள தாய்மார்களிடமும், அது இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.\nகருக்கால நீரிழிவு நோய் உள்ள தாய்மார்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளினால், பிறந்த குழந்தைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா என அவர்கள் சோதித்துப் பார்த்தனர். இதில், கருக்கால நீரிழிவு நோய் மற்றும் உயர் குளுக்கோஸ் அளவுகள் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் டி.என்.ஏ.வில் மாற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் எபிஜெனெடிக்ஸ் பேராசிரியர் கரேன் லில்லி கிராப் \"எங்களின் இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் கருக்காலத்தில் தாய்மார்களின் உணவு மற்றும் உடல் செயல்பாடுகளை மேம்படுத்துவது அவர்களின் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றன\" என்றார்.\nமேலும், \"இவை புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. மேலும் கருக்காலத்தில் தாயின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இந்த எபிஜெனெடிக் மாற்றங்களைக் குறைப்பது என்பது பிற்கால வாழ்க்கையில் குழந்தைகளுக்கான மேம்பட்ட சுகாதார விளைவுகளுடன் சேர்ந்துள்ளதா என்பதை நிறுவ இப்போது கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன\" என்றும் தெரிவித்தார்.\nலண்டன் கிங்ஸ் கல்லூரியின் 'தாய் மற்றும் கரு ஆரோக்கியத் துறை'யின் தலைவரும், தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் லூசில்லா போஸ்டன், \"கருக்கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் தங்களின் பிற்காலத்தில் உடல் பருமன் மற்றும் மோசமான கட்டுப்பாட்டுடைய சர்க்கரை அளவு கொண்டிருப்பதை நாங்கள் சில காலமாக அறிந்திருக்கிறோம்\" என்றார்.\nகல்லூரியின் தலைமை நிர்வாகி ஜேன் ப்ரூவின் இதுகுறித்து, \"கருக்காலத்தில் தாயின் உடல் பருமன், தாய் மற்றும் குழந்தை மீது வாழ்நாள் முழுவதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். எனவே, கருக்காலம் தொடங்குவதற்கு முன்பு, தாய்மார்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களில் ஒன்று, உடல் எடை உள்பட அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது. இருப்பினும், இது அதிக எடை கொண்ட தாய்மார்கள் மற்றும் அவர்களின் கு���ந்தைகள் கருவுற்று இருக்கும்போது ஆரோக்கியமான உணவைக் கடைப்பிடிப்பதன் மூலம் இன்னும் பயனடையலாம் என்றும் ஆய்வு காட்டுகிறது. அனைத்து தாய்மார்களுக்கும் ஆரோக்கியமான உணவு ஆலோசனை முறையை அணுக வேண்டும். மேலும் அதிக எடை கொண்டவர்களுக்கு நடைமுறை ஆதரவும் ஊக்கமும் வழங்கப்பட வேண்டும். தாய்மார்கள் எதிர்காலத்தில் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை எண்ணி இப்போது, கருக்காலத்தில் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்\" என்கிறார்.\n[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/kapil-dev-about-his-health-condition", "date_download": "2020-12-01T17:59:39Z", "digest": "sha1:K4MVRLCWHTRTJN7QWZNJETNFNUM7RQOF", "length": 9567, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீடு திரும்பிய கபில் தேவ்! நன்றி கூறி உருக்கம்! | kapil dev about his health condition | nakkheeran", "raw_content": "\nவீடு திரும்பிய கபில் தேவ்\nநெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள கபில் தேவ் தன் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ், சில தினங்களுக்கு முன்னால் நெஞ்சு வலி காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் தங்கியிருந்து தொடர் சிகிச்சை பெற்று வந்த கபில் தேவ், பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது தனது உடல்நிலை குறித்து ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.\nஅந்த காணொளி பதிவில், \"தற்போது நலமுடன் இருக்கிறேன். என் மீது அன்பு மற்றும் அக்கறை செலுத்திய அனைவருக்கும் நன்றி என்று கூறிய கபில் தேவ், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்\" என்றும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"என்னுடைய நாயகன்...\" தமிழக வீரருக்குப் புகழாரம் சூட்டும் கபில்தேவ்\nஇந்திய அணிக்கு இரு கேப்டன்களா\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கபில் தேவ் புகைப்படம் வெளியீடு\n\"அவரது ஈகோவுடன் விளையாடுங்கள்...\" - ஆஸி. முன்னணி வீரரின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு\nஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக்\nஅமெரிக்க கிரிக்கெட்டில் கால் பதிக்கும் நைட் ரைடர்ஸ் குழுமம்\n\"தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சதமடித்தவன் நான்...” இளம் வீரரிடம் சீறிய அஃப்ரிடி\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\n2ஜி மேல்முறையீடு வழக்கு... சிபிஐ வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://feedark.com/cinema-news/6633/", "date_download": "2020-12-01T17:46:11Z", "digest": "sha1:EBJJ44WBFVGPYYRZEZX6GI2LOV7VSOT2", "length": 7726, "nlines": 48, "source_domain": "feedark.com", "title": "மல்லிகைப்பூ வைத்து மாடர்ன் உடையில் வித்தியாசமாக போடோஷூட் நடத்திய V J மகேஸ்வரி!! வை ர லாகும் புகைப்படம் .! - Feedark", "raw_content": "\nகாதல் திரைப்படத்தில் வரும் இந்த சிறுவனின் தற்போதைய நிலை வை ர லாகும் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் திருமணத்திற்கு பிறகு புகைப்படம் வெளியிட்ட காதல் சந்தியா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2 வருடம் பிரபல சீரியல் நடிகையுடன் உ ல் லாசம் அனுபவித்த இயக்குனர்.. \nஅந்த ப ள் ளம் .. அனுயா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள்\nஆண் நபருடன் சால்சா” ஆட்டம் போடும் சுச்சி லீக்ஸ் ச ர் ச்சை நடிகை அனுயா.. வை ர லாகும் வீடியோ இதோ ..\nதன்னுடைய கு ளி யலறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா கண்டுகொள்ளாத கணவரை விளாசும் ரசிகர்கள்..\nசெம கில்மா புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இதென்ன புது சேலஞ்சா இருக்கே இதென்ன புது சேலஞ்சா இருக்கே\nப் ரா மட்டும் அணிந்துகொண்டு இணையத்தில் வீடியோ மூலம் பேசிய நடிகை ஓவியா.. ஷாக்காகும் ரசிகர்கள்.\nதாராளமாக காட்டும் நடிகை ரைசா.. பார்க்கும் கண்களை பயக்கும் புகைப்படம் இதோ..\nஅந்த இடம் முழுசா தெரிய புகைப்படத்தை வெளியிட்ட கோமாளி பட பஜ்ஜி கடை நடிகை.. ஷாக்காகும் ரசிகர்கள்..\nHome/Cinema News/மல்லிகைப்பூ வைத்து மாடர்ன் உடையில் வித்தியாசமாக போடோஷூட் நடத்திய V J மகேஸ்வரி வை ர லாகும் புகைப்படம் .\nமல்லிகைப்பூ வைத்து மாடர்ன் உடையில் வித்தியாசமாக போடோஷூட் நடத்திய V J மகேஸ்வரி வை ர லாகும் புகைப்படம் .\nதொகுப்பாளினியாக இவர் பங்கேற்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவரை தேடி பல ரசிகர்கள் வருவார்கள் இதன்மூலம் ஏராளம் ரசிகர்களைக் கவர்ந்த மகேஷ்வரி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறினார்.\nவெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானர். இவர் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பங்கேற்பது மட்டுமல்லாமல் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார் அப்படி அவர் நடித்திருந்த சீரியல் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்கள் மூலம் புகழ் பெற்று விளங்கினார்.\nசமூக வலைதள பக்கங்களில் தனது லேசான கவர்ச்சி காட்டி எடுத்த புகைப்படத்தை வி.ஜே மகேஸ்வரி உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.\nஅந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது அந்த புகைப்படத்தை ஜீன்ஸ் பேன்ட் டி-சர்ட் தலையில் மல்லிகைபூ கொடுத்த போஸ் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.\nகாதல் திரைப்படத்தில் வரும் இந்த சிறுவனின் தற்போதைய நிலை வை ர லாகும் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் திருமணத்திற்கு பிறகு புகைப்படம் வெளியிட்ட காதல் சந்தியா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2 வருடம் பிரபல சீரியல் நடிகையுடன் உ ல் லாசம் அனுபவித்த இயக்குனர்.. \nகாதல் திரைப்படத்தில் வரும் இந்த சிறுவனின் தற்போதைய நிலை வை ர லாகும் புகைப்படம்\nநீச்சல் குளத்தில் திருமணத்திற்கு பிறகு புகைப்படம் வெளியிட்ட காதல் சந்தியா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்\n2 வருடம் பிரபல சீரியல் நடிகையுடன் உ ல் லாசம் அனுபவித்த இயக்குனர்.. \nஅந்த ப ள் ளம் .. அனுயா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள்\nஆண் நபருடன் சால்சா” ஆட்டம் போடும் சுச்சி லீக்ஸ் ச ர் ச்சை நடிகை அனுயா.. வை ர லாகும் வீடியோ இதோ ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/978002/amp?ref=entity&keyword=guests", "date_download": "2020-12-01T18:17:23Z", "digest": "sha1:WUBXPFSWUGOBGGCFKBMFR3F5356HYPDL", "length": 12726, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "புத்தாண்டில் விருந்தினர்களுக்கு பரிசளிக்க தயாராகி வரும் தஞ்சை சந்தன மாலைகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுத்தாண்டில் விருந்தினர்களுக்கு பரிசளிக்க தயாராகி வரும் தஞ்சை சந்தன மாலைகள்\nதஞ்சை, டிச. 30: புத���தாண்டில் முக்கிய விருந்தினர்களுக்கு பரிசளிப்பதற்காக பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்லும் தஞ்சை சந்தன மாலை தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 2020ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடத்தின் முதல் நாள் என்பதால் அன்று பலரும் நண்பர்கள், உறவினர்களுக்கு பல்வேறு பொருட்களை நினைவு பரிசாக கொடுப்பர். கடந்த சில ஆண்டுகளாக வருடத்தின் முதல் நாளில் பெரும்பாலானோர் சந்தன மாலையை தான் தேர்ந்தெடுத்து அணிவித்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் வாடாமல் வதங்காமல், வாசத்தோடு இருப்பதால் இந்த சந்தன மாலையை பரிசாக அணிவிக்கும்போது ஒருவிதமான பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் வீட்டின் அறையில் மாட்டி வைத்தால் அந்த அறை முழுவதும் வாசம் வீசுவதால் மன அமைதி, நிம்மதி ஏற்பட்டு துவங்கும் காரியங்கள் நல்ல முறையில் நடக்கிறது.இத்தகைய சிறப்பு பெற்ற சந்தன மாலைகளை தஞ்சை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்தினர் தயாரித்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.\nஇதுகுறித்து சந்தன மாலைகள் தயாரித்து வரும் தண்டாங்கோரை செல்வராஜ் கூறுகையில், ராஜராஜ சோழன் காலத்தில் தான் நெல்மணிகளை கொண்டு முதலில் மாலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த மாலைகளை மன்னன், தான் எங்கு சென்றாலும் கையோடு எடுத்து செல்வது வழக்கம். தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு நெல்மணி மாலைகளை பரிசாக வழங்கி வந்துள்ளார். காலப்போக்கில் நம் மண்ணுக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த நெல்மணி மாலையை பார்த்து வியந்தனர். நெல்மணிகளை கொண்டு மாலைகளை தயாரித்து வந்த தஞ்சாவூர் கைவினை தொழிலாளர்கள் பின்னர் மனமனக்கும் ஏலக்காய், சந்தனம் ஆகியவற்றை கொண்டு விதவிதமான மாலைகளை தொடுத்தனர். விலை குறைவாகவும், பார்க்க பளபளப்பாகவும் இருந்ததால் சந்தன மாலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇன்று தஞ்சாவூரை சுற்றி 50க்கும் மேற்பட்டோர் சந்தன மாலையை தயாரித்து வந்தாலும் இந்த தொழிலில் மறைமுகமாக 10 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டு வருமானத்தை வீட்டிலிருந்தே பெருக்குகின்றனர். இந்த மாலைகள் தஞ்சாவூரில் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இதற்கு தஞ்சை சந்தன மாலை என பெயர் வந்தது. வெளிநாடு, வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சந்தன மாலைகளை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தஞ்சாவூர் மாலைகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. சந்தன மாலைகள் இரண்டு சரத்தில் துவங்கி 20 சரம் வரை தொடுக்கப்படும். இந்த சந்தன மாலையின் விலை ரூ.100ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என்றார்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\n20 ஆண்டுகளாக ஊதியமின்றி பணியாற்றும் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் கோயில் பூசாரிகள் சங்கம் வலியுறுத்தல்\nகல்லாதவர்களுக்கு கற்போம் எழுதுவோம் கையேடு வழங்கல்\nமன்னார்குடி அடுத்த வேலூர் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் அமைச்சர் காமராஜ் துவக்கி வைத்தார்\nதியாகராஜர் கோயிலில் சொக்கப்பனை கொரோனா நிவாரணம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்\n× RELATED அரிமளம், திருமயம் பகுதியில் மழையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/nethaji-subash-chandra-bose/", "date_download": "2020-12-01T17:05:02Z", "digest": "sha1:N5ZCTSW76BCYQ62H4ZPQMNJDPJ5JLA7J", "length": 22849, "nlines": 196, "source_domain": "swadesamithiran.com", "title": "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள் | Swadesamithiran", "raw_content": "\nஇன்று அதே நாளில்... / செய்திகள்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள்\nநேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இறந்ததாகக் கருதப்படும் நாள் (18.8.45) இன்று. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான அவர், இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய த���சிய ராணுவத்தை உருவாக்கி, இந்தியாவை ஆட்சிபுரிந்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.\n1945 ஆகஸ்ட் 18-இல் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டதாகவும், ரஷ்யாவுக்குச் சென்று 1970-களில் இறந்துவிட்டதாகவும், ஒரு துறவியாக வடஇந்தியாவில் வாழ்ந்து 1985-இல் இறந்துவிட்டதாகவும் என பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன.\n1945 ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் நடக்கவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது, சுபாஷ் சந்திரபோஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்துக்கு வலிமை சேர்ந்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு, அதுபற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அந்த விமான விபத்தில் இறக்கவில்லை என தெரிவித்தது.\n2-ஆம் உலகப் போரில், ஜெர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு, அச்சு நாடுகள் சார்பில் ஜப்பான் மட்டுமே போரில் இருந்தது. அதன் ஆதிக்கத்தில் இருந்த மஞ்சூரியா மேல் ரஷியா படையெடுத்து, அதை 1945 செப்டம்பர் 20-இல் முழுமையாக கைப்பற்றியது. பாங்காக்கில் அப்போது இருந்த நேதாஜி டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து ரஷியாவை அடைய ஒப்புக் கொண்டிருந்தார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங்) 17 ஆகஸ்ட் 1945-இல் எடுக்கப்பட்டதாகும். 1945 ஆகஸ்ட் 18-இல் தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்துவிட்டதாக 1945 ஆகஸ்ட் 23-இல் நிப்பானிய செய்தி நிறுவனம் அறிவித்தது. ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு விபத்து நடக்கவேயில்லை என்று மறுப்பு தெரிவித்தது.\nஇச்செய்தி இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்ட செய்தியை பலர் நம்பவில்லை. அதை மறுத்தனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்பினர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1958 ஏப்ரல் மாதத்தில் முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின்போது, நேதாஜி குறித்த உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இருவர் வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோயிலில் இருப்பத�� அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை அளித்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ஆம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் ஆட்சியின்போது ஓய்வு பெர்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.\nஅந்த ஆணையம் நடத்திய விசாரணையை அடுத்து வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மைதான் என்று உறுதி செய்யப்பட்ட அறிக்கை தரப்பட்டது. 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி ஆணையம்’, என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவுக்கு தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.[\nஇந்நிலையில், உத்திரப் பிரதேசத்தில், 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி, அல்லது ‘கும்னமி பாபா’ என்பது சுபாஷ் சந்திர போஸ்தான் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள், அத்துறவி, போஸ்தான் என நம்பக் காரணமாகின. அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடைமையாக்கப்பட்டன. இவை, பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. கையெழுத்தியல் நிபுணர் பி.லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துகள் ஒத்துப் போவதாக குறிப்பிட்டிருந்தார்.\n1201 – லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.\n1868 – பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.\n1877 – செவ்வாய்க்கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.\n1891 – மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.\n1917 – கிரீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1924 – பிர���ன்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.\n1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.\n1938 – நியூயார்க்கையும், கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.\n1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.\n1958 – விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.\n1971 – வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.\n1983 – டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டனர்.\nசபரிமலை ஆராட்டு விழா ரத்து\nPrevious story அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akattiyan.lk/2020/11/blog-post_94.html", "date_download": "2020-12-01T17:27:38Z", "digest": "sha1:PZMAG2FCTWYWUAHB5NYQ2KM2KCF5WPYZ", "length": 9950, "nlines": 73, "source_domain": "www.akattiyan.lk", "title": "தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் தொடர்பில் சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் தொடர்பில் சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து\nதோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் தொடர்பில் சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து\nதோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்த தொகை தீபாவளி முற்பணமும் அவர்களைக் கடனாளிகளாக்காத வகையில் கழிக்கப்படுவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சட்டத்தரணியான அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.\nசம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான எல்லா விதமான கொடுப்பனவுகளும் நிவாரண உதவிகளும் அவர்களுக்கு மேலதிக சுமைகளை ஏற்படுத்துவதாகவே கடந்த காலங்களில் அமைந்துள்ளன.\nநிவாரணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட கடந்த கொரோனா கால உணவுப் பொருட்களுக்கான தொகை ஒரே முறையில் கழிக்கப்பட்டதால் இவர்கள் பாரிய பொருளாதார சிரமங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.\nதற்போதைய நிலையில் குறைந்த வேலை நாட்கள் போதிய ஊதியமின்மை விலைவாசி அதிகரிப்பு வெளியிடங்களில் தொழில் புரியும் குடும்ப உறுப்பினர்களின் வருமான பாதிப்பு போன்றவற்றால் எம் தொழிலாளர்களின் பொருளாதார நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.\nவழங்கப்படும் தீபாவளி முற்பணமும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதிக தவணையில் கழிக்கப்படுமானால் இது அவர்களை மேலதிக பொருளாதார சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும்.\nநியாயமான முற்பணம் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் ஏதாவது காரணங்களினால் நாடு முடக்கப்படுமானால் அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடைகளின்றி கிடைக்க வழி செய்ய வேண்டுமென்பதிலும் வழங்கப்படும் சகல பொருட்களும் நியாய விலையில் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் இவை அனைத்தையும் விடவும் உற்சவகால ஒன்றுகூடல் மகிழ்ச்சிக்கு பாதகமின்றி தவிர்க்கப்பட வேண்டும் என்பதிலும் சம்பந்தப்பட்ட அனைவரும் அக்கறையோடு செயற்பட வேண்டும்.\nநாட்டின் தற்போதைய நிலைமையையும் எதிர்க்காலத்தில் நாம் முகம்கொடுக்க நேரிடவுள்ள பொருளாதார நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு கிடைக்கும் எந்தவிதமான கொடுப்பனவுகளையும் முடிந்தளவு சிக்கனமாக செலவு செய்வதில் நாமும் கவனமெடுக்க வேண்டும்.\nசகல நெருக்கடிகளிலும் நம்மை பாதுகாத்துக் கொள்வது நாமாகவே இருக்க வேண்டும்.\nதோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணம் தொடர்பில் சட்டத்த��ணியான அனுஷா சந்திரசேகரனின் கருத்து Reviewed by Chief Editor on 11/02/2020 02:32:00 pm Rating: 5\nஅகத்தியன் பத்திரிகை முன் பக்கம் 20.10.05\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள கொரோனா தெற்று நேயாளியுடன் தொடர்பின பேணிய மரக்கரி வியாபாரி ஒருவருக்கு இன்று காலை ஆலையடிவேம்பு பிர...\nவிசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு\nசெ.துஜியந்தன் எம் கடமை உறவுகள் அமைப்பினால் கல்முனையில் வசிக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எண்பத்து ஐயாயிரம் ரூபா பெறுமதிய...\nஅம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இரண்டாவது நாளாக பீ.சீ.ஆர் பரிசோதனை\nஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 100 பேருக்கு PCR பரிசோதனைமேற்கொள்ளமுடிவெடுக்கப்பட்டுள்தாக ஆலையடிவேம்பு , பிரதேச சுகாதார ...\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை\nதீ விபத்தக்கள்ளான நியூ டயமன்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோர...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/7881.html", "date_download": "2020-12-01T17:55:47Z", "digest": "sha1:SVNUR7DTRTOMHQELWUO7FJQEY4LA3HFB", "length": 8325, "nlines": 82, "source_domain": "www.dantv.lk", "title": "ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அநுராதபுர மக்கள் ஆதரவு! – DanTV", "raw_content": "\nஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அநுராதபுர மக்கள் ஆதரவு\nஇலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் எதிர்கால தலைமுறையை அழித்துவரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு அநுராதபுர மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஅநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் இடம்பெறும் ‘என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா’ கண்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட கண்காட்சி கூடத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக, இந்த விடயம் தொடர்பாக மக்களிடம் கருத்து அறியப்��ட்டு வருகின்றது.\nஇந்த கண்காட்சியை பார்வையிடவரும் பெருமளவு மக்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதுவரை கிடைக்கப்பெற்றுள்ள மக்கள் கருத்துக்களின்படி 95 வீதமானவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக, மரணதண்டனை வழங்குவதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nசமயத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் பெருமளவில் கண்காட்சியை பார்வையிட வருகை தருவதுடன், அவர்கள் அனைவருடைய விசேட கவனத்தையும் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஈர்த்துள்ளதை காணமுடிந்தது.\nகண்காட்சியில் மக்கள் நலன் பேணலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, சிறுநீரக நோய் ஒழிப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, சிறுவர்களை பாதுகாப்போம், நாட்டுக்காக ஒன்றிணைவோம், ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா, சிறிய வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் விரிவான மக்கள் பணிகள் குறித்து அறிவூட்டப்படுகின்றன.\nஅதேபோன்று மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக முன்வைக்கும் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ நிகழ்ச்சித்திட்டமும் இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. (நி)\nகொரோனா: சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை\nகொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா: சீனாவிலிருந்து தோன்றவில்லை- உலக சுகாதார ஸ்தாபனம்\nகொரோனா: அதிக மரணங்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/food-and-recipes/", "date_download": "2020-12-01T18:25:58Z", "digest": "sha1:OJGALWY77M7EKAPUPQMFXJPCFHMIXX3N", "length": 6155, "nlines": 159, "source_domain": "www.sahaptham.com", "title": "Food and Recipes – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nஉன் காதலில் நானும் கரைவேனா 78 ஜெய் குதூகலமாக காரை ...\nஅனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌, கதை நல்லா, விறுவிறுப்...\nRE: கருவேலங்காட்டு மனிதர்கள் அத்தியாயம்_4\nஅத்தியாயம் 4 செக்க சிவந்த கண்கள் தடித்த உடலும், பட...\nRE: வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு\nபேறுகால பயன்கள் சட்டம்: ஆய்வாளர் : பேறுகால பயன்கள் ...\nகருவேலங்காட்டு மனிதர்கள் - Tamil Novel\nஉள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤\n\"விண்ணில் விளையாட ஆசை\" - கனி\n\"முருக கடவுளும் முரளியும்\" - கனி\nLatest Post: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nஉன் காதலில் நானும் கரைவேனா 78 ஜெய் குதூகலமாக காரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40727/actress-shriya-saran-photos", "date_download": "2020-12-01T17:48:40Z", "digest": "sha1:IU6TAOV76R4IU6WMQB33QMJFYICGSYQ6", "length": 4366, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "ஷ்ரியா சரண் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஷ்ரியா சரண் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nகாஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்\nவிஜய்சேதுபதி படத்தின் மூலம் ரீ-எண்ட்ரியாகும் பிரபல நடிகை\nஇயக்குனர் மணிரத்னம் தயாரிக்க, சுசிகணேசன் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...\nவிமல், ஸ்ரேயாவை இயக்கும் விஜய் பட இயக்குனர்\n‘மோகினி’ படத்தை தொடர்ந்து ஆர்.மாதேஷ் இயக்கி வரும் படம் ‘சண்டகாரி–தி பாஸ்’. ‘பாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற...\n‘துருவங்கள்-16’ கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய்\n‘துருவங்கள் பதினாறு’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இதில், அரவிந்த்சாமி,...\nஎம் ஜி ஆர் சிவாஜி விருத��கள் 2018 - புகைப்படங்கள்\nஷ்ரியா சரண் - புகைப்படங்கள்\nஅன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%83/", "date_download": "2020-12-01T17:12:13Z", "digest": "sha1:NR7QNPFGNTOZLUPEVU2ERB2H222QCZMO", "length": 21896, "nlines": 118, "source_domain": "thetimestamil.com", "title": "பெரிய அதிர்ச்சி! எச்.டி.எஃப்.சி உட்பட இந்த இரண்டு தனியார் வங்கிகளும், எஃப்.டி வட்டி விகிதங்களைக் குறைத்து, புதிய கட்டணங்களை சரிபார்க்கின்றன", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\n எச்.டி.எஃப்.சி உட்பட இந்த இரண்டு தனியார் வங்கிகளும், எஃப்.டி வட்டி விகிதங்களைக் குறைத்து, புதிய கட்டணங்களை சரிபார்க்கின்றன\n எச்.டி.எஃப்.சி உட்பட இந்த இரண்டு தனியார் வங்கிகளும், எஃப்.டி வட்டி விகிதங்களைக் குறைத்து, புதிய கட்டணங்களை சரிபார்க்கின்றன\nVel 2 வாரங்கள் ago\nபுது தில்லி. நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநரான எச்.டி.எஃப்.சி வங்கி (எச்.டி.எஃப்.சி வங்கி) அதன் சில நிலையான வைப்புகளில் (எஃப்.டி) வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கியின் கூற்றுப்படி, இது 1 மற்றும் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. இவை தவிர, மற்ற அனைத்து பதவிக் காலங்களின் எஃப்.டி.களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய விகிதங்கள் நவம்பர் 13 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அக்டோபர் 2020 இல் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்களையும் மாற்றியது என்பதை விளக்குங்கள்.\nHDFC வங்கி FD இல் புதிய கட்டணங்கள்\nஎச்.டி.எஃப்.சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு இப்போது ஒரு வருடம் மற்றும் இரண்டு வருட எஃப்.டி.க்கு 4.90 சதவீத வட்டி கிடைக்கும். புதிய விகிதங்களின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் 7 முதல் 14 நாட்களிலும் 15 முதல் 29 நாட்களிலும் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 2.5 சதவீதம் வட்டி பெறுவார்கள். அதே நேரத்தில், 3 முதல் வட்டி 30 முதல் 45 நாட்கள், 46 முதல் 60 நாட்கள் மற்றும் 61 முதல் 90 நாட்கள் வரையிலான எஃப்.டி.களில் கிடைக்கும். இது தவிர, 91 முதல் 6 மாதங்களில் முதிர்ச்சியடையும் போது 3.5 சதவீதம் கிடைக்கும், மேலும் 6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் மற்றும் 9 மாதங்கள் முதல் 1 வருடம் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி மீது 4.4 சதவீதம் வட்டி மட்டுமே கிடைக்கும். ஒன்று முதல் 2 வயது வரையிலான எஃப்.டி.களில் 4.9 சதவீதமும், இரண்டு முதல் 3 ஆண்டுகளில் 5.15 சதவீதமும், 3 முதல் 5 ஆண்டுகளில் 5.30 சதவீதமும், 5 முதல் 10 வயது வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 5.50 சதவீத வட்டியும் கிடைக்கும்.\nஇதையும் படியுங்கள்- 15 வது நிதி ஆணையம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது, இது பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்ஆக்சிஸ் வங்கியும் எஃப்.டி மீதான வட்டி விகிதத்தை மாற்��ியது\nதனியார் துறை அச்சு வங்கியும் எஃப்.டி.களுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய விகிதங்கள் நவம்பர் 13 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. 7 முதல் 29 நாட்கள் வரையிலான எஃப்.டி.க்களில் ஆக்சிஸ் வங்கி 2.50 சதவீதமும், 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி.களில் 3 சதவீதமும், 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான எஃப்.டி.களில் 3.5 சதவீதமும் செலுத்துகின்றன. இது தவிர, வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்கள் முதல் 11 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் வரை எஃப்.டி.க்களில் 4.40 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுகின்றனர். அதே சமயம், 11 மாதங்களுக்கும் குறைவான 25 நாட்களுக்கு 1 வருடத்திற்கும் குறைவான 5 நாட்களுக்கு எஃப்.டி.களுக்கு 5.15 சதவீத வட்டி மற்றும் 18 மாதங்களுக்கும் 2 வருடங்களுக்கும் குறைவான எஃப்.டி.களில் 5.25 சதவீத வட்டி உள்ளது. நீண்ட காலமாக, வட்டி விகிதங்கள் 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களில் 5.40 சதவீதமும், 5 முதல் 10 வயது வரையிலான எஃப்.டி.களில் 5.50 சதவீதமும் பெறுகின்றன.\nREAD ஆபரேஷன் பசுமை அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - வணிகச் செய்தி\nஇதையும் படியுங்கள்- வரி செலுத்துவோருக்கு பெரிய நிவாரணம் படிவம் -26 ஏஎஸ்ஸில் ஜிஎஸ்டி வணிகத்தின் மீதான இந்த கூடுதல் சுமையை மத்திய அரசு முடிக்கிறது\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இவ்வளவு வட்டி செலுத்துகிறது\nநாட்டின் மிகப்பெரிய அரசாங்க கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 7 முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடைந்த எஃப்.டி.களுக்கு 2.9 சதவீத வட்டி செலுத்துகிறது. அதே நேரத்தில், 46 முதல் 179 நாட்களில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளுக்கு வட்டி 3.9 சதவீதமும், 180 முதல் 210 நாட்களில் 4.4 சதவீதமும், 211 நாட்களில் இருந்து ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 4.4 சதவீதமும் வட்டி செலுத்துகிறது. ஒன்று முதல் 2 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களில் வாடிக்கையாளர்கள் 4.9%, 2 முதல் 3 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடைந்த எஃப்.டி.களில் 5.1%, மற்றும் 3 முதல் 5 ஆண்டுகள் இடைக்கால நிலையான வைப்புகளில் 5.30% பெறுகிறார்கள். அதே நேரத்தில், 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.க்களுக்கு 5.40 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.\nஇதையும் படியுங்கள்- மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் 2500 ரூபாயை அனைத்த�� மகள்களின் வங்கிக் கணக்கில் வைக்கிறது, முழு விஷயத்தையும் அறிந்து கொள்ளுங்கள்\nஇவை ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதங்கள்\nதனியார் துறை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7 முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் கால வைப்புத்தொகைக்கு வாடிக்கையாளர்களுக்கு 2.5 சதவீத வட்டி செலுத்துகிறது. அதே நேரத்தில், 30 முதல் 90 நாட்களில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளில் 3%, 91 முதல் 184 நாட்களில் 3.5% மற்றும் 185 நாட்களில் இருந்து ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 4.4 சதவீதம் வட்டி வழங்கப்படும். அதே நேரத்தில், 1 முதல் ஒன்றரை ஆண்டுகளில் எஃப்.டி முதிர்ச்சியடையும் போது 4.9 சதவீத வட்டி பெறப்படுகிறது. இது தவிர, 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் எஃப்.டி.க்கு 5% வட்டி வழங்கப்படும். வங்கி இப்போது 2 முதல் 3 ஆண்டுகள் இடைக்கால நிலையான வைப்புகளுக்கு 5.15 சதவீத வட்டியை செலுத்துகிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.களுக்கு 5.35 சதவீத வட்டி மற்றும் 3 முதல் 10 ஆண்டுகளில் 5.50 சதவீதம் வட்டி பெறுகின்றனர்.\nஅந்த நபர் பைத்தியக்காரத்தனத்தைக் கண்டு வீட்டின் கூரையில் ‘ஸ்கார்பியோ’ வைத்தார், ஆனந்த் மஹிந்திரா இதைச் சொன்னார்\nஅமேசான் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்குகிறது, பி.என்.ஆர் நிலையையும் சரிபார்க்கவும்\nசீன FPI களில் லென்ஸை செபி பயிற்றுவிக்கிறது – வணிக செய்தி\nபெர்க்ஷயர் ஹாத்வே 4 மிகப்பெரிய யு.எஸ். விமான நிறுவனங்களில் முழு பங்குகளையும் விற்றது: வாரன் பபெட் – வணிக செய்தி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19: வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய காலக்கெடுவை நீட்டித்த பின்னர், அரசு சஹாஜ், சுகம் படிவங்களை திருத்துகிறது – வணிக செய்திகள்\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்கள��ம் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_64.html", "date_download": "2020-12-01T17:48:22Z", "digest": "sha1:DNCLC2JAI6IFL576ZKNJQVXRZDII2JJ7", "length": 11565, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் - சித்தார்த் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News News ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் - சித்தார்த்\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் - சித்தார்த்\n'பாய்ஸ்' படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார்.\nஅதில் 'நூவொஸ்தாவன்டே நேநொத்தன்டானா, பொம்மரிலு,' உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தன.\n2013 இல் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஜபர்தஸ்த்' படத்தின்போது, ஊடகத்தைப் பற்றி அவர் தவறாகப் பேசியதால் ஏற்பட்ட பிரச்சினையில் ஊடகங்கள் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தன.\nஅந்த சர்ச்சையிலிருந்து சித்தார்த் முழுமையாக மீளவில்லை. அதனால், அவரைத் தயாரிப்பாளர்களும் புறக்கணித்தார்கள்.\nஇந்த நிலையில் தற்போது, திடீரென தெலுங்கு ரசிகர்களுக்கு ஒரு உறுதியைத் தந்துள்ளார் சித்தார்த்.\n“மீண்டும் தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஒரு முயற்சியில் இருக்கிறேன். 18 மாதங்கள் நேரம் தாருங்கள். உங்களை கட்டாயம் ஏமாற்ற மாட்டேன். கடின உழைப்பும், ஒரு அற்புதமான கதையும் வந்து கொண்டிருக்கிறது,” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2020-12-01T18:26:19Z", "digest": "sha1:XPIFVMFMOVHGEMY6XABM6I7BYLMI3CAG", "length": 23046, "nlines": 90, "source_domain": "canadauthayan.ca", "title": "காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nகாங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால சட்டமன்ற பணிகள் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார்.\nகிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ராகுல்காந்தி நேற்று காலை தமிழக, புதுச்சேரி கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண் டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.\nஇந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திப்பதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு கருணாநிதியை சந்தித்து விட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அவர் புறப்பட்டார். வரும் வழியில் அவருக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மேளம் தாளம் ��ுழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் கூடி நின்று அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.\nஇதனை காரில் இருந்தபடி பார்த்துக்கொண்டிருந்த ராகுல்காந்தி தனது பாதுகாவலர்களிடம் காரை நிறுத்தும் படி கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் காரில் இருந்து இறங்கி, தொண்டர்கள் நின்றிருந்த பக்கம் சென்றார். அப்போது அவரை பார்க்க தொண்டர்கள் முண்டியடித்தனர்.\nராகுல்காந்தி தொண்டர்கள் மத்தியில் தனது கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொண்டர்களுடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் 12.39 மணிக்கு அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அவருடன் மாநில தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் வந்தனர்.\nசத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுல்காந்திக்கு சேவாதள அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கட்சி கொடியையும் ஏற்றிவைத்தார். பின்னர் ராகுல்காந்தி கட்சி வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். காமராஜர் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காமராஜரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஅதனை தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், அகில இந்திய பொதுச்செயலாளர் சென்னாரெட்டி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, வசந்தகுமார் எம்.எல்.ஏ., தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 268 பேர் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-\nதமிழகத்தை, தமிழ் மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். தமிழகத்திற்கு வந்தவுடன் நான் எனது சகோதரி பிரியங்காவிற்கு தமிழகத்தை நான் நேசிக்கிறேன் என்று ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். பதிலுக்கு அவர் நானும் தமிழகத்தை நேசிக்கிறேன் என்று பதில் அனுப்பினார். ஏன் இதை சொல்கிறேன் என்றால், என்னுடைய பாட்டி இந்திராகாந்தி, என் தந்தை ராஜீவ்காந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துடன் எங்களுக��கு நெருக்கம் இருக்கிறது. எதிர்பார்ப்பு இல்லாத பிணைப்பு இருக்கிறது.\nதென் இந்திய மக்கள் தங்கள் மாநிலத்தை மிகவும் நேசிக்கிறார்கள். தென் இந்தியர் ஒருவரை பார்த்து, நீங்கள் தென் இந்தியரா என்று கேட்டால், இல்லை நான் தமிழன் என்கிறார்கள். கேரளா மாநிலத்தவர்களும், ஆந்திரா மாநிலத்தவருகளும் அப்படியே சொல்கிறார்கள். இது மாநிலத்தின் மீதான பற்றை காட்டுகிறது.\nஇந்தியாவில் பல்வேறு வகையான மக்கள் வசிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் கலாசாரம், பண்பாடு, மொழியின் அடிப்படையிலேயே கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இதில் தவறு இல்லை. ஆனால் சிலர் (மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு) ஏற்றுக்கொள்ளாமல் ஒற்றை கலாசாரத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.\nமோடி எதை பேசினாலும், அது கடவுள் பேசியது போல் என்று கூறி அதனை மக்கள் மத்தியில் திணிக்க பார்க்கிறார்கள். நானும் இந்து தத்துவங்களை படித்து இருக்கிறேன். அதில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்று தானே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இவர்கள் சமமாக நடத்துகிறார்களா அனைவரையும் சமமாக நடத்துங்கள் என்று தானே கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இவர்கள் சமமாக நடத்துகிறார்களா. சாப்பாடு கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிடிக்கும். சிலருக்கு தந்தூரி சிக்கன் பிடிக்கும். அதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என்று சொல்ல முடியுமா. சாப்பாடு கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிடிக்கும். சிலருக்கு தந்தூரி சிக்கன் பிடிக்கும். அதற்காக அவர்களை சாப்பிடக்கூடாது என்று சொல்ல முடியுமா\nதமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. என்ற பெரிய கட்சிகள் இருக்கிறது. தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. தமிழக இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க முடியாத நிலையில், குழப்பத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கே இருக்கும் மூத்த நிர்வாகிகள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுடன் பழகுங்கள். அப்போது தான் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். இதற���கான சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.\nநாம் அதிகாரத்திற்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். மக்களை சந்தித்து, பணியாற்றுங்கள். உங்களுடன் பணியாற்ற நானும் தயாராக இருக்கிறேன். ‘அ.தி.மு.க. அதை பேசுகிறார்கள், தி.மு.க. இதை பேசுகிறார்கள், பா.ம.க. இதை சொல்கிறார்கள்’ என்று பார்க்காமல் நம்முடைய கட்சியை பற்றி மட்டும் சிந்தியுங்கள். உங்கள் கட்சி பற்றை செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். இதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nபின்னர் ராகுல்காந்தி கட்சி அலுவலகத்தில் புதிய நூலகம் ஒன்றை திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து பகல் 1.20 மணியளவில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய பாரதீய ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இந்த இரண்டும் இந்தியாவை ஒரு ஒற்றை கலாசாரத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இந்தியா என்பது ஒரு தலைவர், ஒரு கலாசாரம் என்பதுடன் முடிந்து விடுவது அல்ல. ஆயிரம், இரண்டாயிரம் மொழி, கலாசாரம், பண்பாடுகளை கொண்ட நாடு. தமிழ் மக்கள் தங்கள் கலாசாரத்தின் வழியாக கருத்துகளை தெரிவிக்கிறார்கள். அதை போல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள். இது பலவீனம் அல்ல. பலம். இந்த பன்முக தன்மையை பா.ஜ.க. சிதைக்க பார்க்கிறது.\nஎனவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக ஒரு ஒன்றுபட்ட யுத்தத்தை தொடங்க எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி விட்டன. அதன் அடையாளம் தான் நேற்றைய (நேற்று முன்தினம்) கூட்டம். அத்தனை கட்சிகளும் ஒரு மேடையில் அமர்ந்தோம். நிச்சயமாக ஆர்.எஸ்.எஸ். எண்ணம் நிறைவேறாது.\nதமிழக அரசை ஆட்டுவிப்பது மட்டுமல்ல, இயக்குவதும் நாம் தான் என்று பா.ஜ.க. நினைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அதிகார பொறுப்பில் இருக்க வேண்டும், இந்தியாவில் வாழ வேண்டும் என்று பா.ஜ.க. கருதுகிறது. இந்தியாவில் எதிர்க்கட்சிகளோ எதிர் கருத்துகளோ இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. விரும்புகிறது. நாக்பூரில் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ். பேச்சுகளை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கருதுகிறது. அவர்களின் இந்த மக்கள் விரோத செயல்களை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.\nதமிழக அரசியல் தொடர்பான கேள்விகளை நிருபர்கள் எழுப்ப முயன்றபோது ராகுல்காந்தி, போதும் நேரம் ஆகி விட்டது என்று கூறி வேகமாக சென்று விட்டார். நிருபர்கள் சந்திப்பு முடிந்து, 2 மணியளவில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ராகுல்காந்தி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2020-12-01T18:52:16Z", "digest": "sha1:UPHBAZ3S36TY734UOMYUBI4Z3327NTIW", "length": 7062, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nயாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா: ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nலைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார்.\nவவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிற��ு ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகையின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.\nஇந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடைபெறவுள்ளது. விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த்.\nஇலவச வீடுகள் வழங்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவேண்டும் என்று ரஜினியிடம் கேட்டபோது, இலங்கைத் தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்ற காரணத்தினால் உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தாராம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/tamilnadu_info/tamil_articles/index.html", "date_download": "2020-12-01T18:54:12Z", "digest": "sha1:NKN272ZZHNRGZZOB57PYIVN33PXYBDW2", "length": 4925, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழ்க் கட்டுரைகள் - Tamil Articles - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், கட்டுரைகள், தமிழ்க், தமிழ்நாட்டுத், தகவல்கள், மொழி, நாகரீகம், | , tamil, tamilnadu, information, articles", "raw_content": "\nபுதன், டிசம்பர் 02, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழ்க் கட்டுரைகள் - தமிழ்நாட்டுத் தகவல்கள்\nதமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழ் வரலாறு, தமிழ் இனம், கிராமம், நாகரீகம், மொழி தோற்றம், மொழி மாற்றம். நாகரீகம், பண்பாடு, அறிவியல், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம், ஆகியவன சம்பந்தப்பட்ட பல தலைப்பில் கட்டுரைகள் இப்பகுதியில் இடம்பெயர்கின்றன.\nதமிழகத்தில் காணப்��டும் சிறப்பம்சங்கள் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழ்க் கட்டுரைகள் - Tamil Articles - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழ், கட்டுரைகள், தமிழ்க், தமிழ்நாட்டுத், தகவல்கள், மொழி, நாகரீகம், | , tamil, tamilnadu, information, articles\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31732", "date_download": "2020-12-01T19:02:32Z", "digest": "sha1:W34M6BHKG5WWIZYSV7DICJS6EN22M3ZG", "length": 10669, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல���கிறது தனிப்படை\nநடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு டிவிட்டரில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை இலங்கை செல்கிறது. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ படம் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். இதற்கு எதிர்ப்பு வலுக்கவே விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகி கொண்டார்.\nஇந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் ‘ரித்திக்’ என்ற பெயரில்” ‘800’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிவிடுவேன்” என ஆபாசமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் இருந்த பதிவை நீக்கினர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது ஐபிசி 153, 294(பி), 67 பி ஐடி பிரிவின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குற்றவாளி குறித்து விபரங்களை வழங்க வேண்டும் என்று டிவிட்டர் நிர்வாகத்திற்கு மாநகர காவல் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதன்படி டிவிட்டர் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விபரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.\nஅதில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் வசித்து வருபவர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் ஓரிரு நாளில் இலங்கை செல்ல இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடு என்பதாலும் மற்றும் கொரோனா காலத்தில் தனிப்படை அங்கு செல்ல பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதனால் தமிழக அரசு அனுமதியுடன் வெளியுறவுத்துறை அனுமதியை மாநகர காவல்துறை நாடியுள்ளது. இலங்கை செல்ல முறையாக அனுமதி கிடைத்த உடன் தனிப்படை இலங்கை சென்று குற்றவாளியை கைது செய்து அழைத்து வருவார்கள் என்று உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED பேரறிவாளனை விடுதலை செய்ய விஜய் சேதுபதி வேடுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2020-12-01T18:33:34Z", "digest": "sha1:JUQETCS2XX5D7G2OKS33INLKBDBZED6W", "length": 5088, "nlines": 76, "source_domain": "ta.wikibooks.org", "title": "மாங்கோடிபி - விக்கிநூல்கள்", "raw_content": "\nமாங்கோடிபி(MongoDB) என்பது குறுக்கு தள ஆவணம் சார்ந்த தரவுத்தளம் ஆகும். இது ஒரு கட்டமைப்பில்லாத (schema-less) வினவு மொழியாகும்(nosql). மாங்கோடிபியானது ஜேசன் (JSON) போன்றவற்றிற்கான ஆதரவிற்காக தொடர்புசால் தரவுதளத்தை முற்றிலுமாக தவிர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திறமூல மற்றும் கட்டற்ற மென்பொருள் அல்லது தரவுத்தளம் ஆகும்.\nஇதன் பெயர் காரணம், MongoDB, \"humongous\" (பெரிதான) எனற ஆங்கில சொல்லின் விரிவமைப்பானது.\nஅரைப் பகுதி முடிந்த நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 13:05 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/5-interesting-facts-about-the-honda-wrv-20021.htm", "date_download": "2020-12-01T18:53:54Z", "digest": "sha1:FTWPE2PKS3ATPDOWV7NTGAIA7CXX3EFM", "length": 16019, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா WR-V பற்றிய சுவாரசியமான உண்மைகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹோண்டா டபிள்யூஆர்-வி பற்றிய சுவாரசியமான உண்மைகள்\nஹோண்டா WR-V பற்றிய சுவாரசியமான உண்மைகள்\nஹோண்டா WR-V சில SUV ஸ்டைலிங் மூலம் ஜாஸ் போன்று தோன்றலாம், ஆனால் கண்கள் காணுவதை விட அதிகம் உள்ளது\nஹோண்டா WRV 2017 மார்ச் மத்தியில் ஷோரூமுக்கு வர தயாராக உள்ளது, நீங்கள் ஏற்க���வே ஒரு சில அறிக்கைகள் மூலம் வெளிப்படையான தகவலை அறிந்திருக்கலாம். இந்த உண்மைகள் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கம்:\nWR-V என்பது ஜாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற தளங்களை அடிப்படையாகக் கொண்டது.\nஅதன் பவர்ட்ரைன் ஆப்ஷன்களை ஜாஸ்ஸுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு 1.5 லிட்டர் டீசல் மோட்டார் கொண்டிருக்கும். பெட்ரோல் ஐந்து வேக மேனுவல் கியர்பாக்ஸு டன் கிடைக்கும் போது டீசல் ஆறு வேக மேனுவலுடன் வழங்கப்படும்.\nஇது ஒரு ஜாஸ்-அடிப்படையிலான கிராஸ்ஓவர் என்பதால், டாஷ்போர்டு மற்றும் பெரிய இடைவெளிகளானது, அதுபோலவே அமைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது, இங்கு சில சுவாரஸ்யமான பிட்களை பாருங்கள்:\nஹோண்டாவின் ஆர் & டி நிர்வாகிகளால் எங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், WR- V அதே ஏழு அங்குல டிஜிபேட் தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் அதே சிட்டி ஃபேஸ்லிப்ட் போல அதன் உயர் வேரியண்ட்களில் கிடைக்கும். இதன் அமைப்பு ப்ளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் தொலைபேசி, ஒரு SD கார்டு-சார்ந்த நேவிகஷன் அமைப்பு மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை உபயோகிக்க மீடியா பிளேயரை ஆதரிக்கிறது. Wi-Fi மற்றும் மிரர்லிங்க் ஆதரவுடன் HDMI போர்ட் மற்றும் USB இணைப்பு ஆகியவையும் இதில் அடங்கும். ஒரு பக்க குறிப்பு, இது ஒரு CD டிரைவ் அல்லது AUX போர்ட் பெறவில்லை.\nஜாஸ்ஸை அடிப்படையாகக் கொண்டிருக்கும் போது, WR-V சிட்டியில் இருந்து ஒரு நியாயமான பிட்டைப் பெறுகிறது, இதில் ஒரு சன்ரூஃப்பின் ஆப்ஷன் உள்ளிட்டது, இது உயர்-இறுதி தரவரிசையில் வழங்கப்படும்.\nWR-V க்ரூஸ் கன்றோலை கூடுதலாக பெறும். இந்த அம்சம், சில நேரங்களில் நம் சாலையின் நிலைமைகளில் பயன்படுத்துவது கடினம் என்றாலும், விரிவான நெடுஞ்சாலையில் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய வரம். WR-V என்பது SUV இன் தோற்றம் மட்டுமல்லாமல், இது நிறைய பயன்களை வழங்குகிறது அதன் நெகிழ்வான அறைக்கு (ஜாஸ்லிருந்து பெறப்பட்ட) நன்றி. வாய்ப்புகள் உள்ளன, மக்கள் நிறைய இன்டெர்-சிட்டி பயணங்கள் அல்லது வார இறுதி பயணங்ககளுக்கு குரூஸ் கட்டுப்பாட்டை உபயோகிக்க. கூடுதலாக, ஹோண்டா ஒரு புஷ் பட்டன் ஸ்டார்ட்டருடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஹோண்டா கார்கள் பொதுவாக ஒரு பலவீனமான நிலச்சீரமைப்பை வழங்குவதற்கான நற்பெயரைக் கொண்டுள்ளன, இதனால் எங்கள் தண்டிக்கப்பட்ட சாலை நிலைமைகள் மீது கீழ்ப்படிந்து செல்வது அவசியம். மறுபுறம், WR-V, சுமார் 200 மிமீ ஒரு GC பெற எதிர்பார்க்கப்படுகிறது, இது ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதே லீக்கில் வைக்கிறது. அழுக்கு தடங்கள் அல்லது அரை நகர்ப்புற சாலைகள் வழியாக நீங்கள் ஓட்டவில்லை என்றாலும், உயர்ந்த தரையிறக்கம் மிகுந்த பயணிகள் சுமைகளை கடந்து சுமந்து போது, WR-V நன்மை தரும்.\nஜாஸை விட பெரிய பரிமாணங்கள்\nWR-V ஆனது ஹட்ச் பாக்கை விட நீண்ட வீல்பேஸ் கொண்டது (ஜாஸ் = 2,530 மிமீ, WR-V = 2,555 மிமீ). ஹோண்டா பிரேசில் உத்தியோகபூர்வ செய்தி வெளியீட்டின் படி, அகலம் மற்றும் உயரம் 1,730 மிமீ மற்றும் 1,600 மி.மீ ஆகும். நான்கு மீட்டர் அளவிலான அளவிலான அளவிட வேண்டும் என பிரேசில்-ஸ்பெக் WR-V கூறப்படுகிறது. இருப்பினும், ஹோண்டா கார் இந்தியா நான்கு மீட்டர் நீளமுள்ள குறியீட்டினுள் காரை சற்று குறுக்கி வைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.\nஹோண்டா WR-V இல் உங்களுக்கு கிடைப்பது என்ன நீங்கள் வாங்குவதற்கு கருத்தில் கொள்வது என்ன விலை நீங்கள் வாங்குவதற்கு கருத்தில் கொள்வது என்ன விலை\n2017 ஹோண்டா சிட்டி: முதல் இயக்கி விமர்சனம்\n2017 ஹோண்டா சிட்டி: எந்த வேரியண்ட் உனக்கு பொருந்துகிறது\nஹோண்டா WR-V 2017 சிட்டி 7.0-இன்ச் இன்போடெயின்மென்ட் யூனிட்டை கொண்டுள்ளது\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nபிஎஸ்6க்கு-இணக்கமாக ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட சிறப்பம்ச...\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nமாருதி டிசைர் 2020 ரூபாய் 5.89 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nடாடா ஹெரியர் camo தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் ஏடி\nஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/chennai-police-officer-beats-shop-owner-has-been-suspended/videoshow/72386456.cms", "date_download": "2020-12-01T18:26:41Z", "digest": "sha1:M43XLP52LCBH44NOQHGFCTEPKT5FD6IE", "length": 4719, "nlines": 62, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nசென்னை அண்ணா சாலையில் கடை உரிமையாளரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சி.சி.டி.வி காட்சிகளுடன் இணை ஆணையரிடம் கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவைரல் வீடியோ தமிழ்நாடு கடைக்காரரை அடித்த காவல் அதிகாரி Viral Video tamil nadu police officer tamil nadu Crime Video\nமேலும் : : செய்திகள்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nமுடிச்சூர் மழை வெள்ளம்: கழுகு பார்வை...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஅமித்ஷா - ரஜினி சந்திப்பு நடக்காதது ஏன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/07/17/5647/", "date_download": "2020-12-01T18:06:17Z", "digest": "sha1:E4UU5KHQJWDJLKXC6VGI3BBXQEQDJFW4", "length": 7971, "nlines": 81, "source_domain": "www.tamilpori.com", "title": "க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் திருத்த விண்ணப்ப காலம் நீடிப்பு..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் திருத்த விண்ணப்ப காலம் நீடிப்பு..\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் திருத்த விண்ணப்ப காலம் நீடிப்பு..\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.\nகுறித்த விண்ணப்பங்களை அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு தபால் மூலம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் மற்றும் 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.\nபரீட்சைகள் ���ிணைக்களத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாப் பத்திரங்களை இணையத்தளத்தில் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது தெரிவித்துள்ளார்.\nPrevious articleதுஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி ஒன்றரை வயது பெண் குழந்தை படுகொலை..\nNext articleதனது கைதை தடுக்க நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் ரிஷாட்..\nவவுனியாவில் பாடசாலைக்குச் சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பி வைப்பு..\nமீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு வளி மண்டல திணைக்களம் அறிவிப்பு..\nவவுனியா நகரில் மயான காணிக்கு மண் நிரப்பி அபகரிக்க முயற்சி முறியடிப்பு..\nதனது மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் செய்த நபர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி...\nமுதலாம் தவணைப் பரீட்சைகளை முற்றாக நிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்..\nசடுதியாக அதிகரிக்கும் கொரோனா; இன்றும் 90 நோயாளர்கள் இனங் காணப்பட்டனர்..\nகடந்த வருடம் இலங்கையின் வணிகப் பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு..\nகோத்தாவிற்கு மேள, தாளங்களுடன் அமோக வரவேற்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/01/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2020-12-01T17:05:35Z", "digest": "sha1:CE3GWFW6BVV6JSBY7VUUOC4D3OB5DSKR", "length": 7245, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கு முதல்வருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை! | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கு முதல்வருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை\nவடக்கு முதல்வருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை\nஇராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.\nஇராணுவ தளபதி தனது யாழ். விஜயத்தின் ஓர் அங்கமாக முதலமைச்சருடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்.\nபாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது, படையினரின் உதவியின் கீழ் வடக்கு பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ திறமைகளை முன்னேற்றுவது, வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் காணிகளில் ஒரு பகுதியை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளதாக இராணுவ தளபதி இதன் போது கூறியுள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் இராணுவ உயர் அதிகாரிகள், முதலமைச்சரின் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.\nPrevious Postவடக்கு முதல்வருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் யாழில் சந்திப்பு Next Postதொழிலாளர் தினத்தை ஒத்தி வைப்பதை ஏற்கமுடியாது: அரியநேத்திரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியா��த்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tamilnadu-newly-opened-schools-and-colleges/", "date_download": "2020-12-01T17:35:28Z", "digest": "sha1:M75673PUQKHEO6FUUXBMG5HED7CN4BZU", "length": 13985, "nlines": 101, "source_domain": "1newsnation.com", "title": "தமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...முதல்வர் அறிவிப்பு... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்…முதல்வர் அறிவிப்பு…\nஅமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக.. பின்னணி என்ன.. வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை.. ஒரே இடத்தில் தகனம்.. ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா.. 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல.. 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல.. வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா.. வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா.. அப்படி என்ன செலவு பண்ணாரு.. அப்படி என்ன செலவு பண்ணாரு.. RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு.. RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு.. முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி.. முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி.. அடுத்து நடந்த பயங்கரம்.. மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்.. வாயை திறக்காத மின்வாரியம்.. எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி.. ஏட்டு மீது பாய்ந்த வழக்கு.. ஏட்டு மீது பாய்ந்த வழக்கு.. நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி.. நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல���.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி.. இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்.. இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..\nதமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்…முதல்வர் அறிவிப்பு…\nதமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.\nசட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி,கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பேசினார். மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் செயல்படும் என்றும், மகிழ்ச்சியாக தெரிவித்தார்.\nஇதனைதொடர்ந்து வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவித்ததாகவும், தற்போது பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் ஏற்கனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப்பள்ளிகளாகவும், மேலும் 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு, 50 அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.\nகொரோனா அச்சம்; தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட பாஜக எம்.பி.\nகொரோனா அச்சத்தில் தன்னை தானே தனிமை படுத்திக் கொள்வதாக பாஜக எம்பி துஷ்யந்த் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் வரும் 31ம் தேதி வரை […]\n வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை..\n���டகொரியா அதிபரின் நிலை என்ன\nபள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்..\nஇந்தியா முழுவதும் ஒலிக்கும் அழுகுரல் ட்விட்டரில் பலரும் இரங்கல் பதிவிட்டு வருகின்றனர் \n பாகிஸ்தான் தூதரா..” எதிர்க்கட்சிகள் குறித்த மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி..\nகேலியால் மனமுடைந்து கதறிய சிறுவன் குவா‌டனுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி..\nகொரோனா லாக்டவுனால லோன் கட்ட முடியலயா.. அப்ப இதை படிங்க.. எஸ்பிஐ வங்கியின் புதிய திட்டம்..\nகொரோனா நோயாளிகளுக்காக, மத்திய அரசு அனைத்து நகராட்சிகளுக்கும் தலா ரூ. 1.5 லட்சம் வழங்குகிறதா..\nதங்கம் விலை: இப்படியே போனா எப்படி\nஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுக்கும் சீனா..\nநாங்குநேரியிலும் வெற்றி பெற்ற அதிமுக \nமூக்கு அறுந்த சூர்ப்பனகையானது திமுக – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஅமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை..\nசசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..\nவலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை..\nஎப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி..\nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dellydiet.com/ta/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B8-%E0%AE%9F-%E0%AE%B0-%E0%AE%A9", "date_download": "2020-12-01T17:47:38Z", "digest": "sha1:DTC24E7NRUGS7R7MHKXEN4JGWWH4TB23", "length": 5658, "nlines": 17, "source_domain": "dellydiet.com", "title": "மேலும் டெஸ்டோஸ்டிரோன் | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடவயதானஅழகுமேலும் மார்பகஅழகான அடிசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புசுருள் சிரைதசைத்தொகுதிஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்உறுதியையும்இயல்பையும்தூங்குகுறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nமேலும் டெஸ்டோஸ்டிரோன் | சிறந்த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்\nகுறைந்த டெஸ்டோஸ்டிரோன் இயற்கையாகவே சிகிச்சை\nடெஸ்டோஸ்டிரோனை இயற்கையாக அதிகரிக்க சில வழிகள் உள்ளன, ஆனால் மிகவும் பிரபலமானது கிரியேட்டின் அதிக அளவு. பலர் தங்கள் எடை பயிற்சி வழக்கத்திற்காக கிரியேட்டினை எடுத்துக்கொள்கிறார்கள் மற்றும் கிரியேட்டின் எடுத்துக் கொள்ளாதவர்களைக் காட்டிலும் மிகச் சிறந்த முடிவுகளைப் பெறுகிறார்கள். (கிரியேட்டினுக்கு கூடுதலாக, பலர் எல்-தியானைனை அதன் மூளை அதிகரிக்கும் விளைவுகளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள். எல்-தியானைன் \"இரண்டாவது\" டெஸ்டோஸ்டிரோன் பூஸ்டராக இருக்கலாம் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன; இருப்பினும், விளைவுகள் தற்காலிகமானவை மற்றும் எல்- குறைந்த அளவிலான டெஸ்டோஸ்டிரோன் சப்ளிமெண்ட் கொண்ட தியானைன்.) சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் உடற்பயிற்சிகளுக்கு முன், போது மற்றும் பின் உங்கள் கிரியேட்டினை உணவு அல்லது பானத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதிக தூரம் செல்லப் போகிறீர்கள் என்றால், குறைந்த அளவிலான கிரியேட்டினுடன் ஒரு நாள் அல்லது இரண்டு மீட்பு நேரம் இருக்க வேண்டும்.\nCreatine உங்கள் தசைகளில் தயாரிக்கப்படுகிறது, பின்னர் அது ஒரு தூள் வடிவில் எடுக்கப்படுகிறது. இந்த துணை கொழுப்பின் முறிவை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது, மேலும் இது உங்களுக்கு சிறந்த மீட்பு மற்றும் தசை வளர்ச்சியை அளிக்கும். Creatine எளிதில் உறிஞ்சப்படுகிறது, எனவே உங்கள் உடல் அதை சேமிக்க முடியும். நீங்கள் ஒரு டெஸ்டோஸ்டிரோன் சப்ளிமெண்ட் எடுத்துக்கொண்டால், உங்களுக்கு ஒரு நல்ல வொர்க்அவுட்டைக் கொடுக்கும் அளவு குறைவாக உள்ளது, ஆனால் நீங்கள் எல்-தியானைனை எடுத்துக் கொண்டால், உங்கள் உடல் எல்-தியானைனை மிகவும் திறமையாக உறிஞ்சிவிடும், பின்னர் அது எல்- க்கு மிகவும் எளிதானது டெஸ்டோஸ்டிரோனின் உயர் மட்டங்களாக மாற்றப்பட வேண்டும்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதைச் சுற்றி ஒரு உரையாடல் சுழலும் போதெல்லாம், நீங்கள் Testogen வெல்ல Te...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31733", "date_download": "2020-12-01T19:02:26Z", "digest": "sha1:5M3SMCCODQMHJ5LMXK4BLS4MTFTOMABX", "length": 7623, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "கணவரை பிரிந்துவிட்டேனா? பூமிகா விளக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோட�� கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nரோஜாக்கூட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூமிகா. பத்ரி, சில்லுனு ஒரு காதல், சிறுத்தை, யு டர்ன் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். யோகா ஆசிரியரான பரத் தாக்கூர் என்பவரை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக இவர் கணவரை பிரிகிறார் என சில வருடங்கள் முன் தகவல் பரவியது. இந்நிலையில் மீண்டும் இதுபோல் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து பூமிகா கூறியது: சமீபத்தில்தான் எனது திருமண நாளை கொண்டாடினேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். முன்பு இதுபோல் வதந்தி பரவியபோதும் அதை மறுத்தேன். இப்போதும் அதைதான் சொல்கிறேன். மற்றவர்கள் பரப்பும் தவறான தகவல்களால் எனது வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு பூமிகா கூறியுள்ளார்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED கடன் பிரச்சனையில் தவித்ததால் மனைவி சேலையில் தூக்கிட்டு கணவன் பரிதாப சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-12-01T17:59:57Z", "digest": "sha1:V4YB6SEVXIRNBKDGCPCBY2F2I3VZXUYB", "length": 29664, "nlines": 544, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுரட்சியாளன் ஹூகோ சாவேசுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கம்\nவெனிசுலா நாட்டு மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய ஜனநாயகப் புரட்சியாளன் ஹூகோ சாவேசின் மறைவு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.\nவளமிக்க நாடாக இருந்தும், வெனிசுலா நாட்டின் எண்ணெய் உள்ளிட்ட வளங்களை அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பெரு நிறுவனங்கள் அங்கு ஒரு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி, அந்நாட்டு வளங்களைச் சுரண்டி கொழுத்தன. ஆனால், வெனிசுலா நாட்டு மக்களோ வறுமையில் உழன்றுகொண்டிருந்தனர். அந்த நிலையை மாற்ற உள்நாட்டு புரட்சி செய்தார் சாவேஸ். அவருடைய புரட்சி தோற்றாலும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் அரசியல் தலைவராக உயர்ந்தார். ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த சாவேஸ் செய்த முதல் காரியம், தனது நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கினார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடிகளை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழல்களை தொடங்கவும் அரசே முதலீடு செய்தது. இதனால், அந்நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த நிலை படுவேகமாக மாறியது.\nசாவேஸ் மேற்கொண்ட சீர்திருந்தங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஜனநாயக சர்வாதிகரம�� என்று சித்தரித்தன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சாவேஸ், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு நிறைவேற்றிய திட்டங்களால் குழந்தை பிறப்பில் இறக்கும் சதவீதமும், உடல் நலமும் பெரிதும் மேம்பட்டது. மூன்றாம் உலக நாடுகளிலேயே மிகச் சிறந்த வாழ்கை நலம் அளிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நாடாக வெனிசுலா மாறியது. தனது நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையை உணர்ந்த சாவேஸ், பொதுவுடமை நாடான கியூபாவில் இருந்து மருத்துவர்களைக் கொண்டு வந்து மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்தினார்.\nஒரு நாட்டின் முன்னேற்றத்தை முதலாளித்துவ தொழில் மயக் கொள்கை மட்டுமே முன்னேற்றும் என்கிற மேற்கத்திய பொருளாதார ஆலோசனைகள் அடிப்படையற்றவை என்பதை சாவேஸ் தனது ஆட்சியின் மூலம் நிரூபணம் செய்தார். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகப் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நிலை நாளும் அதிகரித்து வரும் நிலையில், தனது நாட்டு மக்களின் நல்வாழ்வை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்டு சாவேஸ் கடைபிடித்த தேசப் பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது.\nஒரு இளம் புரட்சியாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சாவேஸ், தனது 14 ஆண்டுக்கால ஆட்சியின் மூலம் வெனிசுலா நாட்டை மதிப்பிற்குரிய நிலைக்கு உயர்த்தினார். லெனின், மாவோ, எர்னஸ்டோ சேகுவாரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் வரிசையில் வரலாற்றில் நிலைத்து வாழும் பேரைப் பெற்று மறைந்துள்ளார் சாவேஸ். அந்த புரட்சியாளருக்கு நாம் தமிழர் கட்சி தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nPrevious articleஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.\nNext articleலயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு\nபத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வு\nஇராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு\nசேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்\nபத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்ற…\nஇராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும…\nசேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு\nஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத…\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற…\nஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசேலம் மாவட்டத்தின் செயற்குழு கூட்டம்\nஆறு பெண் பிள்ளைகளை கற்பழித்து துன்புறுத்திய இலங்கை இராணுவம் (Video in )\nஎட்டு உயிர்களைப் பலிகொண்ட சிவகாசி வெடிவிபத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும். பட்டாசு ஆலைகள், கடைகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/home-business-ideas-in-tamil/", "date_download": "2020-12-01T18:48:52Z", "digest": "sha1:56CTKDVX2EIB5MMCRFCE7UQAEQWW5BKL", "length": 11046, "nlines": 109, "source_domain": "www.pothunalam.com", "title": "20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..!", "raw_content": "\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\nதயாரிப்பு தொழில்:- வீட்டில் இருந்தபடியே (Home Business Ideas in Tamil) வெறும் 20 ரூபாய் முதலீட்டில் செய்ய கூடிய மிகவும் அருமையான தொழில் வாய்ப்பை பற்றி தான் இங்கு நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம். அதாவது வெள்ளை துணிகளில் கறைபடிந்தால் அந்த கறைகளை அகற்ற எளிதில் பயன்படும் liquid bleach-ஐ வீட்டிலேயே தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம், தினமும் அதிக லாபம் பெறலாம். இந்த liquid bleach எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.\nஅடக்க விலை ரூ.10, விற்பனை விலை ரூ.100 புதிய தொழில் வாய்ப்பு..\nவீட்டில் இருந்த படியே செய்ய கூடிய தயாரிப்பு தொழில் என்பதால், ஒரு சிறிய அரை இருந்தால் போதுமானது.\nஇந்த liquid bleach தயார் செய்வதற்கு மிக அவசியம் தேவைப்படும் மூலப்பொருள் sodium hypochlorite தேவைப்படும் இந்த மூலப்பொருளை அனைத்து கெமிக்கல் விற்பனை செய்யும் கடைகளிலும் கிடைக்கும். பின் தயார் செய்த liquid bleach-ஐ விற்பனை செய்வதற்கு empty bottles தேவைப்படும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசிறுதொழில் டிட்டர்ஜன்ட் பவுடர் தயாரிப்பு..\nLiquid bleach தயார் செய்யும் முறை:-\nSodium hypochlorite மிகவும் எரிச்சல் தன்மையை கொண்டது. எனவே liquid bleach தயார் செய்யும் போது கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ளுங்கள். குறிப்பாக குழந்தைகளை liquid bleach தயார் செய்யும் போது பக்கத்தில் வரவிடாதீர்கள்.\nஒரு பிளாஸ்ட்டிக் வாளியை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் 5 லிட்டர் தண்ணீரை ஊற்றவும் பின் ஒரு லிட்டர் Sodium hypochlorite-ஐ ஊற்றவும். பின் ஒரு மரக்கட்டையை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும்.\nஅவ்வளவு தான் liquid bleach இப்போது தயாராகிவிட்டது. இதனை empty bottles-யில் ஊற்றி விற்பனைக்கு தயார் செய்யுங்கள்.\nபினாயில் தயாரிப்பு விலை ரூ.1,000/- மாத வருமானம் 20,000/- லாபம்..\nதயாரிப்பு தொழில்:- இவ்வாறு 20 ரூபாய் முதலீட்டில் தயார் செய்த ஒரு லிட்டர் liquid bleach-யின் விலை சந்தையில் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே உங்கள் ஊரில் உள்ள மல்லிகை கடை, சிறிய பெட்டி கடை மற்றும் உறவினர்கள், நண்பர்கள், உங்கள் ஏரியாவில் உள்ளவர்களிடம் என்று அனைவரிடமும் குறைந்தது 1 லிட்டர் liquid bleach-ஐ ரூபாய் 50-க்கு விற்பனை செய்யலாம்.\nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> புதிய தொழில் பட்டியல் 2019\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nநம்ம ஊரில் இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில்..\nரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nபலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..\nலாபம் தரும் சிறு தொழில்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\n இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்.. மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.risepipe.com/ta/erw-structural-pipe.html", "date_download": "2020-12-01T17:15:56Z", "digest": "sha1:4DKJWD3UEAKGT2HKHYYSPHKXBHUKZ22X", "length": 18360, "nlines": 320, "source_domain": "www.risepipe.com", "title": "ERW கட்டமைப்பு குழாய் - சீனா எழுச்சி (டியன்ச்சின்) ஸ்டீல் விற்பனை", "raw_content": "\n1. அடிப்படை தயாரிப்பு தகவல் தயாரிப்பு பெயர்: ஏபிஐ 5L, ஏபிஐ 5CT, ASTM 53, EN10217 டிஐஎன் 2458. 3589, ஜிஸ் G3452, உறுதிப்பாடாகவும் BS1387 சான்றிதழ் IS: ERW கட்டமைப்பு குழாய் 2, தயாரிப்பு பண்புகளை பிராண்ட்: ரைஸ்-எஃகு மாதிரி ஏபிஐ TSG ISO9001 ISO14001 CCEC தோற்றம்: Heibei, சீனா 3. விருப்ப பண்புகளை: 1387, EN10217: கட்டுமான கூறு, பாகங்கள், திரவம் பரிமாற்றும் குழாய் ஸ்டீல் தர பிஎஸ் வகையான ERW கட்டமைப்பு குழாய் S185, S235, S235JR, S235 G2H, S275, S275JR, S355JRH, S355J2H , St12, St13. ASTM ஒரு 53: Gr. ஏ, Gr பி, ஜி ...\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\n1. அடிப்படை தயாரிப்பு தகவல்\nதயாரிப்பு பெயர்: ERW கட்டமைப்பு குழாய்\nசான்றிதழ் உறுதிப்பாடாகவும்: ஏபிஐ TSG ISO9001 ISO14001 CCEC\nகட்டுமான கூறு, பாகங்கள், திரவம் பரிமாற்றும் குழாயின் வகையான ERW கட்டமைப்பு குழாய்\nமுடிவு: சதுர முனைகள் (நேராக வெட்டு வெட்டி கண்டது டார்ச் வெட்டு). அல்லது இது சரிவாக அமைக்கப்பட்ட.\nகொடுப்பனவு: டி / டி (முன்கூட்டியே 30deposit உள்ள, பார்வை 100irrevvicabe மணிக்கு copyB / L அல்லது எல் / சி எதிராக 70balance.)\nவழங்கல் கொள்ளளவு: 10000 டன்\nடெலிவரி நேரம்: 10- 30days\nவழக்கமான பேக்கிங்: பிவிசி ஆடைகள் / மூட்டை / வாடிக்கையாளர் தேவைகள்\nதயாரிப்பு பெயர் ERW கட்டமைப்பு குழாய்\nஏற்றுமதி மற்றும் சீரற்ற நீளம், பொதுவாக 20 அடி கொள்கலன் க்கான, 5-5.8meters\n40ft கொள்கலன் பொதுவாக ஏற்றுமதி மற்றும் நிலையான நீளம், 6-12M, க்கான\nமேலும் நீளம் 5.8m போன்ற உங்கள் கோரிக்கைக்கு அமைவாக, நிலையான முடியும் 6 11.8M.\nமேற்பரப்பு பிளாக் ஓவியம், வார்னிஷ் பெயிண்ட், எதிர்ப்பு துரு எண்ணெய், சூடான பாதையில் செல்ல, குளிர் தூண்டியது, 3PE, முதலியன\nஅனுப்புதலுக்காக பயன்படுத்திய விண்ணப்ப, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, கட்டுமான குழாய் வரி குழாய், இரசாயனத்துறையில் நீர், கூழ் அல்லது மற்ற fuid மேலும் மாற்றும் கட்டிட மற்றும் சக்தி பொறியியல்\nமுனைகளிலும், எஃகு மூட்டை, நெய்த பை அல்லது ஏசிசி இரண்டு பிளாஸ்டிக் தொப்பிகள் பொதி. customers'request செய்ய\nசான்றிதழ் ISO9001, ஏபிஐ, ISO4001\nநேரம் டெலிவரி மற்றும் வாங்குபவர் கேள்விக்குப் வரியில் பதில் அன்று டெலிவரி நேரம்\nகொள்கலன் மூலம் அல்லது breakbulk கப்பல் மூலம் கப்பலில்\nகொள்ளளவு 250000 டன் / ஆண்டு\n1. இசைவான எஃகு குழாய்\n2. நேரான மடிப்பு பற்ற எஃகு குழாய் (ERW / LSAW)\n3. சுழல் பற்ற எஃகு குழாய் (SSAW)\n4. தூண்டியது எஃகு குழாய்\n5. ஆதாய பூச்சு எஃகு குழாய்\n6. குழாய் பொருத்துதல்கள்: முழங்கை, டீ, Reducer, flange, முதலியன\nநன்மைகள் சிறந்த தரம் நியாயமான விலை 1.\n2. ஏராளமான பங்கு அறிவுறுத்து விநியோக\n3. பணக்கார வழங்கல் மற்றும் ஏற்றுமதி அனுபவம், நேர்மையான சேவை\n4. நம்பகமான அனுப்புவர், 2 மணி நேர தொலைவில் போர்ட்டில் இருந்து.\nமுந்தைய: ERW பூச்சு குழாய்\nஅடுத்து: LSAW கட்டமைப்பு குழாய்\n8mm ஒய் டி குழாய் பொருத்தும்\nபிளாக் கார்பன் ஸ்டீல் பைப்\nகார்பன் கட்ட Erw ஸ்டீல் பைப்\nதின் ஸ்டாண்டர்ட் PPR குழாய் பொருத்துதல்கள்\nஇரட்டை மூழ்கிய ஆர்க் பற்ற ஸ்டீல் பைப்\nErw வட்ட அமைப்பு குழாய்\nErw சுழல் அமைப்பு பற்ற குழாய்\nErw சதுக்கத்தில் அமைப்பு ஸ்டீல் குழாய்\nErw கட்டமைப்பு சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nErw அமைப்பு சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nதூண்டியது நடிகர்கள் இரும்பு குழாய் பொருத்துதல்கள்\nதூண்டியது Erw கார்பன் ஸ்டீல் பைப்\nதூண்டியது செவ்வகம் ஸ்டீல் பைப்\nசூடான தோய்த்து தூண்டியது ஸ்டீல் பைப்\nபெரிய விட்டம் நெளிவுடைய ஸ்டீல் பைப்\nஇணக்கமான Iro N குழாய் பொருத்துதல்கள் தூண்டியது\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்தும்\nஇணக்கமான இரும்பு குழாய் பொருத்துதல்கள் Iso\nபைப்புகள் மற்றும் குழாய் பொருத்தும்\nPPR குழாய் பொருத்துதல்கள் அளவுகள் பட்டியல்\nசுழல் கார்பன் ஸ்டீல் பைப்\nசுழல் பற்ற ஸ்டீல் பைப்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் பொருத்துதல்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பைப் உற்பத்தியாளர்கள்\nஸ்டீல் நீர் குழாய் பொருத்துதல்கள்\nகட்டமைப்பு Erw பற்ற ஸ்டீல் பைப்\nமெல்லிய சுவர் ஸ்டீல் பைப்\nநீர் வழங்கல் PPR குழாய் பொருத்துதல்கள்\nபற்ற மெல்லிய சுவர் ஸ்டீல் பைப்\nஒய் டி குழாய் பொருத்தும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் ���ாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎழுச்சி (டியன்ச்சின்) ஸ்டீல் விற்பனை கோ., லிமிட்டெட்\n© பதிப்புரிமை - 2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/090819-inraiyaracipalan09082019", "date_download": "2020-12-01T17:59:05Z", "digest": "sha1:C3TBC54U4R5D2MV6S2E33JCL6WNANJFV", "length": 10011, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "09.08.19- இன்றைய ராசி பலன்..(09.08.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப் பட்டு கத்தாதீர்கள். குடும்பத் தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிக ளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nரிஷபம்:பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்:அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர் கள் பயனடைவார்கள். எதிர் பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகடகம்:உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத் தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச் சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங் களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nதுலாம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர் கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.\nதனுசு:எதிர்காலம் பற்றிய பயம், வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணை யான பேச்சால் சரி செய்யுங் கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.\nமகரம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத் தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகும்பம்: உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்து காட்டும் நாள்.\nமீனம்:கடந்த இரண்டு நாட்க ளாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும��. உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/211019-inraiyaracipalan21102019", "date_download": "2020-12-01T17:28:30Z", "digest": "sha1:QVARQZGBZTM3OGOXSALJCQARQ3NHNQBU", "length": 9775, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "21.10.19- இன்றைய ராசி பலன்..(21.10.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்:துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்:காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற் பகல் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.\nகடகம்:காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனஉளைச்சல் ஏற்ப டும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.வியாபாரத்தில் புதிய முயற் சியை தவிர்க்கவும்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசிம்மம்:ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டு வீர்கள். காணாமல் போன முக் கிய ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வி��ாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.\nதுலாம்:எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர் களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்:காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வரவேண் டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோ கத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவு வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக் கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். அமோகமான நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரி யமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2010-10-25-16-06-12/74-9859", "date_download": "2020-12-01T17:53:51Z", "digest": "sha1:XHFGH5ACNWOIKLUHITNX6W2H4L3CE4UR", "length": 8594, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அமைச்சர் விமல் வீரவஸ அம்பாறைக்கு விஜயம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அமைச்சர் விமல் வீரவஸ அம்பாறைக்கு விஜயம்\nஅமைச்சர் விமல் வீரவஸ அம்பாறைக்கு விஜயம்\nவீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்தார்.\nகாலை 9.30 மணிக்கு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட வீடமைப்பு அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.\nஇதில் அமைச்சர் பீ.தயாரத்ன, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ்.எம். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளரகள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇம்மாவட்டத்தில் யுத்தம்,சுனாமி அனர்த்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு சம்பந்தமாக இங்கு ஆராய்யப்பட்டது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாக���் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/73-243590", "date_download": "2020-12-01T17:27:50Z", "digest": "sha1:AE2Z5WLWYGUYFLRFVLDR6FY6GUMZSHOZ", "length": 8755, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஊழியரின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ஊழியரின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஊழியரின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nநிந்தவூரில் பெண் அரசாங்க ஊழியரொருவர் கடமையின்போது தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மட்டக்களப்பு, கல்லடியில் ஆர்ப்பாட்டமொன்று, இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட மகளிர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.\nமகளிர் ஒன்றியத் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான செல்வி மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவிலான பெண்களும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு கொண்டனர்.\nநிந்தவூர் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியாற்றும் தவப்பிரியா என்ற பெண் ஊழியர், அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரால், இம்மாதம் முதலாம் திகதி தாக்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்: உயிர்பலி 11ஆக உயர்வு\nமஹர சிறையில் 21,000 மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31734", "date_download": "2020-12-01T19:02:20Z", "digest": "sha1:IT5AQOVQ4OWC7OQBGNQORYCHSV3AXQZ2", "length": 7330, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "நடிகர் ஆர்.கே.சுரேஷ் திருமணம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம�� மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநடிகர் ஆர்.கே.சுரேஷ், சினிமா பைனான்சியரை திருமணம் செய்துகொண்டார். தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.ேக.சுரேஷ். மருது, தர்மதுரை, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தார். பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போது விசித்திரன் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார். தோழர் வெங்கடேசன் என்ற படத்தை தயாரித்தவர் மாதவி என்கிற மது. அப்படத்தில் ஹீரோவாக நடித்த அரி சங்கரின் மனைவி. கருத்து வேறுபாடால் அவரை பிரிந்துவிட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.கே.சுரேஷும் மாதவியும் காதலித்து வந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் இவர்களது திருமணம் ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-12-01T17:31:51Z", "digest": "sha1:2KKGLQHSLEYNW67YBIJKUCHDRSVDEXDI", "length": 15538, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "குளிர்காலத்திற்கு முன்னர் ஏராளமான பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் விரும்புகிறது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Top News/குளிர்காலத்திற்கு முன்னர் ஏராளமான பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் விரும்புகிறது\nகுளிர்காலத்திற்கு முன்னர் ஏராளமான பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப பாகிஸ்தான் விரும்புகிறது\nDhanu 2 வாரங்கள் ago\nஜம்மு-காஷ்மீரில் உறுதியற்ற தன்மையை உருவாக்க பாகிஸ்தான் தொடர்ந்து புதிய தந்திரங்களை பின்பற்றி வருகிறது. சர்வதேச பிரச்சாரத்தின் பிரச்சாரம் தோல்வியடைந்த பின்னர், கில்கிட் பால்டிஸ்தான் தேர்தல் முயற்சியை தீவிரப்படுத்தவும் பள்ளத்தாக்கில் ஊடுருவவும் தொடர்ந்து எல்லை தாண்டி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. கடுமையான குளிர்ச்சிக்கு முன்னர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் அனுப்பப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.\nஉளவுத்துறை தகவல்களின்படி, எல்லையில் 300 பயங்கரவாதிகள் எல்லா நேரங்களிலும் ஊடுருவலுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளனர். நக்ரோட்டாவில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் தூக்கி எறியப்பட்ட போதிலும், பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் புதிய தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்று பாதுகாப்பு அமைப்புகள் அச்சத்தில் உள்ளன. பாகிஸ்தானின் சதி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஒருபுறம், பயங்கரவாதத்திற்கு எதிராக அப்பட்டமான நடவடிக்கையை காட்ட பாகிஸ்தான் விரும்புகிறது. அதே நேரத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் நிதியுதவி பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்குள் ஊடுருவும் பொறுப்பு பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைக் குழு எஸ்.எஸ்.ஜி.க்கு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பார்டர் அதிரடி குழு அதாவது பயங்கரவாத சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுப்பாட்டு கட்டுப்பாட்டில் BAT செயல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள்: POK இல் பயங்கரவாதிகளின் ஏவுதளத்தை இந்தியா இடிக்கிறது இராணுவம் இந்த விளக்கத்தை அளித்தது\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர்நிறுத்தத்தை மீறி வருகிறது. கட்டுப்பாட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும் பல போராளி குழுக்கள் காணப்பட்டுள்ளன. குரேஸ், மச்சால், கெரான் மற்றும் தங்தார் துறைகளை ஒட்டியுள்ள ஏவுதளத்தில் பயங்கரவாதிகள் ஒரு கும்பல் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது தவிர, ந aug கம் செக்டர், நவ்ஷெரா, யூரி மற்றும் பூஞ��ச் ​​ஆகிய இடங்களுக்கு அருகிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். ஊடுருவலில் வெற்றி பெற்ற பயங்கரவாதிகள் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்றிருக்க வாய்ப்புள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே புலனாய்வு ஒருங்கிணைப்பின் அடிப்படையில் ஏஜென்சிகள் விழிப்புடன் உள்ளன.\nREAD பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னவிஸை சஞ்சய் ரவுத் சந்தித்தார்\nதிரிபுராவில் மேலும் 12 பி.எஸ்.எஃப் ஊழியர்கள் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்கிறார்கள் – இந்தியாவில் இருந்து செய்தி\n‘நிதீஷ்குமார் ஒரு பெண்ணைப் பெற பயந்தாரா’ தேஜஸ்வியின் அறிக்கை பீகார் சட்டசபையில் ஒரு சலசலப்பை உருவாக்கியது\nகுழந்தைகள் COVID-19 ஐ பரப்புகிறார்களா பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்கள் – அதிக வாழ்க்கை முறை\nகொரோனா வைரஸ் வெடிப்பு: ஒரு தொற்றுநோய்களின் காலங்களில் அரசியல் | HT தலையங்கம் – தலையங்கங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபோன் எஸ்இ 2020 vs ஐபோன் எக்ஸ்ஆர் vs ஐபோன் 11: ஆப்பிளின் புதிய தொலைபேசி கட்டணம் எப்படி – தொழில்நுட்பம்\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruttaninews.com/category/tiruttani-murugan-temple/news/page/10/", "date_download": "2020-12-01T18:23:28Z", "digest": "sha1:UJ7TCRHMRNFDD5KQGLKFOP4TFVDF7QT4", "length": 4410, "nlines": 86, "source_domain": "tiruttaninews.com", "title": "News - Tiruttani News", "raw_content": "\nமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க ஏ���்பாடு\nதிருத்தணி செப் 18 காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில்திருத்தணி தாலுகா சேர்ந்த 500 பேருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாடுகள் வாங்ககடன் வழங்குவதற்கான விழா இன்று புதன் கிழமை காலைதிருத்தணியில் உள்ள எஸ் எஸ் மகாலில் நடந்தது. இந்தவிழாவுக்கு மாவட்ட ஆவின் பால் தலைவர் வேலஞ்சேரிசந்திரன் தலைமை தாங்கினார் இதில் முக்கிய பிரமுகராகதிருத்தணி எம்எல்ஏ பி எம். நரசிம்மன் கலந்துகொண்டுதமிழக அரசின் சார்பில் […]\nதிருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தலைவர் தொடக்கி வைத்தார்\nதிருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்பட்டு ஊராட்சியில் கிராம பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்பில் திருக்கண்டீஸ்வரர் கோயில் குளத்தை தூர்வாரி வேம்பு புங்கன் பனை விதை மரக்கன்றுகள் உள்பட்ட மரக்கன்றுகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மகேஸ்வரி ரவி குமார் அவர்கள் இன்று நடவு செய்து பராமரிக்கும் பணிகளை துவக்கி வைத்தார்கள். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக வேம்பு புங்கன் பாதம் வாதநாராயணன் மரக்கன்றுகள் உள்ளிட்ட […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_286.html", "date_download": "2020-12-01T18:45:28Z", "digest": "sha1:PHNEDKQXPANBPJIRTFAZZZI5FG7Y6QIC", "length": 12446, "nlines": 140, "source_domain": "www.tamilnewsking.com", "title": "மம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News மம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள்\nமம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள்\nமேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.\nஇதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.\nஇதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.\nமம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.\nஇந்நிலையில், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள அரசு மருத்துவர்கள், மம்தா பானர்ஜி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/blog-post_14.html", "date_download": "2020-12-01T17:32:23Z", "digest": "sha1:WDUZDAZG4A3P5V7NFTALHYJ4PG3GLPB2", "length": 8610, "nlines": 56, "source_domain": "www.yazhnews.com", "title": "மாட்டிறைச்சிக்கு பின்னால் அரசியலே உள்ளது - கிழக்கு தேசம் வக்பா பாரூக்", "raw_content": "\nமாட்டிறைச்சிக்கு பின்னால் அரசியலே உள்ளது - கிழக்கு தேசம் வக்பா பாரூக்\nமாட்டிறைச்சியின் பின்னால் உள்ள அரசியலை அலட்சியம் செய்ய முடியாது - கிழக்கு தேசம் வக்பா பாரூக்\nமாட்டிறைச்சியை உண்ணாவிட்டால் யாரும் செத்துவிடப் போவதில்லை. ஆனால் மாட்டிறைச்சிக்கு பின்னால் உள்ள அரசியலலை அலட்சியம் செய்ய முடியாது என்று கிழக்கு தேசம் வக்பா பாரூக் தெரிவித்துள்ளார்.\nதனது சாய்ந்தமருது இல்லத்தில் வியாழன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,\nஇந்தியாவில் மோடி அரசு மாட்டிறைச்சியிலிருந்துதான் இனவாதத்தை கட்டமைத்தது. மாட்டிறைச்சியின் பெயரால் பல உயிர்கள் அங்கு பலி கொல்லப்பட்டன.\nவீதியிலே அடித்துக் கொல்லப்பட்ட கொடூரங்களும் நடந்தேறின உயிர் பலி என்ற அடிப்படையில் மாடு அறுப்��தை தடைசெய்யவதானால் அது நகைப்புக்குரியது.\nபுலிகள் இறையாக்கும் மான்களுக்காக கண்ணீர் விட இயலாது. ஏனென்றால் புலிகள் புல்லைத் திண்ணானது.\nசிலர் பன்றி இறைச்சி உண்ண மாட்டார்கள், கோழி, மீன், கீரை ஆகியவற்றுக்கும் உயிர் உள்ளன. வணக்கத்துக்குரியதை கொல்லக்கூடாது என்றால் அதை சவாலுக்குட்படுத்த தேவையில்லை. இவை இரண்டிற்கும் அப்பால் தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கே இச் சட்டம் என்றால் அதில் நியாயம் இருக்கின்றது.\nஅந்நிய செலாவணியில் பெரும் பகுதி பால்மாவை இறக்குமதி செய்வதில் செலவிடப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகிரிக்க வேண்டுமானால் பசுக்கள் பெருக வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.\nஆனால் இவற்றில் உண்மையான காரணம் எது என்பதை அவர்களே அறிவார்கள். எதுவாயினும் நாம் சகித்துக் கொள்ள வேண்டும்.\nமோடி அரசு மாட்டிறைச்சியை உள்நாட்டில் தடைசெய்து விட்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முயன்றது. அப்போது மாட்டிறைச்சியின் பெயரால் முஸ்லிம்களுக்கு நடந்த அநியாங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதை இஸ்லாமிய நாடுகள் ஆரம்பத்தில் தடுத்தன. காலப் போக்கில் விலையை காரணம் காட்டி அந்த தடை தளர்த்தப்பட்டது.\nஇலங்கையில் மாட்டின் பெயரால் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய அசம்பாவிதங்கள் இதுவரை நடந்ததாக ஞாபகம் இல்லை. இனியும் நடந்துவிடக்கூடாது.\nபொருளாதார ரீதியாக மாட்டிறைச்சி மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது. சில நாடுகளில் பொருளாதாரத்தில் கூடிய ஆதிக்கம் செலுத்துகின்றது.\nஎது எப்படியோ இந்த சர்ச்சை தோன்றியுள்ள சூழல் மிக முக்கியமானது.\n20 ஆவது திருத்தத்திலும் உத்தேச புதிய யாப்பிலும் முழு நாடுகள் கவனத்தை செலுத்தி விவாதிக்கின்றபோது, மாட்டுக் கதையை கதைக்கத் தூண்டியது எது என்ற கேள்வி கண் முன் எழுகிறது.\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்���ொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\nVIDEO : மொத்தமாக திரும்பிய கேமரா - மைதானம் முழுக்க ஆரவாரம் - காதல் மலர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2012/01/", "date_download": "2020-12-01T17:45:18Z", "digest": "sha1:2JAWTDEB4TTO3E2DP4WGSS67OFIMO75P", "length": 15814, "nlines": 91, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: January 2012 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபுது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது.\nஇந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.\nசங்பரிவாரத்தின் அனைத்து அமைப்புகளும் குதியாய் குதித்தன. கடையடைப்புக்கு பஜ்ரங் தள், வி.எச்.பி, போன்ற \"உணர்ச்சிவயப்பட்ட தேசபக்தி\" அமைப்புகள் அழைப்புகள் விடுத்தன. காவி பயங்கரவாதத்தின் அரசியல் உருவம் பா.ஜ.க. ஒரு படி மேலே போய், கொடி ஏற்றப்பட்ட இடத்தை கழுவி சுத்தம் செய்ததாம். (பாக்.கிலிருந்து வரும் சிந்து நதி நீரை எப்படி சுத்தம் செய்வார்கள்\nஅதன் பின், போலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். நம்பித்தான் ஆகவேண்டும் விசாரணை செய்தவர்கள், மத அபிமானத்தை விடுத்து மனிதாபிமானத்தோடு விசாரித்ததில், இந்த செயலை செய்தவர்கள் ராமசேனா என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பின் மாணவர் பிரிவை சார்ந்த தீவிரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது.\nபாகிஸ்தான் கொடியை ஏற்றி பழியை முஸ்லிம்களின் மேல் சும��்தி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம்.இதே இயக்கம் தான் , கலவரத்தை தூண்டுவதற்கு \"ரேட்\" பேசி காசு வாங்கிய இயக்கம் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nகாந்தியை கொன்ற கோட்ஸே என்ற ஆர்.எஸ்.எஸ். அபிமானியின் கையில் \"இஸ்மாயில்\" என்று பச்சை குத்தியிருந்தது. காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் தான் என்று இந்திய முஸ்லிம்களின் மேல் பழியை போடுவதே நோக்கம். இன்றைக்கும் அந்த வழிமுறை தொடர்கிறது. கோட்ஸெவின் நீட்சியாக..\nஇந்த நிகழ்வை ஊடகங்கள் பரபரப்பாக்கவில்லை. ஏனென்றால் காவி தீவிரவாத்திற்கு மீடியாவில் டி.ஆர்.பி. ரேட்டிங் இல்லையாம்.\nஇதை மட்டும் முஸ்லிம்கள் செய்திருந்தால்... ( உங்கள் கற்பனைகள் வரவேற்கப்படுகின்றன)\nஇது தொடர்பான பிற பதிவுகள்:\nகாவி பயங்கரவாதிகளுக்கு டிஆர்பி மதிப்பீடு இல்லை\nஹிந்துத்துவப் பயங்கரவாதத்தின் முதல் பலி\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31735", "date_download": "2020-12-01T19:02:14Z", "digest": "sha1:3HXEF6BTDW2EULBQD27QNMWKTFCRB7WL", "length": 7935, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திரு��ள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது\nபார்த்திபன் நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. பார்த்திபன், நடித்து இயக்கி தயாரித்த படம் ஒத்த செருப்பு. கடந்த 2019ல் வெளியானது. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து உருவான படம் இது. இதனால் ஆசிய சாதனை புத்தகத்திலும் இந்திய சாதனை புத்தகத்திலும் இந்த படம் இடம்பெற்றது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான இந்தியன் பனோரமா சினிமா விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்தது.\nஅதன்படி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்பட பல மொழிகளில் சிறந்த படங்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழில் ஒத்த செருப்பு படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு வெளியான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் படத்துக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் பெருவெள்ளம் ஏற்படும்போது, 20 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட கணவரை மனைவி பாதுகாப்பது போல் இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED அற்புதம்மாள் நீதித்துறையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-moto-g6-plus-6173/", "date_download": "2020-12-01T18:56:03Z", "digest": "sha1:4IHUKW3N3CLTGJJONSWG52IQG533J2RD", "length": 20502, "nlines": 312, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ்\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 10 செப்டம்பர், 2018 |\n12MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n5.93 இன்ச் 1080 x 2160 பிக்சல்கள்\nஆக்டா கோர் 2.2 GHz சார்ட்டெக்ஸ்-A53\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3200 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் விலை\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் விவரங்கள்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் சாதனம் 5.93 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2160 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.2 GHz சார்ட்டெக்ஸ்-A53, க்வால்காம் SDM630 ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 508 ஜிபியு, 6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் ஸ்போர்ட் 12 MP (f /1.7) + 5 MP (f /2.2) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன், பனாரோமா, போட்ரைட். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் மோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, EDR, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3200 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ) ஆக உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.11,829. மோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் சாதனம் பிளிப்கார்ட், பிளிப்கார்ட், अमेजन, अमेजन வலைதளத்தில் கிடைக்கும்.\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் புகைப்படங்கள்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\nநிலை கிடைக்��ும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி ஏப்ரல், 2018\nஇந்திய வெளியீடு தேதி 10 செப்டம்பர், 2018\nதிரை அளவு 5.93 இன்ச்\nதொழில்நுட்பம் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி 3)\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2160 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் SDM630 ஸ்னாப்டிராகன் 630\nசிபியூ ஆக்டா கோர் 2.2 GHz சார்ட்டெக்ஸ்-A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 6 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 256 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 12 MP (f /1.7) + 5 MP (f /2.2) டூயல் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் 4கே வீடியோ பதிவுசெய்யும், மெதுவாக மோசன், பனாரோமா, போட்ரைட்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3200 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, EDR\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ஆம்பியண்ட் லைட், ப்ராக்ஸிமிடி\nமற்ற அம்சங்கள் ஃபேஸ் அன்லாக், க்யுக் சார்ஜிங், NFC, எதிர்ப்புதிறன் ப்ரூப்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் போட்டியாளர்கள்\nசமீபத்திய மோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ் செய்தி\n5.93-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோ ஜி6 பிளஸ் | Moto G6 Plus spotted on NCC database\nமோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். Lenovo owned Motorola is speculated to unveil a slew of smartphones in the Moto E series and Moto G series.\nமோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் அம்சங்களுடன் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.Talking about the leaked features and specifications, Moto G6 Plus is said to be the most advanced smartphone in the G6 lineup.\nபட்ஜெட் விலை: 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதிகளுடன் மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. வரும் டிசம்பர் 7-ம் தேதி மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Moto G9 Plus.. கிடைத்தது BIS அங்கீகாரம்..என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்.. | Moto G9 Plus Has Been Reported To Be Certified By Bureau of Indian Standards In India\nமோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. Moto G9 Plus Has Been Reported To Be Certified By Bureau of Indian Standards In India\nமலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்: நவம்பர் 30 அறிமுகமாகும் மோட்டோ ஜி 5ஜி\nமோட்டோரோலா சமீபத்திய ஜீ தொடர் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் நவம்பர் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ E7 பிளஸ்\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\nமோட்டோரோலா மோட்டோ G6 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swf-literarypioneer2020.sg/", "date_download": "2020-12-01T17:27:01Z", "digest": "sha1:LPI52HACJ4AQN2EFXGT7IRQJQ6ZQ5YVE", "length": 151498, "nlines": 502, "source_domain": "swf-literarypioneer2020.sg", "title": "SWF Literary Pioneer Exhibition 2020", "raw_content": "\nஒலிப்பதிவுடன் சிறந்த அனுபவத்தைப் பெறுங்கள்\nநன்னெறி, அறநெறி, நீதிநெறி, இவையே, சிங்கப்பூரின் பிரபல எழுத்தாளர் திரு. இராம. கண்ணபிரானின் எழுத்தின் அடிநாதமாக இருக்கின்றன. இவற்றைத் தம் எழுத்தின் வாயிலாக வாசகர்களிடத்தில் சுடர்விடச் செய்யும் முனைப்பே இராம. கண்ணபிரானை அன்று முதல் இன்றும் துடிப்போடு எழுத வைத்துக் கொண்டுள்ளது. அவ்வகையில், இவரது சிறுகதைகள், அறத்தை வலியுறுத்துகின்றன. மேல்தட்டு, அடித்தட்டு, நடுத்தர நிலை எனப் பலதரப்பட்ட மக்களின் பல்வேறுபட்ட வாழ்க்கை முறைகளையும் இவரது சிறுகதைகள் விவரிக்கின்றன. பயணத் தமிழர்கள், பயணத் தமிழர்களாக இருந்து, சிங்கப்பூரைச் சொந்த நாடாக எண்ணி இங்கேயே வேரூன்றிய குடும்பத் தமிழர்கள், பல தலைமுறைகளாக சிங்கப்பூரைத் தாய்நாடாகக் கொண்ட தமிழர்கள் எனப் பல தரப்பினரையும் இவரது சிறுகதைகளில் காணலாம்.\nவாசிப்பும் எழுத்தும் இவருக்கு இரு கண்கள். சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களில் எழுதிவரும் திரு கண்ணபிரான், அவற்றுள் தமது ‘பீடம்’ குறுநாவலை, சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்குத் தாம் அளித்த முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறார்.\nதிரு இராம. கண்ணபிரான் இலக்கியப் பணிக்காகப் பெற்ற முக்கிய விருதுகளாவன: அயோவா பல்கலைக்கழகம் அளித்த ‘HONOURARY WRITING FELLOW’ (1988); தாய்லாந்தின் ‘தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது’ (1990); சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் ‘மாண்ட் பிளாங்’ இலக்கிய விருது (1997); சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் இலக்கியத்திற்கான ‘கலாசாரப் பதக்கம்’ (1998) போன்றவை.\nமுதல் தங்கமுனை விருதுக்கான பயிலரங்கு, மலேசிய இலக்கிய நிகழ்வுகள், அயோவாவில் ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் தோற்றம் முதல் தொண்ணூறு வரையில்’ என்ற உரை போன்றவை, திரு. இராம. கண்ணபிரானின் இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத் தகுந்தவை.\nபுதிதாக எழுத வருவோரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதே இவரது கொள்கை. இலக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், இலக்கியச் செயல்பாட்டாளர்கள் போன்றோருடன் அடிக்கடி நேரடி சந்திப்புகளில் கலந்து கொள்கிறார். அவர்களுக்குத் தேவைப்படும் பரிந்துரைகளைத் தர இவர் தவறுவதேயில்லை.\nதமிழகத்தின் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில், 1943ல் பிறந்தவர் திரு. இராம. கண்ணபிரான். 10 வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், 14 வயதில் இருந்து, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளராக அறியப்படுகிறார்.\nதிரு. இராம. கண்ணபிரான் சிங்கப்பூர் வந்த புதில், 1953ல், எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போது அவரின் வயது 10.\nதிரு. இராம. கண்ணபிரான் 10 வயதில், 1953ல் ஜலகோபால் என்ற கப்பலில் தம் தந்தை திரு. அ. இராமசாமி அவர்களுடன் சிங்கப்பூருக்கு வந்தார். தேக்கா வட்டாரத்தில், 64, சிராங்கூன் சாலையிலிருந்த தம் தந்தையின் ஜவுளிக் கடையில் தங்கி அவர் ஆங்கில வழிக் கல்வி கற்றார். திரு. இராம. கண்ணபிரானை, ஜவுளிக்கடை மேலாளர் பொறுப்பில் விட்டுவிட்டு, அவரது தந்தை இந்தியாவுக்குச் சென்று விட்டார். திரு. இராம. கண்ணபிரான், மெக்நாயர் தொடக்கப் பள்ளியிலும், பிறகு பிராஸ் பாஸா சாலையிலிருந்த ராஃபிள்ஸ் கல்வி நிலையத்திலும் கல்வி கற்றார்.\nஜவுளிக் கடையின் ஒரு பகுதியில் புத்தக வியாபாரமும் நடந்தது, அங்கிருந்து இரவல் பெற்றும், பள்ளிப் பணத்தை மிச்சப்படுத்தி புத்தகங்கள் வாங்கியும், கண்ணபிரான் வாசிக்கத் தொடங்கினார். அவரது தனிமைக் கொடு��ையைப் போக்கும் மருந்தாக இருந்த வாசிப்பு, அவரை எழுதத் தூண்டியது. பதின்மூன்று வயதில் சிறுகதையின் வடிவம் திரு. இராம. கண்ணபிரானுக்குக் கைகூடி வந்தது.\n1958ல் திரு. இராம. கண்ணபிரான் எழுதிய சிறுகதைகள் தமிழ் முரசில் வெளிவரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து சிங்கை வானொலிக்கு அவர் நான்கு கதைகளை எழுதினார். இவ்வாறு தொடங்கியது இவருடைய எழுத்துலகப் பயணம். இவர் எழுதிய சிறுகதைகள், சிங்கப்பூர் நாளேடு 'தமிழ் முரசு,' மலேசிய தினசரி, 'தமிழ் நேசன்,' மலேசிய மாத இதழ் 'உதயம்,' தமிழக இலக்கிய இதழ் 'தீபம்,' பருவ ஏடு, 'சங்கொலி' போன்ற பத்திரிக்கைகளில் பிரசுரமாயின.\n'இருபத்தைந்து ஆண்டுகள்' (1980), 'உமாவுக்காக' (1980), 'வாடைக் காற்று' (1981), 'சோழன் பொம்மை' (1981), ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், 'பீடம்' (1992) என்ற குறுநாவல் தொகுதியையும், சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் வாயிலாகத் திரு இராம. கண்ணபிரான் வெளியிட்டார்.\n'வாழ்வு' (2015), 'இருபத்தைந்து ஆண்டுகள்' (2018), 'அமைதி பிறந்தது' (2018) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், மறுபிரசுரமாக, சிங்கப்பூர் கிரிம்சன் எர்த் பதிப்பகம் வாயிலாகத் திரு இராம. கண்ணபிரான் வெளியிட்டார்.\nதிரு இராம. கண்ணபிரான் இலக்கியப் பணிக்காகப் பெற்ற முக்கிய விருதுகளாவன: அயோவா பல்கலைக்கழகம் அளித்த 'HONOURARY WRITING FELLOW' (1988); தாய்லாந்தின் 'தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது' (1990); சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் 'மாண்ட் பிளாங்' இலக்கிய விருது (1997); சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றத்தின் இலக்கியத்திற்கான 'கலாசாரப் பதக்கம்' (1998) போன்றவை.\nஒரு கலைஞனின் சுதந்திரத்தை அதிகாரத்தில் உள்ளோரால் பறிக்க முடியுமா ஏகநாதர் தம் சிலையைச் செதுக்குமாறு, சிவசங்கருக்கு இட்ட கட்டளைக்கு, அடங்க மறுக்கும் சிவசங்கர், தம் காதலி கௌசல்யாவின் சிலையைச் செதுக்குகிறார். இப்படி, கலைஞர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளோருக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘பீடம்’ என்ற குறுநாவல். கலைஞர்களின் இத்தகைய போராட்டம், அன்றில் இருந்தே தொடர்வதாக நீள்கிறது இதன் கதை.\n“ஒரு படைப்பை உருவாக்குவதற்குரிய தேவையுணர்வு ஒரு படைப்பாளிக்குத் தானாகவே உண்டாக வேண்டும். அப்போதுதான் அவன் அதில் மெய்யான படைப்பின்பத்தை அனுபவிப்பான்\n‘மான் தீவுக் கூட்டம்’ என்ற கற்பனை நிலத்தையும், இராஜாப் பின்னணியையும், கொண்ட அதிபுனைவுக் குறுநாவல் “பீடம்.”தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பித்த பீடம் குறுநாவல், ஜூலை மாதம் 1992ல் புத்தகமாகப் பிரசுரமானது.\n‘பீடம்’ குறுநாவல், தமிழ் முரசு நாளிதழில் வாராந்திர தொடராக 15-12-1991ஆம் தேதி தொடங்கிப் பன்னிரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து வெளியானது. இதன் முன்னோட்ட விளம்பர ஓவியங்கள், மற்றும் குறுநாவலின் ஓவியங்கள், இன்றும் நம்மைக் கவர்கின்றன.\n‘பீடம்,’ தொடராகத் ‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளிவந்தது.\nதிரு. இராம. கண்ணபிரான் சிறுகதைகள், அறத்தை வலியுறுத்தும் கதைகளாக இருக்கின்றன. சில சிறுகதைகள், மேல்தட்டு மக்களைப் பற்றியும், பெரும்பாலான சிறுகதைகள், அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் குறித்த சிறுகதைகளாகவும் இருக்கின்றன. பயணத் தமிழர்கள், பயணத் தமிழர்களாக இருந்து, சிங்கப்பூரைச் சொந்த நாடாக எண்ணி இங்கேயே வேரூன்றிய குடும்பத் தமிழர்கள், பல தலைமுறைகளாக சிங்கப்பூரைத் தாய்நாடாகக் கொண்ட தமிழர்கள் எனப் பல தரப்பினரையும் இவரது சிறுகதைகளில் காணலாம்.\n‘தானா மேரா டைரி,’ ‘ஆறு…பத்து…பதினேழில்…,’ போன்ற சிறுகதைகள், தேச நிர்மாணச் சிறுகதைகளாகவும், ‘சபாரியா’ போன்ற சிறுகதைகள் இன நல்லிணக்கச் சிறுகதைகளாகவும், ‘நாடோடிகள்,’ ‘இழப்புக்கள்’ போன்ற சிறுகதைகள் விழிப்புணர்வு உண்டாக்கும் சிறுகதைகளாகவும் திகழ்கின்றன. தமிழ் முரசு வாயிலாகத் திரு. இராம. கண்ணபிரான், சிங்கப்பூர் வாசகர்களிடையே எப்படிப் பிரபலமாகத் துவங்கினாரோ, அதே போல் தமிழ் நேசன் வழியாக மலேசியாவிலும் அவர் பிரபலமாகத் துவங்கினார். தமிழ் நேசனின் பவுன்-பரிசு பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர்களுள் ஒருவராக மலேசியாவில் இவர் கொண்டாடப்படுகிறார்.\nவாடைக் காற்று (1981) , சோழன் பொம்மை (1981), இருபத்தைந்து ஆண்டுகள் (1980), வாடைக் காற்று (1980)\n\"1958ல் என்னுடைய ஆரம்பகாலச் சிறுகதைகள், என் சிந்தையிலிருந்து எழுந்து வரும் சிறுகதைகளாக இருந்தன; நான் 1980க்குப் பிறகு எழுதிய சிறுகதைகள், கருத்தியல் சிறுகதைகளாக உருப்பெற்றன.\"\n1970களில் சிங்கப்பூரில் இருந்து, பல்வேறு ஈர்ப்புகளால், பிற நாடுகளுக்குக் குடியேறிக் கொண்டிருந்த மக்களைப் பற்றிய கதை நாடோடிகள். அக்காலகட்டத்தில், ஓர் அறையில் குடியிருந்த இரு நண்பர்கள் வழியாக இக்கருவை விவரிக்கிறது இக்கதை. பார்த்திபன், தனபால் என்ற அந்த நண்பர்கள் இருவரும் இரு வேறு துருவங்கள். பார்த்திபன், மொழி, நாடு, சழூகப் பற்று மிக்கவன். தனபால் வேர்களைத் தாண்டி, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப் பயணிப்பவன்.\n“பிற இனத்தாரோடும் ஒன்றித்துப் பழகி, தேச நிர்மாணத்திற்குத் தொண்டூழியம் புரிவதே தமிழர்கள் ஒவ்வொருவரது தலையாய கடமையாய் இருக்க வேண்டும். மேல் வசதிக்கும், இன்ன பிற காரணங்களுக்கும் புதுப் புது இடங்களை நோக்கி ஓடும் என் போன்ற நாடோடித் தமிழர்களால் நிரந்தரப் பயன் ஏதுமில்லை\nஇக்கதை, மலேசியாவின் தமிழ் நேசன் நாளிதழில், 1977 ஜனவரியில் பிரசுரமானது. இக்கதை, ஆங்கிலத்திலும் மொழியாக்கப் படைப்பாக, சிங்கப்பூரின் ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழில் 1990 டிசம்பர் 8ஆம் தேதி பிரசுரமானது.\n” என்று சிங்கப்பூர் வீதிகளில் அறுபதாண்டுகளுக்கு முன் அன்றாடம் கேட்ட குரல்களுக்குச் சொந்தக்காரர்களான கடலை வியாபாரிகளின் வாழ்க்கைச் சித்திரத்தைக் கண் முன்னே காட்டும் கதை ‘இழப்புக்கள்.’ பிழைப்புக்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, கடல் கடந்து, சிங்கப்பூருக்கு வந்து சென்று கொண்டிருந்த பயணத் தமிழர்களின் இழப்புக்கள் என்னென்ன என்பதை இக்கதை விவரிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளாலும் பழமைவாதங்களாலும், கதையின் நாயகரான கடலை வியாபாரி கந்தசாமி பட்ட சிரமங்களை இக்கதை விரிவாகச் சொல்கிறது. இது, தீபம் இதழில் 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரசுரமானது. சிங்கப்பூரில் பதினைந்து பேருடன் வசிக்கும் ஒரு கடலை வியாபாரியால் பணத்தைச் சேமிக்க முடிவதும், இந்தியாவில் இருக்கும் தம் குடும்பத்துக்குப் பணம் அனுப்ப முடிவதும், அன்றாடம் வியாபாரத்திற்கு டாக்சியில் செல்ல முடிவதும், யாரிடமும் சொல்லாமல் விமானம் ஏறுவதும் என அவரது சமூகப் பொருளாதார நிலைகளைக் காட்சிப் படுத்துகிறது இக்கதை.\n“பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை அடைந்த சிங்கப்பூர், புதுப் பாதையில் செல்லத் தொடங்கி இருந்தது. இங்கேயே சில தலைமுறைகளாய்த் தங்கிவிட்டவர்களின் மனங்களிலே, தாம் வெறும் குடியேறிகள் என்ற எண்ணம் நீங்கி, சுதந்திரமான ஒரு நாட்டின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற தேசிய எண்ணம், வலுவாக வேர் பிடிக்கத் தொடங்கிய காலம் அது.”\nதிரு. இராம. கண்ணபிரான் படைப்பான இழப்புக்களில் இருந்து, சிறு பகுதியை அவரே வாசிப்பதை கேளுங்கள்.\nஜூன் 9, 1989ல�� சிங்கப்பூரின் ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழின் இரு மொழிப் பக்கத்தில் “எழுத்து அவரை ஒரு மகிழ்ச்சியான மனிதனாக ஆக்குகிறது,” என்ற தலைப்பில், திரு. இராம. கண்ணபிரான் பற்றிய கட்டுரை ஆங்கிலத்தில் வெளியானது. அத்துடன் ‘இழப்புக்கள்’ கதையின் சிறு பகுதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியானது.\nபுகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\n1961ல் திரு. இராம. கண்ணபிரானின் ‘அமைதி பிறந்தது’ என்ற சிறுகதையுடன் ‘எழுத்தாளர் அறிமுகம்’ என்ற பகுதியில் திரு. இராம. கண்ணபிரானின் அறிமுகச் செய்தியையும் அவரது புகைப்படத்துடன் பிரசுரித்தது தமிழ் முரசு. 1958ல் தமிழ் முரசு நடத்திய போட்டிகளில், மூத்த பிள்ளை, இருண்ட வீடு என்ற சிறுகதைகளுக்காக இரு முறை இரண்டாம் பரிசு பெற்றதே, திரு. இராம. கண்ணபிரான் எழுத்துலகத்தில் முனைப்புடன் ஈடுபட முக்கியக் காரணமாகும். தொடர்ந்து அவர் எழுதவும், வாசிக்கவும், இலக்கியத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவும் தமிழ் முரசு வழங்கி வந்த இலக்கிய வாய்ப்புகள் முக்கியக் காரணங்களாக இருந்தன.\nதமிழ் முரசு, எழுத்தாளர் பேரவையை உருவாக்கி, அதன் வழியாக இலக்கிய விவாதங்களை முன்னெடுத்தது. இது போன்ற செயல்பாடுகள், திரு. இராம. கண்ணபிரானுக்கு மட்டுமின்றிப் பல எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இலக்கியக் களம் அமைத்துத் தந்தன. திரு. இராம. கண்ணபிரானின் ‘பீடம்’ குறுநாவல், தமிழ் முரசில் தொடராக வெளியானபோது, தமிழ் முரசு அதற்கு அடிக்கடி செய்து வந்த விளம்பரங்கள், வாசகர்களுக்கு அதை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டின. அந்தக் கதையை வாசகர்களிடையே கொண்டு சேர்த்ததில் தமிழ் முரசின் ஓவியங்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.\n“என்மீது மிகுந்த வெளிச்சம் பாய்ச்சியது தமிழ் முரசு. தமிழ் முரசின் கதைப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர் இராம. கண்ணபிரான் எனச் சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்”\n1958ல் தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டியில், திரு. இராம. கண்ணபிரான் எழுதிய ‘மூத்த பிள்ளை’ என்ற கதை, இரண்டாம் பரிசை வென்றது. அதன் பரிசுத் தொகை 15 வெள்ளி; அப்போது அவருக்கு வயது பதினான்கு தான். அந்தப் போட்டிக்கு வந்த கதைகள் மொத்தம் 95. இரண்டாம் பரிசை வென்ற ‘மூத்த பிள்ளை’ என்ற இக்கதை 25-5-1958ல் தமிழ் முரசில் வெளிவந்தது. முதல் பரிசை வென்ற கதை, பினாங்கில் இருந்து வந்தது என்பது சுவாரசியமான ஒரு கூடுதல் தகவல்.\nஎழுத்தாளர்கள் மு. வரதராசன், அகிலன், நா. பார்த்தசாரதி போன்றோரின் இலக்கியப் பாதையில் வந்தவர் திரு. இராம. கண்ணபிரான். திருவள்ளுவரின் அறத்துப் பால் இவரை அதிகம் ஆட்கொண்டதாக இவர் கூறுகிறார். பின்னாளில் திரு. இராம. கண்ணபிரான், ஜெயகாந்தனை வாசிக்கத் தொடங்கியதும், தாமும், யதார்த்தவாதப் படைப்புகளைப் படைக்கத் தொடங்கினார்.\n\"ஒரு படைப்பை விமர்சிக்கும் முன், அந்தப் படைப்பு எழுதப்பட்ட காலகட்டத்தையும் சூழலையும் மனதில் கொள்ளுதல் வேண்டும். சிங்கைத் தமிழ் இலக்கியச் சூழல், தமிழ்நாட்டின் அல்லது உலக நாடுகளின் தமிழ் இலக்கியச் சூழலில் இருந்து தனித்துவமானது. இதை மனதில் கொள்ளுதல் வேண்டும்\"\nஅனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி\nஅனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி\n1988ஆம் ஆண்டு, ‘அனைத்துலகப் படைப்பிலக்கியத் திட்ட நிகழ்ச்சி,’ ஐக்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஆர்ட்டிஸ்ட் காலனி பிரதேசத்தில் அயோவா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றபோது, திரு இராம கண்ணபிரான், சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பிரதிநிதித்து அங்கு சென்றார். உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்களுடன் அவர், 99 நாட்கள், இணைந்து இயங்கும் நல்வாய்ப்பைப் பெற்றார்.\nஅயோவா சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பல விதமான எழுத்தாளர்களைச் சந்தித்த அனுபவம், தனி மனிதச் சுதந்திரம் குறித்து அதுவரை திரு. இராம. கண்ணபிரானுக்கு இருந்த கண்ணோட்டத்திலும், முடிவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது அவரின் எழுத்திலும் பிரதிபலித்தது.\nLISTEN TO RAMA KANNABIRAN DESCRIBE HIS WRITING LIFE திரு. இராம. கண்ணபிரான், தனது எழுத்துலக வாழ்க்கையை விவரிப்பதைக் கேளுங்கள்\n9 செப்டம்பர் 1988ல் அயோவா சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் போது அதன் நிறுவனர்களான, பால் எங்கள் மற்றும் ஹூவாலிங் நீயின் வீட்டில் எடுத்த புகைப்படம்.\nஐக்கிய அமெரிக்காவில் பல கல்விநிலையங்களுக்கு நேரில் சென்று, உலக இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு, சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் குறித்து விரிவாகக் கற்பித்தார்.\nஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு திரு. இராம. கண்ணபிரான், பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்த��� கொண்டு புதிய , இளைய படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இவர் எழுதும் நூல் அறிமுகங்களில், விமர்சனப் போக்கை நாம் காண முடியாது, மாறாகப் படைப்பு ஒவ்வொன்றும் 'சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு ஏற்புடையதுதானா' என்று தரத்தை உறுதிசெய்வதிலும், படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவதிலுமே, இவரது இலக்கியப் பணி மேலோங்கி நிற்கிறது.\nஅன்றும் இன்றும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகளின் வழிகாட்டியாகவும், பயிலரங்குப் பயிற்றுவிப்பாளராகவும், நடுவராகவும், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஊக்குவிக்கும் பேச்சாளராகவும், இலக்கியச் செயல்பாட்டாளராகவும் திகழ்கிறார் திரு. இராம. கண்ணபிரான். தற்போது கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்தும் திரு. இராம. கண்ணபிரான், 150 கட்டுரைகளை, 13 அபுனைவு புத்தகங்களாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇக்கட்டுரைகள், சிங்கப்பூர், மலேசியா மற்றும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் தமிழ் படைப்பிலக்கியங்களைப் பிரதிபலிக்கின்றன.\nதிரு. இராம. கண்ணபிரான், தம் மனைவி திருமதி ஜானகி, மகன் பால்வண்ணன், மகள் செந்தில் பூங்கொடி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.\nஇலக்கிய முன்னோடிகள் 2020 கண்காட்சிக்கான நேர்காணலின் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\n“காலம் தோறும், எந்த இலக்கியம் இளையர்களைச் சென்றடைகிறதோ, இளையர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதோ, அந்த இலக்கியம் காலத்தோடு வாழ்கிறது. அப்படிப்பட்ட எழுத்து, திரு. இராம. கண்ணபிரானின் எழுத்து. அக்கால நிலவியல் கூறுகள், தேசத்தின் வளர்ச்சி, காலத்தின் உருமாற்றம், அறத்தின் கூரிய முனைகள் இவரின் கதைகளை இன்றும் துடிப்புடன் வைத்திருக்கின்றன. வாசிப்பும் எழுத்தும் ஒரு மனிதனை மகிழ்ச்சி நிறைந்தவனாக ஆக்குகிறது, என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிருபித்தவர், திரு. இராம. கண்ணபிரான்.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல\nபிரபல வானொலி நிகழ்ச்சிப் படைப்பாளர், தயாரிப்பாளர், புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பிலக்கிய எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், இப்படிப் பன்முகக் கலைஞராக ஒளிர்ந்து வந்துள்ள திரு பி கிருஷ்ணன், நகைச்சுவை, நையாண்டி, மர்மம், உணர்ச்சிகரம், விறுவிறுப்பு எனப் பல்சுவை ததும்பும் பல நூற்றுக்கணக்கான படைப்புகளைப் வாரி ��ழங்கி வந்துள்ளவர். புதுமைதாசன் என்ற புனைபெயரில் 1951ல் ஆரம்பித்த திரு பி. கிருஷ்ணனின் எழுத்துப் பணி, இன்றும் தொடர்ந்து நம்மை வளப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nசெறிவான சிறுகதை ஆசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும், வானொலி படைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள இவர், தனதுப் படைப்புகளின் மூலம் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையைத் யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டியுள்ளார்.\nபி கிருஷ்ணன் மொழிபெயர்த்துள்ள ஷேக்ஸ்பியர் படைப்புகளோ, அவர் தாமே இயற்றிய அடுக்கு வீட்டு அண்ணாசாமி போன்ற நகைச்சுவைப் படைப்புகளோ, அவருடைய இலக்கிய திறமையைக் காட்டுவதொடு தரமான இலக்கியங்களை வானொலி வழி பலத்தரப்பட்ட சிங்கப்பூர் தமிழர்களைப் போய்சேர்த்தத்து.\nதமது மொழிபெயர்ப்புப் படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்துக்கும் உலக இலக்கியத்துக்கும் கலாசாரப் பாலமிட்டுத் தந்துள்ளார். உலகின் பழம்பெரும் இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததன் வழியாக, உலகப் புகழ்பெற்ற பல இலக்கியப் படைப்புகளைத் தமிழ் வாசகர்கள் வாசிக்கக்கூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளார் இவர்.\n1970ல் திரு பி. கிருஷ்ணன் பேங்காக் சென்று, அங்கு நடந்த ஆசிய விளையாட்டுகளை சிங்கப்பூர் தமிழ் வானொலிக்காக, அங்கிருந்து நேரடி வர்ணனை செய்தார். அப்போது பேங்காக் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் இது.\nசிறு வயதில் பல இன்னல்களைச் சந்தித்தவர் திரு பி கிருஷ்ணன்.\nதிரு பி. கிருஷ்ணன் 1932ஆம் ஆண்டு ஜொகூரில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே அவர் தம் அப்பாவை இழந்தார்.\nஇரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், அப்போது அவருக்கு சுமார் 10 வயதாக இருந்தபோது, வண்டி ஒன்று அவர் மீது மோதியதில், அவரது கால் முறிந்துவிட்டது.\nஅந்த விபத்தினால் அவருக்கு உற்றார் உறவினர்களுடன் இருந்த தொடர்பு முற்றாய் முறிந்துபோயிற்று. இவர் கால் முறிந்து மருத்துவமனையில் இருந்தபோது அவர் உறவினர்கள் எவரும் அவரைச் சந்திக்க இயலாமல் போயிற்று.\nஆனால் உந்துதலுடன் அவர் அவற்றைக் கடந்து வந்தார். இலக்கியத்தைத் தழுவிக் கொண்ட அவர், அதில் தமக்கென ஒரு பேரையும் அடையாளத்தையும் உருவாக்கக் கடினமாக உழைத்தார்.\nமிகச் சிறு வயதில் இருந்தே, பல்வேறு நூல் நிலையங்களுக்கும் சென்று தமிழில் சங்க இலக்கியங்கள், ��வீன சமகால இலக்கியங்கள் எனத் தேடித் தேடிப் படித்துத் தாமாகவே இலக்கியம் கற்றுத் தேர்ந்தார்.\nபிறகு சிங்கப்பூருக்கு வந்த இவர், பகலில் கடைகளில் வேலை பார்த்துக் கொண்டே, இரவுகளில் படித்தார். நான்கே ஆண்டுகளில் அவர் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்தார்.\n“அப்போது கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நான், 1953ல் அந்த வேலையை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் ராணுவ தளம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு பகலில் வேலை பார்த்துக் கொண்டே, இரவுப் பள்ளியில் படித்து வந்தேன். எனக்கு இருந்த ஒரே எண்ணம், எப்படியாவது முன்னேற வேண்டும் என்பது தான்”\nதிரு பி கிருஷ்ணன், 19 வயதிலிருந்து சிங்கப்பூர், மலாயா நாளேடுகளிலும், வார, மாத இதழ்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதத் தொடங்கினார்.\nதம்முடைய நீண்ட நெடுங்கால எழுத்துப் பணியில் பி கிருஷ்ணன், சுமார் 360 நாடகங்கள், 100க்கு மேற்பட்ட கட்டுரைகள், 40 சிறுகதைகள் 16 புத்தகங்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.\nபற்பல வெளிநாட்டு, உள்நாட்டு விருதுகளைப் பெற்றுள்ள இவர், 2005 ஆண்டில் தென்கிழக்காசிய எழுத்து விருதையும் 2008 ஆண்டில் பெருமதிப்பு மிக்க கலாசாரப் பதக்க விருதையும் பெற்றார். இவருடைய இலக்கியப்படைப்புகள் 500க்கும் மேல் தாண்டியுள்ளது.\nபி கிருஷ்ணன் மேசையில் எழுதிக்கொண்டிருக்கிறார்\n“சாலையில் பெரிய மரமொன்று, ஓங்கி வளர்ந்து நிற்கிறது. அதிலிருந்து இலைகள் கீழே உதிர்ந்து விழுகின்றன. சாதாரண மனிதன் ஒருவனுக்கு அந்தக் காட்சி எந்த உணர்வையும் தூண்டுவதில்லை. ஆனால் அதே காட்சியை ஓர் எழுத்தாளன் ஒருவன் பார்க்கும் போது, அந்த மரம் ஒருவனுக்கு வாழ்க்கை பயணத்தை சித்தரிப்பதாய் தோன்றும் என்று அவன் கற்பனை செய்துக்கொள்கிறான். மனிதனொருவன் மரம் போலவே தோன்றிப்பிறகு பிறகு மீண்டும் இலைகளைப்போலவே சுருகாகி நிலத்தில் அடக்கமாகும் இயற்கையின் இயல்புப்பற்றிச் சிந்திப்பான்.”\nபி கிருஷ்ணனின் ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி,’ 1969ல் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்களுக்கு சிங்கப்பூர் வானொலியில் ஒலிபரப்பான வானொலி நாடகத் தொடர். 1960களில் கிராமிய கம்போங் வீட்டு வாழ்க்கையில் இருந்து, நகரமயமாகி வந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கு இடம்பெயர்ந்த சிங்கப்பூரர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்தது போல் ஒலி வடிவில் காட்டியது, அட்டகாசமான இந்த நகைச்சுவைத் தொடர். அடுக்கு மாடிக் குடியிருப்பு வாழ்க்கைக்கு மாறிக் கொண்டிருந்த சிங்கப்பூரர்கள், அண்டை அயலாருடன் பாராட்டிய உறவுகள், குடிமைத்துவ மனப்பான்மை உள்ளிட்ட சமூக அக்கறைகளை இத்தொடர் பரந்துபட்ட அளவில் ஆராய்ந்தது.\n“அடுக்கு வீட்டு அண்ணாசாமியில் நகைச்சுவை அபரிமிதமாகப் பொங்கிப் பெருகி வழிவதோடு, வாழ்க்கையை ஊடுருவிப் பார்க்கும் ஆழமான நோக்கும் இதில் உள்ளது. அதோடு, இதில் குரலால் நடித்த வானொலிக் கலைஞர்கள் தம் அபார திறமையால், அருமையான திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளதால், கேட்போர் கவனத்தைச் சுண்டி இழுத்துள்ளது. இதனால் பேரும் புகழும் பெற்ற இத்தொடர், வானொலியில் மீண்டும் மீண்டும் பற்பல முறை மறுஒலிபரப்பானதில் வியப்பில்லை.”\nப. பார்த்தசாரதி, பி கிருஷ்ணனின் (புதுமைதாசன்) இலக்கியப்\nபடைப்புகள் - ஓர் ஆய்வு\nபுத்தக வடிவில், அடுக்கு வீட்டு அண்ணாசாமி நாடகத் தொடர் - முதல் தொகுதி, இரண்டாம் தொகுதி.\n2018ல் ரவீந்திரன் நாடகக் குழு, அடுக்கு வீட்டு அண்ணாசாமி தொடரை, மேடை நாடகமாக எஸ்பிளனேடில் அரங்கேற்றியது.\nஇரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் படையெடுப்புக் காலப் பின்னணியைக் கொண்டு இந்நாடகம் எழுதப்பட்டது. ஜப்பானியப் படை, ஆங்கிலேயருடன் கடுமையாகப் போரிட்ட நேரம் அது. அத்தகைய நேரத்தில், முன்பு தங்களது வர்த்தக வியாபாரத்தில் உதவிய ஆங்கிலேயர் ஒருவரை, ஜப்பானியர் கண்களில் படாமல் ஒளித்து வைத்துப் பாதுகாக்கும் இந்தியக் குடும்பம் ஒன்றைப் பற்றியது இந்தக் கதை.\n“போர்க் காலங்களில், ஒரு நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களையும் தன்னலத்தார் ஓர் இனத்திற்குள் நடக்கும் வஞ்சகச் செயல்களையும் நாடகம் இயல்பாகக் காட்டுகிறது.”\nஇந்த நாடகத்தின் தமிழ் வடிவமும் அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பும் சித்தொலஜி என்னும் சிங்கப்பூர் ஐம்பதுக் கால சதந்திரத்தை முன்னிட்டு செய்யப்பட்டத் தொகுப்பில் வெளிவந்தது.\nபரவலாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஊடகமான வானொலி வழியாக, சிங்கப்பூர்த் தமிழர்களுக்குத் தரமான நாடகங்களையும் நிகழ்ச்சிகளையும் கிருஷ்ணன் வழங்கினார்.\nசிங்கப்பூர் தமிழ் வானொலியில் தமது 31 ஆண்டுகாலப் பணி வாழ்க்கையில்,அறிவித்தல், கற்பித்தல் மகிழ்வித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய ஒலிபரப்பு நோக்கங்களை நிறைவு செய்வதோடு, அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.\nமிக முக்கியமாக தமது சொந்த இலக்கியத் திறன்களை வெளிப்படுத்தியதோடு நில்லாமல், அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஒளிர்வதற்கான களங்களையும் அவர் அமைத்துத் தந்தார்.\nஇவர் மாணவர்கள், இளையர்களுக்காகப் பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளையர்களில் பலர் பின்னாளில், சிங்கப்பூர் தமிழ்ச் சமுதாயத்தில் முன்னோடிகளாக உருவெடுத்துள்ளனர். அத்தகையோரில், இலக்கிய வெளியில் குறிப்பிடத் தக்கோர், இளங்கோவன், மறைந்த ச. உதுமான் கனி, என்.எஸ் நாராயணன் போன்றோர்.\n1962லிருந்து 1990 வரையிலான காலகட்டத்தில், பி. கிருஷ்ணன் பல உள்ளூர் மற்றும் அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளை நேரடி வர்ணனை செய்வதில் துடிப்பாக ஈடுபட்டு வந்தார். தேசிய நாள் அணிவகுப்பு, மலேசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள், தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டுப் போட்டிகள், தென்கிழக்காசிய விளையாட்டுகள், ஆசிய திடல்தடப் போட்டிகள், ‘பெஸ்ட்டா சுக்கான்’ விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, மேலும் பற்பல விளையாட்டுப் போட்டிகளுக்கு வர்ணனையாளராகப் பணியாற்றி உள்ளார்.\n1973ல் சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் நடந்த ஏழாவது தென்கிழக்காசிய விளையாட்டுகளை, அரங்கில் இருந்து நேரடி வர்ணனை செய்த திரு பி கிருஷ்ணன்.\n“என்னுடைய வானொலி நாள்களில் நான் ஏறத்தாழ 360க்கு மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறேன், 1000க்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பு, எழுத்து மட்டுமன்றி, பன்னூற்றுக்கும் மிகுதியான பன்னூற்றுக்கும் மிகுதியான நாடகங்களைத் தயாரித்திருக்கிறேன். ஒவ்வொரு நாடகத்துக்கும் தேவையான பின்னணி ஒலிகளைத் திட்டமிடுவது,பொருத்தமான பின்னணி இசையைச் சேர்ப்பது உட்பட ஆரம்பம் முதல் நிறைவு வரை, அத்தனையிலும் நான் ஈடுபட்டு வந்துள்ளேன். ஒரு காட்சிக்கு ஏற்ற சரியான ஒலிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைக் கச்சிதமாக இணைத்து ஒலியேற்றினால், அது நேயர்களை ஈடுபாட்டோடு கேட்க வைக்கும்.”\n1981 டிசம்பர் மாதத்தில், மணிலாவில் நடந்த 11வது தென்கிழக்காசிய விளையாட்டுகளை நேரடி வர்ணனை செய்யச் சென்றிருந்த திரு பி கிருஷ்ணன்.\nஷேக்ஸ்பியரின் ஹேம்லட் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஒரு மணி நேர நாடகமாக வானொலியில் 1972ஆம் ஆண்டில் ஒலியேற்றப்பட்டது. அதில் பி கிருஷ்ணனின் காந்தக் குரலும் நடிப்பும், நேயர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டன.\n“ஹேம்லெட் நாடகத்தில் நான் நடித்திருந்தேன். அந்த நாடகம் தமிழில் படைக்கப்பட்டாலும் ஆங்கில நாடகங்களில் உள்ள சாயலையும் பாணியையும் என் நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டினேன்.இளம் பருவத்தில் ஆர்ச்சர்ட் ரோடு பெவிலியன் திரையரங்கில், ஹேம்லெட், மெக்பெத் போன்ற பழைய ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.”\nLISTEN TO A SCENE FROM P. KRISHNAN’S 1972 RADIO PERFORMANCE OF HAMLET1972 ஆண்டில் வானொலியில் பி கிருஷ்ணன் நடித்த ஹேம்லெட் நாடகத்தைக் கேளுங்கள்\nதிரு கிருஷ்ணனின் கையெழுத்தில் ஹேம்லெட்டின் வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதி.\nகால்டிகொட் ஹில்லில் ரேடியோ சிங்கப்பூர் கட்டிடத்தின் வெளிப்புறக் காட்சி, 1965. புகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nரேடியோ மலேயாவில் ஒரு ஒலிப்பதிவு, 1952. புகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nதிரு பி கிருஷ்ணன் திறமைமிகு எழுத்தாளர் மட்டுமல்ல, நடிப்பு இயல்பாகவே வரக்கூடிய நடிகரும் ஆவார். தாம் எழுதிய நாடகங்கள், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பிற நாடகங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார். இ.எஸ்.ஜே சந்திரனின் சீடராக, நவீன கதாகாலட்சேப நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர் பாடி நடித்துள்ளார். பின்னர் இவரே பல நவீன கதாகாலட்சேபங்களை எழுதி, அவற்றில் பாகவதராகவும் நடித்தார். இதில் மேடையில் சிலர் பாடி, பேசியபடி இருக்க, மேடைக்குப் பின்னால் இசைக் கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருப்பார்கள். இசை, பாட்டோடு, எளிமையாகப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் பாரம்பரிய கதாகாலட்சேப வழிமுறையில் இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட புராணக் கதைகளைச் சொல்வது வழக்கம். அத்தகையவற்றில் ஒன்றுதான், 1983ல் ஒலியேற்றம் செய்யப்பட்ட அல்லி திருமணம். இது நவீன உத்திகளைக் கலந்து படைக்கப்பட்ட கதாகாலட்சேபம்.\n“பிடித்த கதாப்பாத்திரம் என்று எந்த கதாப்பாத்திரத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. வில்லன், ஹீரோ, நகைச்சுவை நடிகன் என்று பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளேன்.”\nLISTEN TO AN EXCERPT FROM THE 1981 PERFORMANCE OF ALLI’S WEDDING1981 ஆண்டில��� அல்லி திருமணம் கதாகாலட்சேபத்திலிருந்து ஒரு பகுதியைக் கேளுங்கள்\nஇ.எஸ்.ஜே சந்திரன் (பிரதான பாகவதர்), ஏ. சுப்பைய்யா (சுருதி சேர்ப்பவர்) மாரிமுத்து (தம்புராக் கலைஞர்) ஆகியோருடன் கதாகாலட்சேபம் செய்யும் திரு பி. கிருஷ்ணன் (பாகவதர்).\nரேடியோ சிங்கப்பூரா அவைக்களம், 1967. புகைப்படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக்காப்பகம்\nஉலக இலக்கியங்களின் தீவிர வாசகரான பி கிருஷ்ணன், வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புகளின் தீவிர ரசிகரும் ஆவார். தம் எழுத்தால் தம் சொந்த இலக்கிய உலகங்களை உருவாக்கி வழங்கியதோடு நில்லாமல், திறமையான மொழிபெயர்ப்பாளராக, அனைத்துலகப் புகழ்பெற்ற இலக்கியங்களில் காணப்படும் உலகங்களையும் தமிழில் காணத் தந்தார்.\nதிரு பி. கிருஷ்ணன்தான், சிங்கப்பூரில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்த முதன்முதல் எழுத்தாளர் ஆவார். பி கிருஷ்ணன் மொழிபெயர்த்த மெக்பெத் நாடகம், 1961ல் வானொலியில் தமிழில் ஒலிபரப்பப்பட்டது.\nஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘அனிமல் ஃபார்ம்’ எனும் நையாண்டி நாவலை கிருஷ்ணன் 2008ல் தமிழில் விலங்குப் பண்ணை என நாடக வடிவில் வெளியிட்டார். அவருடைய மொழிபெயர்பில் கதாபாத்திரங்களின் தன்மைகளுக்கு மெருகேற்றவும் நாடக வடிவத்திற்காகவும் அவர் காட்சிகளையும் உரையாடல்களையும் அமைத்தார்.\nஅதைத் தொடர்ந்த ஆண்டில், கை டி மாப்பஸான், லு ஷன், எட்கர் ஆலன் போ உட்பட உலகளாவிய இலக்கிய மாமேதைகள் பலரது புகழ்பெற்ற முத்திரைச் சிறுகதைகள் 26ஐ மொழிபெயர்த்து நாடக வடிவில் எழுதி, ‘சருகு’ (காய்ந்த இலை) என்ற பெயரில் தொகுப்பாக வெளியிட்டார் கிருஷ்ணன.\nஜார்ஜ் ஆர்வெல் எழுதிய அனிமல் ஃபார்ம் நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த, திரு பி கிருஷ்ணன், 1971ல் ‘மாணவர் இலக்கியம்’ என்ற வானொலித் தொடருக்காக அதைத் தொடர் நாடக வடிவில் இரண்டு பாகமாக மிகச் சுருக்கமாக எழுதி, பின்பு அதை விரிவாகவும் எழுதினார். ஒரு குறுநாவலை வானொலிக்கான தொடர் நாடகமாக்கியபோது, அதற்கேற்ப அவர் அதில் பல புதிய காட்சிகளையும் வசனங்களையும் எழுதிச் சேர்க்க வேண்டியிருந்தது.\n“விலங்குப் பண்ணையை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு குறு நாவலாகத்தான் இயற்றினார். அந்த நாவலை நான் ஒரு தமிழ் வானொலி நாடகமாக்க விரும்பியபோது, அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு சில கூடுதலான கா��்சிகளைச் சேர்க்க வேண்டியிருந்தது. அந்த நாவலுடன் ஒப்பிட்டால், என்னுடைய நாடகத்தின் உரையாடல்களும் காட்சிகளும், கேட்போரின் இதய நரம்புகளைப் பிடித்திழுக்கும். குறிப்பாக, என்னுடைய நாடகத்தில், ‘பாக்சர்’ கதாபாத்திரம் வரும் இறுதிக் காட்சிகள், கண்ணீரை வரவழைக்கும்.”\n“விலங்குப் பண்ணையை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு குறு நாவலாகத்தான் இயற்றினார். அந்த நாவலை நான் ஒரு தமிழ் வானொலி நாடகமாக்க விரும்பியபோது, அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதற்கு சில கூடுதலான காட்சிகளைச் சேர்க்க வேண்டியிருந்தது. அந்த நாவலுடன் ஒப்பிட்டால், என்னுடைய நாடகத்தின் உரையாடல்களும் காட்சிகளும், கேட்போரின் இதய நரம்புகளைப் பிடித்திழுக்கும். குறிப்பாக, என்னுடைய நாடகத்தில், ‘பாக்சர்’ கதாபாத்திரம் வரும் இறுதிக் காட்சிகள், கண்ணீரை வரவழைக்கும்.”\nஷேக்ஸ்பியரின் மிகச் சிறந்த படைப்புகளுள் குறிப்பிடத் தக்கவற்றைத் திறம்பட மொழிபெயர்த்துத் தந்ததன் வழியாக இவர், ஷேக்ஸ்பியரின் வீரியம் மிக்க இலக்கியத் திறத்தில் தமிழ் வாசகர்கள் திளைக்கக் களம் அமைத்துத் தந்தது மட்டுமன்றி, தமிழ் மொழியில் இயல்பாய்ப் பொதிந்துள்ள மொழியியல் அழகையும் நுண்மாண் நுழைபுலத்தையும், உலகம் உணரவும் வழிவகுத்து வந்துள்ளார். 1961ல் மெக்பெத் நாடகம் வானொலியில் தமிழில் ஒலிபரப்பானது. திரு பி. கிருஷ்ணன்தான், ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்த முதன்முதல் சிங்கப்பூர் எழுத்தாளர் ஆவார்.\n“1961ஆம் ஆண்டில், ஒரு மணி நேர கால அளவுக்குள் வானொலியில் ஒலிபரப்ப வேண்டியிருந்ததால், மெக்பெத் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சுருக்கி எழுத வேண்டியிருந்தது. ஆனால் நான் ஒய்வு பெற்ற பிறகு, 1996ல், மெக்பெத் நாடகத்தை அப்படியே முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் புத்தகமாக வெளியிட்டேன்.”\nLISTEN TO P.KRISHNAN READING A SCENE FROM MACBETHபி கிருஷ்ணன் மெக்பத் நாடகத்திலிருந்து ஒரு காட்சியை வாசிப்தைக் கேளுங்கள்\nமெக்பெத் நாடகத்திலிருந்து சில வசனங்களைப் படித்துக் காட்டும் பி. கிருஷ்ணன். ஆகஸ்ட் 2020.\nபி கிருஷ்ணனின் இலக்கியத் தாக்கம், தமிழ் சங்க இலக்கியம் முதல் உலக இலக்கியங்கள் வரை பரந்து விரிந்துள்ளது. அவர் எழுத்தில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிரபல சிறுக்கதை எழுத்தாளர் புதும���ப்பித்தன். தமிழ் முரசில் , புதுமைப்பித்தனின் படைப்புகளைப் போற்றி, “புதுமைப்பித்தன் இலக்கிய மேதையே” என்று கட்டுரைகள் எழுதி அனுப்பினார், திரு பி கிருஷ்ணன். எழுத்தாளர் புதுமைப்பித்தனின் கருத்தாழம் மிக்க சிறுகதைகளின் தீவிர வாசகராகவும் ரசிகராகவும் இருந்து வந்த பி கிருஷ்ணன், தம் எழுத்தும் அவர் மரபில் வருவது எனும் பெருமிதத்துடன் தமக்குப் புதுமைதாசன் எனும் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். அவர் புனைப்பெயருக்கு ஏற்றவாரு அவர் படைக்கும் ஒவ்வொரு படைப்பிலும் புதுமை நிறைந்திருக்கும்.தமது மொழிபெயர்ப்புப் படைப்புகளின் வழி, தமிழ் வாசகர்ளுக்கு உலக இலக்கியங்களின் நுட்பங்களைக் கொண்டு வந்து தந்தது மட்டுமல்லாமல், அவ்வெழுத்துக்களைத் தமது இலக்கியச் செறிவால் மேலும் மெருகேற்றியும் தந்துள்ளார் இவர்.\n“நான் புதுமைப்பித்தனின் தாசனாக இருக்க விரும்பினேன். அதனால் தான் நான் எனக்குப் புதுமைதாசன் என்று பெயர் சூட்டிக் கொண்டேன். பெயரிலேயே ‘புதுமை’ இருப்பதால் என்னுடைய படைப்புகளிலும் எப்பொழுதுமே ஏதாவது புதுமையைக் கொண்டு வர முயன்று கொண்டே இருக்கிறேன்.”\nபி கிருஷ்ணன் இல்லத்தில் உள்ள அவருடைய சிறு நூலகம். ஆகஸ்ட் 2020.\nதமது சொந்தப் புத்தக அடுக்கில் தமக்கு மிகவும் பிடித்த சில புத்தகங்களை எடுத்துக் காட்டியபடி எழுத்தாளர் பி. கிருஷ்ணன், ஆகஸ்ட் 2020.\nஇன்னமும் தொடர்ந்து புதுப் புது இலக்கியப் படைப்புகளைத் துடிப்போடு வழங்கி வரும் புதுமைதாசன், விரைவில் மேலும் சில படைப்புகளை வெளியிடப் பணிகள் மேற்கொண்டுள்ளார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, ஹேம்லட், ஜூலியஸ் சீசர், ரோமியோ ஜூலியட், டெம்பஸ்ட் நாடகங்களை அப்படியே முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ள பி கிருஷ்ணன், அவற்றை வெளியிடுவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.\nபி கிருஷ்ணன், ஆகஸ்ட் 2020ல் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\n“அந்தந்த காலங்களுக்குக்கேற்ப மக்களுக்கு ஏற்புடைய கதைகளை எழுத வேண்டும் என்பது தான் என் நோக்கம்.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல\nமா இளங்கண்ணன் எனும் புனைபெயரால் பிரபலமாக அறியப்படும் மாயாண்டியம்பலம் பாலகிருஷ்ணன், சிங்கையின் முன்னோடி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர், அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள், ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நாவல்கள், மூன்று குறுநாவல்கள் உள்ளிட்டவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது சிறுகதைகள், வானொலியில் ஒலிபரப்பப்பட்டு உள்ளன; சில தொகுப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை ஆங்கிலம், மலாய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nபல்லின, பல கலாசார, சமூக-அரசியல் சூழலில் வாழ்ந்து வரும் சிங்கப்பூர்த் தமிழர் வாழ்வின் பல்வேறு அம்சங்களைத் தம்முடைய படைப்புகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார், பாலகிருஷ்ணன். உள்ளூர்த் தமிழ் இலக்கிய வெளிக்கு அவர் ஆற்றியுள்ள பெரும்பங்கு, அவரை ஆசியான் எழுத்தாளர் விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளராக்கியது. 1982ல் அவ்விருதைப் பெற்ற அவருக்கு, 2005ல் சிங்கப்பூர் அரசு, கலாசாரப் பதக்கத்தையும் வழங்கியது.\nசிங்கப்பூரில் பிறந்தவரான பாலகிருஷ்ணனுக்கு இரண்டு வயதானபோது, அவரது குடும்பத்தினர் அவருடன் இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்தனர். அங்கு அவர் தம் பாட்டியிடமிருந்தும், ஆறுமுக வேலர் என்ற ஆசிரியரிடமிருந்தும் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சிங்கப்பூருக்குத் திரும்பிய பாலகிருஷ்ணன், இங்கு, கலைமகள் தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து, தம் கல்வியைத் தொடர்ந்தார். அவரது குடும்பம், வாடகைக்குக் குடியிருந்த இடங்களை அடிக்கடி மாற்றியதால், பாலகிருஷ்ணனுடைய ஏட்டுக்கல்வி அடிக்கடி தடைபட்டது. எனினும் அவர், பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பள்ளிப் படிப்பைத் தொடர இயலாத நிலையிலும், சிறு வயதிலிருந்தே, கல்கி, ஆனந்த விகடன், தென்றல் போன்ற பத்திரிகைகள், தமிழ் முரசு நாளிதழ் போன்றவற்றின் தீவிர வாசகராக இருந்த இவர், தமது இலக்கிய அறிவாற்றலையும் திறன்களையும் தொடர்ந்து பட்டை தீட்டியபடி வளர்ந்தார்.\nஇள வயதில், புக்கிட் தீமா வட்டாரத்தில், தெருவோர வீடொன்றின் அருகில் மா. பாலகிருஷ்ணன்.\nநல்ல, தரமான எழுத்துக்களைப் படைப்பதற்கான தகைமை கைவர, பரந்துபட்ட வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பதைக் கற்றுக்கொள்ள, வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்களுக்கு மா.பாலகிருஷ்ணனின் எழுத்துப் பயணம் நிச்சயம் அருமையானதொரு பாடமாக இருக்கும்.\nமா. பாலகிருஷ்ணனின் இளம் பருவப் புகைப்படம்.\n“புத்தகம் படிக்காம எப்டி அறிவு வளரும் அம்பேத்கர் 60,000 புத்தகம் படிச்சிருக்காராம். அப்ப அவருக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்கும் அம்பேத்கர் 60,000 புத்தகம் படிச்சிருக்காராம். அப்ப அவருக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்கும் குறைஞ்சது ரெண்டாயிரம் புத்தகமாவது வீட்டுல இருக்கனும்”\nபொருள்முதல்வாதத் தன்மை கொண்டதோர் உலகில், உண்மையையும் மனிதத்தையும் காண விழையும் நோக்கில், பாலகிருஷ்ணன் தம் படைப்புகளில், பல்வேறு சமூகத் தலைப்புகளை அலசியுள்ளார். சிங்கப்பூரில் மலாய், சீன கலாசாரங்களுடனான தொடர்பில் எவ்வாறு தமிழ் கலாசார அடையாளம் பரிணமித்து வந்துள்ளது என்பதையும் பாலகிருஷ்ணன் அலசி ஆராய்ந்துள்ளார். இவரது படைப்புகளின் பிற கருப்பொருட்களாக, சிங்கப்பூர் சமூகத்தில் வசதிகுறைந்து பின்தங்கியவர்களின் அனுபவங்கள், இனங்களுக்கு இடையிலான உறவுகள், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு போன்றவை உள்ளன.\nபுக்கிட் தீமாவின் கால்நடை வளர்ப்பாளர்கள், மாட்டுப் பண்ணையாளர்கள் போன்று சிங்கப்பூர் வாழ்வியலில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த ஆனால் மெல்ல மறைந்து வரும் தன்மையுடன் உள்ள அம்சங்களையும் இவரது படைப்புகளில் காணலாம். குறிப்பாக, விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரப் போராட்டங்ளைத் தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ள பாலகிருஷ்ணன், தம் வார்த்தைகளால், அவர்களுடைய குரல்களுக்கு ஒலி கொடுத்துள்ளார்.\nமா. பாலகிருஷ்ணனின் ‘நினைவுகளின் கோலங்கள்,’ ‘அலைகள்,’ ஆகிய இரு நாவல்களும் ஒரே நூலில் பிரசுரமாயின. அந்நூலின் முகப்பு அட்டைப்படம்.\n“இத (நினைவுகளின் கோலங்கள்) கதைன்னு சொல்றத விட, காலத்தின் பதிவுன்னு சொல்லலாம். இளைய தலைமுறையச் சேர்ந்தவங்க இதப் படிச்சாங்கன்னா, அந்தக் காலத்துல எப்படியெல்லாம் இருந்திருக்காங்கனு தெரியும்.”\nமுதலில் தொடராக ‘தமிழ் முரசு’ நாளிதழில் வெளியிடப்பட்டு, பின்னர் நாவலாக பதிப்பிக்கப்பட்ட நூல், ‘நினைவுகளின் கோலங்கள்.’ 1960களின் இறுதியில் இருந்த சிங்கப்பூரைக் கதைக் களமாக கொண்ட இந்நாவல், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து, சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாப்பிள்ளைக்கு, விருப்பமின்றி மணம் முடிக்கப்படும் ஓர் இளம் தமிழ்ப் பெண் பற்றிய புனைகதை. பொருந்தா மணத்தால் எழும்பும் பதற்றங்களும் சிரமங்களும் இக்கதையின் கரு.இந்த நாவல், சிங்கப்பூரின் தமிழ்ச் சமூகத்தில் அக��காலத்தில் நிகழ்ந்த சமூக, கலாசாரப் பிரச்சினைகளைக் குறித்து அலசுவதாக மட்டும் அல்லாமல், அத்தகைய பிரச்சினைகள் இன்றும் தொடரும் சூழலில், இது காலத்தைத் தாண்டியதொரு முக்கியப் பதிவாகவும் திகழ்கிறது. புலம்பெயர் தமிழர்கள், தங்களது பூர்வீக நிலத்துடனான தொடர்புகளைக் குடும்ப உறவுகள் வழியாகத் தக்க வைத்துக்கொள்ளக் காலங்காலமாகத் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளும் அதனால் ஏற்படும் பதற்றங்களும் இக்கதையின் சாராம்சம்.\n“சிங்கப்பூர்ல பிறந்து வளர்ந்த பொண்ணு...கலைமகள் பள்ளியில படிச்ச புள்ள... அவங்கள, ஊருல இருக்குற உறவுக்கார மாப்பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க... இந்தப் பொண்ணு (கொஞ்ச நாள்) மாட்டுத்தாவணில வளர்ந்திருந்தாலும் இங்க உள்ள சூழ்நிலைக்குப் பழக்கப்பட்ட பொண்ணு. அதே நேரத்துல இங்க உள்ள பையன விரும்பிக் காதலிச்சாங்க. இதையெல்லாம் மீறி, பெத்தவங்க கொண்டு போய்க் கட்டிக் குடுத்துட்டாங்க.”\nLISTEN TO MA ILANGKANNAN READ AN EXTRACT FROM NINAIVUGALIN KOLANGA மா இளங்கண்ணன், 'நினைவுகளின் கோலங்கள்' புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதை கேளுங்கள்\nநினைவுகளின் கோலங்கள் நாவலின் முகப்பு அட்டையின் புகைப்படம். அட்டைப் படம், பினாங்கு ஓவியர் ஒருவரால் இதற்கென சிறப்பாகத் தீட்டப்பட்டதாக பாலகிருஷ்ணன் கூறினார்.\n20ஆம் நூற்றாண்டில் தமிழ் மின்னிலக்க மறுமலர்ச்சிக்கு சிங்கப்பூரிலிருந்து முக்கியப் பங்காற்றிய திரு நா. கோவிந்தசாமி, ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச்சி – ஒரு சமூகவியல் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி, ‘நினைவுகளின் கோலங்கள்’ நூலின் முகவுரையாக இடம்பெற்றது.\nமா. பாலகிருஷ்ணன், தமது படைப்புகளில் தொடர்ந்து கையாளும் ஒரு கருப்பொருள், இன நல்லிணக்கம். அவ்வகையில், சிங்கப்பூரின் பல்லின கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் சிறுகதைகளின் திரட்டான தூண்டில் மீன், 1993ல் வெளியிடப்பட்டு, 2004ல் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது. குறிப்பாக, இத்திரட்டின் முதல் சிறுகதையான ‘ஹாங்பாவ்’ பற்றி, தமது முன்னுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார், முனைவர் எம்.எஸ். ஶ்ரீலட்சுமி. இந்தியச் செட்டியார் ஒருவருக்கும் அவரது சீன நண்பருக்கும் இடையிலான நட்பை எடுத்துக்காட்டும் கதையான ‘ஹாங் பாவ்,’ சிங்கப்பூரில் கலாசாரங்களுக்கு இடையிலான உறவுகளை வெளிப்படுத்தும் மா. பாலகிருஷ்ணனின் பற்பல கதைகளில் ஒன்று.\n“எழுத்துத் துறையில ஈடுபடுறது ஓர் ஆர்வம்தான். அதோட, சொல்லப்போனா… அது ஒரு கலை. எழுதனும்னா நாம எல்லாத்தையும் மறந்துருவோம்… மனைவி, மக்கள் பிள்ளைகள், காதல் எல்லாத்தையும் மறந்துருவோம். ஒரு எழுத்தாளர், எழுதுறதத்தான் காதலிப்பார். அவர் சொற்களோட விளையாடி, கதாபாத்திரங்களச் சேர்த்து, சிக்கல்கள அவிழ்க்க முயற்சி செஞ்சு... இப்டி அவங்களோட சிந்தனை முழுதும் எழுதுறதுல இருக்கும்.”\nLISTEN TO MA ILANGKANNAN DESCRIBE THE HONGBAO STORY மா இளங்கண்ணன், 'அங் பாவ்' கதையை குறித்து விளக்குவதை கேளுங்கள்\nமா. பாலகிருஷ்ணனின் ‘தூண்டில் மீன்’ சிறுகதைத் தொகுப்பு நூலின் முகப்பு அட்டை.\nஇலக்கியப் படைப்புகள் எப்போதும், அவை எழுதப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிப்பவையாகச் செயல்படுகின்றன. அப்படிப்பட்டதொரு படைப்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் வைகறைப் பூக்கள், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கொடுமைகளைக் கண் முன் காட்டுவதோடு, அத்தகையதொரு காலகட்டத்தை வருங்கால வாசகர்களும் பாலகிருஷ்ணனின் வார்த்தைகளின் வழியாக உணர வழி வகுக்கிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தம்முடைய புனைவில் தாம் எழுதி வந்த காலகட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலித்திட, அக்காலகட்டத்தில் வாழ்ந்த மக்களைத் தாம் நேர்காணல் செய்த விதத்தையும் பாலகிருஷ்ணன் பகிர்ந்து கொண்டார்.\nவைகறைப் பூக்களில் இடம்பெறும் சில சம்பவங்கள், உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்டவை என்பதால், இந்நாவல் மிக முக்கியமான வரலாற்றுப் புனைவாகவும் பதிவாகவும் திகழ்கிறது. உதாரணமாக, 1960களில் சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் ராணுவப் படையின் கிடங்கில் பாலகிருஷ்ணன் பணிபுரிந்த அனுபவம், நாவலில் கதையின் நாயகனுடைய பணியில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.\n1950களில் சிங்கப்பூரில், நீ சூன் இராணுவ முகாமில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பின் புகைப்படம்.\n“அதுல (கதையில) வரும்ல, யானக் கறி சாப்பிடுறது... அதெல்லாம் உண்மையா நடந்தது, வெறும் கற்பனை இல்ல”\nசிங்கப்பூரில் பிரிட்டானிய காலனித்துவ ஆட்சிக் காலத்தையும், அதைத் தொடர்ந்த ஜப்பானிய ஆட்சிக் கால சூழ்நிலையையும் களமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்���ை மையப்படுத்தி எழுதப்பட்ட வரலாற்றுப் புனைகதை நாவல், வைகறைப் பூக்கள்.\n“வைகறைப் பூக்கள் பெரிய பேரு வாங்கிருச்சு, இன்னும் அந்த நாவல் பேசப்படுது. நான் எதிர்பார்த்தத விட அந்த நாவல் பெரிய அளவுல ஜெயிச்சுடுச்சு.”\nLISTEN TO SINGAI MA ILLANGKANNAN READ AN EXCERPT FROM FLOWERS AT DAWN மா இளங்கண்ணன், 'வைகறைப் பூக்கள்' நாவலிலிருந்து ஒரு பகுதியை வாசிப்பதை கேளுங்கள்\nசிங்கப்பூர் வரலாற்றின் அதிகம் அறியப்படாத காலகட்டத்தின் முக்கியப் பதிவான வைகறைப் பூக்கள் நாவல்தான், மா இளங்கண்ணனின் படைப்புகளில், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட முதல் நூல். இதை ‘Flowers at Dawn’ என்ற ஆங்கில நூலாக மொழிபெயர்த்தவர் ஏ.ஆர். வெங்கடாசலபதி.\nகிரிம்சன் எர்த் பதிப்பகத்தின் வெளியீடான வைகறைப் பூக்கள் நாவலின் ஆக அண்மைய பதிப்பின் முகப்பு அட்டை. புகைப்பட உதவி: கிரிம்சன் எர்த் பதிப்பகம்.\nஇந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக, இந்திய தேசிய ராணுவப் படைக்கு ஆள் சேர்க்க, சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூருக்கு வந்த நிகழ்வு, நாவலின் முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது.\nஉள்ளூர் மற்றும் அனைத்துலக எழுத்தாளர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘டென்-அ-சிட்டி: நீடித்திருக்கக் கட்டப்பட்ட கதைகள்’ தொகுப்பு, தேசிய நூலக வாரியத்தின் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ இயக்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் 2014ல் வெளியிடப்பட்டது. நமது கலாசாரப் பன்முகத் தன்மையையும், பன்மொழிச் சூழலையும் கொண்டாடுகின்றன இக்கதைகள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டவற்றோடு, சீன, மலாய், தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட கதைகளின் ஆங்கில மொழியாக்கங்களையும் கொண்டுள்ளது இத்தொகுப்பு. இதில், மா. பாலகிருஷ்ணனின் ‘பரிதியைக் கண்ட பனி’ சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.\n2014ல் தேசிய நூலக வாரியத்தால் வெளியிடப்பட்ட ‘டென்-அ-சிட்டி: ஸ்டோரிஸ் பில்ட் டு லாஸ்ட்’ தொகுப்பின் முகப்பு அட்டைப்படம்.\nபாலகிருஷ்ணன், 1997 வரை முப்பது ஆண்டுகள், முன்பு கலாசார அமைச்சு என்று அழைக்கப்பட்ட அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவில் தட்டச்சராகப் பணிபுரிந்தார். இந்த மொழிபெயர்ப்புப் பிரிவு, ஆங்கிலத்திலிருந்து சிங்கப்பூரின் மூன்று அதிகாரத்துவ தாய்மொழிகளிலும், அதிகாரபூர்வ அரசாங்க ஆவணங்களும் உரைகளும் மொழிபெயர்க்கப்படுவதை நிர்வகித்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமராகத் திரு லீ குவான் இயூ அலுவலகத்தில் பணியில் இருந்த காலகட்டத்தில், பாலகிருஷ்ணன் அங்கு பணிபுரிந்த தமது அனுபவங்களை நினைவுகூர்ந்தார். தமிழை வாசிக்கவோ புரிந்து கொள்ளவோ முடியாதபோதும், அதிகாரத்துவ உரைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் கூட, திரு லீ எவ்வாறு உன்னிப்பாகவும் நுணுக்கமாகவும் கவனம் செலுத்தினார் என்பதையும் பாலகிருஷ்ணன் விவரித்தார்.\nஅன்றைய கலாசார அமைச்சில் தட்டச்சர் பணியில் இருந்த பாலகிருஷ்ணன்\n“அப்ப நம்ம பிரதமரா இருந்த திரு லீ குவான் இயூவின் உரை தமிழ்ல மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது. அதுல, ரெண்டு பத்திகள் சேர்ந்து ஒரு பத்தியா தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. தமிழ், தமக்குத் தாய்மொழியா இல்லன்னாலும், அவர், மொழிபெயர்ப்பில உள்ள பத்திகளோட எண்ணிக்கையைகூட சரிபார்த்து இருக்கார்ன்றது எங்களுக்கு ஆச்சர்யமா இருந்தது.”\nகலாசார அமைச்சின் மொழிபெயர்ப்புப் பிரிவு அலுவலகத்தில் தம்முடன் பணிபுரிந்தவர்களோடு, மா. பாலகிருஷ்ணன்.\nகலாசார அமைச்சில் மொழிபெயர்ப்புப் பிரிவில் தம்முடன் பணிபுரிந்தவர்களுடன் குழு புகைப்படத்திற்காக பாடாங்கில் மா. பாலகிருஷ்ணன்.\nபண்டைக் கால ஓலைச் சுவடிகளில் தமிழ் எழுதப்பட்ட விதங்களைச் செய்து காட்டும் பாலகிருஷ்ணன். அன்றைய கலாச்சார அமைச்சுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம். ஓலைச் சுவடியில் எழுதும் முறையைத் தாம், தமிழ்ப் பள்ளியில் கற்றுக் கொண்டதாகக் கூறினார் பாலகிருஷ்ணன்.\nஅனைத்துலக வாசகர்களிடம் சமகால சிங்கப்பூர் புனைவிலக்கியப் படைப்புகளைக் கொண்டு செல்லும் நோக்கில் 2013ல் வெளிவந்த ‘ஃபிக்‌ஷன் சிங்கப்பூர்’ தொடரில் மா. பாலகிருஷ்ணன். புகைப்பட உதவி – எஸ்பிளனேட்\nபாலகிருஷ்ணனின் அண்மைய இலக்கியப் படைப்பான குருவிக்கோட்டம், 2011ல் வெளியீடு கண்டது. தமிழ் முரசு நாளிதழில் அப்போது வாசகர்களின் கடிதங்களுக்கென பிரத்யேகமாக வெளிவந்த பகுதியில், தம் படைப்புகளின் தீவிர வாசகர்கள் எப்படித் தவறாமல் தொடர்ந்து பின்னூட்டம் எழுதி வந்தார்கள் என்பதை இப்போது இந்த 82 வயதிலும் தெள்ளத் தெளிவாக நினைவில் வைத்துச் சொல்கிறார் இவர். அந்நாளிதழில் இவரது கதைகள் ஒரு வாரம் வெளிவரத் தவறினாலும் எப்படி சில வாசகர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர் என்பதையும் இவர் வாஞ்சையுடன் நினைவ���கூர்கிறார். குறிப்பாக, பிற மொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதைத் தவிர்க்கும் மொழித் தூய்மை இயக்கமான தனித்தமிழ் இயக்கத்தின் மீது இவருக்கு இருந்த பற்று, எப்படி சில வாசகர்கள் தங்கள் பெயர்களையே தனித்தமிழ்ப் பெயர்களாக மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பாக இருந்தது என்பதையும் இவர் உற்சாகமாக நினைவுகூர்ந்தார். இவரது பங்களிப்பு, படைப்புகள் வெளியிடுவதன் வழியாக இலக்கிய வெளிக்கு மட்டுமானதாக அல்லாமல், மொழியின் அதிகம் அறியப்படாத அம்சங்கள் குறித்து உருவாக்கிய விழிப்புணர்வின் வழியாக, தமிழ் மொழிக்கேயானதாகவும் இருந்து வந்துள்ளதை இது காட்டுகிறது.\n2020ல், தம் இல்லத்தில், எழுத்துப் பணியில், மா. பாலகிருஷ்ணன்.\n“என்னைப் பொறுத்தவரைக்கும்… அது ஒரு தனி உலகம், மகிழ்ச்சி தரக்கூடியது. அதுக்கு ஈடானது எதுவுமே இல்ல.”\nஇணையதளத்தின் முன் பகுதிக்குச் செல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:NeechalBOT", "date_download": "2020-12-01T18:11:22Z", "digest": "sha1:DESTMPBBUGLBGQ2KSXZ6DZPKJK2WLUGC", "length": 7201, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Neechalkaran - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பயனர் பேச்சு:NeechalBOT இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம்.\nகடந்த இரண்டாண்டுகளில் தமிழ் விக்கிமீடியத்திட்டங்களின் பரப்புரை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் பங்காற்றி, பல்வேறு கல்லூரிகள் மற்றும் பொதுத்தளங்களில் சிறப்பான நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் அரும்பணிக்காக அன்புடன் இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:12, 31 அக்டோபர் 2020 (UTC)\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nவிருப்பம் -- உங்களுக்கு நீச்சல்காரன் மிகப் பொருத்தமான பெயர் தான் . உடல் நலத்திலும் கவனம் செலுத்தவும். தங்களுடன் இணைந்து பங்காற்றுவதில் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ஸ்ரீ (✉) 13:00, 31 அக்டோபர் 2020 (UTC)\nவிருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 11:39, 1 நவம்பர் 2020 (UTC)\nஇந்தப் படத���தில் காட்டியுள்ளவாறு விக்கியன்பு பதிகை இலச்சினை சில நாட்களாக காட்டப்படவில்லை. இயன்றால் இந்த சிக்கலை நீக்கவும். நன்றி ஸ்ரீ (✉) 18:14, 1 நவம்பர் 2020 (UTC)\nவணக்கம்,நீச்சல்காரன் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெற்ற விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் கலந்துகொண்ட மதுரை பாத்திமா கல்லூரி மாணவர்களுக்கு விக்சனரி&விக்கித்தரவு அமர்வில் தமிழ்சொல் உள்ளீடு, ஆங்கிலச் சொல் உள்ளீடு, பகுப்புகள், விக்கித்தரவு உருப்படிகள், லெக்சிம் தொடர்பாக பயிற்சி அளித்தமைக்காக ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2020, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/naloxone-p37141738", "date_download": "2020-12-01T18:11:01Z", "digest": "sha1:I7B6MI43A54IWGPASIRDJ4H23DJ3CQUT", "length": 18847, "nlines": 256, "source_domain": "www.myupchar.com", "title": "Naloxone பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Naloxone பயன்படுகிறது -\nவலி நிவாரணிகளால் ஏற்படும் பக்க விளைவு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Naloxone பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Naloxone பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்களுக்கு Naloxone-ஆல் எந்தவொரு பக்க விளைவும் இல்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Naloxone பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Naloxone பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nNaloxone உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nNaloxone-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Naloxone-ன் தாக்கம் என்ன\nNaloxone மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Naloxone-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Naloxone-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Naloxone எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Naloxone உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nNaloxone மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Naloxone-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Naloxone உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Naloxone உடனான தொடர்பு\nஉணவுடன் Naloxone எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Naloxone உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Naloxone எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Naloxone எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Naloxone -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Naloxone -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nNaloxone -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Naloxone -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல��நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/04/blog-post_25.html", "date_download": "2020-12-01T17:37:37Z", "digest": "sha1:MBCPMYIV6UFTUJWTAXU5H4CTVSVYQLKP", "length": 4013, "nlines": 36, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: தமிழக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழக வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு ஆர்ப்பாட்டம்\nடில்லியில் 41 நாட்களாக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக, 25.04.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த மாநில சங்கங்கள் அறைகூவல்\nகொடுத்திருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று, 25.04.2017 மாநிலம் முழுவதும் பந்த் நடத்த அரசியல் கட்சிகள் அறைகூவல் கொடுத்திருந்தன. அதன் அடிப்படையில், மாவட்டம் முழுவதும், அனைத்து கிளைகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசேலம் நகர கிளைகளை மையப்படுத்தி, GM அலுவலகம் முன்பு, இன்று, 25.04.2017, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M. பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், சிறப்புரை வழங்கினார். போராட்டத்தில், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் காளியப்பன், (சேலம் MAIN), வெங்கடேசன்(மெய்யனுர் OD ), பழனிமுத்து (மெய்யனுர் TRA), இளங்கோவன் (செவ்வை), செவ்வை கிளை தலைவர் தோழர் முருகேசன், சிறப்பு அழைப்பாளர் தோழர் ஜோதி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் (8 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\nதிருச்செங்கோடு கிளை படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சங்கங்கள் சார்பாக நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/2004.html", "date_download": "2020-12-01T17:17:18Z", "digest": "sha1:7EUKOJ5BKLV3ALGATCUSZ62IKD7CADDG", "length": 12456, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு", "raw_content": "\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\n ‘ஜெயமோகதாசன்’ / ‘ஜெமோதா’ என்ற புன���பெயரில் அசோகமித்திரன், ‘ஜெயமோகனம்’ எனும் முதற்சங்ககால காப்பியத்தை, பஃறுளியாற்றின் கரையில் அமர்ந்து எழுதினாரா\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nஇன்று காலை தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் தொடங்கியது. இப்பொழுதுதான் ஒருவழியாக இணைய இணைப்பைப் பெற்றிருக்கிறேன். சிறிது சிறிதாக என் பதிவில் செய்திகளை அனுப்புவேன்.\nஇந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உரையுடன் (கல்யாணசுந்தரத்தால் வாசிக்கப்பட்டது) தொடங்கியது. அதற்கு முன்னர் முத்து நெடுமாறன், அருண் மகிழ்நன் உரைகள்.\nமுதல் அமர்வு அனந்த கிருஷ்ணன் தலைமையில் \"Tools for Computing\" என்ற தலைப்பில்.\nஅன்பரசன் \"Migration Needs for Tamil Users\" என்ற தலைப்பில் பேசினார். இதன் விவரங்கள் பின்னால். பெரதானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் சிவசேகரத்தின் \"Ergonomic considerations in the design of Tamil Keyboard layout\" என்ற பெயரில் எழுதியிருந்த கட்டுரையை முத்து நெடுமாறன் அளித்தார்.\nஇப்பொழுது இரண்டாம் அமர்வு - \"Mobile Devices\" பற்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devices\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/tiruchirapalli-female-professor-conduction-7-month-after-ive-figure-saran/", "date_download": "2020-12-01T17:57:24Z", "digest": "sha1:VCEJPAM7DOQBNSICPLN2PI2C7HXUFZC6", "length": 13413, "nlines": 102, "source_domain": "1newsnation.com", "title": "திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல்...7 மாதத்திற்கு பிறகு அதிமுக பிரமுகர் சரண்... | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nதிருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல்…7 மாதத்திற்கு பிறகு அதிமுக பிரமுகர் சரண்…\nஅமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக.. பின்னணி என்ன.. வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை.. ஒரே இடத்தில் தகனம்.. ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா.. 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல.. 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல.. வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா.. வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா.. அப்படி என்ன செலவு பண்ணாரு.. அப்படி என்ன செலவு பண்ணாரு.. RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு.. RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு.. முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி.. முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி.. அடுத்து நடந்த பயங்கரம்.. மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்.. வாயை திறக்காத மின்வாரியம்.. எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி.. ஏட்டு மீது பாய்ந்த வழக்கு.. ஏட்டு மீது பாய்ந்த வழக்கு.. நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி.. நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி.. இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்.. இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..\nதிருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல்…7 மாதத்திற்கு பிறகு அதிமுக பிரமுகர் சரண்…\nதிருச்சியில் உள்ள கல்லூரி பேராசிரியை கடந்தாண்டு செப்.30ம் தேதி அதிமுக பிரமுகர் காரில் கடத்தி சென்ற வழக்கில் 7 மாதத்திற்கு பிறகு இன்று சரணடைந்துள்ளார்.\nதிருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண் பேராசிரியை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு காரில் கடத்தி சென்றார். இந்த சம்பவம் அறிந்து, அப்பெண் பாதி வழியிலேயே மீட்கப்பட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்று, வணக்கம் சோமு தலைமறைவானார்.\nகடந்தாண்டு செப்.30ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீசார்வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், 7 மாத தலைமறைவுக்கு பின் இன்று அவர் கோட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், உயிர் பயம் காரணமாக அவர் சரண்டைந்ததாக கூறப்படுகிறது.\nபசியால் 100-க்கு போன் செய்த இளைஞர்கள்... போலீசார் உதவிய வீடியோ காட்சி வைரல்...\nகொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிறபித்த நிலையில், டெல்லியில் வேலையில்லாமல் உணவின்றி 100க்கு போன் செய்த இளைஞர்களுக்கு போலீசார் உதவிய வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகெங்கும் அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து மக்களும் வீட்டிலேயே முடங்கினர். இருப்பினும், […]\n விதவை பெண்ணின் முடிவால் பரிதவிக்கும் மகன்..\n\"உங்க கடைக்கு லைசன்ஸ் இருக்கா..\" வசூல் வேட்டை நடத்திய போலி அதிகாரி..\nமாஸ்டர் லேட்டஸ்ட் அப்டேட் : விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் .. விஜய் சேதுபதியின் பெயர் இது தானாம்..\nபோதையில் வந்தால் சாப்பாடு கிடையாது…மனைவியை கொன்ற கணவன்…போதையால் நேர்ந்த சோதனை…\n“ஏம்மா அனிதா.. நீதான் டெய்லி ப்ரொமோ-ல வர.. சீன் கிரியேட் பன்ற..” அனிதாவை வச்சுசெய்யும் நெட்டிசன்கள்..\nஅபாயக் கட்டத்திற்கு செல்லப்போகும் சென்னை..\nவீட்டில் தனிமையி���் உள்ளவர்களுக்கு அரசின் இலவச கொரோனா தடுப்பு மருந்து பெட்டகம்..\nஉசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n கெஞ்சிய கணவர்… மனம் இறங்கி வராத மனைவி…\nஅமலுக்கு வந்தது புதிய இ-பாஸ் நடைமுறை சென்னைக்கு மீண்டும் திரும்பும் வெளி மாவட்ட மக்கள்\nகொரோனாவிலிருந்து மீள்கிறது தமிழகத்தில் மற்றொரு மாவட்டம்\nயானையிடம் சிக்கிய 2 பேர் – சாமர்த்தியமாக காப்பாற்றிய இளைஞர்\nஅமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை..\nசசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..\nவலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை..\nஎப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி..\nமீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31736", "date_download": "2020-12-01T19:02:08Z", "digest": "sha1:BFYKJW52OTPQKOG7V25GWHOWQGSL7BKZ", "length": 8881, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "உத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோய���்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉத்தரவாத தொகை ரூ.4 கோடி செலுத்தி ‘சக்ரா’ படத்தை வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு\nநடிகர் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார். படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ரூ.8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்கிடையே இயக்குனர் ஆனந்தன் என்பவர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.\nதற்போது விஷால் நடிப்பில் “சக்ரா” என்ற படத்தை இயக்குனர் ஆனந்தன் இயக்கி வெளியிட தயாராக உள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து ‘சக்ரா’ என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 2 வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு தாக்கல் செய்த பின்னர்தான் சக்ரா படத்தை வெளியிட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அற��முகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED கோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:45:28Z", "digest": "sha1:XEBAH6T4TXUEGQE5H3FX7LQHAYES3TGM", "length": 10103, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "போஸ்கிரெஸ்குயெல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n13.0 / செப்டம்பர் 24, 2020; 2 மாதங்கள் முன்னர் (2020-09-24)[2]\nபோஸ்கிரெஸ்குயெல் அல்லது போசுகிரசு (PostgreSQL) எனப்படுவது கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையைச் சேர்ந்த ஒரு தரவுத்தள மேலாண்மை அமைப்பு ஆகும். மையெசுக்யூயெல் ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டதால் தற்போது பெரும்பாலான மைசீக்யுல் பயன்படுத்தும் இணையதளங்கள் மையெசுக்யூயெல்லிலிருந்து தங்கள் தரவுதளத்தினை போஸ்கிரெஸ்குயெலுக்கு மாற்றிவிட்டன. மேலும் தற்போது புதிதாக உருவாக்கப்படும் பல இணைய தளங்களும் போஸ்கிரெஸ்குயெலையே பயன்படுத்துகின்றன.\nபோஸ்கிரெஸ்குயெல் இப்படி உச்சரிக்கப்படுகிறது. /ˈpoʊstɡrɛs ˌkjuː ˈɛl/; (ஒலி வடிவம், 5.6k MP3)\nபோஸ்கிரெஸ்குயெல் வரைகலை பயனர் இடைமுகப்பு\nஉலாவிமூலம் பிஃஎச்பி-பீஜிஅட்மின்(PHP-Pgadmin) என்ற வகையிலும்\nமேசைக் கணிணியின் தனித்த செயலியாக(Standalone Desktop application) பீஜிஅட்மின்3 (Pgadmin3) என்ற வகையிலும் கிடைக்கிறது.\nநான்@லினக்சுகணினி:~$ su - postgres (postgres பயனர் ஆக புதுப்பதிகை செய்யவும், இது /var/lib/psql.bash_profile உள்ள கோப்பை செயற்படுத்தும்.)\npostgres@லினக்சுகணினி:~$ psql (இது போசுகிரசு தூண்டிக்கு/command prompt இட்டுச் செல்லும்)\n (இங்கு பயன்படுத்தக் கூடிய கட்டளைகளைக் காட்டு.)\npostgres-# \\l (இருக்கும் எல்லாத் தரவுத்தளங்களையும் காட்டு.)\npostgres-# CREATE DATABASE foobar; (புதிய தரவுத்தளத்தை உருவாக்கு. இத் தரவுத்தளம் template1 பிரதியாக அமையும்.)\npostgres-# psql foobar; (foobar என்ற தரவுத்தளத்தை தேர்வு செய்)\nfoobar=# \\dt (அட்டவணைகளைக் காட்டு)\nfoobar=# \\du (பயனர்களைக் காட்டு)\nபைஅட்மின் என்பது பலவகைக் கணினிகளில் நிறுவப்பட கூடிய போசுகிரசு நிர்வாக மென்பொருள் ஆகும். நிறுவிய பின்பு இது வெவ்வேறு போசுகிரசு வழங்கிகளில் இருக்கும் தரவுத்தளங்களை மேலாண்மை செய்ய உதவுகிறது.\nகட்ட��்ற தரவுதள மேலாண்மை மென்பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2020, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-toyota-etios+cars+in+new-delhi", "date_download": "2020-12-01T18:26:03Z", "digest": "sha1:KZP7FGCGKOOVDIRKZHHF6OMOL6GTWMCF", "length": 10197, "nlines": 328, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Toyota Etios in New Delhi - 23 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2016 டொயோட்டா இடியோஸ் ஜி\n2011 டொயோட்டா இடியோஸ் வி\n2012 டொயோட்டா இடியோஸ் GD\n2014 டொயோட்டா இடியோஸ் ஜி\n2016 டொயோட்டா இடியோஸ் ஜி Xclusive Edition\n2011 டொயோட்டா இடியோஸ் ஜி\n2014 டொயோட்டா இடியோஸ் GD\n2012 டொயோட்டா இடியோஸ் ஜி\n2013 டொயோட்டா இடியோஸ் GD\n2016 டொயோட்டா இடியோஸ் விஎக்ஸ்\n2013 டொயோட்டா இடியோஸ் VD\n2011 டொயோட்டா இடியோஸ் ஜி\n2011 டொயோட்டா இடியோஸ் 1.5 ஜி\n2012 டொயோட்டா இடியோஸ் GD\n2011 டொயோட்டா இடியோஸ் வி\n2014 டொயோட்டா இடியோஸ் 1.4 Xclusive\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\nமத்திய டெல்லிகிழக்கு டெல்லிவடக்கு டெல்லிமேற்கு டெல்லிதெற்கு டெல்லி\n2012 டொயோட்டா இடியோஸ் ஜி\n2011 டொயோட்டா இடியோஸ் ஜி\n2016 டொயோட்டா இடியோஸ் GD\n2011 டொயோட்டா இடியோஸ் ஜி\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/iball-16gb-internal-memory-mobiles/", "date_download": "2020-12-01T18:49:33Z", "digest": "sha1:BCEOP5EUN2TU4Y5Z6WEWKSLNQIKM6ZB4", "length": 16349, "nlines": 400, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐபால் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபால் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஐபால் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (1)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (0)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (1)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத��தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (0)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 02-ம் தேதி, டிசம்பர்-மாதம்-2020 வரையிலான சுமார் 1 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.4,999 விலையில் ஐபால் Andi 5K Infinito2 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஐபால் Andi 5K Infinito2 போன் 4,999 விற்பனை செய்யப்படுகிறது. ஐபால் Andi 5K Infinito2, மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஐபால் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v4.4 (கிட்கேட்)\n13 MP முதன்மை கேமரா\n2 MP முன்புற கேமரா\nஎல்ஜி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஇசட்.டி.ஈ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஒன்ப்ளஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nமோட்டரோலா 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசாம்சங் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nகார்பான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nப்ளேக்பெரி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநோக்கியா 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஸ்பைஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎலிபோன் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜோபோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nடிசிஎல் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\n16GB உள்ளார்ந்த மெமரி ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nயூ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசார்ப் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஎம்டிஎஸ் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nஜியோனி 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவீடியோகான் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nவிவோ 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nநெக்ஸ்ட்பிட் 16GB உள்ளார்ந்த மெமரி மொபைல்கள்\nசெல்கான் 16GB உள்ளார்���்த மெமரி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/525319-tobacco-seized-in-covai.html", "date_download": "2020-12-01T18:23:13Z", "digest": "sha1:LXUCEBQVE3O7N3MHR7C65QIZYM2772MQ", "length": 14457, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "கோவையில் ரூ.72.5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸார் | tobacco seized in covai - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nகோவையில் ரூ.72.5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த போலீஸார்\nகோவையில் ரூ.72.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nகோவை சரவணம்பட்டி போலீஸார் நேற்று (நவ.14) இரவு, தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.\nஅதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மினி வேனில் வந்த செல்வபுரத்தைச் சேர்ந்த ஷேஸ்தாராம் (50), மோப்பிரிபாளையத்தைச் சேர்ந்த மோதிலால் (38) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.\nஅதில், கருமத்தம்பட்டி அருகேயுள்ள மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் இருந்து புகையிலைப் பொருட்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்தனர்.\nஇதையடுத்து சரவணம்பட்டி போலீஸார், மோப்பிரிபாளையத்தில் உள்ள குடோனில் தற்போது சோதனை நடத்தினர். இதில் குடோனில் இருந்து தடை விதிக்கப்பட்ட 70 பெட்டி'ஹான்ஸ்', 11 பெட்டி 'விமல்', 33 பெட்டி 'கணேஷ்', 21 பெட்டி 'கூல் லிப்' ஆகிய புகையிலைப் பொருட்களாஇ போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.72.5 லட்சம் ஆகும். இவர்கள் கோவை , பொள்ளாச்சி , திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு விற்று வந்தது தெரிந்தது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.\nபுகையிலை பொருட்கள் பறிமுதல்Tobacco seized\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஆவ���ி அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள 15 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்:...\nவிளாத்திகுளத்தில் ரூ.5 லட்சம் மதுப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது\nபுளியரை சோதனைச் சாவடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: நூதன...\nபொள்ளாச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 1100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: குடோனுக்கு...\nசெஞ்சி அருகே மனைவி விஷம் அருந்தி தற்கொலை; தாங்க முடியாமல் கணவரும் தற்கொலை\nபணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: சைபர்...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nமதுரையில் 2 மகள்களுடன் தாய் தற்கொலை; செல்ல நாய்க்குட்டிக்கும் விஷம் கொடுத்த பரிதாபம்-...\nகோவை மாநகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்றுப் பரவல்: தடுப்பு...\nராமநாதபுரத்தில் மது போதையால் ஆளை மாற்றிக் கொலை செய்த நண்பர்கள்: கோவையில் சரண்\nஇளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் எதிரொலி: கோவையில் 42 புதிய இடங்களில் வாகனத் தணிக்கை...\nதொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளில் மக்கள் தொகை விகிதத்தை விட...\nடிஜிட்டல் நிறுவனங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்: போப் குற்றச்சாட்டு\n - தமிழ்த் தாளுக்கு நேரம் தாராளம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/11/blog-post_172.html", "date_download": "2020-12-01T17:37:07Z", "digest": "sha1:P7RYTQTTCDK4TQ7XUXTRG7NQX7T665YE", "length": 8681, "nlines": 53, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வாழ வேண்டியவர்களை கல்லறைக்கு அனுப்பிவிட்டு மயானங்களை துப்பரவு செய்கிறீர்கள்: மீண்டும் தமிழர்களை சீண்டும் டக்ளஸ்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › வாழ வேண்டியவர்களை கல்லறைக்கு அனுப்பிவிட்டு மயானங்களை துப்பரவு செய்கிறீர்கள்: மீண்டும் தமிழர்களை சீண்டும் டக்ளஸ்\nதமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்பரவு செய்ய தயாரில்லை என்று “வழக்கம் போல்“ உரையாற்றியிருக்கிறார் டக்ளஸ்.\nஇவ்வாறானவர்களை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று(21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்>\nவிவசாயம் – பெருந்தோட்டம் – கடற்றொழில் துறைகள் உட்பட எமது நாட்டின் வளங்களை கொண்ட உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது. காலத்திற்கேற்ப தேவைகைள இனங்கண்டு, அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்கின்ற வகையிலேயே இந்த வரவு – செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது.\nஆனால், பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nபாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.\nஅதேநேரம், போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்;படுத்தல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.\nஎம்மைப் பொறுத்தவரையில், கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.\nஆனால் மயானங்களை துப்புரவு செய்கின்ற இவர்கள் எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.\nசற்று முன்னர் மாங்குளத்தில் குண்டுவெடிப்பு\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் து ஷ்பிர யோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான் சிறுமி புதுக்குண்டு\nவாவுனிய யுவதியின் காதல் திருவிளையாடல் 20 வயது இளைஞர் லண்டனில் தற்கொலை…\nபிரபாகரனிற்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த 19 பேர் கைது: 55 பேருக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/06/20062017.html", "date_download": "2020-12-01T18:13:10Z", "digest": "sha1:7MMZ6QR5YYSVQMEVGWQPUDMBNCLHKWHI", "length": 3772, "nlines": 39, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 20.06.2017 - மாலை நேர தர்ணா", "raw_content": "\n20.06.2017 - மாலை நேர தர்ணா\nUNIONS & ASSOCIATIONS OF BSNL சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, மத்திய சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க, நாடு தழுவிய தர்னாவின் ஒரு பகுதியாக, சேலத்தில் 20.06.2017 அன்று \"மாலை நேர தர்ணா\" சிறப்பாக நடைபெற்றது.\nபோராட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன்,(BSNLEU), V.சண்முக சுந்தரம்,(SNEA) கூட்டு தலைமை தாங்கினர்.\nBSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, போராட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார்.\nNUBSNLW FNTO மாவட்ட செயலர் தோழர் C . கமலக்கூத்தன் போராட்ட பந்தலுக்கு வந்து வாழ்த்துரை வழங்கி, ஆதரவு நல்கினார்.\nSNEA CEC உறுப்பினர்கள் தோழர்கள் பழனிசாமி, ஸ்ரீனிவாசன், இளங்குமரன், SNEA மாவட்ட பொருளர் தோழர் சேகர், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nபின்னர், SNEA மாவட்ட செயலர் தோழர் R . மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.\nஇறுதியாக, தோழர் M . சண்முகம், BSNLEU மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.\nமாவட்டம் முழுவதிலுமிருந்து, கடுமையான மதிய வெயிலையும், இடையூறான மாலை மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nபோராட்டம் வெற்றிபெற உழைத்த கிளை சங்கங்களுக்கு இரண்டு மாவட்ட சங்கங்களின் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-12-01T17:23:30Z", "digest": "sha1:6R6SGZE2BB3XWIBZBKBCFAVDQFB7SQM5", "length": 24136, "nlines": 371, "source_domain": "eelamnews.co.uk", "title": "மிளகாய் பொடி தாக்குதல் ��டத்தி 17 யுவதி பாலியல் பலாத்காரம் ! இலங்கையை உலுக்கும் மிளகாய் பொடி தாக்குதல் – Eelam News", "raw_content": "\nமிளகாய் பொடி தாக்குதல் நடத்தி 17 யுவதி பாலியல் பலாத்காரம் இலங்கையை உலுக்கும் மிளகாய் பொடி தாக்குதல்\nமிளகாய் பொடி தாக்குதல் நடத்தி 17 யுவதி பாலியல் பலாத்காரம் இலங்கையை உலுக்கும் மிளகாய் பொடி தாக்குதல்\nஇலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிளகாய்தூள் தாக்குதலை உதாரணமாக கொண்டு பல குற்றச்செயல்கள் இடம்பெற்று வருகின்றன.அந்த வகையில் நாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் 17 வயது யுவதி ஒருவருக்கு மிளகாய்த் தூள் கலந்த நீரை வீசி பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாவலப்பிட்டி – அரங்கலை பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 17 வயது யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.\nஇந்த காதல் விவகாரம் யுவதியின் தாயாருக்கு தெரியவந்த நிலையில், யுவதி வெளியில் சென்று வருவதற்கு உறவினர் ஒருவரின் முச்சக்கரவண்டியை ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில், காதலியை காணக்கிடைக்காத குறித்த இராணுவவீரர் நண்பர்களிடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மிளகாய் தூள் தாக்குதலை காண்பித்து நாமும் இதை கடைப்பிடிப்போம் எனக் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து கடந்த 19ஆம் திகதி முச்சக்கர வண்டியில் செய்ற யுவதி மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி மீது மிளகாய்த்தூள் கலந்த நீரை வீசி யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தி உள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் இராணுவ வீரர் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.இவர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை அண்மையில் தம்புள்ளை நகரில் சுற்றிவளைப்புக்காக சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் கலந்த நீரை வீசிவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n செருப்பைக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வினோத அரசியல்வாதி\nதூக்கில் தொங்கிய நிலையில் அழகிய இளம்பெண் கொலை என சந்தேகம் \nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறு��ி பரிதாபமாக பலி\nவளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்\nகேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமி��ர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணி���ும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/04/15/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-12-01T17:50:00Z", "digest": "sha1:COLM4TBNDBH5XRFKLAVJZ53WFJ5NMITU", "length": 9595, "nlines": 219, "source_domain": "kuvikam.com", "title": "ஒற்றுமை என்ன? | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஇந்தப்பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடியுங்கள்: ( விடை கீழே)\nசிங்காரவேலனே தேவா …………. …………………….. (கொஞ்சும் சலங்கை)\nஇசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை …………. ( திருவிளையாடல் )\nகண்ணோடு காண்பதெல்லாம் …………. …………. (ஜீன்ஸ்)\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் …………. ……( தீபம்)\nசின்னஞ்சிறு வயதினிலே எனக்கோர் …………. (மீண்டும் கோகிலா)\nபூமாலையில் ஓர் மல்லிகை …………. …………. (ஊட்டி வரை உறவு)\nவாராயோ வெண்ணிலாவே …………. …………. (மிஸ்ஸியம்மா)\nராகங்கள் பதினாறு …………. …………. …………. (தில்லுமுல்லு)\nநீலவான ஓடையில் நீந்துகின்ற …………. …….( வாழ்வே மாயம்)\nபூவே பூச்சூட வா …………. …………. …………. ……..( பூவே பூச்சூட வா )\nராக்கம்மா கையைத்தட்டு …………. …………. (தளபதி)\nகுயிலே கவிக்குயிலே …………. …………. ………..(கவிக்குயில்)\nகுருவாயூரப்பா …………. …………. …………. …….(புதுப் புது அர்த்தங்கள்)\nகங்கைக் கரைத் தோட்டம் …………. …………. ( வானம்பாடி)\nஇவை அனைத்திற்கும் அடிப்படையான ராகம் “ஆபேரி”\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடை��ி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (11) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (13) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (38) கட்டுரை (61) கதை (93) கவிதை (47) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (44) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (11) புத்தகம் (5) மணிமகுடம் (12) மன நலம் (1) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,884)\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31737", "date_download": "2020-12-01T19:02:01Z", "digest": "sha1:65XNJKPOETA3ZCAPYZMH37OVQO7TJJLZ", "length": 8175, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஷார்மி குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று\nபிரபல நடிகை ஷார்மி. ஏராளமான தெலுங���கு படங்களில் நடித்தும், தயாரித்தும் இருக்கிறார். தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, லாடம், 10 எண்றதுக்குள்ள உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹெதராபாத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது இவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஷார்மியின் தாய், தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.சி மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஷார்மி கூறியிருப்பதாவது: கொரோனா பரவல் அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்து எனது பெற்றோர்களை மிக கவனமாக கவனித்து வந்தேன். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டு தங்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஆனால் ஐதராபாத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. மழை வெள்ளம் காரணமாக என் பெற்றோர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. சோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கனை நான் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். டாக்டர்களை கடவுள் போல நம்பி காத்திருக்கிறேன் என்கிறார் ஷார்மி.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED 10 பேருக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627687/amp", "date_download": "2020-12-01T18:41:57Z", "digest": "sha1:AJHFYNOGZ7O42MG6ZBMUFISA7SD7LIXZ", "length": 11419, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தனக்காக வீட்டையே மாற்றிய ரசிகருக்கு நன்றி தெரிவித்த டோனி: சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்: மகிழ்ச்சியில் திட்டக்குடி ரசிகர் | Dinakaran", "raw_content": "\nதனக்காக வீட்டையே மாற்றிய ரசிகருக்கு நன்றி தெரிவித்த டோனி: சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்: மகிழ்ச்சியில் திட்டக்குடி ரசிகர்\nதிட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள ஆன்லைன் டிரேடிங் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான கோபிகிருஷ்ணன் கிரிக்கெட் வீரர் தோனி மீது மிகுந்த அன்பு கொண்டு உள்ளார். டோனி விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும் ஆர்வத்தோடு கண்டுகளித்த கோபிகிருஷ்ணன் தற்போது விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். டோனி மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேல் செலவு செய்து சிஎஸ்கே அணியின் நிறமான மஞ்சள் நிறத்தை தனது வீடு முழுவதும் வண்ணமாக பூசியதோடு, டோனி படத்தினையும் சுவரில் வரைந்துள்ளார். வீட்டின் முகப்பு பகுதியில் ஹோம் ஆப் டோனி ஃபேன் என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.\nடோனிக்காக மாற்றி அமைக்கப்பட்ட இந்த வீட்டினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தும், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவியது. இந்நிலையில் அந்த ரசிகருக்கு டோனி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தோனி கூறியிருப்பதாவது, இது எனக்காக மட்டுமல்ல. சிஎஸ்கேவின் ரசிகர்களின் பலத்தை காட்டுக்கிறது. சிஎஸ்கே ரசிகர்கள் எங்களுக்கு அளிக்கும் ஆதரவு அனைவருக்கும் தெரியும். இது மிக எளிதான விஷயம் அல்ல. அவரின் மொத்த குடும்பமும் இதற்கு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகுதான் நீங்கள் அதை செய்ய முடியும். சமூக வலைதளங்களில் போடும் பதிவை போன்றது அல்ல. இது எப்போதும் நிலைத்திருக்கும். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் வெளியானதை அடுத்து கோபி கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nதொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது அரசு மணல் குவாரிகளில் முறைகேடு: லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றச்சாட்டு\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\n‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை\nமணல் கடத்தலால் ஆற்றில் பள்ளம்; வெள்ளத்தில் சிக்கிய தாய், 2 மகள் பலி\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யில் இடஒதுக்கீடு அமல்படுத்தும் மசோதா ஓப்புதலுக்கு காத்திருப்பு: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்\nசிறை தண்டனை வழங்கப்பட்டது போல தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பது போல் உள்ளது : நீதிபதிகள் கருத்து\nபுதுக்கோட்டையில் மணல் கடத்தியதாக ஊராட்சித் தலைவர் உட்பட 2 பேர் கைது \nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் மதுரை பெண் விவசாயி: 12 வகை பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்கி சாதனை\nதலைவர்கள் சிலைகளை கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பதுபோல் உள்ளது: உயர் நீதிமன்ற கிளை கருத்து\nஇந்துசமய அறநிலைய துறை சார்பில் புதிய தொலைக்காட்சி: உயர் நீதிமன்ற கிளை வரவேற்ப்பு\nசாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு \nதிருப்பூரில் சிறுமியை பிச்சை எடுக்க வைத்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/08/", "date_download": "2020-12-01T17:35:00Z", "digest": "sha1:AZKA6X32NSDHP3LBVOXG5RG62S42CIJV", "length": 45046, "nlines": 365, "source_domain": "nanjilnadan.com", "title": "ஓகஸ்ட் | 2011 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n“பாதுகாப்பு” என்ற பெயரில் பெண��களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார். “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில் நாட்டுப் பெண்கள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 6 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் – சுபத்ரா விமர்சனம்\nசுபத்ரா http://subadhraspeaks.blogspot.com/2011/07/enbiladhanai.html முதன்முதலாக ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதியிருக்கும் பதிவு. சாகித்ய அகாடமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதிய புதினத்தைப் பற்றியது.. இட்லிவடையில் வெளிவந்துள்ளது சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் எழுதி 1979-ல் வெளிவந்த புத்தகம் “என்பிலதனை வெயில் காயும்”. ஏதோ திருக்குறள் போல இருக்கிறதே … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், சுடலையாண்டி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 5 பின்னூட்டங்கள்\nஎன்பிலதனை வெயில் காயும் 1.\nமிதவை ”சண்முகம்” நாஞ்சில் நாட்டிலிருந்து பம்பாய் சென்று மும்பையிலிருந்து திரும்ப ஊர் சென்றதும் மீதி கதையை சதுரங்க குதிரை ”நாராயணனிடம்” தொடரச் சொல்லிவிட்டு விடை பெற்றுக் கொண்டார். எட்டுத் திக்கும் மதயானை ”பூலிங்கமோ” நாஞ்சில்நாட்டை விட்டு ஓடிப்போனவர் இனி திரும்ப நாஞ்சில் நாட்டுக்கு வருவதாக தெரியவில்லை. அப்படியானால் இனி நமக்கு நாஞ்சில்நாட்டுக் கதைசொல்ல ஒருவர் வேண்டுமல்லவா இதோ வருகிறார் ”சுடலையாண்டி” … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎட்டுத் திக்கும் மதயானை 6.2\nஇவரது வாழ்க்கையின் கணுக்களிடையே நேர்ப்பட்ட நகரங்களின் வாழ்வையும், அதன் ஆதாரமானஉணவு, உறை ஆகிய இரண்டிற்கும் மனிதன் படும் அல்லல்களையும், எல்லாவற்றையும் மீறி, அவரறியாது வாழவைக்கும் உயிரிழையான மனித வாழ்வின் புதிரையும், விடுமுறைகளைச் சேகரம் செய்து கொண்டு பிறந்த இடங்களுக்குச் செல்லும் போது புதிர் விடுபடுதலும், கிராமத்தின், தன் இனத்தின் பண்புகள், எதிரொலிகள், அக்கால சூழ்ச்சிகள், எல்லாம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nவாழ்க்கை என்பது, சம்பவங்கள் என்பது, மனிதமனத்தின் செயல்பாடுகள் என்பன கதை எழுதுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவை அல்ல. உங்களை மகிழ்வூட்ட கேளிக்கையூட்ட அல்ல. நல்ல எழுத்து என்பது ஒரு புரிதலுக்கு ஆட்படுத்த இயங்குவது. புரிதலுக்கு எப்படி ஆட்படுத்துவது சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதன் மூலம். நாஞ்சில் நாடன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உடன்படு மெய், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில்நாடன் (தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம். இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும். இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான்.) … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் பிலம் ஒன்று கண்டுரைப்பீர் வாலிதன் வால்வலி அஞ்சிக் கரந்து கார்த்தவீரியார்ச்சுனன் உறைந்த பிலம் வள்ளிக் குறம் ஒளிந்த குகை கொத்துக் குண்டு தற்காத்து பொடியன் பதுங்கு குழி போன்ற‌ பிலம் ஒன்று கண்டு சொல்வீர் வாலிதன் வால்வலி அஞ்சிக் கரந்து கார்த்தவீரியார்ச்சுனன் உறைந்த பிலம் வள்ளிக் குறம் ஒளிந்த குகை கொத்துக் குண்டு தற்���ாத்து பொடியன் பதுங்கு குழி போன்ற‌ பிலம் ஒன்று கண்டு சொல்வீர் உணவுப் பங்கீடு வாக்காளர் அடையாளம் ஓட்டுநர் உரிமம் கடவுச்சீட்டு ஆகக் கனத்த ஆவணம் எரித்துக் குழைத்துப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் ‘நானும் என் எழுத்தும்’ என்று ஐந்தொகை போட்டுப் பார்க்கும் பருவம் எய்திவிடவில்லை இன்னும். அல்லது ‘நான்’, ‘என் எழுத்து’ என்று கம்பீரமான இடத்தில் நின்று சிந்திக்கும் விதத்திலான படைப்புக்கள் எதையும் தந்துவிடவுமில்லை. தமிழிலக்கியப் பள்ளியில், வாசிப்பில் நான் ஐம்பத்தைந்து ஆண்டு காலமாக மாணாக்கன்; எழுதுவதில் நாற்பத்தி மூன்று ஆண்டுகால மாணாக்கன். போகிறபோக்கில் சில … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், நானும் என் எழுத்தும், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் குடும்ப விசேசம்\nஎஸ் ஐ சுல்தான் …\nநாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம்-8\nதி.சுபாஷிணி இந்த நீண்ட பயணத்தை அனுபவிக்க, வாய்ப்பு அளித்த.. நண்பர்களாகிய உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஞாநியின் கேணி அளித்த கொடை., சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகங்கள். அவ்வறிமுகங்களில் நாஞ்சிலாரும் அடக்கம். அவரது உழைப்பும், அதன் வெளிப்பாடான எழுத்தும், என்னை அவர் படைப்புகள் அனைத்தையும் படிக்கத் தூண்டின. சில புத்தகங்கள் நாஞ்சிலார் அளித்தார். பல நூல்கள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தி. சுபாஷிணி, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன் படைப்புகளுடன் ஒரு பயணம் தி சுபாஷிணி, நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநாஞ்சில் நாடன் வலக்கை மடித்துத் தலைக்கடை வைத்து அலுத்த துயிலின் கனவுகள் போக்கிக் கிடந்தவன் புறங்கடைச் சிகையில் பூப்போல் உராய்ந்து தீப்போல் எரிவது எவர் குறுமூச்சு குருதி கொதித்துக் கதிக்க நடக்கையில் ஏங்கியும் வாராக் காமினிப் பெண்ணா குருதி கொதித்துக் கதிக்க நடக்கையில் ஏங்கியும் வாராக் காமினிப் பெண்ணா புலன் உணராத கொல்பகையாக நிலத்தில் இறங்கிக் காலும் பரத்தி பலிபறித்தெடுக்கும் நுண்ணுயிர் நோயா புல���் உணராத கொல்பகையாக நிலத்தில் இறங்கிக் காலும் பரத்தி பலிபறித்தெடுக்கும் நுண்ணுயிர் நோயா அந்தக வாகனம் ஆள்மாறாமல் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, போம் காலம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஎட்டுத் திக்கும் மதயானை 6.1\nவானவெளியில் சுய ஈர்ப்பிலிருந்து சுழன்று, பிற ஈர்ப்புகளின் உட்புகமறுத்து, எந்த விதியின் இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை… பலருக்கும் மயில் போல் அழகான தோகைகள். ஆனால் பறந்து எங்கும் போக முடியாமல்… பூலிங்கத்துக்குத் தோகையும் இல்லை, துடுப்பும் இல்லை… நாஞ்சில் நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை தொடரும்….. தட்டச்சு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடனின் உலகம் முற்றிலும் ‘தத்துவமற்ற’ பிராந்தியம்.காரணம் அது முற்றிலும் ‘வரலாறற்ற’ பிராந்தியம்.ஆகவே அது முற்றிலும் ‘இலட்சிய கனவுகளற்ற’ பிராந்தியம்.யதார்த்தவாதம் அனுமதிக்கும் எல்லைக்குள் மட்டுமே அவரது படைப்புலகின் அனைத்து கூறுகளும் பரிணாமம் கொள்கின்றன.காரணம் நாஞ்சில் நாடன்முற்றிலும் யதார்த்தவாதி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நாஞ்சில் நாடன் அவரது கட்டுரைகளில் பெரும்பாலானவற்றை புனைகதைக்குரிய கற்பனை வீச்சுள்ள மொழியிலே எழுதியிருக்கிறார். அஞ்சலிகள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nவிலங்கும் பறவையும் மீனும் அன்று\nநாஞ்சில் நாடன் அபசுரமற்ற இசை தேர்ந்து வளரும் ஒரு பறவை வெண்ணிலவின் ஒளி பருகிச் சாதகம் களிக்கும் மழையின் துளி உறிஞ்சி ஐம்பூத வளி கலக்கும் ஒன்று இணையின் இருப்பின் உறுதியில் இருக்கும் அன்றில் தன்னைச் சாம்பராக்கித் தானுயிர்க்கும் ஃபீனிக்ஸ் நீர் பிரித்து பாலுண்ணும் அன்னம் கனலும் கங்கு விழுங்கிக் கனைத்து நடக்கும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 ப���ன்னூட்டங்கள்\nஅம்ம , அஞ்சுவேன் யான்\nநாஞ்சில் நாடன் நீள் இரவை அஞ்சுவேன் யான் பழம்பனுவல் , இன்னிசை, சுடரொளி பறித்து அடர் மெளனம் திணிக்கும் இரவை அஞ்சுவேன் யான் நோய் பெருக்கி குளிர் , தனிமை , விரகம் என வாட்டும் கருநீல இரவை அஞ்சுவேன் யான் வல்லரவின் விடம் என நெஞ்சில் பகை வளர்க்கும் கொடுங்காற்றுக் கொடியென சிந்தை அலைக்கழிக்கும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் உன் பங்கைப் பெற்றாய் நண்பா வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல‌ சொற்கள் குறித்தது பேரகாதி அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged தீதும் நன்றும், நகை, நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடன், நாஞ்சில்நாடன் கவிதைகள், பச்சை நாயகி, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nசதுரங்க குதிரை – நாவல் – பகுதி 1\nஇக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும் அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம். ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பம்பாய் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், பம்பாய் கதைகள், மும்பை கதைகள், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன் முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், பஞ்சம், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nசதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்\nசதுரங்க குதிரை (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது) http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html கதிர் பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கதிர், சதுரங்க குதிரை, நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநேர்நிரை -ஓர் விளக்கம்- பெருமாள் முருகன்\nநாஞ்சில்நாடன் கதைகள் தொகுப்பில் ஒரு சிறுகதை உள்ளது – நேர்நிரை. ரெண்டு மூணு தரம் படிச்சி பாத்திட்டேன். முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எதையோ தவறவிடுகிறேன். என்னுடைய சந்தேகங்கள்/குழப்பங்கள் : 1. கங்காதரன் பால்ராஜை வெறுப்பது எதனால். அதற்கான காரணம் கதையில் எங்கு உணர்த்தப்பட்டுள்ளது. 2. பெயர்களை வைத்து கங்காதரன் சாதிய காரணங்களுக்காக பால்ராஜை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா 2. பெயர்களை வைத்து கங்காதரன் சாதிய காரணங்களுக்காக பால்ராஜை வெறுப்பதாக எடுத்துக் கொள்ளலாமா \nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், நேர்நிரை, பெருமாள் முருகன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநாஞ்சில் நாடன் முன்கதை:மிதவை தொடர் …………..மிதவை நாவல் முடிந்தது. இனி சண்முகம் நாராயணனாக திரும்பிவந்து வாசகர்களுடன் ”சதுரங்க குதிரை”யில் தொடருவார். நாஞ்சில் நாடனின் ‘ சதுரங்க குதிரை ‘ (நாவல்) http://mtvenkateshwar.blogspot.com/2010/12/blog-post_23.html இதற்கு முன் நாஞ்சில் நாடன் அவர்களை ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படம் வழி தெரியும், ‘சதுரங்க குதிரை’ நாவலை கேள்வி படவில்லையென்றாலும் , … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடன், மிதவை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு – ‘பாரத நாடு பழம் பெரும் ந���டு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும், ‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும், ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும், ‘இவள் செப்பு மொழி பதினெட்டு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆனந்த விகடன், தீதும் நன்றும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 7 பின்னூட்டங்கள்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-news/2020/nov/19/congress-leadersi-pays-tribute-to-former-prime-minister-indira-gandhi-on-her-birth-anniversary-13128.html", "date_download": "2020-12-01T17:29:38Z", "digest": "sha1:F4MQLTTXUBYYW3IHVA3ATICY2BRJUWZS", "length": 9632, "nlines": 158, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திரா காந்தி பிறந்தநாள் - தலைவர்கள் மரியா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nஇந்திரா காந்தி பிறந்தநாள் - தலைவர்கள் மரியாதை\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஇந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் சோனியா காந்தி.\nமலர் தூவி மரியாதை செலுத்தும் ராகுல் காந்தி.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தி, நவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு - கமலா நேருவுக்கு மகளாகப் பிறந்தார்.\nதில்லியில் சக்தி ஸ்தலா எனுமிடத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் பிறந்தநாளை கட்சியினரும் தொண்டர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். கேக் வெட்டிக் கொண்டாடும் பெண் தொண்டர்கள்.\nஇந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.\nநாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.\n1966 - 1977 , 1980- 1984 காலகட்டத்தில் பிரதமராக இருந்த அவர் 1984 அக்டோபர் 31 அன்று படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்திரா காந்தி பிறந்தநாள் தலைவர்கள் மரியாதை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெள��யீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2020/10/blog-post_82.html", "date_download": "2020-12-01T18:22:16Z", "digest": "sha1:DHV2KSZGW75IPM7ANTK2DWHR2GRPHZPJ", "length": 9591, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பட வாய்ப்புக்காக இப்படியாமா..?..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shrusti dange \"பட வாய்ப்புக்காக இப்படியாமா....\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவின் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் தான் ஸ்ருஷ்டி டாங்கே. இவர் கியூட்டான நடிகை மற்றும் முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர்.\nஇதன் தொடர்ச்சியாக டார்லிங், கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.நடிகை ஸ்ருஷ்டி இசை அமைப்பாளரான விப்பனை காதலித்து வருகிறார் என்ற செய்திகள் வெளியாகின.\nஆனால் இதற்கும் இருவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்ததாக தற்போது இவருக்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து நடிக்க படங்களில் இவர் கமிட் ஆகாமல் இருந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.\nஇதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவரது உடல் எடை அதிகரித்தால் தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது நடிகை ஸ்ருஷ்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக வைத்து கொண்டு வருகிறார் .\nஅந்தவகையில் நேற்று அவரது படுக்கை அறையில் இருக்கும் ஒரு சூடான ஒரு புகைப்படத்தைை வெளியிட்டார். இதனைப் பார்த்த நமது ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படி எல்லாம் நீங்கள் செய்வீர்களா\nஇன்னும் சிலர், உங்கள் முகத்தை பார்க்கும் போதே எனக்கு கிக்கு ஏறுதே என்றும் அவரை வர்ணித்தும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.\n..\" - டாப் டு பாட்டம் இன்ச் பை இன்சாக காட்டிய ஸ்ருஷ்டி டாங்கே - விளாசும் ரசிக��்கள்..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\n - பனியனை தூக்கி அதை காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா.. \" - தீயாய் பரவும் வீடியோ..\n\"உங்க பேண்ட்ட மட்டும் இல்ல, எங்க மனசையும் கிழிச்சிட்டீங்க..\" - முழு தொடையும் தெரிய மகேஸ்வரி ஹாட் போஸ்..\n\"பிங்க் கலர் ப்ரா..\" - படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்ட VJ மஹாலக்ஷ்மி..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..\n\"ஓ.. அது சைக்கிள் சீட்டா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு..\" - லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடை கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..\nகாற்றில் தூக்கிய ஆடை - அப்பட்டமாக தெரிந்த *** - தீயாய் பரவும் தமன்னா-வின் வீடியோ..\n - கவர்ச்சியில் நமீதாவை ஓரம் கட்டிய அபிராமி..\n\"நீங்கள் பார்க்காத என்னுடைய செக்ஸியான நினைவுகள்..\" - கஸ்தூரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..\n\" - ராஷ்மிகா மந்தனா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..\n\"என்னங்கடா ட்ரெஸ் இது - மேல இருந்து கீழ வரைக்கும் எல்லாமே தெரியுது..\" - அநேகன் பட நடிகையை விமர்சிக்கும் ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"துப்பாக்கி\" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/11/10/26544/", "date_download": "2020-12-01T17:15:31Z", "digest": "sha1:4YRQI3P5SGQGFP4ON4ZY3SWC35EQBKCV", "length": 14697, "nlines": 70, "source_domain": "dailysri.com", "title": "டுபாயில் தங்குமிடமில்லாமல் பூங்காவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 1, 2020 ] யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\n[ December 1, 2020 ] யாழில் கழுத்துப்பட���டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்டுபாயில் தங்குமிடமில்லாமல் பூங்காவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்\nடுபாயில் தங்குமிடமில்லாமல் பூங்காவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்\nடுபாயிலுள்ள அல் ஹுடைபா பூங்காவில் இலங்கை தொழிலாளர்கள் குழுவொன்று தஞ்சம் புகுந்துள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் இதேவிதமாக, இலங்கை தொழிலாளர் குழுவொன்று அல் ஹுடைபா பூங்காவில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் பரவலான ஊடக வெளிச்சத்தை பெற்று நாடு திரும்பியதை தொடர்ந்து, இன்னொரு குழுவினர் அல் ஹுடைபா பூங்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nவிசா காலாவதியானவர்கள் குழுவொன்றே பூங்காவில் தஞ்சம் அடைந்துள்ளது.\nபல்வேறு தொழில்களிற்காக டுபாய்க்கு வந்து, விசா காலம் முடிந்து, கொரோனா லொக் டவுனினால் செய்வதறியாமல் தவிப்பவர்களே பூங்காவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களை இன்று (10) செவ்வாய்க்கிழமைக்குள் பாதுகாப்பான தங்குமிடத்திற்கு மாற்றுவதாக இலங்கை தூதரகம் உறுதியளித்துள்ளது.\n“திருப்பி நாட்டுக்கு செல்ல விரும்பும் மற்றும் தற்போது தங்குமிடங்களில் வசிக்கும் குறைந்தது 275 இலங்கையர்கள் துபாயில் இருந்து கொழும்புக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு விமானத்தில் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு வெளியேறியதும், தற்போது சிக்கித் தவிக்கும் குழுவை நாங்கள் தங்குமிடங்களுக்கு நகர்த்தி, அவர்களை திருப்பி அனுப்புவோம். ”என்று டுபாயில் உள்ள இலங்கை துணைத்தூதர் நலிந்த விஜயரத்ன தெரிவித்தார்.\nபூங்காவில் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் முகக்கவசங்கழள வழங்குவதற்காக இப்பகுதியில் வசிப்பவர்கள், இலங்கை நலன்புரி மிஷன் சஹானா மற்றும் இலங்கை தூதரகம் செயற்படுகின்றன.\n“அஜ்மானில் நாங்கள் வழங்கும் முகாம்களுக்கு செல்ல மறுக்கும் பலர் இந்த குழுவில் உள்ளனர். எங்கள் தற்காலிக தங்குமிடத்தில் 160 பேர் மட்டுமே உள்ளனர்” என விஜயரத்ன ���ெரிவித்தார்.\nபூங்காவில் தஞ்சமடைந்துள்ளவர்களில் 10 பெண்களும் உள்ளடங்குகிறார்கள். அவர்கள் பாய்கள் மற்றும் பூங்கா பெஞ்சுகளில் தூங்கிக் கொண்டிருந்தனர்.\nவேலை தேடுபவர்களில் ஒருவரான சிஃபான் கூறினார்: “நான் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நாட்டில் தவிக்கிறேன். ஏப்ரல்-மே மாதத்திற்குள் நான் வெளியேறுவேன் என்று நம்பினேன், ஆனால் லொக் டவுன் நீடித்தது. என்னிடம் பணம் இல்லாமல் போய்விட்டது”\nசிக்கித் தவித்தவர்களில் பலர் மோசடியான ஏஜெண்டுகளால் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று சிஃபான் கூறினார்.\nமற்றொரு வேலை தேடுபவர் செல்வன் கூறினார்: “அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நன்றி, எங்களிடம் புதிய உணவு மற்றும் முகமூடிகள் உள்ளன. நாம் விரைவில் திரும்பிச் செல்ல வேண்டும். விமான டிக்கெட்டுகள் ஒருபுறம் இருக்கட்டும், நம்மில் பலருக்கு உணவு வாங்கக்கூட பணம் இல்லை”.\nஅல் ஹுதைபா பூங்காவிற்கு எதிரே வசிக்கும் இந்திய நாட்டவர் பிரக்யா சிங் கூறினார்: “ஒரு நண்பரும் நானும் அவர்களுக்கு சமைத்த உணவு, தண்ணீர், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளை வழங்கி வருகிறோம். இலங்கை துணைத் தூதரகம் அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகிறது. ”\nசிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்குவதிலும் இந்திய தன்னார்க குழுக்கள் உதவுவதாகவும், தமது அமைப்பும் உதவுவதாகவும், சஹானா தன்னார்வை குழுவை சேர்ந்த விஸ்வ திலகரத்னா தெரிவித்தார்.\nகொரோனா பரவலின் பின்னர் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களுக்கு குறைந்தது 70 விமான டிக்கெட்டுகளை சஹானா வழங்கியுள்ளார் என்றார். “நாங்கள் குடியேற்ற அனுமதிகளுக்கு ஏற்பாடு செய்கிறோம் மற்றும் சிக்கித் தவிப்பவர்களுக்கு அபராதம் செலுத்துகிறோம். இதுபோன்ற 50 வழக்குகளுக்கு இதுவரை நாங்கள் உதவியுள்ளோம்” என்றார் திலகரத்ன.\nகோவிட் -19 பரவுவதைக் கட்டுப்படுத்த சர்வதேச விமான சேவைகள் இரத்து செயய்ப்பட்ட நிலையிலும், சிக்கியுள்ளவர்களை இலங்கை திரும்ப அழைத்து வருகிறது. எவ்வாறாயினும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட இடங்கள் இருப்பதால் ஒட்டுமொத்த திருப்பி அனுப்பும் செயல்முறை குறைந்துவிட்டது என விஜயரத்ன தெரிவித்தார்.\nசம நேரத்தில், வெளிநாடுகளிலிருந்து ���ிரும்பிய 7,000 பேரை மட்டுமே நாட்டில் உள்ள அரசாங்க தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் வைக்க முடியும். கொரொனா தொற்று ஆரம்பித்ததில் இருந்து 9,200 இலங்கையர்கள் டுபாயிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்\nயாழில் தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்த ஒரு மாதமேயான ஆண் குழந்தை\nயாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nயாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசத்தால் காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்தது என்ன\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு December 1, 2020\nகொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு December 1, 2020\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம் December 1, 2020\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது December 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/india-has-kept-usd-7-billion-for-vaccines-to-all-at-usd-2-per-shot-news-272423", "date_download": "2020-12-01T18:20:53Z", "digest": "sha1:SVTXU3NQGUTXUFNAOA2OWVPEDV24PCFB", "length": 13844, "nlines": 164, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "India has kept USD 7 billion for vaccines to all at USD 2 per shot - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி பரபரப்பை ஏற்படுத்தும் புது தகவல்\nஇந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் செய்தியை சுட்டிக்காட்டி டைம் ஆப் இந்தியா வெளியிட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கம் கொரோனா தடுப்பூசி வழங்கும் வகையில் மத்திய அரசு ரூ.51,642 கோடியை ஒதுக்கியுள்ளதாகக் கூறப���படுகிறது. இது டாலர் மதிப்பில் 7 மில்லியன் எனவும் இதன்மூலம் ஒரு நபருக்கு 6-7 டாலர்கள் (ரூ.450-500) வரை செலவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டவுடன் இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த பல்வேறு முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஆகும் செலவு 2 டாலர் (ரூ.150) என்று மத்திய அரசு மதிப்பிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுதவிர தடுப்பூசி சேமித்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு செலவுகளாக தனிநபருக்கு 2 டாலர்கள் முதல் 3 டாலர்களை வரை (ரூ.150-225) வரை ஒதுக்கப்படும் எனவும் அறிக்கை கூறுகிறது. இதுவரை கொரோனா தடுப்புக்காக வழங்கப்பட்ட பணம் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அது சென்ற நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதி என்பதால் நடப்பு இந்த இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் புதிய நிதி பற்றாக்குறை எதுவும் இருக்காது எனவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.\nதேசிய நிபுணர் குழு அறிக்கையின்படி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுகாதாரத்துறை, பொதுத்துறை, மருந்துத்துறை, உணவு பதப்படுத்தும் தொழில், வேளாண் வணிகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் அரசாங்கம் தொடர்பில் உள்ளது. அதன் முதற்கட்டமாக அதிக ஆபத்துள்ள மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் காவல் துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர் போன்றவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா போர்வீரர்கள் உட்பட சுமார் 30 கோடி முன்னுரிமை பயனாளிகளை இந்தியா அடையாளம் காணத் தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nநேற்று காலை பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் தமிழகத்தில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதையொட்டி மத்தியப் பிரதேச மாநில அரசும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஅடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nதமிழ��த்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்\nஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nவயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்\n 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்\nதமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nசிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்\nபந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ\nடெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஎன் பள்ளித்தோழி எனக்கே சித்தியா தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/31738", "date_download": "2020-12-01T19:01:55Z", "digest": "sha1:B2FFBLW2KKORQ6OBTNWW2DYIXHUABK2K", "length": 6881, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழ் தயாரிப்பாளருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழ���ப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபிரபல தமிழ் பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார். தங்க மீன்கள், தரமணி, குற்றம் கடிதல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, அண்டாவ காணோம் உள்பட பல படங்களை தயாரித்திருக்கிறார். 15க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளார். தரமணி, பேரன்பு படங்களில் நடித்துள்ளார். அக்னி சிறகுகள், கபடதாரி, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசிவசேனா கட்சியில் இணைகிறார் நடிகை ஊர்மிளா\nவிருந்துக்கு அழைத்த அமைச்சர் நடிகை வித்யா பாலன் மறுப்பு: கோபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nநடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு\nபிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கிறார் கீர்த்தி சனோன்\nதியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்\nஆஷா சரத் மகள் அறிமுகம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி\nசூரத் தொழிலதிபருடன் நடிகை சனாகான் ரகசிய திருமணம்\n× RELATED தமிழகத்தில் மேலும் 1,410 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/346", "date_download": "2020-12-01T19:00:15Z", "digest": "sha1:3MZCHCHS3WSES2UQ6N6V46CL3BDCH7D4", "length": 5184, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020\nபேச்சுவார்த்தைக்கு வாருங்கள்... ஹன்னன் முல்லாவுக்கு மத்திய அரசு அழைப்பு\nசென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்... ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி அறிவிப்பு...\nபுதுச்சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு...\nமீண்டும் பணிக்குத் திரும்பிய தலைமை நீதிபதி...\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு....\nரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்... நீதிமன்றம்\nகொரோனா தடுப்பு விதியை மீறுவோருக்கு அபராதம்... ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி\nஇன்று உருவாகிறது ‘புரெவி’ புயல்....\nதொலைக்காட்சியில் சமஸ்கிருதம் திணிப்பு.... தி.க. போராட்டம் அறிவிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/20/centre-advises-states-increase-testing-levels-3507750.html", "date_download": "2020-12-01T17:47:57Z", "digest": "sha1:Z3UUZI7QTR4IBUQWRNIYAEQ2VSZQSDIT", "length": 11213, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nகரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nகரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nபுது தில்லி: கண்டறியப்படாத மற்றும் விடுபட்ட கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க, கரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து அங்கு உயர்நிலை குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுக்கள், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளன.\nஇதேபோல் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உயர்நிலைக் குழுக்களை அனுப்புவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.\nகண்டறியப்படாத, விடுபட்ட கரோனா நோயாளிகளைக் கண்டறிய கரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில் இதுவரை 12,95,91,786 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட (10,83,397) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.\nஅதிகளவிலான பரிசோதனை, நோய் பாதிப்பு வீதம் குறைவதை உறுதி செய்துள்ளது. இன்று ஒட்டு மொத்த பாதிப்பு விகிதம் 6.95 சதவீதமாக உள்ளது.\n34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவான, 10 லட்சம் பேருக்கு 140 பரிசோதனைகளை விட அதிகமாக மேற்கொள்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 4,43,794 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 44,807 பேர் குணடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 84,28,409 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 93.60% சதவீதமாக உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 81.85% பேர், 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2020/11/blog-post_65.html", "date_download": "2020-12-01T17:03:19Z", "digest": "sha1:XZYFU3VCYT53SFVA64UTQHYNK3TVB4L6", "length": 7629, "nlines": 53, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "'ஆன்லைன்' வகுப்புக்கு தீபாவளி விடுமுறை - Minnal Kalvi Seithi", "raw_content": "\n'ஆன்லைன்' வகுப்புக்கு தீபாவளி விடுமுறை\n'ஆன்லைன்' வகுப்புக்கு தீபாவளி விடுமுறை\nதீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், ஏழு மாதங்களாக, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி 'டிவி'யில் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன.\nஇந்நிலையில், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n.வரும், 14ம் தேதி குழந்தைகள் தினம் என்பதால், அன்று மட்டும் வகுப்புகள் இல்லாமல், 'ஆன்லைனில்' பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுக்கு, தனியார் பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\nதி��ந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது\nதிறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பேற்பது அமைச்சர் செங்கோட்டையன் நீட் தேர்வு பயிற்சிக்கு நே...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு\nசெப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு செப்டம்பர் 21 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்:இம்மாநில அரசு அறிவிப்பு ...\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF\nதிகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF திகிலில் 10 லட்சம் ஆசிரியர்கள் : குமுதம் ரிப்போர்ட்டர் PDF DOWNLOAD HERE PDF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:41:47Z", "digest": "sha1:ZBEVLUJDPMNZOKY53ZGJYM7QG2AY44XW", "length": 6252, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆமதாபாத் |", "raw_content": "\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் முழுமனதுடன் வரவேற்போம்\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nபடேல் அருங்காட்சியகம் பிரதமரும் நரேந்திர மோடியும் கூட்டாக கலந்து கொள்கின்றனர்\nகுஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், சர்தார் வல்லபாய்படேல் நினைவு அறக்கட்டளை சார்பில், சர்தார் வல்லபாய் படேல் அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. ...[Read More…]\nOctober,26,13, —\t—\tஆமதாபாத், குஜராத், சர்தார் வல்லபாய் படேல், நரேந்திர மோடி, மன்மோகன் சிங்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்க���ை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதடுப்பு மருந்து நமக்கு மட்டுமல்ல உலகு� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nஒரு நாடு, ஒருதேர்தல் என்பது இந்தியாவின� ...\nநிவர் புயல் மத்திய அரசு அனைத்து உதவிகள� ...\nநமது சுத்திகரிப்பு திறன் 5ந்து ஆண்டுகள� ...\nஜோபைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொல� ...\nதீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு ...\nபீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் ...\nவியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.\nகொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilearntamil.com/negative-sentence/", "date_download": "2020-12-01T17:49:27Z", "digest": "sha1:PEJMOCUCYR3CJOEBBRSFCPER3GTYGWU2", "length": 9650, "nlines": 247, "source_domain": "ilearntamil.com", "title": "NEGATIVE SENTENCE - Learn Tamil through English", "raw_content": "\nClitics ( இடைச் சொற்கள் )\nPronoun (பிரதிப் பெயர்ச் சொல்)\nVerb( வினைச் சொல் )\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNegative Sentence ( எதிர்மறை வாக்கியங்கள்)\nNo , I have fever இல்லை , எனக்கு காய்ச்சல் உள்ளது\nBarking dogs seldom bite குரைக்கிற நாய் கடிக்காது\nNo , I don’t have that book இல்லை என்னிடம் அந்த புத்தகம் கிடையாது\nDo not play in water தண்ணீரில் விளையாடக் கூடாது\nNothing in particular குறிப்பாக ஒன்றுமில்லை\nNothing can be done ஒன்றும் செய்ய இயலாது\n எனக்கு நீந்த முடியும்.ஏன் முடியாதா\n உனது பொம்மையை கண்டுப்பிடிக்க முடியவில்லையா\n தண்ணீர் தாரலமாக உள்ளது.இல்லையா என்ன\n நீ பள்ளிக்கூடத்துக்கு செல்ல வில்லையா\n உனது பந்தை கண்டுப்பிடிக்க முடியவில்லையா\nI woke up late this morning நான் இன்று காலை நேரம் சென்று எழுந்தேன்\nLet him take some good rest அவன் நன்கு ஓய்வு எடுக்கட்டும்\nHappy that you have come நீங்கள் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி\nPlease inform me before you leave நீங்கள் செல்லும் முன் எனக்கு தெரிவிக்கவும்\nI need your help எனக்கு உங்கள் உதவி தேவைப்ப்டுகிறது\n நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்\nI have some work for you உனக்காக ஒரு வேலை வைத்துள்ளேன்\nCan you please come home early today இன்று வீட்டிற்கு நேரத்துடன் வரவும்\n இந்த புத்தகம் என்ன விலை\nI want to purchase some vegetables எனக்கு சில காய்கரிகள் வாங்க வேண்டும்\n உங்களிடம் Rs.100க்கு சில்லரை உள்ளதா\nI like this one எனக்கு இது பிடித்திருக்கிறது\nDresses are costly here இங்கு துணிகளின் விலை அதிகமாக உள்ளது\nGive me the balance பாக்கியைத் தாருங்கள்\nGive me the discount எனக்கு தள்ளுபடி தாருங்கள்\nI need a black shoe எனக்கு கருப்பு ஷூ வேண்டும்\n என்னுடைய ஷூக்களை தைத்து விட்டீர்களா\n நீங்கள் இதற்கு என்ன விலை வசூலிக்கிறீர்கள்\nWatch Maker ( கடிகாரம் செய்பவர்)\nThis watch doesn’t work. இந்த கடிகாரம் வேலை செய்யவில்லை\n எனது கடிகாரத்தை சரி செய்துள்ளீர்களா\nThis watch is broken இந்த கடிகாரம் உடைந்து விட்ட்து\nYes , I would prefer loose fitting ஆமாம் , எனக்கு லூஸ் பிட்டிங் வேண்டும்\n என்னுடைய பாவாடையை தைத்து விட்டீர்களா\nI have to iron my dress என்னுடைய துணிக்கு இஸ்திரி போட வேண்டும்\nHair Dresser(சிகை அலங்காரம் செய்பவர்)\nCut my hair short என்னுடைய முடியை சிறிதாக கத்திரி\n எனது பருக்களை சுத்தம் செய்ய முடியுமா\nYour razor is blunt உங்கள் கத்தி மழுங்கியுள்ளது\n வீட்டிற்கு வந்து பொருட்களை தர முடியுமா\nIt is very costly. விலை அதிகமாக உள்ளது\nDry Cleaner/Washer Man( ட்ரை க்ளீனர் / சலவைத் தொழிலாளி)\nI want this saree dry cleaned எனக்கு இந்த சேலையை ட்ரை க்ளீன் செய்து கொடுங்கள்\nYou didn’t iron this இதை நீங்கள் இஸ்திரி செய்ய வில்லை\nWash them carefully இதை சரியாக துவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/apple-iphone-s-get-big-discount-only-on-flipkart-012637.html", "date_download": "2020-12-01T17:06:50Z", "digest": "sha1:SWH3MB3A6DFB42QKQSZGX3GJ6FL6S6ZL", "length": 15749, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Apple iPhone's get big discount only on Flipkart - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n57 min ago Micromax இன் நோட் 1 போனின் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\n1 hr ago BSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\n4 hrs ago அறிமுகமாகிறதா நோக்கியா லேப்டாப்\n5 hrs ago ஆக்டோபஸ்-க்கு எத்தனை கால்- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nMovies அடங்காத சுச்சி.. பிக்பாஸ் பாலாஜி குறித்து சர்ச்சை பதிவு.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்\nNews கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற குஜராத் ராஜ்யசபா எம்பி அபய் பரத்வாஜ் சென்னையில் காலமானார்\nAutomobiles ஜப்பானில் அறிமுகமானது கவாஸாகியின் 250சிசி பைக், 2021 நிஞ்சா 250\nFinance அடி தூள்.. விற்பனையில் 50% வளர்ச்சி கண்ட கியா மோட்டார்ஸ்..\nSports ஒருநாள் போட்டிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்ங்க... கோச் கிட்ட பேசுங்க.. முன்னாள் வீரர் ஆலோசனை\nLifestyle உடலுறவில் அதிக இன்பத்தை பெற இந்த வித்தியாசமான செக்ஸ் முறையை ஃபாலோ பண்ணுங்க...\nEducation மொத்தம் 70 பணியிடங்கள், ரூ.50 ஆயிரம் ஊதியம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிலை குறைக்கப்பட்ட ஐபோன்கள், உடனே வாங்க என்ன செய்யனும்.\nபண்டிகை காலம் நிறைவடைந்திருந்தாலும் இன்றும் சில கருவிகளுக்குத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளின் வெளியீடு காரணமாக அந்நிறுவனத்தின் முந்தைய மாடல் கருவிகளின் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nஅதன் படி முந்தைய கருவிகளின் விலை குறைக்கப்பட்டு வரும் நிலையில் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 எஸ் கருவிகளையும் பயனர்கள் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.\nஆப்பிள் ஐபோன் 6 16 ஜிபி தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் குறைக்கப்பட்ட விலையில் ரூ.33,990/- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஐபோன் 6எஸ் 16 ஜிபி ரூ.40,990/- க்கு அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nபிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் 64 ஜிபி விலை ரூ.44,999/- என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கருவி அமேசான் தளத்தில் ரூ.51,972/-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nபெரிய திரை கொண்ட ஐபோன் 6 பிளஸ் 16 ஜிபி குறைக்கப்பட்ட விலையில் ரூ.40,990க்கு பெற முடியும், இதே கருவி அமேசான் தளத்தில் ரூ.47,999/- விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது.\nபிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 6எஸ் பிளஸ் 16 ஜிபி ரூ.49,400/- விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதே கருவியின் 64 ஜிபி மாடல் ரூ.59,998 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nசிறிய ஐபோன் 5எஸ் கருவியை வாங்க விரும்புவோர் ஐபோன் எஸ்இ கருவியினைக் குறைக்கப்பட்ட விலைகளில் வாங்கிட முடியும். ஐபோன் எஸ்இ 16 ஜிபி ரூ.30,950/-க்கும் 64 ஜிபி ரூ.41,042/-க்கும் வாங்கிட முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nMicromax இன் நோட் 1 போன��ன் பேட்டரி சீன தயாரிப்பா உண்மையை போட்டு உடைத்த ராகுல் சர்மா..\nமுதன்மை ரக ஸ்மார்ட்போன்களே வாங்கலாமே: அட்டகாச தள்ளுபடியோடு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை\nBSNL, ஜியோவிற்கே டஃப் கொடுக்கும் மூன்று புதிய திட்டங்கள்.. 225 ஜிபி வரை ரோல்ஓவர் வசதி..\nபிளிப்கார்ட் தளத்தில் இந்த 5 மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாதா ஆபர்கள்.\nFlipkart Big Diwali Sale: போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n- 9 கால்., சபாஷ் சரியான பதில்: இதோ ஆதாரம் இருக்கு\nஎல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா\n6.55-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன்.\nஅட்டகாச தள்ளுபடியோடு பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை- எப்போது தொடக்கம் தெரியுமா\nடிசம்பர் 2 வெளியாகும் ZTE பிளேட் வி2021 5ஜி: 48 எம்பி கேமரா உள்ளிட்ட அட்டகாச அம்சங்கள்\nபிளிப்கார்ட், அமேசான் தளங்களில் தீபவாளி ஆஃபர். கம்மி விலையில் ஸ்மார்ட்போன் விற்பனை.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅமேசான் தளத்தில் இலவசமாக கிடைக்கும் ரூ.10000 Pay Balance: பெறுவது எப்படி\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Moto G9 Plus.. கிடைத்தது BIS அங்கீகாரம்..என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..\nரியல்மி 7 ப்ரோ பயனர்களுக்கு குட் நியூஸ்.. களமிறங்கியது புதிய அப்டேட்.. இனி வேற லெவல் கிளாரிட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%28%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-5%2C-1896---%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-5%2C-1972%29/qV8-Hf.html", "date_download": "2020-12-01T18:36:46Z", "digest": "sha1:SQRJS2LZU3JXIECJXC5Y47UKNJ77RAEP", "length": 6453, "nlines": 42, "source_domain": "unmaiseithigal.page", "title": "முகம்மது இசுமாயில் (சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972) - Unmai seithigal", "raw_content": "\nமுகம்மது இசுமாயில் (சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972)\nமுகம்மது இசுமாயில் (சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972)\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் (Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 5, 1972) சாகிபு இந்தியாவின் பெரும் முசுலிம் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் இந்திய முஸ்லீம் தலைவர்களுள் ஒருவரான முகம்மது இசுமாயில் 1896ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான். தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.\nஇந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார், ஜின்னாவுக்கும் இந்தியப் பிரிவினைக்கும் முஸ்லிம் லீகின் பெரும் தலைவர்களுள் ஒன்றாக இருந்த இவர், ஆற்றிய உதவி அளப்பரிது.\nபாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.\nமேலும், இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராகவும், சட்டசபை உறுப்பினராகவும் (1946-52), டெல்லி மேலவை உறுப்பினராகவும் (1952-58), நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் (1962, 1967, 1971) பதவி வகித்துள்ளார்.\nஅனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.\nஇசுமாயில் 1972ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் மறைவுக்குப்பின் தமிழக அரசு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 'காயிதே மில்லத் நாகப்பட்டினம் மாவட்டம்\" என்று பெயர் சூட்டியது.\nதொகுப்பு - மோகனா செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2642151", "date_download": "2020-12-01T18:29:39Z", "digest": "sha1:5TC2TWL3252Z7XJG7F3CA76FDS3WIFNY", "length": 17137, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "| கோவை தி.மு.க., பொறுப்பாளர் வீட்டில்வருமான வரி அதிகாரிகள் சோதனை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகோவை தி.மு.க., பொறுப்பாளர் வீட்டில்வருமான வரி அதிகாரிகள் சோதனை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும்: மு.க.அழகிரி டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகோவை : கோவை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கிருஷ்ணன் வீட்டில், வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nசென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், 22க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக இருப்பவர் கிருஷ்ணன் என்ற பையா கவுண்டர். இவரது வீடு, காளப்பட்டியில் உள்ளது. நேற்று மதியம், வருமான வரி துறை அதிகாரிகள் ஆறு பேர், கிருஷ்ணன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த காவலாளியிடம், சோதனை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.சத்தியமங்கலம் சென்றிருந்த கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதை தொடர்ந்து, அவர் வீட்டுக்கு விரைந்து வந்தார். அவர் வரும் வரை அதிகாரிகள் காத்திருந்தனர்.\nமதியம் 1:30 மணிக்கு வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.அவரது தரப்பு வக்கீல்அருள்மொழி கூறுகையில், ''சோதனையின் போது, குடும்ப உறுப்பினர்கள், வீட் டிற்குள் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டு கொண்டனர். சோதனை நடத்த, முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்,'' என்றார். கிருஷ்ணன் வீடு முன் திரண்ட தி.மு.க., வினர், பின் கலைந்து சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதி��்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/134450/", "date_download": "2020-12-01T17:06:33Z", "digest": "sha1:E73CT7UGRC6PO2I62I6RPVEXG56XER2G", "length": 7699, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலையில் உணவுக்காக அழைந்து திரியும் மான் கூட்டங்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலையில் உணவுக்காக அழைந்து திரியும் மான் கூட்டங்கள்\nதிருகோணமலையில் உணவுக்காக அழைந்து திரியும் மான் கூட்டங்கள்.\nதிருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியில் மான் கூட்டங்கள் உணவுக்காக அழைந்து திரிந்து வருகின்றன.\nஇம்மாவட்டத்தின் கோணேஸ்வரா கோவிலை அண்டிய பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் மான் கூட்டங்களுக்கு தங்குமிட வசதிகள் மற்றும் உணவுகள் இன்றியும் வீதியோரங்களிலும் பொது இடங்களிலும் படுத்துறங்கி வருகின்றன.\nஅதேபோன்று உணவுக்காக திருகோணமலை சிறைச்சாலையை அண்டிய பகுதியில் மான் கூட்டங்கள் பொலித்தீன் உரைகள் மற்றும் கழிவுகளையும் உண்டு வருகின்றன.\nதிருகோணமலை நகர சபைக்குட்பட்ட பகுதியிலே அதிகளவான மான்கள் காணப்படுகின்றன,மான்களுக்கான சிறந்த பராமரிப்புகள் மற்றும் உணவுகள் இன்மையால் வீதியை கடக்க முற்படுகின்ற போதும் அதேபோன்று பொலித்தீன் பைகளை உண்ணுகின்ற மான்களும் வருடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட மான்கள் இறந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nகொரோனா காலமாகையால் உணவுக்கு மான்கள் அழைந்து திரிவதை காணக்கூடியதாகவுள்ளது.\nதிருகோணமலை நகர சபையினால் மான்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nPrevious articleபெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பியாக பசிலைநியமிக்க கோரி கையெழுத்து வேட்டை\nNext articleமுஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிப்பது மனித மாண்புக்கு அரசாங்கம் கொடுக்கும் கௌரவமாகும் – அல் – மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர்\nகொரோனா தடுப்பில் இறங்கிய நிந்தவூர் பிரதேச சபை : சகல வாகனங்களும் தொற்று நீக்கி தெளிக்கப்படுகிறது.\nஊழல் நிறைந்த கல்முனை மாநகர சபை இல்லாமல் ஆக்கப்பட்டு தமிழர், முஸ்லிங்களுக்கு அதிகாரத்தை சரியாக பிரித்து வழங்குங்கள் : இசெட். ஏ. நௌஷாட்.\nகிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்\nவீட்டில் இருந்தவாறே அமைதியாக பெருநாளைக் கொண்டாடுங்கள் – பொலிஸார் அறிவுறுத்தல்.\n“ஒரே தேசம்” என்ற தொனிப்பொருளில் மண்முனை தென்மேற்கில் 70 வது சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/archives/tag/tamil-actress", "date_download": "2020-12-01T17:13:01Z", "digest": "sha1:6BJSJGS25DIZEVPJDCRH6VIMFNBKFJZ5", "length": 5121, "nlines": 57, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Tamil Actress", "raw_content": "\nசாக்‌ஷி அகர்வாலின் செம ஹாட்டான புதிய இன்ஸ்டாகிராம் படங்கள்\nஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nபிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nசமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nநடிகை சிருஷ்டி டாங்கேவின் செம ஹாட்டான லேட்டஸ்ட் போட்டோஸ்\nமெகா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை சிருஷ்டி டாங்கே, தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.\nலொஸ்லியாவின் புதிய வைரல் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nகமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 இல் பங்குபற்றிய போட்டியாளர்களின் அதிகளவான ரசிகர்களை தன்வசம் பெற்றுக்கொண்டவர் லொஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார் லொஸ்லியா.\nமேல் உள்ளாடையுடன் செம ஹாட்டான போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்\nஉலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர் சாக்‌ஷி அகர்வால். நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களின் ஒருவராகவும் சாக்‌ஷி அகர்வால் கருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேல் உள்ளாடையின்றி போட்ஷூட் நடாத்திய பார்வதி நாயர் – செம ஹாட்டான பார்வதி நாயரின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்\nதமிழ் திரை உலகில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். மேலும் கமலின் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்டே மோததே, நிமிர், சீதக்காதி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஆர்யாவுடன் இணையும் பா.ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்\nநாள் 57 – சிறந்த மீம்ஸ்களின் தொகுப்பு – பிக்பாஸ் 4\nவிஜய் சேதுபதியை காண்பதற்கு ஒன்று திரண்ட கிராம மக்கள்\nநடன இயக்குனரும் பிக் பாஸ் புகழுமான சாண்டியின் அடுத்த அவதாரம்\nபாலாஜி சொன்னதுக்கு மீண்டும் ஆதாரம் சிக்கிடிச்சு – அன்பு குரூப்பின் பக்கா ஸ்ட்ராட்டஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-12-01T17:22:12Z", "digest": "sha1:PVXUDXAX7DVAPJSRYQG57KW2L6GMNJFW", "length": 12724, "nlines": 145, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக – இரும்புசத்து குறைபாடு நீங்க | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nHome / உணவே மருந்து / உணவுகள் / ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக – இரும்புசத்து குறைபாடு நீங்க\nஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகமாக – இரும்புசத்து குறைபாடு நீங்க\nVideo can’t be loaded because JavaScript is disabled: உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க | ஹீமோகுளோபின் அதிகமாக | இரும்புசத்து குறைபாடு நீங்க | Nextday360 (https://www.youtube.com/watch\nஒரே வாரத்தில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க இதை செய்யனும்…\n*உடலில் இரத்தத்தின் அளவை அதிகப்படுத்தவும்\n*கண்பார்வை கோளாறை சரி செய்யவும்\n*உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கவும்\n*இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்யவும்\n*நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புக்கு அதிகப்படுத்தவும்\n*கேன்சரை வரவிடாமல் தடுக்கவும் மற்றும் தாய்ப்பால் அதிகம் சுரக்க தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கிய முருங்கை இலையை எப்படி சாப்பிட வேண்டும் என்ற காணொளி இது…\nTags Health_and_Nutrition_Tips hemoglobin iron_foods இயற்கை_உணவு இரத்தத்தில்_ஹீமோகுளோபின்_அளவை_அதிகரிக்க இரத்தத்தின்_அளவை_அதிகரிக்க இரத்தம்_அதிகரிக்க இரும்ப��சத்து உடலில்_இரத்தத்தை_ஒரு_வாரத்தில்_அதிகரிக்க உடல்நலம் ஹீமோகுளோபின்\nPrevious காலையில் நாம் உண்ண வேண்டிய உணவுகள் எது \nNext பிரண்டையின் மருத்துவ குணங்கள்\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ | NEXT DAY 360\nஉடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2013/", "date_download": "2020-12-01T17:40:00Z", "digest": "sha1:KMBVW2KTHZ3YSFH5GRAKVHNKDUUFJ7HB", "length": 91971, "nlines": 219, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: 2013 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபோன்சாலா இந்து ராணுவ பள்ளிகள் இந்துத்துவ தீவிரவாதத்தின் நிழல்கள்.\nஇராணுவத்தை இந்து மயமாக்கிடும் கல்விக்கூடங்களுக்கு போன்சாலா இந்து இராணுவப் பள்ளிகள் எனப் பெயர்\n1937 இல் மாராட்டிய மாநிலம் நாக்பூரில் நிறுவப்பட்ட இந்தக் கொலை பாதக பயிற்சிக் கூடத்திற்கு இந்த ஆண்டில் 75ஆம் அகவை நிறைவு பெறுகின்றது. இதற்கான கோலாகலமான விழாக்கள் எங்கணும் நடைபெற்று வருகின்றன.\nஇந்தக் கொலை விளையாட்டைக் கற்றுத்தரும் கலாச்சாலைகள் இன்றளவும் பல கோடி முஸ்லிம்களின் உயிர்களையும் பலகோடி கிருஸ்தவர்களின் உயிர்களையும் பல கோடி தலித்களின் உயிர்களையும் குடித்திருக்கின்றன.\nஇந்த கொலை கலாசாலையை சிந்தையில் முளைக்கச் செய்து செயற்களத்தில் செய்து காட்டிய செம்மல், மூஞ்ஜே என்ற சனாதனவாதிதான். நச்சு மூளைகளின் மையம் எனக் கருதப்படும் சித்பவன பார்ப்பனர்களில் ஒருவர் இவர்.\nஇவர் தான் இந்தியாவில் வகுப்புவாதத்தையும் பின்னர் வகுப்பு வெறியையும், பின்னர் கொலை பாதகங்களையும் செய்யும் அமைப்புகளின் தந்தை. இவரது கொலை வெறியை நாம் மேலே குறிப்பிட்டுள்ள மூஞ்சே ஆவணங்களிலிருந்து தரப்பட்டுள்ள வரிகள் சுட்டிக்காட்டும்.\nஇந்துமகா சபை என்ற அமைப்பையும் பின்னர் சங்கப் பரிவாரத்தின் பிறப்பிடம் எனப் பேசப்படும் ஆர்.எஸ்.எஸ் என்ற ராஷ்டிரிய ஸ்வயம் சேவா சங்கத்தையும் தோற்றுவித்தவர்.\nஇந்தியா விடுதலை பெற்ற நாள்களில், முஸ்லிம்களுக்கும், இதர சிறுபான்மையினருக்கும் கிடைக்கவிருந்த அத்தனை பாதுகாப்புகளையும், உரிமைகளையும் தட்டிப் பறித்தவர். அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் கைகோர்த்துக் கொண்டு அரசியல் சாசனம் சிறுபான்மையினருக்கு வழங்கவிருந்த உரிமைகளை (இடஒதுக்கீடு உட்பட்ட உரிமைகளை) வழிமறித்தவர்.\nஅரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 15, 16(4) ஆகியவை சிறுபான்மையினர் என்ற சொல்லுக்குப் பதிலாக முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என்ற சொற்களையே பயன்படுத்திட இருந்தது. இதை வழிமறித்தார்கள் பட்டேலும் மூஞ்சேவும்.\nபின்னர் சிறுபான்மையினர் என்ற பொது சொல்லாட்சியைப் பயன்படுத்திட முடிவு செய்யப்பட்டது. அதையும் வழிமறித்தார்கள் இவர்கள். சமுதாய ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் பின் தங்கியவர்கள் Socially and Economically Backward என்ற சொல்லாட்சியைப் புகுத்தினார்கள்.\nஇதனால் முஸ்லிம்கள் தங்களிடையே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனச் சிலரை அடையாளப் படுத்திட ஜாதிகளைக் கண்டுபிடிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த முஸ்லிம்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எனத் தங்களைக் காட்டிக் கொண்டு அரசின் சலுகைகளை எதிர் பார்க்கின்றார்கள். நமது சமுதாய தலைவர்களும் இன்ன ஜாதி எனக் குறிப்பிடுங்கள். அள்ளிக் கொட்டும் அரசு உதவிகளை எனக் கூறி இஸ்லாத்தில் இல்லாத ஜாதியத்திற்கு முத்திரை குத்தினார்கள். இவர்களால் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அன்று புகுத்தப்பட்ட சொல்லாட்சியை இன்றளவும் மாற்றிட இயலவில்லை. இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் அன்று அரசியல் நிர்ணயச்சட்டத்தை எழுதியபோது முறையான சொல்லாட்சி இடம் பெறாமல் தடுத்த சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் மூஞ்சே ஆகியோர் தாம்.\nபாசிசத்தை அதன் கோட்டைக்கே சென்று கற்றார் மூஞ்சே இந்தியாவுக்குள் கொண்டு வந்தார் மூஞ்சே\nஇந்துத்துவ சிந்தனையையும் அதனை சிறுபான்மையினரைக் கொலைசெய்யும் இயந்திரமாகவும் ஆக்கிடும் எண்ணங்களைச் சுமந்த டாக்டர் மூஞ்சே, தன்னை இந்தியாவின் விடுதலைப் போர் வீரர் எனக் காட்டிக் கொண்டார்.\nஉண்மையைச் சொன்னால் அன்றைய நாட்களில் இந்துத்துவா தனக்குள் போர்த்திக் கொண்ட போர்வை சுதந்திரப் போராட்டம். ஆனால் செய்ததெல்லாம் இந்தியாவுக்கு இரண்டகம். அதே போல் காங்கிரஸ் கட்சியை இவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந் தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் பண்டித நேரு அவர்கள் சொன்னது நடக்கவில்லை மூஞ்சேயும், சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் சொன்னதெல்லாம் நடந்தன.\nஎந்த அளவுக்கு இவர்கள் காங்கிரசையும், விடுதலைப் போரையும் பயன்படுத்தினார்கள் என்றால் 1931-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்பவர்களில் தன்னையும் ஒருவராக ஆக்கிக்கொண்டார் டாக்டர் மூஞ்சே.\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டுக்குச் செல்கின்றேன் என்ற சாக்கில், இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றுள் குறிப்பாக இத்தாலிக்கும் சென்றார். இத்தாலிக்கு சென்றதன் நோக்கம் அங்கிருந்த பாசிஸ்ட் சிக்னோர் முசோலினியைச் சந்தித்து பாசிசத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதுதான்.\nபாசிசம் என்பது ஒரு படுகொலை பயங்கரவாதம், தங்கள் எதி���ிகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து காட்டுமிராண்டி தனத்தின் வழி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்பவர்கள் பாசிஸ்டுகள்.\nமுசோலினி இப்படித்தான் தனது எதிரிகளைக் கொலை செய்து இத்தாலியின் சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக் கொண்டான். முசோலினியின் முத்திரைகளுள் ஒன்று அவன் தன் எதிரிகளுக்கெதிராக இளைஞர்களைத் தயார் செய்ய பல இராணுவப் பள்ளிக்கூடங்களை நடத்தினான். அவற்றில் இளைஞர்களுக்குக் கற்றுத் தரப்படுவதெல்லாம் எதிரிகளுக்கெதிராக பொய்யும், புரட்டுகளுமே. எதிரிகளுக்கெதிராக இப்படிப் பொய்யையும், போலியையும் சொல்லி இளைஞர்களின் மனங்களில் தீயை மூட்டிய பின் கைகளில் குரூர ஆயுதங்களைத் தந்து கூட்டுக் கொலைகளை நடத்துவார்கள்.\nஇந்தப் பாசிசப் பள்ளிக் கூடங்களுக்கு இத்தாலியில் முசோலினி வைத்த பெயர்: CENTRAL MILITARY SCHOOL OF PHYSICAL EDUCATION: மத்திய உடற்பயிற்சி கல்வி இராணுவப்பள்ளி. இவை ACADEMY OF PHYSICAL EDUCATION உடற்பயிற்சி கல்வியகத்தின் கீழ் இயங்கின.\nஇத்தாலியின் பலீலியா என்ற இடத்திலும், ஆன்காடிஷி என்ற இடத்திலும் இந்தக் கல்வி நிலையங்கள் இயங்கி வந்தன. வட்டமேஜை மாநாட்டிற்கு செல்வதாகக் கூறிய மூஞ்சே இத்தாலியின் பாசிசத்தால் மிகவும் கவரப்பட்டவர் இதனால் இத்தாலிக்குச் சென்று முசோலினியைச் சந்தித்தாரர். இந்த சந்திப்பு மார்சு 19ஆம் நாள் 1931 மதியம் மூன்று மணிக்கு நடந்தது. முசோலினியின் பாசிச அரசு மாளிகையான பலோசா வெளிபியாவில் இது நடந்தது.\nஇப்படி உலகின் படுகொலைப் புகழ், முசோலினியைச் சந்தித்ததை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தனது நாட்குறிப்பில் மிகவும் லாவகமாகப் பதிமூன்று பக்கங்கள் எழுதி வைத்தார் அதில், நான் அவருடைய அறைக்கு (முசோலினியின் அறைக்கு) வருகிறேன் என்றவுடன் அவர் எழுந்தார், சற்று முன்னே நடந்து வந்து என்னை வரவேற்றார். நான் தான் டாக்டர் மூஞ்சே எனச் சொல்லிக் கொண்டு அவருடன் கைக்குலுக்கிக் கொண்டேன். அவர் என்னைப்பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருந்தார் போலும். என்னோடு அரைமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னிடம் “இராணுவப்பயிற்சி தரும் பள்ளிக் கூடங்களை நீங்கள் பார்த்தீர்களா” எனக்கேட்டார். அதற்குப் பதிலாக, “நான் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி தருவதில் ஆர்வம் உள்ளவன். ஆதலால் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள இரா��ுவக் கல்லூரிகளைச் சென்று பார்த்தேன். நான் இன்று காலையிலும் பிற்பகலும் இங்குள்ள பாலீலா, பாசிச அமைப்பு, பாசிச கல்விக்கழகம் ஆகியவற்றப் பார்வை யிட்டேன். அவை என்னை வெகுவாகக் கவர்ந்தன. இத்தாலிக்கு இவை மிகவும் அவசியம். இவற்றில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அடிக்கடி இந்த பாசிச அமைப்புகளையும் உங்களையும் பத்திரிகைகள் இடித்து எழுதுவதைப் படித்திருக்கின்றேன்”. எனப் பதில் சொன்னேன்.\nநான் சொல்லி முடித்ததும் சிக்னோர் முஸோலினி என்னிடம், “இவைப் பற்றி உங்கள் கருத்தென்ன” எனக்கேட்டார். நான் சொன்னேன், “கனவானே” எனக்கேட்டார். நான் சொன்னேன், “கனவானே நான் இவற்றால் அலாதியாகக் கவரப் பட்டுள்ளேன். வளரும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும், இதுபோன்ற அமைப்புகள் மிகவும் முக்கியம். இந்தியாவின் இராணுவ வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியம். நான் இதற்காக ஓர் அமைப்பை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கி விட்டேன். இது என் மனதில் தனியாக உதித்தது. வாய்ப்புக் கிடைத்தால் நான் இந்தியாவிலும், இங்கிலாந்திலும், பாலீலா பயிற்சி முகாம் பற்றியும், பாசிச அமைப்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுவேன்.”\nஇதைச் செவிமடுத்த சிக்னோர் முஸோலினி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என்னிடம் “நன்றி ஆனால் உங்கள் நாட்டில் இது மிகவும் கடினம். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்” என்றார். இதைச் சொன்தும் நானும் எழுந்தேன். அவரும் எழுந்தார்(Source : Economic and Political Weekly - January 22, 2000) இந்தப் பின்னணியில் தான் நாக்பூரில் வீற்றிருக்கும் இந்து பாசிச பள்ளியைத் தொடங்கும் முன் மத்திய இந்து இராணுவ சங்கத்தை டாக்டர் பி.எஸ்.மூஞ்சே தொடங்கினார்.\nஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பைத் தொடங்கியவர் என்ற பேச்சு வந்தாலே அதனைத் தொடங்கிய ஹெட்கேவர்தான் முன் வருவார். அப்படி இருக்க எப்படி ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைத் தொடங்கியவர் என மூஞ்சேயை குறிப்பிடலாம் என்ற வினா எழும்.\nஉண்மையில் ஹெட்கேவருக்கு எல்லா உதவிகளையும் செய்தவர் டாக்டர் மூஞ்சேதான். ஹெட்கேவரின் வரலாற்றை எழுதிய க.பி.வி. தேஷ்பாண்டே, எஸ்.ஆர்.இராமசாமி ஆகியோர் இப்படிக் குறிப்பிட்டார்கள். “ஹெட்கேவரை மூஞ்சேதான் தன் வீட்டில் வளர்த்தார். பின்னர் மூஞ்சேதான் ஹெட்கேவரை கல்கத்தாவிலுள்ள தேசிய மருத்துவக்கல்லூரியில் படிக்க அனுப்பி வைத்தார். அங்குள்ள ���ரு தீவிரவாத அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் அவரை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியதன் நோக்கம்” ஆதாரம்: DR. HEDGEWER, THE EPOCH MAKER, By B.V.DESHPANDE. AND S.R.RAMASAMY, SAHITHIYA SINDU; BAWGALORL, 1931 pages: 14-32 இதனால் ஹெட்கேவரை உருவாக்கியவர் டாக்டர் மூஞ்சேதான் என்கிறார், ஆய்வாளர் மார்சியா கேசலோரி. (ECONOMIC AND POLITICAL WEEKLY, JANYARY 22.2000)\nபோன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் இன்றைய சதிகள்\nஇந்து இளைஞர்களில் பெரும்பாலும் திக்கற்றோர் வக்கற்றோர் இவர்களே இங்கு சேர்க்கப் படுகின்றார்கள் முஸ்லிம்களுக்கெதிராகவும் சிறுபான்மையினருக்கெதிராகவும் வெறியூட்டப்படுகின்றார்கள். சிறுபான்மையினரை அழிக்க வேண்டும் என இங்கே பாடம் சொல்லித் தரப்படுகின்றது. போதிய அளவுக்கு வெறியூட்டிய பின் ஆயுத பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளைத் தருபவர்கள், நமது இராணுவத்தில் பணியாற்றிடும் பயிற்சியாளர்கள் தாம். இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுபவர்கள், இங்கே நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயின்று வெற்றிபெறும், வெறியூட்டப் பட்ட மாணவர்கள், இராணுவத்தில் இணைக்கப்படுகின்றார்கள். இதன் மூலம் நமது இந்திய இராணுவம் இந்துத்துவமயமாக்கப் படுகின்றது\n2008 செப்டம்பர் மாலேகான் குண்டு வெடிப்பு கபளீகரங்களில் பல உண்மைகள் உலகுக்குத் தெரிந்திட வந்தன. அதில்தான் இராணுவ தளபதி பிரசாந்த் புரோகித் இன் தீவிரவாத சதுராட்டங்கள் நாட்டையே உலுக்கி எடுத்தன. அவர் இராணுவத்தளபதி மட்டுமல்ல, அபிநவ் பாரத் என்ற தீவிரவாத அமைப்பினை இயக்குபவரும் கூட என்பன தெரிய வந்தன. இதில் நடைபெற்ற ஆய்வுகளில் போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிதான், நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளின் மையம் என்பது தெரியவந்தது. இந்த வகையில் போன்ஸாலா இராணுவப் பள்ளியின் சாதனைகள் இப்படித் தொடருகின்றன.\nநந்தேத் என்பது மராட்டிய மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இங்கே மொத்தம் எட்டு லட்சம் மக்கள் வாழுகின்றார்கள். இவர்களில் ஐந்து லட்சம் இந்து பெருங்குடி மக்கள். மூன்று லட்சம் முஸ்லிம்கள். இரண்டு லட்சம் சீக்கிய சகோதரர்களும் மற்ற சமுதாயத்தவர்களும் வசிக்கிறார்கள். இந்த நந்தேத் பெருநகரில் வகுப்புக் கலவரம் ஒன்றை நிகழ்த்திட திட்டம் போட்டார்கள் சங்கப் பரிவாரத்தினர். அத்திட்டத்தில், முஸ்லிம்கள் பள்ளிவா��லில் அதிகமாகக் கூடும் வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிக்கச் செய்யவேண்டும். அடுத்த நாள் சீக்கியர்களின் வழிபாட்டுத்தலமாகிய குருத்துவாரா ஒன்றில் குண்டு வெடிக்கச் செய்திட வேண்டும். இந்த இரு நிகழ்வுகளும், சீக்கிய அன்பர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு பெரும் மோதலை உருவாக்கும், மொத்தக் குழப்பத்தில் நாம் குளிர் காயலாம் எனத் திட்டமிட்டிருந்தனர்.\nஇந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அவர்களுக்கு அழகியதொரு வாய்ப்பும் கிடைத்தது. ஆமாம் சீக்கிய பெண் ஒருத்தி ஒரு முஸ்லிமுடன் காதலில் வீழ்ந்தாள். இருவரும் நந்தேதை விட்டு ஓடி விட்டார்கள். இது முஸ்லிம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலிருந்த பிணைப்பை பகையாக மாற்றிட இருந்தது.\nஇந்நிலையில் பள்ளி வாசல் ஒன்றில் குண்டு வெடித்தால் பழி சீக்கியர்கள் மேல் விழும். அடுத்த நாள் குருத்துவாராவில் குண்டொன்று வெடித்தால் முஸ்லிம்கள் பழிக்குப்பழி செய்து விட்டார்கள் என்ற எண்ணம் வலுக்கும். இரண்டு சமுதாயமும் இரத்த ஆற்றில் மிதக்கும். அதனால் உடனேயே இரண்டு பள்ளி வாசல்களிலும், ஒரு குருத்துவாராவிலும் குண்டுவைக்க ஏற்பாடு செய்தார்கள். பரிவாரத்தின் முன்னாள் ஆர். எஸ்.எஸ் உறுப்பினர் லஷ்மன் ராஜ்கொண்டுவார்கர் என்பவரின் வீட்டைத் தேர்ந்தெடுத்து அவசர அவசரமாகக் குண்டுகளைச் செய்திட முயற்சி செய்தார்கள். இதில் அவ்வீட்டின் செந்தக்காரரான லஷ்சுமன் ராஜ் கொண்டுவாரின் மகன் நரசும் பங்கெடுத்துக் கொண்டான்.\nஇந்தக் குண்டுகளைச் செய்திடும் நுணுக்கங்கள் அவர்கள் 2000 ஆம் ஆண்டு போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் நடந்த 40 நாள் பயிற்சி முகாமில்தான் கற்றார்கள். அப்போது 40 பேருக்கு குண்டு செய்வது எப்படி என்பது குறித்த குறிப்புகளும் வழங்கப்பட்டன. அந்தக் குறிப்புகளைப் பார்த்தே குண்டுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.\nகுண்டுகளை செய்வதில் தேர்ச்சி பெற்ற ஹிம்மான் பான்சி, ராகுல் பாண்டே ஆகியோரும் நந்தேத் குண்டு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்கள். இவர்களுடன் 1. மாருதி கேஷவ்வாக், 2.யோகஹேஹ் விதுல்கார் (தேஷ் பாண்டே) 3. குருராஜ் ஜெய்ராம் திப்திவார் 4. ராகுல் மனோகர் - ஆகியோரும் ஈடுபட்டார்கள்.\nகுண்டுகளைப் பள்ளிவாசலில் வைப்பது யார் என்பது முடிவு செய்யப்பட்டு, தேவையான ஜுப்பாவும், ஒட்டுத்தா��ியும் குல்லாவும் வாங்கி வைக்கப்பட்டுவிட்டன. அதே போல் குருத்துவாராவில் குண்டு வைப்பது யார் என்பதும் முடிவு செய்யப் பட்டு, அதற்கான தலைப்பாகையும் தாடியும் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.\nதிட்டம் முழுமையாக நிறைவேறிட இருந்த நேரத்தில் தான் குண்டுகள் செய்து கொண்டிருக்கும் போதே (6 ஏப்ரல் 2006ல்) வெடித்து விட்டன. குண்டு வெடிப்பில் நரேஷ், ஹிமான்ஷி பான்சே ஆகிய இருவரும் அங்கேயே சின்னாபின்னமாகிப் போனார்கள். எஞ்சியோர் காயம்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தந்த வாக்கு மூலத்தில் தான் இந்த உண்மைகள் உலகுக்கு தெரிய வந்தன.\nஅவர்கள் இதற்கு முன், ஜால்னா எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை பள்ளி வாசலில் குண்டு வைத்ததிலும், பூர்னா என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வைத்ததிலும் பலநூறு முஸ்லிம்கள் இறந்தார்கள். இதே போல் பார்பானி எனுமிடத்திலுள்ள பள்ளிவாசலில் ஒரு வெள்ளிக்கிழமை குண்டு வைத்தார்கள்.\nஆனால் அதிகமான முஸ்லிம்கள் இறக்கவில்லை. இந்தக் குறையை நிறைவு செய்ய இதனால் அடுத்த வெள்ளிக் கிழமை ஒரு பைக்கில் இரண்டு பேர் சென்று தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களில் பலரை சுட்டுக்கொன்று விட்டு வந்து விட்டார்கள்.\nஇந்தத் துப்பாக்கி பயிற்சியும் மூஞ்சேயின் இந்து இராணுவ பயிற்சி மையம் வழங்கியதுதான்.\nபோன்ஸாலா இராணுவப்பள்ளி சாதனை எண்.2\nபோன்ஸாலா இந்து பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்றவர்கள் ஜால்னா, பார்பானி, பூர்னா ஆகிய இடங்களில் வைத்த குண்டுகளால் மடிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகுக்கு பெரிதாகத் தெரிந்திடவில்லை, அவர்கள் வடித்த கண்ணீரும் அநாதைகளான குடும்பங்களும் குழந்தைகளும் கணவனை இழந்து விதவைகளான பெண்களும் நமது ஊடகங்களுக்குத் தெரிந்திடவில்லை. அதனால் உலகத்துக்கும் தெரிந்திடவில்லை. நமது ஊடகங்கள் அப்படி.\n2006ஆம் ஆண்டு நந்தேத்தில் போட்ட திட்டம் வெற்றி பெற்றிடவில்லை என்றாலும் இந்துத்துவ தீவிரவாதிகள் மனம் தளர்ந்திடவில்லை. இது அவர்களின் நிரந்தர மனநிலை. 2007இல் ஒரு திட்டத்தை போட்டார்கள். மீண்டும் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்திடும் இடங்களில் குண்டு வைத்திட வேண்டும் முஸ்லிம்களைப் பிணங்களாக ஆக்கிட வேண்டும் பழியை அவர்கள் மீதே போட்டிட வேண்டும் என்பவையே திட்டம். இதற்காக பேக்கரி ஒ���்றில் குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் தலைவிதி அவர்கள் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போதே அது வெடித்துவிட்டது. இரண்டு இந்துத்துவ தீவிரவாதிகள் தடத்திலேயே இறந்தார்கள். இவர்கள், 2000-மே மாதத்தில் போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி எடுத்தவர்கள் என்பது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.\n2000- மே மாதம் தரப்பட்ட, இந்த குண்டு வெடிப்பு பயிற்சியில் இவர்களுடன் இன்னும் 115 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால் அவர்களை இன்றளவும் காவல்துறையால் அடையாளம் கண்டிட இயலவில்லை (கண்டிட விரும்பவில்லை). காரணம் தீவிரவாதிகள் இந்துக்களாக இருந்தால் நம் நாட்டில் பின்பற்றப்படும் நெறிமுறையே வேறு. இதில் மிகவும் வருந்ததத்தக்க செய்தி என்னவெனில் இந்த போன்ஸாலா பள்ளியில் குண்டு தயாரிக்க பாடம் பயின்றவர்கள் சுதந்திரமாக நாடெங்கும் குண்டு வெடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அந்தக் குடும்பங்கள் அலைகழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\nஇந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கைது செய்யப்பட்டவுடன் பிணை கிடைத்து விடுகின்றது.\nஇந்துத்துவ தீவிரவாதிகளுக்கு அரசு அதிகாரிகளே வழங்கும் பயிற்சி\n2001ஆம் ஆண்டு இந்த போன்ஸாலா இந்து இராணுவப்பள்ளி நாற்பது நாள் பயிற்சி முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. இந்தப்பயிற்சி முகாமில், ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பைச் சார்ந்தவர்களும் பஜ்ரங்தள் என்ற தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். மொத்தமாக இதில் 115 பேர் கலந்து கொண்டார்கள். மராட்டிய மாநிலத்திலிருந்து மட்டும் 54 பேர் கலந்து கொண்டார்கள்.\nபயிற்சி களத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயுதங்களை கையாளுவது எப்படி என்றும் குண்டு தயாரிப்பது எப்படி என்றும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நெஞ்சை உலுக்கும் செய்தி என்னவெனில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்களுக்கும் பஜ்ரங்தளம் என்ற அமைப்பை சார்ந்தவர்களுக்கும் இந்த பயிற்சிகளை வழங்கியவர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், (இப்போதும்) பணியிலிருக்கும் அதிகாரிகள்,. ஓய்வு பெற்ற மூத்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆகியோராவர்.\n��ராணுவ அதிகாரிகளும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் முஸ்லிம்கள் வாழ்ந்திடும் பகுதிகளில் குண்டுவைக்கும் கும்பல்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள் என்றால் இவர்கள் பணிகாலங்களில் எத்தகைய மனநிலையோடு பணியாற்றி இருப்பார்கள்\nஇதனை மூத்த காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் அவர்கள் தனது ஆய்வு நூலாகிய“Who Killed Karkare” என்ற நூலில் தெளிவுபடுத்தினார்கள். இப்போது மனிதநேய எழுத்தாளர் சுபாஷ் கட்டாடி அவர்கள் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் இந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை.\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதியும் போன்ஸாலாவும்\nசுதந்திர இந்தியாவின் கீர்த்திக்கும் கித்தாப்பிற்கும் உரியவர் தேசத்தந்தை “மஹாத்மா காந்தி”. அவரை கொலைச் செய்தவர் நாதுராம் கோட்சே இவர் மராட்டிய மாநிலத்தின் ஒரு முக்கிய நகரமான பூனாவைச் சார்ந்தவர்.\nஒரு கோட்சேவைத் தந்ததோடு நின்றுவிடவில்லை. பல தேசத் துரோகிகளைத் தந்திருக்கிறது பூனா. மும்பைத்தாக்குதல் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்தவர் இராணுவத் தளபதி புரோகித். இவர் அபிநவ் பாரத்தின் பணிகளை லாவகமாக நிறைவேற்றிட தேர்ந்தெடுத்திட்ட தலைமையகம் பூனாதான்.\nஇந்த பூனாவின் புரோகித்-ஐ தயாரித்து தந்ததும் நமது போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளித்தான்.\nஆமாம் நமது இராணுவத்தில் “short Service Commission” என்ற அடிப்படையில் இளைஞர்கள் சில பலரை தேர்ந்தெடுத்து இராணுவப் பயிற்சிகளைத் தருவார்கள். பிறகு சில காலம் இராணுவத்தில் பயன்படுத்துவார்கள். பின்னர் பிரித்து விட்டு விடுவார்கள். முடிந்தால், அதே இராணுவப் பணியில் தொடரலாம். இல்லையேல் வேறுபடிப்புகள், பள்ளிகள் இவற்றைத் தேடலாம். இந்த அடிப்படையில் அரசு ஆள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, நமது இராணுவத்தளபதி புரோகித் இதில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதற்கான தயாரிப்புகளுக்காக அவர் தன்னை இணைத்துக் கொண்டது, போன்சாலா இராணுவப் பள்ளிதான். இங்கேதான் அவர் தனது வாலிப வயதில் இந்துத் தீவிரவாதத்தைக் கற்றார். (ஆதாரம் Shubash Gatar in Milli Gazettee date: 1-15/April-2012)\nஅதன் பின்னர் 1993 இதே போன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பெப்ருவரி மாதம் 20ஆம் நாள் 1993) தொடங்கி நடந்த குண்டுசெய்யும் பயிற்சி அதைவெடிக்கச் செய்யும் பயிற்சி, குண்டு தயாரிக்க ஏனையவர்களுக்குப் பயிற்சி தரும் பயிற்சி ஆகிய அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றவர்களில் புரோகித் ஒருவர்.\nமேலே நாம் சொன்ன 1993இல் தீவிரவாத பயிற்சி எடுத்தவர்களின் பட்டியல் ஒன்றை போன்ஸாலா இந்து இராணுவப் பயிற்சி பள்ளி பாதுகாப்பாக வைத்து வருகிறது. இந்தப்பட்டியலில் புரோகித்-இன் பெயர் இடம் பெற்றதை சுபாஷ் கட்டேடார் அவர்கள் பார்த்துள்ளார்கள். இதனை அவர் தான் அண்மையில் மில்லி கெஜட்-இல் எழுதிய கட்டுரையில் விவரித்துள்ளார்கள். (Milli Gazettee date: 1-15/April-2012)\nபோன்ஸாலா இந்து இராணுவப் பள்ளிக்கூடம் பெற்றெடுத்த பிள்ளைகள்\nபோன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியைப் பார்த்த பல இந்துத்துவவாதிகள் குறிப்பாக (இராணுவத்தில் பலர் போற்றும் இந்துத்துவ தீவிரவாதிகள்) சில முதலமைச்சர்கள் இவர்களெல்லாம் ஊக்கமும் உற்சாகமும் பெற்றுள்ளார்கள். அது போன்ற இந்து இராணுவப் பள்ளியைத் தாங்களும் தொடங்கிட வேண்டும் என விரும்பி முன் வந்துள்ளார்கள்.\nஇந்த விருப்பத்தை நமது இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் உடனேயே செயல்படுத்திடவும் முன் வந்துள்ளார். அவர் தான் கலோனல் (தளபதி) ஜெயந்த் சிட்டாலாட் (Col. Jayanth Chitalad). இவர் நமது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்துத்துவ தீவிரவாதிகளோடு போதிய அளவு தொடர்பு வைத்திருந்தார். இதனால் அவருக்கு நிரம்பவே வருமானம் வந்தது. இதைக் கொண்டு தனக்கென ஒரு பெரிய பங்களாவை பூனாவில் கட்டிக் கொண்டார்.\nதான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இந்த பங்களாவிலேயே ஓர் இந்து இராணுவப் பள்ளியைத் தொடங்கினார். அதன் பெயர் மகாராஷ்டிரா மிலிட்டரி ஃபவுண்டேஷன் (MMF- Maharashtra Military Foundation). இந்த இந்து இராணுவப்பள்ளியில் பயிற்சி பெற்ற 1000 பேர் (ஆயிரம் பேர்) முப்படைகளிலும் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஜெயந்த் சிற்றாலாட் கூறியுள்ளார்.\nஇந்தச் செய்தி அவர் “அவுட்லுக்” என்ற ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்தப் பேட்டியில் வெளிவந்துள்ளது. (Source: Outlook Godse’s War Nov-17 2008) இதனை “இந்தியன் எக்ஸ்பிரஸ்” என்ற பத்திரிக்கை தனது “ஆன்லைன்” பதிப்பில் வெளியிட்டிருந்தது.\nஆயிரம் இந்துத்துவவாதிகளை முப்படைகளில் திணித்து விட்டதாகப் பெருமைபடும் ஜெயந்த் சிற்றாலாட் “அவர்கள் என்னால் மூளை சலவை��் செய்யப்பட்டவர்கள். அவர்கள் இந்துத்துவா இந்துராஷ்டிரம் இவற்றிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” எனக் கர்ஜிக்கின்றார். இதன் பொருள் இராணுவத்தின் ஒரு பகுதியினர் இவருடைய அதாவது ஜெயந்த் சிற்றாலாட்-இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றார்கள்.\nஇந்த (NMF) இந்து இராணுவப் பள்ளியிலும் பாடம் பயின்றவர்களில் ஒருவர் புரோகித் என்பது கவனிக்கத்தக்கது.\nஇந்துத்துவ தற்கொலை படைகளின் தயாரிப்பு\nஎங்கள் “போன்ஸாலா மிலிட்டரி பள்ளியில் பாடம் பயின்றவர்களில் 1000 பேர் தற்கொலை தாக்குதல்களுக்குத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களில் இரண்டு பேர் காவல் துறையிடம் சிக்கிக் கொண்டார்கள். எஞ்சியோர் மிகவும் அழகாகப் பணியாற்றிக் கொண்டிருக் கின்றார்கள்” எனப் பெருமைப்பட கூறிவருகின்றார் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை கமாண்டர் (Principal Commander) S.ரெய்க்கர். ஆமாம் போன்சாலா இந்து இராணுவப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முதன்மை கமாண்டர் என்று தான் பெயர் (Source: Shubash Gatade Millitarising minds Hinduvaising Nation))\nஇந்த 1000 தற்கொலை படையினரும் நாட்டில் என்ன செய்து கொண்டி ருக்கின்றார்கள் என்பதை நாம் தெளிவாக யூகித்துவிடலாம்.முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் தாம் இவர்கள் குண்டுகளை வைக்கின்றார்கள். கூட்டத்திற்குள் புகுந்து குண்டுகளை வைத்திடும் போது, குண்டுகள் வெடிக்கும், அதில் இவர்களும் அதாவது இந்தத் தற்கொலைப்படையினரும் இறந்து விடுகிறார்கள்.\nமராட்டிய மாநிலம் நந்தேத்-க்குப் பக்கத்திலுள்ள ஜால்னா, பூர்னா, பார்பானி போன்ற இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மாக்களின் போதுதான் குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள். இதற்காக இவர்கள் ஒட்டுத் தாடிகளை வைத்துச் சென்றார்கள். முஸ்லிம்களைப் போல் ஜுப்பா அணிந்திருப்பார்கள். இதற்கான உடைகள் இவர்களுக்குத் தாராளமாக வாங்கித் தரப்படுகின்றன.\nஇப்படித்தான் நந்தேதில், குண்டு செய்யுமிடத்தில் ஜுப்பாவும், ஒட்டுத்தாடியும் சீக்கிய தாடியும், தலைப் பாகையும் கிடைக்கப்பெற்றன.\nமாலேகானில் இந்துத்துவ தீவிரவாதிகள் இரண்டு முறை குண்டு வைத்தார்கள். 2006இல் ஒரு முறையும் 2008இல் ஒரு முறையும் (குண்டு வைத்தார்கள்).\n2006இல் குண்டு வைடித்தபோது முஸ்லிம்கள் பிணங்களாய் எங்கும் பரவிக் கிடந்தார்கள். இந்தப் பிணங்களை அகற்றிடும் பணியில் காவல் ��ுறையினரும், முஸ்லிம்களும் ஈடுபட்டிருந்தனர். ஒரு முஸ்லிம் டெய்வர் பல பிணங்களை அகற்றுவதில் உதவி செய்தார். அவர் ஓர் பிணத்தைத் தூக்கிடும் போது ஓர் பிணத்திலிருந்து தாடி “பொத்தென்று” கீழே வீழ்ந்தது. அவர் அந்த தாடியையும் அந்தப் பிணத்தையும் எடுத்துக்கொண்டு போய் ஓர் காவல்துறை ஆய்வாளரிடம் தந்தார். அந்தக் காவல் துறை ஆய்வாளர். அந்தப் பிணத்தையும், அதிலிருந்து கழன்றுவந்த ஒட்டுத் தாடியையும் காணமலாக்கி விட்டார். இன்றளவும் இதுபற்றிய தகவல்கள் வெளிவரவில்லை.\nஇந்த ஒட்டுத் தாடி இந்த போன்ஸாலா பாடசாலையில் பாடம் பயின்ற தற்கொலை படைக்குச் சொந்தமானது தான். ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் மீனா என்ற பெண் இந்து தற்கொலை வீராங்கனையைச் சந்தித்தோம்.\nகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட பெண்ணொருத்தி (பெயர் மீனா) புதிய சைக்கிள் ஒன்றை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிடச் சொன்னாள் ரிக்ஷாகாரன் மறுத்து விட்டார். மீனா பெண் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகின்றேன் எனச் சொன்னாள். சைக்கிளை ஏற்றிச் சென்றிடும் போதே அது வெடித்து விட்டது. அதில் ரிக்ஷா ஒட்டுநர் காயம்பட்டார். மரணகாயங்கள். அவரும் இந்த மீனா பெண்ணைப்பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அதைக்கண்டு கொள்ளவில்லை. தான் சைக்கிளில் கொண்டு செல்லும் குண்டு வெடிக்கும். அதில் நாம் சிக்கிக் கொள்வோம் “சாவோம்” எனத் தெரிந்து கொண்டே மீனா அந்த சைக்கிள் வெடிகுண்டை கொண்டு சென்றார். இவரும் இந்த தற்கொலை படையைச் சார்ந்தவர் தாம். ஆக ஸி.ஷி.ரெய்கர் சொல்லும் இந்து இராணுவப்பள்ளி படையினர் தாராளமாகப் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇத்துணை பகிரங்கமான அறிவிப்புக்க ளோடும், முறையான பயிற்சிகளோடும் இந்துத்துவ தீவிரவாதம் வளர்ந்து கொண்டி ருக்கின்றது கண்டு கொள்வார் எவருமில்லை. அரசு அடுத்து எந்த அப்பாவி முஸ்லிமை தீவிரவாதியாகக் காட்டலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.\nபோன்ஸாலா இராணுவப்பள்ளி முதலில் நாக்பூரில் 65 ஹெக்டேரில் தொடங்கப் பெற்றது. பின்னர் ‘நாசிக்’ இல் கிளை ஒன்றை தொடங்கியது இதன் பயிற்சி வெற்றி இவற்றால் கவரப்பெற்ற இதர மாநிலங்கள் இதுபோன்ற இந்து இராணுவப்பள்ளியைத் தொடங்கிட முன்வந்துள்ளன.\nகுஜராத், மத்திய பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இந்துத்துவ இராணுவப் பள்���ியைத் தொடங்கிட இருக்கின்றன.\nஇவை அனைத்தும் இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழிருக்கின்றன.\nபோன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியின் புதிய பயிற்சிகள்.\n1994ஆம் ஆண்டில் போன்ஸாலா சாதனை பவுண்டேஷன் Bhonsala Adventure Foundation என்றொன்றை தொடங்கினார்கள். இதில் சாதனைகளைச் செய்து சாதிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதில் சிறுபான்மையினரைக் கொலை செய்யும் சாதனை தான் பிரதானம். அதேபோல் மனித ஆளுமைப்பற்றிய வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. Personality Development Course : (PDC)\nமாணவர்களின் கோடைகாலங்களில் சிறப்பு இராணுவப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இங்கே பயிற்சி பெற்றுச் செல்பவர்களுக்கு “இராம்தீஸ்” என்றொரு சிறப்புப் பட்டத்தையும் வழங்குகின்றார்கள்.\nபோன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற இராணுவ அதிகாரிகள்:\nபின்வரும் இராணுவ அதிகாரிகள் தாங்கள் இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்றதாக பெருமைப் படுகின்றார்கள். 1. பரம்வீர் சக்கர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஒய்.டி. சகாராபுத் 2.பரம்வீர் சக்கர் (ஓய்வு) விரகாஷ் கிக்கூலி, விர்விமானி, (ஓய்வு) எஸ்.எம்.கற்றாடி, வி.எம்.கேஜர் பண்டிட்ராவ், ஸ்ரீ வி.ஜி.பாக்ரீ\nபோன்ஸாலா இந்து இராணுவப் பள்ளியில் பாடம் பயின்ற காங்கிரஸ் அமைச்சர்கள் :\nமாண்புமிகு வசந்த் சேத்- முன்னாள் மத்திய மந்திரி, ஒரு காங்கிரஸ் தலைவர்,ஸ்ரீவினாயக் ராவ் பாட்டில்- முன்னாள் மராட்டிய மாநில அமைச்சர்.\nதங்கள் பள்ளியில் பாடம் பயின்று இந்துத்துவாவிற்கு சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கு விருதுகளை வழங்கும் பழக்கங்களையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். இந்த விருதுகள், “போன்ஸாலா பூஷன்” என வழங்கப் படுகின்றன.\nஇப்படி இந்துத் தீவிரவாதத்தை வளர்த்து வரும் இந்தப் பாடசாலையை இழுத்து மூட வேண்டும் என்றொரு கோரிக்கையை நீண்ட நாள்களாவே கம்யூனினிஸ்ட் கட்சிகள், வைகறை வெளிச்சம், மில்லி கெசட் போன்ற பத்திரிக்கைகள் வைத்து வருகின்றன. ஆனால் அரசு இதனை கண்டு கொள்ளவில்லை. மாறாக உற்சாகம் தருகின்றது.\nஇந்த இந்துத்தீவிரவாத பயிற்சிப் பள்ளியை இழுத்து மூடுவதுடன், இந்த விவகாரம் முடிந்து விடாது. இதில் இன்னும் பல நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவை\n1. இந்த இந்து இராணுவப் பள்ளியிலும் மகாராஷ்டிரா மிலிட்டரி பவுன்டேஷனிலும் பயின்றவர்கள், எத்தனை பேர் நம��ு முப்படைகளிலும் ஊடுருவி உள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் உடனேயே வெளியேற்றப்பட வேண்டும்.\n2. 1000 தற்கொலை படைகளில் இரண்டு பேர் தவிர எஞ்சியோர் என்னென்ன செய்து கொண்டிருக் கின்றார்கள் என்பது கண்டறியப் படவேண்டும்.\n3. இந்தத் தற்கொலை படையில் குண்டு வைக்கும் போது இறந்தவர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் எத்தனை பேரை உருவாக்கி இருக்கின்றார்களோ அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு, இயங்கவிடாமல் தடுத்திட வேண்டும். இவர்கள் நடத்திய குண்டு வெடிப்புகளில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். இப்படி நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.\nகட்டுரை: குலாம் முகம்மது, வைகறை வெளிச்சம் மாத இதழ்\nபாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்\nSep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்.ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் ஹிந்த்துத்துவ தீவிரவாதிகள்\nFeb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர் என்று குற்றம் சுமத்தப்பட்டது - (லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முகம்மத்)சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்\nMay 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி. கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.\nசீ.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப்டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ்சர்மா\nஅஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு :\nOct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.\nSep 29 2008 - 7 பேர் பலி. குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்.\nஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்.\nJun 4 2008. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.\nAug 2008இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும�� சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி.\nOct 16 2009. குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி\nதமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு :\nதென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. தாடியும், தொப்பியும் தடயங்களாக விட்டு சென்று முஸ்லிம்களின் மேல் பழியைப் போட முயன்ற இந்து முன்னணி பயங்கரவாதிகளை வளைத்து பிடித்தது தமிழக காவல் துறை.\nமேலும் ராம சேனா என்ற அமைப்பின் ப்ரவீன் முத்தலீக் என்பவன் முஸ்லிம்களின் மேல் செயற்கையாக மதக்கலவரத்தை உருவாக்க விலை பேசி, குண்டு வைப்பது மட்டும் எங்கள் கலாச்சாரமல்ல; கலவரங்களை செயற்கையாக உருவாக்கி முஸ்லிம்களை கருவறுப்பதும் எங்களது கைவந்த கலை தான் என்பதை உலகத்திற்கு புரிய வைத்தான். கேமராவை மறைத்து வைத்து அவனிடம் ரகசியமாகவும் நைச்சியமாகவும் பேசிய போது கலவரம் நடத்த பேரம் பேசி விலை நிர்ணயம் செய்த அயோக்கியத்தனம் வெளியுலகிறகு கசிந்தது.\nஇன்னும், ஹைதராபாத்தில் மாட்டுக்கறியை கோவிலில் வீசி விட்டு அந்தப் பழியை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை தூண்ட நினைத்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டதும்... (இதே யுக்தி மதுரையிலும் முன்னோட்டமிடப்பட்டது. ஆனால் கைது செய்தது முஸ்லிம்களை)\nகர்நாடாகாவில் அரசு அலுவலகத்தில் புது வருஷ தினத்தன்று பாகிஸ்தான் கொடியை ஏற்றி, முஸ்லிம்களின் மேல் பழியைப் போட இருந்த காவி தீவிரவாதி கைது செய்யப்பட்டு பல முஸ்லிம்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதும்..\nஇப்படியே போகும் காவி தீவிரவாதம் இல்லை சங்பரிவார் பயங்கரவாதம் நாட்டின் இறையாண்மைக்கு வேட்டு வைத்து, சமூக ஒற்றுமையை குலைத்து வரும் நிலையில் இத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் \"பலிகடா\" வாக்கியது முஸ்லிம்களைத் தான்.\nமுதலில் முஸ்லிம்களும் இத்தனை குண்டு வெடிப்புகளையும் செய்தவர்கள் முஸ்லிம்களே என்று நம்பி வந்தனர். அதற்கு காரணம் குண்டு வெடித்தவுடனே முஸ்லிம் அமைப்புகளை தொடர்புப்படுத்தி, முஸ்லிம்களையே குற்றவாளியாக்கி தீர்ப்பையும் எழுதி விடும் ஊடகத்தின் பாரபட்ச போக்கு. காவி தீவிரவாதிகளின் குண்டு வெடிப்புகளுக்கு தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் பலி கொடுத்து வந்த முஸ்லிம்களின் இந்த நிலைமை, சங்பர்வார்களுக்கு மிகவும் வசதியாக போனது. காவிகள் வைக்கும் குண்டுகளுக்கு அப்பாவிகள் தண்டனை பெற்றனர். இதனால் காவி தீவிரவாதம் மறைவாகவும் விரைவாகவும் வளர்ந்து வந்தது.\nஆனால், சமீபகாலமாக குண்டு வெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் எல்லோரும், 10 அல்லது 15 வருடங்கள் கழித்து நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் நிரபராதி என்றால்.. உண்மை குற்றவாளி யார்\nவழக்கை தோண்டினால் வண்டி வண்டியாக காவி பயங்கரவாதத்தின் சுயரூபம் பல்லிளிக்கிறது. அரசாங்கமே இலைமறை காயாக சங்பரிவாரங்களின் கொட்டங்களை கண்டும் காணாமல் இருந்து வந்தாலும், ஒரு கட்டத்தில் இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்திலேயே தூக்கி போட்டு உடைத்தார்கள். காவி தீவிரவாதம் என்று ஒன்று இருப்பதாக அப்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒத்துக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இப்போதைய அமைச்சர் ஷிண்டேவும், ஒரு படி மேலே போய், இந்தியாவின் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.ஸும் பயங்கரவாத பயிற்சியைக் கொடுத்து வருகின்றன என்ற அப்பட்டமான நிஜத்திலும் நிஜமான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்.\nபொய்யால் பூசி மெழுகி வந்த உண்மை தடாலென்று உடைந்ததால் குய்யோ..முறையோ என்று குதிக்கிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று மிரட்டுகிறார்கள்.\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nபோன்சாலா இந்து ராணுவ பள்ளிகள் இந்துத்துவ தீவிரவாதத...\nபாவப்பட்ட முஸ்லிம் பலி ஆடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2015_06_14_archive.html", "date_download": "2020-12-01T18:07:20Z", "digest": "sha1:SYDBI4DMC4QEK3OD4V76J5BCZNKHQLRZ", "length": 77174, "nlines": 1022, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2015-06-14", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅமெரிக்காவில் வதிபவர்களும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுமான ஒரு யூதத் தம்பதிகளுக்குப் ஜெருசலம் நகரில் பிறந்த மெனக்கெம் ஜிவொடொஃப்ஸ்கி (Menachem Zivotofsky) என்னும் மகனின் கடவுட் சீட்டில் அவர் பிறந்த நாடு இஸ்ரேல் எனக்குறிப்பிட வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசால் நிராகரி���்கப்பட்டது. அதை எதிர்த்து பெற்றோர்கள் தொடுத்த வழக்கு அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அதில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெருசலம் இஸ்ரேலுக்குச் சொந்தமானது அல்ல என குடியரசுத் தலைவர் சொல்வதில் தலையிடும் அதிகாரம் அமெரிக்கப் பாராளமன்றத்திற்கு இல்லை எனத் தீர்பளித்துள்ளது.\nஅமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இரு வகையில் முக்கியத்துவம் பெற்றது. முதலாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரின் செயற்பாட்டில் எந்த அளவு தூரம் அதன் பாராளமன்றம் தலையிடலாம் என்பது. இரண்டாவது ஜெருசலம் தனக்குச் சொந்தமானது என இஸ்ரேல் சொல்லுவது எந்த அளவிற்கு உண்மையானது. ஏப்ரகாமிய மதங்கள் எனக் கருதப்படும் யூத மதம், கிருஸ்த்தவ மதம், இஸ்லாமிய மதம் ஆகிய மூன்றிற்கும் ஜெருசலம் நகர் முக்கியமானதாகும்.\n2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் கடவுட்சீட்டில் அவர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடலாம எனக் கடவுட்சீட்டுச் சட்டத்தை இயற்றி இருந்தது.\nஇஸ்ரேலியர்களுக்கு என ஓர் அரசும் பலஸ்த்தீனியர்களுக்கு என ஓர் அரசும் இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமெரிக்கா நீண்டகாலமாக வெளிப்படுத்தும் ஒரு நிலைப்பாடாக இருந்தது. அதே வேளை ஜெருசலம் இந்த இரு அரசுகளுக்கும் சொந்தமில்லாத ஒரு தனிப்பிராந்தியமாக ஐக்கிய அமெரிக்க அரசு கருதி வருகின்றது. அமெரிக்காவின் இரு கட்சிகளையும் சேர்ந்த குடியரசுத் தலைவர்கள் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். 2002-ம் ஆண்டு அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய கடவுச்சீட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்ட ஜோர்ஜ் புஷ் அந்தச் சட்டத்தில் உள்ளது போல் ஜெருசலத்தில் பிறந்த அமெரிக்கர்கள் விரும்புமிடத்து அவர்களின் பிறப்பிடம் இஸ்ரேல் எனக் குறிப்பிடப்படுவதைத் தான் நிறைவேற்றப் போவதில்லை எனத் தெரிவித்தார். அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றிய சட்டம் அமெரிக்க அரசமைப்பு குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக வழங்கிய உரிமையை மீறுவது என்பது பரவலான கருத்தாக இருக்கின்றது. அவருக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருந்தனர். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் கடவுட்சீட்��ு என்பது அமெரிக்க வெளியுறவுத் துறைக்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான கடவுட்சீட்டுக்குரியவர் தொடர்பான தகவல் பரிமாற்றப் பத்திரம் என்றும் அதில் என்ன தகவல் இருக்க வேண்டும் என்பதை குடியரசுத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றார்.\nஜெருசலம் நகர்தான் தனது நாட்டின் தலைநகர் என இஸ்ரேல் அறிவித்த போது எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இஸ்ரேலுடன் தூவரக உறவைக் கொண்ட நாடுகள் எல்லாம் தமது தூதுவரகங்களை டெல் அவீவில் மட்டுமே திறந்தன.\nபலஸ்த்தீனம் என்ற சொல் இடம்விட்டு இடம் நகரும் மக்கள் எனப் பொருள்படும். கிரேக்கர்கள் முதலில் பலஸ்த்தீனம் என்னும் பெயரால் ஜோர்தான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையில் உள்ள பிரதேசத்தை அழைத்தனர். அப்பிரதேசம் இப்போது இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா நிலப்பரப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிரித்தானிய ஆட்சியின்போது யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கருத்து தோன்றிய போது பலஸ்த்தீனியர்கள் என்றபதம் பரவலாகப் பாவிக்கப் படத் தொடங்கியது. 1947-ம் ஆண்டு இஸ்ரேல் உருவான ஓராண்டின் பின்னர் அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதன் பின்னர் அரபுநாடுகள் பலஸ்த்தீன மக்களுக்கு எப்படியான தீர்வு வேண்டும் என்பதில் அரபு நாடுகள் முரண்பட்டுக் கொண்டன. பலஸ்த்தீனம் தனது நாட்டுடன் இணைக்கப்படவேண்டும் எனச் சொன்னது ஜோர்தான். பலஸ்த்தீனம் வரலாற்று ரீதியாக தன்னுடைய நாட்டின் ஒரு பகுதி என அடம்பிடித்தது சிரியா. சில நாடுகள் பலஸ்த்தீனம் தனிநாடாக இருக்க வேண்டும் எனக் கருதின. மாறாக யசீர் அரபாத் ஜோர்தான் பலஸ்த்தீனத்தின் ஒரு பகுதி எனக் கருதினார். பலஸ்த்தீன விடுதலை இயக்கமும் முஸ்லிம்களிடையே பிளவுகளை உருவாக்கியது. ஈரான் பலஸ்த்தீனம் தொடர்பான தீர்வுகளில் தனக்கும் பங்கு உண்டு என்றது. காஸா நிலப்பரப்பு எகிப்த்தின் கீழ் இருந்ததையும், மேற்குக்கரை ஜோர்தானின் கீழ் இருந்ததையும் பலஸ்த்தீன விடுதலை இயக்கம் கடுமையாக எதிர்த்தது. 1967-ம் ஆன்டு நடந்த அரபு இஸ்ரேலியப் போரின் பின்னர் பலஸ்த்தீனியர்கள் ஜோர்தான், லெ���னான் போன்ற நாடுகளிற்கு இடம்பெயர்ந்தனர்.\nதான் ஆட்சி செய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்த்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்தது. பலஸ்த்தீனத்தில் ஒரு இசுலாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்கத்துடன் இப்படிச் செய்யப்பட்டது. புனித பெத்தேலேகம் இசுலாமிய அரசிடம் அகப்படக்கூடாது என்பதே எண்ணம். ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்த்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின் (UNSCOP) பரிந்துரையின் படி ஐநா தீர்மானம் 181இன் மூலம் பலஸ்த்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப் படுத்தினர். அப்போது பலஸ்த்தீனத்தின் 85விழுக்காடு நிலம் அரபு பலஸ்த்தீனியர்களிடமும் 7 விழுக்காடு நிலம் யூதர்களிடமும் இருந்தது. தீவிர சியோனிச வாதியான இஸ்ரேலின் முதல் தலைமை அமைச்சரான டேவிட் பென் குயோன் தமக்கென ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்த்தீனத்தையும் ஆள முடியும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒரு தலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் பட்டது என்றனர் அரபு மக்கள்.\nஇஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்தியில் உருவானதை அரபு நாட்டு ஆட்சியாளர்கள் இஸ்ரேலைக் கைப்பற்ற முற்பட்டனர். 1948 மே மாதம் 15ம் திகதி அரபு லீக் உறுப்பு நாடுகளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டான் ஆகியவையும் புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகப் படையெடுத்தன. இந்தப் போரின் போது பெத்தெலேகம் நகரை ஒரு பகுதியாகக் கொண்ட ஜெருசலத்தை ஜோர்தான் தன்னுடன் இணைத்துக் கொண்டது.ஏப்பிரஹாம் என்பவரில் இருந்தே அரபுக்களும் யூதர்களும் தோன்றினார்கள். ஏப்ரஹாம் தனது மாற்றாந்தாய் ம்களான சேராவைத் திருமணம செய்தார். அதன் மூலம் பிறந்த ஒரு மகனான ஐசக்கின் வழித்தோன்றல்கள் யூதர்கள் எனப்படும் இஸ்ரேலியர்கள். ஏப்பிரஹாமின் இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த மகன் இஸ்மயிலின் வழித்தோன்றல்கள் அரபுக்கள் (Genesis 16:1-16). ஏப்பிரஹாமின் உண்மையான வாரிசு யார் என்பதில் அரபுக்களும் யூதர்களும் முரண்பட்டுக் கொள்கின்றனர். எல்லா அரபுக்களும் இஸ்லாமியர்கள் அல்லர். எல்லா இஸ்லாமியர்களும் அரபுக்கள் அல்லர்.\nஇஸ்லாம் தோன்ற முன்னர் கிறிஸ்த்தவம் தோன்றியது. கிறிஸ்த்தவம் தோன்ற முன்னர் யூதர்களின் மதம் தோன்றியது. மற்ற இரு மதங்களுக்கு முன்னரே யூத மதம் ஜெருசலத்தைப் புனித நகராகக் கொண்டுவிட்டது என்பது யூதர்களின் வாதம். ஜெருசலத்தின் முதலாவது யூத வழிபாட்டுத் தலம் கிறிஸ்துவிற்கு 957 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுப்பட்டுவிட்டது. அதாவது இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு 1579 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்களின் வழிபாட்டுத்தலம் ஜெருசலத்தில் கட்டப்பட்டுவிட்டது. மேலும் பலஸ்த்தீனம் என ஒரு நாடோ அரசோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது யூதர்களின் வாதம். அதே வேளை ஜெருசலம் என்பது எப்போதும் குழப்பத்தின் உறைவிடமாகவே இருந்து வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் 0.9 சதுர கிலோ மைல்களும் 1967-ம் ஆண்டு 2.5 சதுர கிலோ மைல்களும் 2012-ம் ஆண்டு 49 சதுர கிலோ மைல்களும் கொண்ட பிரதேசம் ஜெருசலம் நகராக இருக்கின்றது. புனித குரானில் ஒரு இடத்தில் கூட ஜெருசலம் நகர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. பைபிளில் அறுநூற்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஜெருசலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெருசலம் நகரில் உள்ள Temple Mount என்பது யூதர்களால் கட்டபப்ட்டது. பின்னர் உதுமானியப் பேரரசு ஜெருசலத்தைக் கைப்பற்றி அங்கு சுவர்களை எழுப்பி மூன்று மதத்தினரும் வழிபடக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டது. உதுமானியப் பேரரசு 4.5 கிலோ மீட்டர் நீள சுவரை ஒரு சதுர கிலோ மீட்டர் பிரதேசத்தில் எழுப்பியது முதலாம் உலகப் போரின் பின்னர் ஜெருசலத்தைப் பிரித்தானியப் பேரரசு கைப்பற்றி அதை விரிவாக்கியது. சிலுவைப் போரின் பின்னர் ஜெருசலத்தைக் கைப்பற்றிய கிறிஸ்த்தவர்கள் அங்கிருந்து யூதர்களையும் இஸ்லாமியர்களையும் விரட்டினர். ஆனால் 1187-ம் அதை மீளக் கைப்பற்றிய இஸ்லாமியர் அங்கு யூதர்களை மீளக் குடியேற அனுமதித்தனர். இரத்தக் களரியையே கடந்த காலமாகக் கொண்ட புனித நகரான ஜெருசலம் இனிவரும் காலங்களிலும் மூன்று புனித மார்க்கங்களில் இரத்தைக்கறை பூசும் என்பது நிச்சயம்.\nLabels: இஸ்ரேல், பலஸ்த்தீனம், ஜெருசலம்\nதுருக்கித் தேர்தலின் புவிசார் அரசியலும் குர்திஷ் மக்களின் போராட்டமும்.\nஉலகின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக த���ருக்கி இருக்கின்றது. உலக எரிபொருள் வளத்தின் நடைபாதையில் இருக்கும் துருக்கி கிழக்கையும் மேற்கையும் இணைக்கக் கூடிய ஒரு தேசமாகத் திகழ்கின்றது. தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆபிரிக்கா ஆகியவற்றின் நடுவில் துருக்கி இருக்கின்றது. புவியியல் ரீதியாக மட்டுமன்றி அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாகவும் ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் ஒரு நாடாக துருக்கி இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய இனங்களாக இருப்பவர்கள் அரபுக்களும் துருக்கியர்களும் ஈரானியர்களுமாகும். சீன அரசு ஈரானையும் துருக்கியையும் தன் மத்திய கிழக்குக் கேந்திரோபாயத்தில் இணைத்து ஒரு சீன மத்திய கிழக்குச் சுழற்ச்சி மையத்தை (China’s Middle Eastern pivot) உருவாக்க முயல்கின்றது.\nநேட்டோக் கூட்டமைப்பில் இணைந்த முதல் இஸ்லாமிய நாடான துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு இணை உறுப்பினராக இருக்கின்றது. அது ஒரு முழு உறுப்பினராக இணைய விரும்புகின்றது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் அமெரிக்காவும் யேமன், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் உருவாகியுள்ள உள்நாட்டுப் போரும் உக்ரேனை மேலும் துண்டாட முயற்ச்சிக்கும் இரசியாவும் தென் சீனக் கடலில் பெரும் விரிவாக்கத்தைச் செய்ய முயலும் சீனாவும் உலக அரங்கில் ஒரு குழப்ப நிலையைத் தோற்றுவித்துள்ள வேளையில் துருக்கியில் ஓர் உறுதியான ஆட்சி அவசியமான ஒன்றாகும். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியில் இருந்து அகற்ற விரும்பும் துருக்கிய ஆட்சித் தலைவர் ரிசெப் ரய்யிப் எர்டோகான் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போராடும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் இணைய விரும்புபவர்களை துருக்கியினூடாகப் பயணிக்க அனுமதிக்கின்றார். அவர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்துவத்தின் ஆட்சியை விரும்பினார். லிபியாவிலும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பினர் திரிப்போலியில் நடத்தும் ஆட்சிக்கு உதவுகின்றார். சுனி முஸ்லிமான எர்டோகான் மத்திய கிழக்கில் தான் ஒரு சுனி முஸ்லிம் கூட்டணியில் ஒருவராகத் தன்னைக் காட்டாமல் சியா மற்றும் சுனி முஸ்லிம்களிடையேயான முறுகலின் நடு நிலையாளராகக் காட்ட விரும்புவர். ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினருக்கு எதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எர்டோகான் ஒத்துழைக்க மறுத்தார். துருக்கியில் உள்ள நேட்டோவ���ன் படைக் கூட்டமைப்பு முறைமயையும் துருக்கிய விமானத் தளங்களையும் அமெரிக்கா பாவிக்க அனுமதி மறுத்தார் அவர். மத்திய கிழக்குப் பிராந்தியப் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டும் துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக முன்னிறுத்த விரும்புகின்றது.\nமேற்கு நாடுகளுடன் இணைந்த ஒரு இசுலாமிய நாடான துருக்கி மக்களாட்சி முறைமையில் இசுலாமிய மதத்திற்குப் பாதகமில்லாத வகையில் தனது பொருளாதாரத்தை மேம்படுத்தியமை அரபு வசந்தத்திற்கு பெரும் உந்து வலுவாக அமைந்தது. துருக்கி ஒரு நேட்டோவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உறுப்பு நாடாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளுடன் துருக்கியின் உறவு மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை முக்கியமானதாகும். முன்பு மத்திய கிழக்கிலுள்ள எல்லா நாடுகளுடனும் நல்ல உறவை வைத்திருந்தது துருக்கி. ஈராக் போரின் போது துருக்கிக்கும் ஈராக்கிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 1979-இல் ஈரானில் நடத்த மதவாதப் புரட்ச்சிக்குப் பின்னரும் துருக்கியும் ஈரானும் நல்ல உறவைப்பேணின. துருக்கிக்கும் தற்போது ஈரான் எனப்படும் பாரசீகத்திற்கும் இடையில் புரதான காலம் தொட்டே நல்ல உறவு உண்டு. ஈரானின் அணுக்குண்டு உற்பத்திக்கு எதிரான பொருளாதாரத் தடையில் துருக்கி மிதமாகவே நடந்து கொண்டு வருகிறது. 2013 ஜுலை மாதம் 3-ம் திகதி எகிப்தில் நடந்த படைத்துறைப் புரட்சிக்குப் பின்னர் ஈரானிற்கும் துருக்கிக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை. சிரியாவில் துருக்கி கிளர்ச்சிக்காரர்களுக்கும் ஈரான் அதிபர் பஷார் அல் அசாத்திற்கும் ஆதரவாகச் செயற்படுவதாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.\nஊடகங்களுக்கு எதிராகவும் எர்டோகானின் நடவடிக்கைகள் கடுமையானதாகவே இருந்தன. அவரை எதிர்க்கும் பல ஊடகங்கள் மிரட்டப்பட்டன. மிரட்டலுக்கு அடிபணிய மறுக்கும் ஊடகர்களுக்கு எதிராகப் போலிக் குற்றச் சாட்டுக்கள் புனையப்பட்டன. இதனால் அவருக்கு சவால் விடுக்கக் கூடிய வகையில் துருக்கிய எதிர்க் கட்சிகள் இருக்கவில்லை. முன்னணி எதிர்க் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி இந்த முறைத் தேர்தலில் கடும் போட்டியைக் காண்பித்தது. எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போனதால் துருக்கியின் அரசமைப்பை மாற்றி ஒரு நிறை���ேற்று அதிகாரம் கொண்ட அரசுத் தலைவராகத் தன்னை மாற்ற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கியின் புட்டீனாகத் தன்னை மாற்ற எர்டோகான் எடுத்த முயற்ச்சி தோல்வியில் முடிந்தது என ஊடகங்கள் கேலி செய்தன. துருக்கியில் 2003-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை தலைமை அமைச்சராக இருந்த ரிசெப் ரய்யிப் எர்டோகான் 2014-ம் ஆண்டில் இருந்து ஆட்சித் தலைவராகவும் இருக்கின்றார். அவர் பிரான்ஸில் உள்ளது போல் ஒரு அதிகாரமிக்க குடியரசுத் தலைவர் ஆட்சி முறைமையை உருவாக்க முயன்றார். 550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளமன்றத்தில் தனது கட்சி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். ஆனால் 2015-ஜுன் மாதம் 7-ம் திகதி வெளிவந்த பாராளமன்றத் தேர்தல் முடிவுகள் அவருக்கு உகந்ததாக இல்லை.\nநான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் துருக்கியப் பாராளமன்றத்தின் தேர்தல் 2011-ம் ஆண்டு ஆட்சித் தலைவர் எர்டோகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 327 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 258 உறுப்பினர்களை மட்டுமே பெற்று மொத்தம் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் உள்ளது. ஊழல் மிக்க ஆட்சியை எர்டோகான் செய்கின்றார் என 2013-ம் ஆண்டு ஓர் அமைதியான ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அவர் அடக்கினார். நீதித் துறையில் எர்டோகான் தலையிடுவதாகவும் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nஇடது பக்கம் சாய்ந்த குர்திஷ் மக்களின் வாய்ப்பு\nஈராக்கின் வடக்கில் ஏர்பில் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் துருக்கியின் தெற்கில் தியர்பக்கிர் நகரை ஒட்டிய பிரதேசத்திலும் ஈரானின் வடமேற்குப் பிராந்தியத்திலும் செறிந்து வாழும் குர்திஷ் இன மக்கள் மூன்று நாட்டு ஆட்சியாளர்களாலும் இன அழிப்பபிற்கு உள்ளாக்கப்பட்டவர்கள். 2014-ம் ஆண்டில் ஈராக்கில் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் ஈராக்கிய அரசபடைகளை பல பிராந்தியங்களில் இருந்து விரட்டிய போது குர்திஷ் மக்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தமக்கு என ஒரு பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதே போல் துருக்கியில் கடும் போட்டிக்கு இடையில் நடந்த தேர்தலை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். விகிதாசாரப் பிரதிநித்துவப்படி துருக்கியில் நடக்கும் தேர்தலில் ஒரு கட்சி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குகளையாவது பெற வேண்டும். இதுவரை காலமும் குர்திஷ் மக்களுக்கு அப்படிக் கிடைக்கவில்லை. குர்திஷ் மக்களின் கட்சியான மக்கள் மக்களாட்சிக் கட்சி 13 விழுக்காடு வாக்குகளை முதன் முறையாகப் பெற்று 80 பாராளமன்ற உறுப்புரிமையைப் பெற்றுள்ளது. சரியான முறையில் இடதுசாரிகளுடன் கூட்டணிகள் அமைத்துப் போட்டியிட்டதால அவர்களால் இதைச் சாதிக்க முடிந்தது. மேலும் அவர்கள் துருக்கியில் வாழும் யஷீதிரியர்கள் ஆர்மினியர்கள் கிறிஸ்த்தவர்கள் ஆகியோருடன் தேர்தலில் இணைந்து செயற்பட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டதும் 1970-ம் ஆண்டில் இருந்து தமது சுதந்திரத்திற்காக 40,000 உயிரிழப்புக்களுடன் போராடி வரும் குரிதிஷ் மக்கள் தியர்பக்கிர் நகரில் வாணவேடிக்கைகளுடன் தமது வெற்றியைக் கொண்டாடினர்.\nகுர்திஷ் மக்களின் சோக வரலாறு\n2014-ம் ஆண்டின் பிற்பகுதியில் சிரியாவின் துருக்கிய எல்லையை ஒட்டிய பிரதேசமான கொபானியில் அப்பாவி குர்திஷ் மக்களை ஐ. எஸ் திவிரவாதிகள் கொன்று குவித்த போது துருக்கியால் ஒரு சில நாட்களில் கொபானியின் வாழும் குர்திஷ் மக்களைப் பாதுகாத்திருந்திருக்க முடியும். நேட்டோ நாடுகளில் எண்ணிக்கை அடிப்படையில் துருக்கிய படைகள் இரண்டாவது பெரிய படையாகும். துருக்கியப் பாராளமன்றம் 2014-10-02-ம் திகதி துருக்கியப் படைகள் ஐ. எஸ் அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்கும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஐ. எஸ் போராளிகளை அழித்து குர்திஷ் மக்கள் ஈராக்கில் வலுப்பெறுவதை துருக்கி விரும்பவில்லை. ஈராக்கில் குர்திஷ் மக்கள் வலுவடைந்தால் அது துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களை வலுவடையச் செய்யும் என துருக்கி அஞ்சியதால் எந்த ஒரு மனித நேய நடவடிக்கையையும் துருக்கி செய்யவில்லை. உலகெங்கும் மூன்று கோடி குர்திஷ் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதலில் குர்திஷ் இன மக்கள் அரபு மக்¬களால் வெற்றி கொள்ளப்பட்டு ஆளப்பட்டார்கள். பின்னர் மங்கோலியர்களாலும் உதுமானியப் பேரரசினாலும் தொடர்ந்து மேற்கு ஐரோப்பியர்களாலும் அவர்கள் ஆளப்பட்டனர். முதலாம் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் மத்திய கிழக்கை லௌசான் உடன்¬ப¬டிக்¬கையின் மூலம் தமக்குள் பங்கு போட்டுக் கொண்¬டன. அதில் குர்திஷ்த்தான் துண்டாடப்பட்டு சிரியா, ஈராக், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைக்கப்பட்டது. இனச்சுத்திகரிப்பு, இனக்கொலை, பாரிய மனிதப் புதைகுழி, வேதியியல் குண்டுகள் (இரசாயனக் குண்டுகள்), பேரழிவு விளைவிக்கும் குண்டுகள் ஆகியவை குர்திஷ் மக்களின் வரலாற்றுத் தடயங்களாகும். மொழி பாவிக்கத் தடை, மத வழிபாட்டுத் தடை, சமூக ஒதுக்கல், பொருளாதாரப் புறக்கணிப்புக்கள் ஆகியவற்றால் குர்திஷ் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். துருக்கி ஐரோப்பியா ஒன்றியத்தில் ஓர் இணை உறுப்பு நாடாக இணையும் வரை குர்திஷ் மொழி பொது இடங்களில் பேசுவது தடை செய்யப்பட்டிருந்தது.\nதற்போது நடந்த தேர்தலில் எர்டோகானின் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறமுடியாதபடியால் அது 45 நாட்களுக்குள் ஒரு கூட்டணி அரசை அமைக்க வேண்டும். அல்லாவிடில் மீண்டும் தேர்தல் நடாத்தப்படும். மறு தேர்தல் நடந்தால் குர்திஷ் மக்களின் கட்சிக்கு வாக்களித்தவர்கள் மனம் மாறி தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். இதனால் குறைந்த அளவான 10 விழுக்காடு வாக்கு அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். இதனால் குர்திஷ் மக்கள் படைக்கலப் போராட்டத்திற்கு மீண்டும் தள்ளப் படலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்க��ும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/11/02/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-12-01T18:39:33Z", "digest": "sha1:5AAVJ65GNSDXUE3NGJYMFUS7TUYTM4LW", "length": 8235, "nlines": 62, "source_domain": "dailysri.com", "title": "தென்னிலங்கையிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள நாமலின் செயலாளர் உள்ளிட்ட அணியால் அச்சம்! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 1, 2020 ] யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\n[ December 1, 2020 ] யாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்தென்னிலங்கையிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள நாமலின் செயலாளர் உள்ளிட்ட அணியால் அச்சம்\nதென்னிலங்கையிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள நாமலின் செயலாளர் உள்ளிட்ட அணியால் அச்சம்\nகொழும்பில் இருந்து வருகைதந்த நாமல் ராஜபக்சவின் செயலாளர் உட்பட நால்வர் வவுனியாவில் நடமாடித்திரிகின்றனர் என வவுனியாவில் இன்று இடம்பெற்ற கொரனா தொடர்பான கலந்துரையாடலில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nகுறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு இன்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இளைஞர் சேவைகள் மன்றத்தில் அபாய வலயமான கொழும்பில் இருந்து வந்த சிலர் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதன் பிரகாரம் நாம் அங்கு சென்று பார்த்தபோது நாமல் ராஜபக்சவின் செயலாளர் மற்றும் நால்வர் தங்கியுள்ளனர்.\nஅவர்களிடம் கேட்டபோது அவர்கள் வவுனியாவில் சிலரை சந்திக்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.\nஅதில் பிரதேச செயலாளர் உட்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என தெரிவித்ததுடன் தாம் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வவுனியாவில் சந்தித்ததாக தெரிவித்தனர்.\nஇந்நிலையில் அவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் தாம் அதிகளவில் அழுத்தமாக எதனையும் கூற முடியாமல் உள்ளதாகவும் குறித்த அதிகாரி கூட்டத்தில் தெரிவித்தார்.\nதென்னிலங்கையிலிருந்து வந்து வவுனியாவில் தங்கியுள்ள நாமலின் செயலாளர் உள்ளிட்ட அணியால் அச்சம்\nஇலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா\nயாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nயாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசத்தால் காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்தது என்ன\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு December 1, 2020\nகொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு December 1, 2020\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம் December 1, 2020\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது December 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipvip.icu/category/cambodian", "date_download": "2020-12-01T18:45:21Z", "digest": "sha1:M4VH6O74OBO2MOSYRCNE3F5MZG4RHW4G", "length": 4719, "nlines": 53, "source_domain": "ipvip.icu", "title": "Watch புதிய போர்னோ வீடியோ கிளிப்புகள் online in hd மற்றும் அற்புதமான துறை இருந்து கவர்ச்சி கம்போடிய", "raw_content": "\nபுதிய லேப்டாப்பில் மாணவர் மோசடி சிற்றின்ப தனி சம்பாதித்தது\nகாதலியுடன் பன்னி ஒரு காமம் இளைஞனுடன் ஃபக்\nகுடும்ப ஜோடி சிற்றின்ப ஆர்கி உணர்ச்சிவசப்பட்ட உடலுறவு\nஅவர் பூங்காவிலிருந்து ஒரு சமாதானத்தை பார்வையிட அழைத்தார் சிற்றின்ப பாலூட்டும் கதைகள் மற்றும் இரு துளைகளிலும் ஓட்டோவர் செய்தார்\nbdsm காமம் ps காமம் reddit காமம் tamil காமம் x காமம் ஆர்ட்ஸெரோடிகா இலவச காமம் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் ஈரோஸ் காமம் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரினச்சேர்க்கை கருப்பு காமம் கற்பழிப்பு காமம் கலை காமம் காம இன்பம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம கட்டுரை காம பார்வை காமத்தை காமம் காமம் HD காமம் x காமம் ஆன்லைன் காமம் என்றால் என்ன காமம் தேடல் காமம் ரெடிட் கொரிய சிற்றின்பம் சபிக் காமம் சிறந்த காமம் சிறந்த சிற்றின்ப ஆபாச சிற்றின்ப xnxx சிற்றின்ப xxx சிற்றின்ப அம்மா சிற்றின்ப ஆடியோ சிற்றின்ப ஆடியோ கதைகள் சிற்றின்ப ஆபாச சிற்றின்ப ஆபாச HD சிற்றின்ப இலக்கியம் சிற்றின்ப உடலுறவு கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப காதல் சிற்றின்ப கிளிப்புகள் சிற்றின்ப குத சிற்றின்ப குழந்தைகள் சிற்றின்ப சிறுகதைகள் சிற்றின்ப செக்ஸ் சிற்றின்ப செக்ஸ் கதைகள்\n© 2020 காசோலை ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627206/amp", "date_download": "2020-12-01T18:57:12Z", "digest": "sha1:OZO7LNG7ABYSM3QAMBIYBNQFUMADHDDD", "length": 7536, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வியாபாரியை தாக்கி கொள்ளை | Dinakaran", "raw_content": "\nபுழல்: சோழவரம் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் சிவகணேசன்(40). சோழவரம் ஜிஎன்டி சாலை மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை கடையை திறக்க வந்தபோது கடையில் இருந்து மர்ம நப���் ஒருவர் வெளியே வந்தார். அவரை தடுத்துநிறுத்தி கேட்டபோது, அந்த நபர் சிவகணேசனை பலமாக தாக்கியதோடு, கண்ணாடி பாட்டிலை உடைத்து அவரை குத்த முயன்றார். இதனால், பயந்துபோன சிவகணேசன் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் காலை 10 மணி அளவில் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5,000, புதிதாக விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து மழைகோட், புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை அந்த நபர் திருடி சென்றது தெரிந்தது.\nஅம்மன் கோயிலில் சிலைகள் திருட்டு\n2.5 டன் குட்கா வேன் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் செருப்பில் மறைத்து கடத்தி வந்த 240 கிராம் தங்கக்கட்டி சிக்கியது: ரூ.6.5 லட்சம் கரன்சி பறிமுதல்\nசவுகார்பேட்டையில் போலீசார் போல் நடித்து கேரள நகைக்கடை ஊழியரிடம் 30 சவரன், ரூ.3.50 லட்சம் பறிப்பு\nசென்னையில் 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்\nதனியார் வங்கி கேஷியரிடம் துணிகர திருட்டு: சிக்கிய ஆட்டோ டிரைவர் மனைவி சிறையிலடைப்பு\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\nபாலியல் தொல்லையால் டிரைவர் கொலை இளம்பெண் கைது: 3 வாலிபர்கள் கோர்ட்டில் சரண்\nஅதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று ஐபோன்களை குறிவைத்து திருடிய வாலிபர் கைது\nபெருந்துறை தொகுதியில் அதிமுக கரை வேட்டி கட்டியவர்கள் வீட்டுமனைகளை விற்று மோசடி: தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ பரபரப்பு புகார்\nகிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது\nவேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டாக்டர் உள்பட 2 பேர் கைது\nஇன்ஸ்டாகிராம் மூலம் நிகழ்ந்த விபரீதம்; அறிமுகமான 3-வது நாளில் காதலனை தேடி திருவள்ளூருக்கு வந்த 17 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் கைது; நண்பனுக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-tt-2006-2014/car-price-in-new-delhi.htm", "date_download": "2020-12-01T18:10:30Z", "digest": "sha1:GS573I2RSK7VQYLK3DMHAJL77RSS6PUL", "length": 4667, "nlines": 137, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி 2006-2014 புது டெல்லி விலை: டிடி 2006-2014 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடிடிடி 2006-2014road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nஆடி டிடி 45 tfsi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruttaninews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-12-01T17:14:47Z", "digest": "sha1:FYSKWM6DIMJV7GG7IMNIZKPPV4YAYB3Q", "length": 8906, "nlines": 114, "source_domain": "tiruttaninews.com", "title": "திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா,லட்சார்சனை பூஜைகள் தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் - Tiruttani News", "raw_content": "\nHome » All Posts » All Posts » திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா,லட்சார்சனை பூஜைகள் தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா,லட்சார்சனை பூஜைகள் தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருத்தணி அக்டோபர் 28- திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி\nதிருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை கந்தசஷ்டி விழா சிறப்பாக\nதொடங்கியது. இந்த விழாவையொட்டி கோவில் முழுவதும் மலர்களால்\nஅ அலங்கரிக்கப்பட்டிருந்தது கந்த சஷ்டி விழாவுக்காக கோவிலில் உள்ள தேவர்\nமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஷன்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு\nமலர் அலங்காரம் செய்து வில்வ இதழ்களை கொண்டு சண்முக பெருமானுக்கு\nலட்சார்சனை பூஜைகள் நடத்தப் பட்டது\nவிழாவில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் விரதம் இருந்து விடியற் காலை முதலே கோவிலுக்கு வந்து முருகப் பெருமானையும் ஷன்முகரையும் தரிசித்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்திக் கொண்டார்கள் விழாவையொட��டி கோவிலில் மூலவர் முருகப்பெருமான் பெருமானுக்குமுதல் நாள் விழாவையொட்டி சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து ஆராதனைவழிபாடு பூஜைகள் நடத்தப் பட்டது விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளைகோவில் தக்கார் ஜெயசங்கர் இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.\nதிருத்தணியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல், கடை உரிமையாளருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்\nதிருத்தணி ஜனவரி 9 – திருத்தணி உள்ள சில கடைகளில் அரசால் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கபடுவதாக திருத்தணி நகராட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து திருத்தணி […]\nமாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்க ஏற்பாடு\nதிருத்தணி செப் 18 காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியம் சார்பில்திருத்தணி தாலுகா சேர்ந்த 500 பேருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கறவை மாடுகள் வாங்ககடன் வழங்குவதற்கான […]\nதிருத்தணி நகர வளர்ச்சிக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்\nதிருமுருகன் அருள் பாலிக்கும் ஆறுபடை வீடுகளில் திருத்தணிஐந்தாவது திருத்தலமாக திகழ்கிறது திருத்தணி நகராட்சியில் உள்ளவார்டுகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அது மட்டுமல்லாமல் திருத்தணி முருகன்கோவிலுக்கு தமிழகம் அந்திர […]\nவிசா சிக்கலில் இந்திய ஐடி நிறுவனங்கள்\nஅமெரிக்காவின் அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற பின், இது எங்கள் நாடு, இது எங்கள் வேலை என்கிற முழக்கம் அமெரிக்காவிலேயே ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது .அதன் விளைவாக, […]\nஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு‌.பா.பென்ஜமின் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.பொன்னையா ஆகியோர் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு.\nOnline Rummy பயங்கரம், உஷார் \nPallipattu – ஆபத்தை அறியாமல் பாலத்தை கடக்கும் மக்கள் – ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி பொது மக்கள் பயணம்.\nPrevious post திருத்தணியில் கார் மீது வேன் மோதிய விபத்தில் குஜராத்தை சேர்ந்த 4 போ படுகாயம்\nNext post ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பு கருதி உடனடியாக மூடி பொருத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/tn-congress-leader-issue", "date_download": "2020-12-01T17:30:19Z", "digest": "sha1:GY5EROYMBACH5HYGYWCTSQY76RWFBIFZ", "length": 9527, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா? | tn congress leader issue - | nakkheeran", "raw_content": "\nதமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றமா\n2021 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரதான கட்சிகளைவிட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக கணக்குகள் போட்டு வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தேர்தலையொட்டி பணிகளை செய்து வந்தாலும், அக்கட்சிக்குள் விறு விறுப்பான வியூகங்கள் வகுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதேர்தல் நேரத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியே நீடித்தால் சரிப்பட்டு வராது என்று பெரும்பாலான காங்கிரஸார் நினைக்கிறாங்களாம். அவரை மாற்றிவிட்டு புதிய தலைவரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கலாம் என்று, தன் மகன் கார்த்தி சிதம்பரத்தை மனதில் வைத்துக் கொண்டு சோனியாவிடம் வலியுறுத்தி வருகிறாராம் ப.சிதம்பரம்.\nஇது குறித்து அக்கட்சியின் சீனியர்களிடம் கேட்டபோது, ப.சி.யின் சிபாரிசை சோனியா காந்தி ஏற்கும் பட்சத்தில், அவர் ப.சிதம்பரத்தையே அந்தப் பொறுப்பை ஏற்கச் சொல்வார். அதை சிதம்பரம் ஏற்காவிட்டால், அழகிரியை மாற்ற வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதுணைவேந்தர் சூரப்பா உடனடியாக பதவி விலக வேண்டும்: கே.எஸ்.அழகிரி\n - காங். தலைவர்களுக்கு திடீர் அட்வைஸ்\nஎல்லாக் கூட்டணிக் கணக்கும் மாறும்\nஅழகிரி VS கார்த்தி சிதம்பரம்\n70 அடி உயரத்தில் பறந்த தி.மு.க கொடி\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n பெண் மருத்துவர் மீது இளைஞர் மோசடி புகார்... அதிகாரிகள் ஷாக்\nரூ.13 ஆயிரத்திற்கு பதில் ரூ.5.44 லட்சம் கல்விக் கட்டணம் வசூலிப்பதா\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\n2ஜி மேல்முறையீடு வழக்கு... சிபிஐ வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2020-12-01T18:21:01Z", "digest": "sha1:C2Q545MFZ5UHJTFLY2WFZEMSYZ3QSO4V", "length": 11146, "nlines": 130, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "உலர் திராட்சை சாப்பிடுவதால் நன்மைகள் . | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nHome / உணவே மருந்து / உணவு பழக்கம் / உலர் திராட்சை சாப்பிடுவதால் நன்மைகள் .\nஉலர் திராட்சை சாப்பிடுவதால் நன்மைகள் .\nஉணவு பழக்கம், உணவே மருந்து, ஊட்டச்சத்து Leave a comment 1,281 Views\nதினமும் மூன்று நேரம் திராட்சை சாப்பிடுவதால் ர த்தசோகை வராமல் பாதுகாக்கும் . நரம்புதள ர்ச்சியை குணப்படுத்தும் . உடம்பில் சதைபலம் வேண்டும் என்றால் திராட்சை சாப்பிட வேண்டும் . மலச்சிக்கலை குணப்படுத்தும் . ரத்தத்தை சுத்தப்படுத்தும் . குழந்தைகளுக்கு நாவறட்சியை போக்கும். மேலும் இதை பற்றி அறிய இந்த காணொளில் காணவும் .\nVideo can’t be loaded because JavaScript is disabled: இந்த மாதிரி உலர் திராட்சை சாப்பிடுங்க அப்புறம் பாருங்க\nPrevious உடலில் சூடு குறைக்க வழிகள் .\nNext நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கபசுர குடிநீர் செய்முறை ,\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nகெட்ட கொழுப்பை வெளியேற்றி உடல் எடையை குறைக்க உதவும் கார்லிக் + ஜிஞ்சர் டீ | NEXT DAY 360\nஉடல் எடையை பற்றி அன்றாட வாழ்வில் கவலைப்படும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும். எடையை குறைக்க பல வழிகள் …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2010/09/", "date_download": "2020-12-01T18:11:12Z", "digest": "sha1:62NHTFRFTVE7F5ZAAXPMCIPFJK7NYTC3", "length": 172366, "nlines": 328, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: September 2010 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nஇந்திய அரசியல் வரலாற்றில் ஒரு நீதி மன்றத் தீர்ப்புக்காக இப்படியொரு எதிர்பார்ப்பும் பதற்றமும் இ��ற்கு முன் இருந்தது இல்லை.\nபாபரி மசூதி இட விவகாரத்தில் அலகபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாட்டின் அனைவரின் கவனமும் செப்டம்பர்24 னை நோக்கி திரும்பி இருந்தது.\nதீர்ப்புக்கு முன்னதாகவே ஒரு அசாதரணமான பதட்ட நிலைகள் நாடு முழுவதும் பரவிவருகிறது. அடுத்த கணம் என்ன நடக்குமோ என்ற அச்ச நிலையில் மக்கள் உறைந்து உள்ளனர். நாட்டின் பெரும் அரசியல் இயக்கங்களிலிருந்து சிறு மக்கள் அமைப்புகள் வரை வெளி வர இருக்கும் தீர்ப்பின் பாதக சாதகமான நிலையை கருத்தில் கொண்டு எந்த ஒரு பிரிவினரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.\nமனித வேட்டை நரபலி நரேந்திரமோடி கூட குஜராத் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் மக்கள் அனைவரும் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். (இது எதற்கான முன்னறிவிப்பு என்பது மட்டும் தெரியவில்லை).பிஜேபி ஆளும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கூட முன்னதாகவே விடுமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. மாநில மத்திய அரசாங்கள் பல அடுக்கு பாதுகாப்பினை நாடு முழுவதும் அமல்படுத்திவருவதும், காவல் அணிவகுப்புகளை ஆங்காங்கே நடத்தி வருவதும், பிரதமர் உட்பட பல முக்கிய அமைச்சர்கள் அறிவிக்கும் செய்திகளும், பத்திரிக்கை தொலைக்காட்சி செய்திகளும் மக்களை பெரும் அச்சத்திலும் பதற்றத்தையும் எதிர் நோக்கி இருக்க செய்துள்ளது.மேலும் உளவுத்துறைகளின் தீவிரவாத அச்சுறுத்தல் முன்னறிவிப்பின் காரணமாக பெரும்பான்மையான உலக நாடுகள் கூட தனது நாட்டு மக்களையும் விளையாட்டு வீரர்களையும் இந்தியாவிற்கு பயணம் செய்வதை தவிற்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தீர்ப்பினை ஒட்டி மொத்தமாக அனுப்பபடும் அலைபேசி குறுஞ்செய்திகளையும் 3 நாட்களுக்கு தடை செய்தது, மேலும் விரோதம் வளர்க்கும் பேச்சுக்களும் எழுத்துக்களும் தடை செய்யப்பட்டிருந்தது.\nபதட்டம் கொஞ்சம் தணியும் விதமாக நீதிமன்றத் தீர்ப்பு சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் நிம்மதியுடன் மக்களை தெருக்களில் நடமாட அனுமதித்துள்ளது.\nஇத்தனை பேரச்சமும் பெரும் பதற்றமும் ஏன் ஆளும் அரசாங்கத்தாலும், ஊடகங்களாலும் திட்டமிட்டு பரப்புரை செய்யப்படுகிறது\nஉண்மையில் இந்த பேரச்சநிலை இந்திய சமுக கட்ட��ைப்பில் யார் மூலம் உருவாகியுள்ளது\nநீதி மன்றத்தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம் என இஸ்லாமியர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் ஒரு இஸ்லாமியன் கூட நீதி மன்றத் தீர்ப்பை எதிர்ப்போம் என கூறியது இல்லை.\nஇப்படி இருக்கையில் பிறகு யார் மூலம் தான் இந்த தீர்ப்பினால் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் இருக்க கூடும்... தீர்ப்பு நிச்சயமாக பெரும்பான்மை இந்துக்களுக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு வேளை தீர்ப்பு இந்துக்களுக்கு பாதகமாக வருமேயானால் நாங்கள் நீதி மன்றத் தீர்ப்பை புறக்கணிப்போம், அதே இடத்தில் இராமருக்கு கோவில் கட்டியே ஆவோம் என்கின்றனர் இந்துத்துவவாதிகள்.\nநீதி மன்றங்களின் பெருந்தன்மை சில நேரங்களில் புல்லரிக்கவைக்கும் உணர்ச்சி மிக்க தீர்ப்புகளை தரும். அஃப்சல் குரு மீது எந்த ஒரு குற்றமும் நிருபிக்கபடாத நிலையிலும் பெரும்பான்மை மக்களின் மன திருப்திக்காக அஃப்சல் குருவினை தூக்கிலிடலாம் என்ற விசுவாசமான தீர்ப்புகளையும் நீதி மன்றங்கள் வழங்கும்.\nஆக தீர்ப்புகள் எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகத்தான் இருக்கின்றனர். தீர்ப்பு நெருங்கும் முன்னரே இந்துத்துவ தலைவர்களின் இரத்தம் கொதிக்க வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றது, இது போன்ற பேச்சுகளால் தான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டது, அதே போன்ற துவேசமிக்க பேச்சுகள் அத்வானி போன்ற இந்துத்துவ கொடுரர்களால் துவங்கப்பட்டு விட்டது, இரத்த யாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன.ஒரு வேளை தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக வந்தாலும் இஸ்லாமியர்கள் பெருந்தன்மையுடன் அதை பெரும்பான்மை இந்துக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் எனவும் மறைமுக மிரட்டல் விடுகின்றனர் இந்துத்துவவாதிகள்.\nவிட்டுக் கொடுக்க வேண்டியது இந்த ஒரு பள்ளிவாசலை மட்டுமா, அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இதனை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும், அவர்களின் பட்டியல்களில் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் இடிப்புக்காக திட்டமிட்ட நிலையில், இஸ்லாமியர்கள் இத���ை எப்படி பெருந்தன்மையுடன் விட்டு கொடுக்க முடியும் பள்ளிவாசல் இடிப்பு என்பது இந்துத்துவாவின் இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட பாரத கனவு திட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nஇராம இராஜ்ஜியம் காண்பதற்கு முன் பள்ளிவாசல்களை இடிப்பது, பிறகு இஸ்லாமியர்களின் கலாச்சார பண்பாடுகளை நாட்டில் இல்லாமல் செய்வது தான் அவர்களின் முதல் திட்டம் ஆகும்.அதற்காகத்தான் நாடு முழுவதும் வலம் வருகிறது ரத யாத்திரைகள், மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புகள், அப்பாவி இஸ்லாமியர்களை சிறைச்சாலைகளில் அடைப்பதும், போலி மோதல் கொலைகளில் கொல்வதும், ரகசிய சித்திரவதை கூடங்கள் வன்கொடுமைகள் புரிவது எல்லாம்.\nநாட்டில் இத்தனை வன்முறைகளையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் உட்பட இந்துத்துவ தீவிரவாதிகளை அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி தண்டிப்பதில் ஏன் இந்த தயக்கம்\nஇந்துத்துவவாதிகள் காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து இன்று வரை இவர்களை எந்த அரசாங்க மும் ஒன்று செய்ய முடிய வில்லை.“காவி தீவிரவாதம்” ”என்ற ஒற்றை வார்த்தையை கூட ஒரு உள்துறை அமைச்சரால் சொல்ல முடியாத அளவிற்கு காவி தீவிரவாதம் நாடு முழுவதும் ஒரு அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் ஒவ்வொரு டிச6-ம் இந்திய அரசாங்கம் இதே போன்று ஒரு பதட்டத்தை முன் கூட்டியே உருவாக்கி அதன் அதிர்வுகளை நாடு முழுவதும் பரப்புகின்றது. அப்படி அரசு எதிர்பார்தது போன்று எந்த ஒரு அசம்பாவிதங்களும் இதுவரை நடந்ததே இல்லை, இருந்த போதும் இந்த பாதுகாப்பு சோதனை அச்சுறுத்தல்கள் இஸ்லாமியர்களை நோக்கியே இருப்பதால் இஸ்லாமியர்கள் மட்டுமே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் குடும்பங்கள் முழுமையான சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.இந்த தொடர் சோதனை, சந்தேகங்கள் மூலம் தன் சக நாட்டு மக்களே இஸ்லாமியர்களை சந்தேகத்துடனும், அச்சத்துடனும் பார்க்கும் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் இயல்பாகவே உணர்வு மிகுதியால் கட்டுக்குள் அடங்காத போராட்டங்களினால் நாட்டினை கலவர பகுதியாக மாற்றும் சூழ்நிலைகள்தான் இருந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு மதத்தினராக இருந்திருந்தாலும் இத்தன��� பெரிய இழப்பிற்கு பின் கொதித்து எழுந்திருப்பார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்துவருகின்றனர்.மக்கள் தொகையில் மிகச் சிறு கூட்டமாக இருக்கும் சீக்கியர்களின் பொற்கோயிலை அன்றைய அரசு முரட்டு அத்துமீறல்கள் மூலம் கலங்கப்படுத்தியதன் விளைவு பிரதமர் இந்திரகாந்தி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். ஆனால் இஸ்லாமியர்களின் ஒரு பாரம்பரிய வழிபாட்டுத்தளம் மிகவும் கொடுரமான முறையில் இடித்துத் தள்ளப்பட்டும் அதனை தொடர்ந்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் மதக்கலவரங்களாலும், குண்டு வெடிப்புகளாலும் கொல்லப்பட்டு வரும் சூழ்நிலைகளில் கூட இஸ்லாமியர்கள் இது வரை அமைதியை மட்டுமே கடைபிடித்து வருகின்றனர். ஆனால் இதுவே ஒரு இந்துக்கோயில் தகர்க்கப்பட்டிருக்குமாயின் அதன் விளைவுகளை கற்பனை கூட செய்ய முடியாது.ஆனாலும் இஸ்லாமியர்கள் சந்தேகத்திற்கு உரியவர்கள். அவர்கள் மனநிலையில் பெரும் அச்ச உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.இந்த அச்சுறுத்தல்கள் வெளி தேசத்திலிருந்து வருபவை அல்ல, தேச நலனுக்கு விரோதமான இந்த அச்சுறுத்தல்கள் உள் நாட்டிலிருந்து தான் கிழம்பியுள்ளன அப்படி இருக்கும் போது முன் கூட்டியே இந்த தீவிரவாத மிரட்டல்களை முறியடிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.\nஅரசாங்கத்தால் கட்டுபடுத்தமுடியாத அளவிற்கு உள் நாட்டு தீவிரவாதம் இருக்கும் என்றால், உள் நாட்டு மக்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு தரமுடியவில்லை என்றால் இது எப்படி ஒரு சுதந்திரமான நாடாக இருக்கமுடியும்\nஇஸ்லாமிய மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலைகளுக்கு ஆளாகும் எல்லா சூழ் நிலைகளையும் இந்துத்துவா சக்திகள் உருவாக்கி வரும் நிலையில்,அரசாங்கம் பேராண்மையுடம் தீவிரவாதத்தின் ஆணி வேரை புடுங்கி எறிய வேண்டும், ஒரு பள்ளிவாசலை இடித்து ஒரு நூற்றாண்டுக்கு அரசியல் செய்யும் பாஜக விற்கு மதவாத துவேச அரசியலை தவிர்த்து வேறெந்த அரசியலும் தெரியாது.வெறுப்பு அரசியலை உருவாக்கும் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார்கள் அடங்கிய எல்லா இந்துத்துவா சக்திகளையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக இருப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் காங்கிரஸ் அரசாங��கமோ எந்த ஒரு பிரச்சனைகளையும் ஆரம்பித்து வைக்கும், அமைதி காக்கும் பிறகு சமாதானம் செய்யும் அப்படியே ஆறப்போட்டு மக்கிபோகவிட்டு அரசியல் ஆதாயம் பெரும். அது தெலுங்கான பிரச்சனையாகட்டும், காஷ்மீர் பிரச்சனையாகட்டும், பாபர் மசூதி பிரச்சனையாகட்டும் எல்லாமே ஒரே விதமான அணுகுமுறைதான்.\n60 ஆண்டு பிரச்சனைக்கு இப்பொழுது தான் தீர்ப்பு வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளை சந்திக்க நேரிடலாம். ஒரு வழக்கை இன்னும் எத்தனை ஆண்டுகள் இழுக்க முடியுமோ அத்தனை ஆண்டுகள் இழுத்துப் பார்க்கும் இந்த நீதி துறை.நாளைக்கு பாரளுமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ கூட இந்த சங்கபரிவார்கள் இடித்து நொறுக்கக் கூடும் அப்பொழுதும் நீதிமன்றத் தீர்ப்பு என்பது பல நூற்றாண்டுகள் கழித்து தான் வரும்.இதற்கு இடையில் யாருக்கு தண்டனை கொடுக்க முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது எல்லாம் வெரும் கனவாகத்தான் இருக்கும்.இந்தியாவில் மட்டும் தான் ஒரு மனிதன் எத்தனை கொடுமையான குற்றத்தையும் செய்து விட்டு தண்டனை அனுபவிக்காமல் இருக்க முடியும்,அதே இந்தியாவில் மட்டும் தான் எந்த ஒரு குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவிக்கவும் முடியும்.\nதாமதிக்கப்பட்ட வழக்குகள் மட்டும் நாட்டில் உண்டு கோடான கோடி, அவை ஒவ்வொன்றும் மறுக்கப்பட்ட நீதிகள். இந்த நீதி முறையை உலகில் எங்கும் காணமுடியாது.பாதிக்கப்பட்ட மனிதன் நீதி கிடைக்காத போது அவன் தவறான வழிகளுக்கு செல்லும் அபாயத்தையும் நீதித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசாங்கம் திராணியற்று ஒன்றும் செய்ய முடியாமல் நிற்கும் நிலையில்,இந்த நாட்டில் மதசார்பின்மையை காக்கவும், எல்லோரும் பாதுகாப்பு உணர்வுடன் சுதந்திரமாக வாழ்வதற்கு நடு நிலையாளர்கள், முற்போக்காளர்கள், மனிதம் நேசிக்கும் எல்லா மக்களும் வேறுபாடுகளை மறந்து ஒன்றினைய வேண்டும். இந்துத்துவா சக்திகளை நம் நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும்.\nமால்கம் X ஃபாருக் -இராஜகம்பீரம்\nஇல.கணேசனின் திணமணி கட்டுரைக்கு டாக்டர்.ஜவாஹிருல்லா மறுப்பு.\nஅயோத்திப் பிரச்னை - ஓர் உரத்த சிந்தனை\nநான் ஒரு பாரதிய ஜனதா கட்சிக்காரன். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரன். இந்த பா.ஜ.க. என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ். என்றா���் என்ன என்பதை எத்தனை முஸ்லிம்கள் அறிந்திருப்பார்கள் அவர்கள் நிச்சயமாகத் தவறாக இந்த இரு அமைப்புகள் குறித்தும் தெரிந்துவைத்திருப்பார்கள். ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன என்பதை ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் வாயால் கேட்டவர்கள், பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க.காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே.\nகுறிப்பாக பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது இஸ்லாம் என்ற மதம் வெளிநாட்டில் தோன்றிய மதம் என்பது உண்மை. இஸ்லாம் வெளிநாட்டில் தோன்றி நம் நாட்டுக்கு வந்தது.\nஆனால், இந்த நாட்டு இஸ்லாமியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. விதிவிலக்கான ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டின் ஆதிமக்கள். அவர்களது பாரம்பரியமும் எனது பாரம்பரியமும் ஒன்று. பண்பாடு ஒன்று. உடலில் ஓடக்கூடிய ரத்தம் ஒன்று. நாம் அனைவரும் இந்தியர்கள்.\nஆங்கிலேயன் நம்நாட்டை ஆண்டபோது, அவனை எதிர்த்து ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டே போரிட்டனர். இந்த ஒற்றுமை ஆபத்து என ஆங்கிலேயன் கருதினான்.\nஅயோத்தி நகரில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஆங்கிலேயனை எதிர்த்தனர். இந்த அயோத்திப் பிரச்னை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாதகமாக இருப்பதாக மக்கள் கருதினார்கள்.\nஇஸ்லாமிய சமுதாய மக்கள் கூடிப் பேசினார்கள். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை. இந்துக்கள் அதை ராமஜென்ம பூமியாகக் கருதி வழிபடுகிறார்கள். எனவே, அந்தப் பகுதியின் மீது எங்களுக்கு உரிமை கோரவில்லை என இந்துத் தலைவரிடம் எழுதித் தந்து சமாதானம் ஆனார்கள். இருதரப்பிலும் மகிழ்ச்சி. ஆனால், விஷயம் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகள் ஓடிவந்தார்கள். இந்த ஒற்றுமை தங்களுக்கு ஆபத்து என உணர்ந்தார்கள். உடன்படிக்கையை வாங்கி, கிழித்தெறிந்தார்கள். உடன்படிக்கை செய்துகொண்ட இந்துப் பிரதிநிதியையும் முஸ்லிம் பிரதிநிதியையும் பகிரங்கமாக, மக்கள் முன்பு, மரத்தில் தூக்கிலிட்டார்கள்.\nடிசம்பர் 6, 1992-க்கு முன்பு நான் அந்த ஆலயத்துக்குச் சென்றிருக்கிறேன். வெளியில் இருந்து பார்த்தால் மசூதிபோன்ற தோற்றம். உள்ளே போனால் கோயில். தரையிலிருந்து சுற்றிலும் ஐந்தடி உயரத்தில் உள்ள சுவர்களில் எல்லாம் நமது கோயில்களில் காணப்படும் சிற்பங்க���். யாழி, பாவை விளக்கு, தசாவதாரச் சிற்பங்கள் போன்றவைகளோடு பூவேலைப்பாடுகள். அண்ணாந்து மேலே பார்த்தால் தஞ்சாவூர் தொளைகால் மண்டபம் (சரியான பெயர் என்ன என்று தெரியாது. இப்படித்தான் அழைத்து வருகிறோம்) உள்ளே இருப்பதுபோல் அமைப்பு. இதுதான் இடிபட்டது. அது ராமஜென்ம பூமி. அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கு பெயர் ஜன்மஸ்தான் போலீஸ் ஸ்டேஷன். ஜன்மஸ்தான் தபால் ஆபீஸ்.\nமுஸ்லிம் சமுதாயத்தின் இரு பிரிவுக்கிடையே அந்த மசூதியின் உரிமைமீது வழக்கு வந்தபோது, அங்கிருந்த மசூதிக் கட்டடத்தை அவர்களே ஜன்ம ஸ்தான் மஸ்ஜித் என்றுதான் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஒருநாளும் தொழுகை நடக்காத அந்த இடம் மசூதி அல்ல; மசூதிக்கான கட்டட அமைப்பு இல்லை. எந்த இடத்தில் மசூதி அமையக்கூடாது என அவர்களது நூல்கள் சொல்கின்றனவோ அந்த எல்லா எதிர்மறை அம்சங்களும் இந்த இடத்துக்குப் பொருந்தும்.\nசிலர் இது பாபரது கல்லறை எனத் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாபர் கட்டியதால் பாபர் மசூதி. ஹிந்து ஆலயத்தை இடித்து கட்டியதா அல்லது காலி மனையில் கட்டப்பட்டதா என்பது வழக்கு. 1950-லிருந்து நடைபெறும் வழக்கு, நாளை தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கிறது. இனி எவரும் பாபர் மசூதி கட்ட முடியாது. மன்மோகன் சிங் கட்டினால் அது மன்மோகன் மசூதி என்றே அழைக்கப்படும்.\n அவர் இந்தியரல்ல, அந்நியர். படையெடுத்து ஆக்கிரமிக்க வந்த அந்நியர். இரண்டாவது முறை அவர் தொடுத்த போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது. அந்த வெற்றியைக் கொண்டாட அவர் அமைத்த வெற்றிச் சின்னம்தான் ராமர் கோயிலை இடித்துக் கட்ட முயற்சித்த மசூதிக் கட்டடம்.\nஅன்னியனுக்கு வெற்றிச் சின்னம் என்றால் அடிமைப்பட்டவனுக்கு அடிமைச் சின்னம். ஆக்கிரமிப்பு அகன்ற உடனேயே மீண்டும் அடிமைச் சின்னத்தை மாற்றி அமைத்திருக்க வேண்டும்.\nபாபர் எங்கள் மதத்தவன், அதனால் அந்தச் சின்னம் அடிமைச் சின்னமானாலும் அது போற்றுதலுக்குரியது எனக் கருதுவது தேசபக்தியின் வெளிப்பாடாக ஆகாது.\nநாளையே பாகிஸ்தான் நம் நாட்டின் மீது படையெடுத்தால், பாகிஸ்தான் அதிபரும், மக்களும் எங்கள் மதத்தைத் சார்ந்தவர்கள். அதனால், அவர்களை வரவேற்போம் என்று எந்த இந்திய இஸ்லாமியரும் நினைக்க மாட்டார்கள். அப்படி நினைத்தால், அது நியாயமானது என எந்த மதச்சார்பற்றவாதிகளும் கருதமாட��டார்கள். அதுபோலத்தானே இதுவும்.\nராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது, மவுண்ட் ரோட்டில் இருந்த சில ஆங்கில மன்னர்களது சிலைகளை இரவோடு இரவாக நீக்கி, அருங்காட்சியகத்தில் வைத்தார் - அவை அடிமைச் சின்னம் என்பதால் அப்போது எந்தக் கிறிஸ்தவரும் எதிர்க்கவில்லை.\nசோமநாதபுரம் ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது வரலாறு. இடித்து மசூதியாக மாற்றப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் படேல் சபதம் ஏற்று, அந்த மசூதியை அகற்றி, மீண்டும் பிரம்மாண்டமாக சோமநாதபுரம் ஆலயத்தை காந்திஜியின் ஆசியோடு எழுப்பினாரே\nமதம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அது எல்லை மீறியதாக இருக்கக்கூடாது. தேசம்தான் முக்கியம். நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராய் இருந்தாலும், நமக்கு முதன்மையாகத் தேவைப்படுவது தேசபக்தி.\nநீண்ட காலமாகவே நான் பகிர்ந்து கொள்ள விரும்பிய கருத்துகள் இவை. அயோத்தி பிரச்னை தொடர்பாக உள்ள ஒரு வழக்கில் நாளை தீர்ப்பு வெளிவர இருக்கும் இந்த நேரத்தில், எனக்குள் எழுந்த உரத்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. என்னைப் பொறுத்தவரை அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்கிற அடிப்படையில் நாம் அணுகுவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nமேற்கண்ட இல.கணேசனின் கட்டுரையை பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு செப்.24 ந் தேதி வர இருந்த வேளையில் , திணமணி நாழிதழ் முதல் நாள்(செப்.23) வெளியிட்டு அப்பட்டமான பாரபட்சம் காட்டியது. இதற்கு எதிர்வினையாக த.மு.மு.க. வின் தலைவர் ஜவாஹிருல்லாவின் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இரு சாராரின் கட்டுரையையும் முன் வைத்துள்ளேன்.\nஇல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில்\n(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா -ஆசிரியர்)\nஅயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. க���ரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன்.\nநான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன.\nகோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன. கோல்வால்கரின் பாசிச கருத்துகள்பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு.\nஇந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது.\nஇந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.\nஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன���ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: 'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது\".\n'இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: 'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது\".\nநாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு.\nகோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உ���்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.\n'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.\n'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.\n' பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன்.\n450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன்.\nராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்\nஅயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.\nவரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: \"'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றா��் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.'\nஅயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஅவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது.\nஅதில், \"'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலம���க அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்.'\n டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.\nபாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)\nபாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்\nதிரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா\nமக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.\nஅயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள்.\nபாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்\nஇது மெய்யெழுத்தின் 100வது பதிவு. நன்றி.\nஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்த நூற்றாண்டு கால பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் 1992ஆம் ஆண்டு ஹிந்து பயங்கரவாத அமைப்புகளால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த மஸ்ஜித் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.\nநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்தாலும் நடைமுறையில் உண்மையான நீதி கிடைக்குமா என்பது இந்திய அரசின் முன்னைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஇந்த நிலையில் இந்திய தளங்களில் -ஏ1ரியலிஸம்.காம் -முன்பு வெளியான கட்டுரைகளின் முக்கிய பகுதிகள் இங்கு தொகுப்பாக தரப்படுகின்றது.\nடிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நாள்.\nடிசம்பர் 06 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் தகர்க்க பட்டது முழு உலக முஸ்லிம்களும் அதிர்ந்து போன நாள் அன்று முஸ்லிம் தலைவர்களாக தம்மை அடையாள படுத்திக் கொண்டவர்கள் அவமானத்தையும் கையாலாகாத தனத்தையும் ஏற்றுக்கொண்ட நாள் ஹிந்து பாஸிஸச் சக்திகளால் இந்திய முஸ்லிம்கள் வகை தொகையின்றி கொலை செய்யப்பட்ட நாள்.\nபள்ளிவாசல் இடிக்கப்பட்டவுடன் தங்கள் அதிருப்தியை வெளியே காட்டிட வந்த அத்தனை முஸ்லிம்களும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். ஒரு பெரும் பகுதியினர் நரசிம்மராவ் அரசின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானார்கள். எஞ்சியோர் தடா என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தின் வாயில் சிக்கிச் சிறைச்சாலைகளில் தங்கள் வாழ்நாள்களைத் கழித்திட வேண்டியவர்களானார்கள்.\nகி.பி. 1528 ல் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட வரலாறு\nஇப்பள்ளிவால் உண்மையில் மிர்பக்கி என்பவரால் கட்டப்பட்டது. இந்த மிர்பக்கி பேரரசர் பாபர் அவர்களின் கீழ் பணிபுரிந்த ஓர் படைத்தலைவர். இவரது சொந்த ஊர் தாஷ்கண்ட். இப்பள்ளிவாசல் அந்தப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை நிறைவேற்றிடும் முகத்தான் நிறுவப்பட்டது.\nஆட்சியாளர் ஜஹாங்கீர் காலம் முதற்கொண்டு தான் இந்தப் மஸ்ஜித் பாபரி மஸ்ஜித் என்றழைக்கப்பட்டது. மஸ்ஜித் கட்டி முடிக்கப்பட்ட அந்த நாள் முதல் முஸ்லிம்கள் தொழுகைகளைக் கூட்டாக இந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றி வந்தார்கள்.\n1950 ம் ஆண்டு பைஸாபாத் சிவில் நீதிமன்றம் ஓர் தடை உத்தரவைப் போட்டு முஸ்லிம்கள் மஸ்ஜித்திலுள் நுழைவதைத் தடுத்தது.அன்று வரை முஸ்லிம்கள் தங்கள் தொழுகையை அந்தப் மஸ்ஜித்தில் நிறைவேற்றியே வந்தார்கள்.\n1855 ஹனுமன் கார்ஹி வழக்கு.\n19ம் நூற்றாண்டின் நடுவில் அதாவது 1855 ஆம் ஆண்டில் ஹனுமான்கார்ஹி என்பது குறித்து வழக்கொன்று எழுந்தது. இந்த வழக்கு முஸ்லிம்களுக்கும் நாகா சாதுக்களுக்குமிடையில் எழுந்தது. அப்போது அப்பகுதி நவாப் வாஜித் அலீ ஷா என்பாரின் ஆட்சியின் கீழிருந்தது.\nஇந்த ஹனுமான்கார்ஹி அயோத்தியில் இருக்கின்றது. இந்த ஹனுமான்கார்ஹியில் மஸ்ஜித் ஒன்று இருந்தது எனவும் அது இடிக்கப்பட்டு கோயில் கட்டப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்கள் கூறினார்கள்.\nஇது குறித்து எழுந்த கலவரங்களில் 200 இறந்துள்ளனர். பல முஸ்லிம்கள் உயிரைத் தந்தும் மஸ்ஜித் இடத்தை மீட்க இயலவில்லை.\nமுஸ்லிம்கள் ஹனுமன் கார்ஹியிலிருந்த மஸ்ஜித்தை மீட்க முயற்சி செய்தார்கள் என்பதற்காக இந்துக்கள் எதிர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பாபரி மஸ்ஜித் முன்பு ராம் சாபுத்ரா ஒன்றிருந்தது என்பதே அந்த எதிர் நடவடிக்கை.\nமுஸ்லிம்கள் தங்கள் மஸ்ஜி���்தை மீட்க நடவடிக்கை எடுக்கின்றார்ள் என்று கோபங் கொண்டெழுந்த அந்தப் பகுதிய பூர்வீக இந்துக்கள் கூட ஜென்மஸ்தான் என்றொரு முழக்கத்தை முன் வைக்கவில்லை.\nஅவர்கள் ஒரு எதிர் நடவடிக்கையாகத் தான் மஸ்ஜித் முன்பாக ஒரு இடத்தை இட்டுக் கட்டிப் பேசினார்கள். ஆகவே பாபரி மஸ்ஜித்தை இராமர் பிறந்த இடம் என்பது ஆதாரமற்ற அரசியல் பிழைப்புக் கோஷம் என்பதே உண்மை. (ஆதாரம் : பேராசிரியர் க. சம்பக லஷ்மி. வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் மற்றும் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவர்)\nபாபரி மஸ்ஜித் முன்பாக சற்றுத் தொலைவில் மேடு போன்றிருக்கும் இடம் ராம் சாபுத்ரா என்றும் அதுவே ராம் ஜென்ஸ்தான் என்று சாமியார் ஒருவர் திருவாய் மலர்ந்தார். அத்தோடு அங்கு பூஜா புனஸ்காரங்கள் செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.\n1857 ல் பாபரி மஸ்ஜித் முன்பாக சற்று தொலைவில் மேடு போன்றிருந்த இடம் ராம் சாபுத்ரா என்ற பெயரில் உயர்த்தப்பட்டு இந்துக்கள் பூஜா புனஸ்காரங்களைச் செய்து வந்தார்கள். ஒரே வளாகத்திற்குள் முஸ்லிம்கள் மஸ்ஜித் தங்கள் தொழுகையை நிறைவேற்றினார்கள். இந்துகள் தங்கள் பூஜா புனஸ்காரங்களை நிறைவேற்றினார்கள்.\nஇரு வகுப்பரிடையேயும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதற்காக ஆங்கிலேயர்கள் இரண்டு வணக்க இடங்களை வேறுபடுத்திடும் அளவில் ஓர் சுவரை எழுப்பிட விரும்பினார்கள். அதன்படி 1859 ல் இந்தப் சுவர் எழுப்பப்பட்டும் விட்டது.\n1883 ம் ஆண்டு மே மாதம் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பின்னர் பைஸாபாத் துணை ஆணையாளரிடம் இந்த இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பம் தரப்பட்டது.\nஇந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nபட்டவர்த்தனமான வகுப்ப வெறியேயன்றி வேறு எண்ணங்கள் இதற்குப் பின்னால் இல்லை. இதனால் அனுமதி வழங்கப்படவியலாது எனக் கூறி விட்டார் பைஸாபாத் துணை ஆணையாளர்.\n1885 ராம் சாபுத்ராவில் கோயில் கட்ட வழக்கு.\nஜனவரி 15 ,1885 ல் ஜென்ஸ்தான் காப்பாளராகக் காட்டிக் கொண்ட ரகுபீர்தாஸ் பைஸாபாத் கீழ் நீதிமன்றத்தில் ராம் சாபுத்ராவில் இராமர் கோயில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.\nமஸ்ஜித்க்கு முன்னால�� கோவில் கட்டுவது இரண்டு வகுப்பாருக்குமிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி முன்பு தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்த மனுக்கள் எதிலும் பாபரி மஸ்ஜித் சர்ச்சையாக்கப்படவில்லை என்பது தெளிவு.\n1934 ல் நடந்த வகுப்புக் கலவரங்கள் அயோத்தியைத் தாக்கியது. சில தீவிரவாதிகள் முஸ்லிம்களைத் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்த முஸ்லிம்களையும் தாக்கி மசூதியையும் தாக்கினார்கள். எனினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தொழுகைகளை நிறைவேற்றி வந்தார்கள்.\n1949 டிசம்பர் 23 ல் இராமர் லாலா சிலைகள் மசுதியுள்ளே வைக்கப்பட்டன. இது சட்ட விரோதமான செயல் என அப்போதே அறிவிக்கப்பட்டது. இந்தக் கிரிமினல் குற்றம் சம்பந்தமாக ஒரு முதல் குற்றப்பத்தரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.\n22.12.1949 அன்று சுதந்திர இந்தியாவில் ஒரு மஸ்ஜித் கோயிலாக மாற்றப்பட்டு விட்டது.\nபாபரி மஸ்ஜித்தில் சிலை வைக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கு கே.கே. நய்யார் என்பார் நீதிபதியாக இருந்த நீதிமன்றத்தில் தான் நடந்தது. இவர் பிற்றை நாட்களில் ஜனசங்க அதாவது முன்னாள் பிஜேபி யின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மட்டுமல்ல அவருடைய மனைவி சகுந்தலா அம்மையாரும் அதே ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆக முஸ்லிம்கள் ஒரு பிஜேபி குடும்பத்திடம் தான் பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்ப்பட்டது சம்பந்தமாக நியாயம் கேட்டிருக்கின்றார்கள்.\nஇந்த கே.கே.நய்யார் பைஸாபாத்திலும் உத்திரப் பிரதேசத்திலும் அரசு பொறுப்புகளிலும் பல ஆண்டுக்ள இருந்தார். முஸ்லிம்கள் – இந்துக்கள் இடையே ஏற்பட்ட பல பிரச்னைகளில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் தலைவராக இருந்தார். கிஞ்சிற்றும் கவலைப்படாத ஓர் இந்து தீவிரவாதி என்பதை யாரும் அறிந்திடவில்லை.\nமஸ்ஜித்தில் சிலைகள் வைக்கப்பட்டவுடன் அவற்றை அகற்றி விட்டு தொழுகையை நிறைவேற்றிக் கொண்டே இருந்திருக்க வேண்டும் முஸ்லிம்கள். பாவம்.. அவர்கள் இந்த நாட்டு நீதிமன்றமும் நீதிபதிகளும் நியாயம் வழங்குவார்கள் என எதிர்பார்த்திருக்கின்றார்கள்.\nசிலைகள் வைக்கப்பட்டவுடன் வழங்கப்பட்ட (அ)நீதி.\nசிலைகள் வைக்கப்பட்டவுடன் மாவட்ட நீதிபதி சில நடவடிக்கைகளை மேற்கொ���்டார். இந்திய தண்டனைச் சட்டம ;பிரிவு 145 ன் கீழ் மஸ்ஜித்தை கைப்பற்றினார். மஸ்ஜித் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு நீதிபதியைக் கொண்டு நிர்வாகம் என்ற பெயரில் மஸ்ஜித்க்குள்ளிலிருந்த சிலைகளுக்குப் பூஜை புனஸ்காரங்களை அனுமதித்தார்.\nநீதிபதி கே.கே.நய்யாரின் ராஜ துரோகச் செயல்.\nபாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்டு விட்டது. அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும் என்ற வழக்கு தன் முன்னால் வந்த போது அதனை சட்டை செய்யாமலிருந்தார் இவர். மாவட்ட நீதிபதி என்ற அளவில் அவர் செய்ததெல்லாம் பள்ளிவாசலுக்குள் பூஜைகள் நடத்த ஆவன செய்தது தான். தொழுகைகள் முறையாக நடைபெற்று வந்த பள்ளிவாசல் சிலைகளின் இருப்பிடமாக ஆக்கப்பட்டு விட்டது என்பதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்குத் தெரிவித்தார்கள் முஸ்லிம்கள்.\nஜவஹர்லால் நேரு அவர்கள் 23.12.1949 அன்று உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஜி.பி.பந்த் அவர்களுக்கு ஒரு தந்தியை அனுப்பினார். அந்தத் தந்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார் :\n\"மிகவும் ஆபத்தான முன்மாதிரி ஒன்று அங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்\".\nபாபரி பள்ளிவாசல் விவகாரத்தில் அக்கறை காட்டிக் கொண்டதாகக் கண்ணீர் வடித்தவர்கள் யாரும் அங்கிருந்து சிலைகளை அகற்றிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை முஸ்லிம்கள் கவனிக்க வேண்டும்.\nபிரதமர் நேருவின் தந்தி கிடைத்ததும் உத்திரப்பிரதேச முதல் ஜி.கே.பந்த் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.\nஅவர் பைஸாபாத் நீதிபதி கே.கே. நய்யார் அவர்களிடம இரண்டு கேள்விகளை வைத்து விளக்கம் கேட்டார்:\n1. சிலைகளை பள்ளிவாசலுக்குள் வைத்து விடாமல் தடுத்திட ஏன் முன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை\n2. சிலைகளை ஏன் இன்னும் அகற்றிடவில்லை\nஇந்த வினாக்களுக்கு விளக்கம் கேட்ட கடிதத்தில் அப்போதைய உத்திரப்பிரதேச அரசின் முதன்மை செயலர் பகவான் ஷாகே அவர்கள் கையெழுத்திட்டிருந்தார். இந்தக் கடிதம் டிசம்பர் 27 1949 அன்று அனுப்பப்பட்டது.\nஇதற்கு விளக்கம் தந்த கே.கே.நய்யார் முஸ்லிம்களிடம் பேசி அந்த மஸ்ஜித்தை இந்துக்களுக்கு விட்டுக் கொடுத்திட செய்திடலாம் என்று கூறி விட்டார்.\nஅத்துடன் முஸ்லிமக்கள் போல் தோற்றந்தந்த சிலரைத் தனது லட்சியம் நிறைவேறத் தயாரித்தார். அவர்களில் 15 பேரை ஒன��று திரட்டி ஒரு குழவை அமைத்தார். அந்தக் குழவின் கையில் ஓர் விண்ணப்பத்தை வடிவமைத்துத் தந்தார். அந்த விண்ணப்பத்தில் அந்த மஸ்ஜித்துகுள் சிலைகள் வைக்கப்பட்டு விட்டதால் மஸ்ஜித் செயல்படவில்லை. அது கோயிலாகவே செயல்படுவதால் அதை இந்துக்களுக்கே தந்து விடலாம் என முஸ்லிம்களே முறையிடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nமஸ்ஜித்தை இந்து அராஜகவாதிகளிடமிருந்து மீட்டே தீர வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்ட முஸ்லிம்கள் கவர்னர் ஜெனரல் இராஜகோபால் ஆச்சாரியார் அவர்களுக்குத் தகவல்கள் தந்தார்கள்.\nஇராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் பிரதமர் நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மஸ்ஜித்தை சுற்றி நடப்பவை தனக்கு அதிர்ச்சியைத் தருகின்றன. முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நான் கலங்கிப் போயிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nகவர்னர் ஜெனரல் கடிதத்திற்கு நேரு அவர்கள் உடனேயே பதில் எழுதினார்.\n 500 044 \"உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்திலிருக்கின்றார்\".\n5.12.1950 அன்று ஜவஹர்லால் நேரு அவர்கள் தான் அயோத்தியாவுக்கு வர விரும்புவதாக கடிதம் எழுதினார். அவரை வரவிடாமற் தடுத்து விட்டார் உ.பி. முதல்வர் ஜி.பி.பந்த்.\nமுஸ்லிம்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதில் 1950 ல் நீதிமன்றம் இன்னொரு தீர்ப்பை வழங்கிற்று. அது வேறொன்றுமில்லை. இந்துக்கள் பூஜையை நடத்தவார்களாம். முஸ்லிம்கள் அதில் எந்த இடையூறுகளையும் செய்து விடக் கூடாதாம்.\nஉத்திரப்பிரதேச முதல்வர் ஜி.பி. பந்த் அவர்களும் ஓர் இந்து மதவெறியர் என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள நீண்ட காலமாகி விட்டது.\n1959 ல் அரசு பொறுப்பாளரை அகற்றி விட்டு பள்ளிவாசலை இந்துக்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்றொரு வழக்கு தொடரப்பட்டது. 1961 ல் சன்னி வக்ப் போர்டு மஸ்ஜித்தையும ;அதைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் அடக்கத்தளத்தையும் முஸ்லிம்களிடம் ஒப்படைத்திட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் இன்று வரை தீர்ப்பு வழங்கப்படவில்லை. பாபரி மஸ்ஜித்தைக் கோயிலா மாற்றிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளில் உடனுக்குடன் தீர்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால் முஸ்லிம்கள் தமது நியாயமான உரிமைகளுக்ககாகத் தொடர்ந்த வழக்குகளில் இது வரை தீர்ப்புகள் வழங்க்பபட்வில்லை.\nஇன்னும் முஸ்லிம்கள் இந்த நீதி மன்றங்களை நம்புகின்றார்கள். இதே போல் தான் 1986 ல் மஸ்ஜித் கதவுகளைத் திறந்து பொதுமக்களின் பூஜைக்காக அனுமதி வழங்கிட வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது\nமஸ்ஜித்தை திறந்து பொதுமக்களின் பூஐஜயை அனுமதிக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்தவர் உமேஷ் சந்திர பாண்டே என்பவர். இவர் பாபரி மஸ்ஜித் சம்பந்தமாகத் தொடரப்பட்ட எந்த வழக்கோடும் சம்பந்தப்படவில்லை.\nஇவர் 1986 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் மஸ்ஜித்தை பொதுமக்கள் பூஜைக்காக திறந்திட வேண்டும் என்றொரு வழக்கைப் பதிவு செய்கின்றார். மூன்றே நாட்களில் அதாவது பிப்ரவரி மாதம் 1 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் பூட்டு திறக்கப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் சம்பந்தப்பட்ட அடிப்படை வழக்குகள் பல உயர்நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது பல ஆண்டுகளாக\nஅடிப்படை வழக்குகளை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி தீர்த்து வைக்காத வரை அது தொடர்பான எந்த வழக்குகளிலும் கீழ் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கிடக் கூடாது. இந்த நீதிமன்ற நெறிமுறைகளையெல்லாம் எடுத்தெறிந்து விட்டு பைஸாபாத் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகின்றது. அந்தத் தீர்ப்பு உடனேயே செயல்படுத்தவும்படுகின்றது.\nஇந்தத் தீர்ப்பை எதிர்த்தும் உடனேயே உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள் முஸ்லிம்கள். உயர்நீதிமன்றம் பிப்ரவரி 3 ம் நாள் (1986) முஸ்லிம்களின் முதகில் குத்தி ஒரு தீர்ப்பை வழங்கியது.\nஅதாவது பாபரி மஸ்ஜித் இருக்கும் சொத்தின் அப்போதைய நிலை அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு\nஇதன் பொருள் மஸ்ஜிதில் தொடர்ந்து பூஜை நடத்தலாம் என்பதே.\n1985 முதல் அயோத்தியாவை யைமாகக் கொண்டு (சுளுளுஇ ஏர்Pஇ டீதுP )முதலிய கட்சிகள் ஒரு பெரும் இயக்கத்தைத் துவங்கின. 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த கும்பமேளா திருவிழாவைப் பயன்படுத்தி கிராமம் கிராமமாக இந்த இயக்கத்தைக் கொண்டு சென்றார்கள். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கல்கள் அயோத்தியை நோக்கி அனுப்பப்பட்டன. 1989 ஆம் ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நவம்பர் மாதம் 9 ம் நாள் நடைபெற்ற இந்த கால்கோள் விழாவில் இராஜிவ் காந்தி அரசு முஸ்லிம்களின் முதகில் குத்தியது.\nநீதிமன்றங்களால் தடை செய்யப்பட்ட ஒரு இடத்தில் கோயில் கட்ட அடித்தளம் அமைக்கப்பட்டது. பண்பாடு நாகரீகம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் கீழ்த்தரமானதோர் செயல் இது. இந்தக் கீழ்த்தரமான செயலை இந்து வட்டாரங்களில் மிகப் பெரிய சாதனை எனப் பீற்றிக் கொண்டன சங்க் பரிவாரங்கள்.\nநவம்பர் 1989 ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்ற இடம் சர்ச்சைக்குரிய இடம் என்றும் அதன் அந்தஸ்தில் எந்த மாற்றமும் கொண்டு வந்திடக் கூடாது அதில் துரும்பைக் கூட மாற்றிடக் கூடாது என அறிவித்தது. எனினும் அந்த இடம் பாழ்படுத்தப்பட்டது.\nஇந்த நாட்டின் நீதிமன்றத்தை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தினார்கள் இந்து மத வெறியர்கள். வெறி கொண்ட இந்த நாட்டுத் துரொகத்திற்குப் பெயர் தாய் நாட்டின் மீதுள்ள மாளாத பற்று.\n1989 ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் பாஜக நாடாளுமன்றத்தில் 80 இடங்களைப் பிடித்தது. அதற்கு முந்தைய நாடாளுமன்றத்தில் அது பெற்றிருந்தது வெறும் 2 இடங்களே\nஅப்போதைய அரசியல் கதாநாயகனாகவும் சமூக நீதியின் காவலனாகவும் காட்டப்பட்ட வி.பி.சிங் போஃபர்ஸ் ஊழலில் காங்கிரஸ் சிக்கிக் கொண்டது. இவையெல்லாம் இந்தத் தேர்தலை நிர்ணயித்தன.\nதேசிய முன்னணி என்ற பெயரில் பிஜேபி வி.பி.சிங்குடன் இணைந்து நின்றது. இவையெல்லாம் பிஜேபி இதில அதிகமான இடங்களைப் பிடித்திட வகை செய்தன. ஆனால் பாஜகவினர் இது கோயிலுக்காகக் கிடைத்த ஓட்டு என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள்.\nபிஜேபி கூட்டுடன் பணியாற்றிய தேசிய முன்னணி பல பிரச்னைகளை பிஜேபி பினராலேயே சந்திக்க வேண்டியதாயிற்று. பாபரி மஸ்ஜத பிரச்னையை பிஜேபி பெரிதாக்கவே வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனேயே செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்நிலையில் பிஜேபி ன் உயர் சாதி வெறி வெளிப்பட்டது.\n1990 ல் விஷ்வ இந்து பரிஷத் பாபரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் கோயில் கட்டும் பணி ஜனவரி 2 ம் தேதி ஆரம்பமாகும் என அறிவித்தது. வி.பி.சிங் அவர்களின் வேண்டுகோளின் கீழ் இது நான்கு மாதம் தள்ளிப் போடப்பட்டது. 1990 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்வானி மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் கிடைக்கவிருக்கின்ற சமூக நீதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிடவும் இராமர் கோயில் மீது மக்களி��் கவனத்தைக் கொண்டு வந்திடவும் ரத யாத்திரையை மேற்கொண்டார்.\nஇந்த ரத யாத்திரையின் பெயரால் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உயிர் துறந்தார்கள். ரத யாத்திரை நாடு முழவதும் ஏற்படுத்திய கொந்தளிப்புகளின் அடிப்படையில் அதைத் தடை செய்திட வேண்டும் என விண்ணபித்தனர் மக்கள்.\nரத யாத்திரையைத் தடை செய்தால் வி.பி.சிங் அவர்களின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைப் பின் வாங்குவோம் என அறிவித்தார்கள் பிஜேபி யினர். அப்போது உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். அத்வானியும் அவருடைய பரிவாரங்களும் உத்திர பிரதேசத்திற்குள் புகுந்து கலவரங்களை உருவாக்குவதற்கு முன்னால் ரத யாத்திரையைத் தடுத்திட வேண்டும் என முடிவு செய்து ரத யாத்திரை பீகாரில் சமஸ்திப்பூர் வந்த போது 23.10.1990 அன்று அத்வானி கைது செய்யப்பட்டு அரசு விருந்தினர் மாளிகையின் காவலில் வைக்கப்பட்டார். அத்வானியைக் கைது செய்ததும் ஒரு பெரும் கூட்டம் அயோத்தியை நோக்கிப் பாய்ந்தது. முலாயம் சிங் யாதவ் அவர்களின் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டது.\nஇதே அக்டோபர் மாதம் 30 ம் நாள் (1990) நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் முலாயம் சிங் யாதவ் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் மஸ்ஜித் இடிக்கப்படாமல் தடுக்கப்பட்டது. ஆனாலும் மஸ்ஜித் வெளிச்சுவர்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் மஸ்ஜித் மேல் காவிக் கொடியையும் ஏற்றினார்கள். இப்படிப் மஸ்ஜித் தகர்ப்பதைத் தடுத்து விட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த முனைந்து சமூக நீதி வழங்கிட முனைந்தது – இவற்றை மனதிற் கொண்டு பிஜேபி யினர் விபிசிங் அரசுக்கு தந்த ஆதரவைப் பின் வாங்கினர்.\nவி.பி. சிங் பதவி இழந்தார். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் சுமூகமான முடிவு காண்போம் எனத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் சூளுரைத்தது. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தான் என்பதற்கான ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்திட வேண்டும். அது கோயில் தான் என்பதை நிரூபித்திட ஆதாரங்கள் இருந்தால் இந்துக்கள் தந்திட வேண்டும் என்றொரு அறிவிப்பு இரு தரப்பாரையும் நோக்கி வைக்கப்பட்டது.\n��ாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு என்ற முஸ்லிம்களின் அணி ஆதாரங்களோடு வந்தது. இந்துத் தீவிரவாதிகளோ இது மத நம்பிக்கை. இதற்கு ஆதாரங்கள் என எதுவும் தரத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள்.\nஅத்தோடு மதுரா வாரணாசி ஆகிய இடங்களிலிருக்கும் மஸ்ஜித்களையும் இந்துக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்எனவும் இந்துத் தீவிரவாதிகள் அறிக்கை விட்டார்கள். இதிலிருந்து இந்துத் தீவிரவாதிகளிடம் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் ஆதாரங்களால் சாதிக்க இயலாதவற்றை அடாவடித்தனங்களால் சாதிக்க முனைகின்றார்கள்\n1991 தேர்தல்களும் மஸ்ஜித் இடிப்புகளும்\nவி.பி.சிங் அவர்களின் அரசு வீழ்ந்தவுடன் சந்திரசேகர் தனது அரசை அமைத்தார். சந்திரசேகரை அரசு அமைக்க பணித்தது காங்கிரஸ் தான். பின்னர் இதே காங்கிரஸ் சந்திரசேகர் அவர்களைப் பதவியிலிருந்து வீழ்த்திற்று.\n1991 ம் ஆண்டு ஜுன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடந்தன. பாரதீய ஜனதா கட்சி இதில் தன்னுடைய எண்ணிக்கையைச் சற்று அதிகப்படுத்திக் கொண்டது. அதாவது 80 அங்கத்தினர்கலிருந்து 117 அங்கத்தினரானார்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றார்கள்.\nபதவி ஏற்ற மறு நாள் பாரதீய ஜனதா கட்சியின் முதல்வர் கல்யாண் சிங் தன்னுடைய அமைச்சரபை; பரிவாரத்துடன் அயோத்தியா சென்று பாபரி மஸ்ஜித்துக்குள் நுழைந்தார். அங்கே ஓர் உறுதி மொழியையும் எடுத்தார். அதில இதில் (மஸ்ஜித்துக்குள்) நிச்சயமாக ஓர் கோயில் கட்டப்படும் என சூளுரைத்தார்.\n1991 ல் நரசிம்ம ராவ் அரசு ஓர் சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. 1991. இந்தச் சட்டம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் எந்தப் பள்ளிவாசலும் ஆலயமாகவோ கோயிலாகவோ மாற்றப்படலாகாது என்றும் எந்தக் கோயிலும் ஆலயமாகவோ பள்ளிவாசலாகவோ மாற்றப்பட முடியாது என்று பறை சாற்றியது\nஇந்தச் சட்டம் 15.08.1947 அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாள் முதற் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே நேரத்தில் பாபரி மஸ்ஜித் இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லிற்று. அதாவது பாபரி மஸ்ஜித்தை வேண்டுமானால் கோயிலாகக மாற்றிக் கொள்ளலாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிற்று. இந்தச் சட்டத்தை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை தண்டனைகள் தரப்படுமாம். அதாவது 3 ஆண்டுகள�� சிறையிலிருக்க சித்தமாக இருப்போர் தங்கள் விருப்பம் போல் செயல்படலாம். இந்தச் சட்டம் இன்னொரு ஏமாற்று மோசடி வேலை அவ்வளவு தான்.\nஇந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறு ஆறதல். வாரணாசியிலும் மதுராவிலும் இருக்கும் மஸ்ஜிதுகள் காப்பாற்றப்பட்டு விடும் என்பது தான் அந்த ஆறதல். மஸ்ஜிதுகள் சுற்றியுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1991 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஜேபி ன் உத்திரப்பிரதேச அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது.\nஇதற்கு அது கூறிய காரணம் சுற்றுலாவை வளர்ப்பதும் அயோத்தியா வரும் யாத்திரீகர்களுக்கு வசதிகள் செய்து தருவதுமாகும். இந்தப் பிஜேபி அரசு பிறப்பித்த ஆணைகளின் அடிப்படையில் அக்டோபர் மாதம் 12 ம் நாள் 1991 முதல் பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலம் அரசுக்குச் சொந்தம்.\nஇதன் உள்நோக்கம் என்னவெனில் பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டு இராமர் கோயில் கட்டுவதே அக்டோபர் 17 1991 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஓர் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனு உத்திரப் பிரதேச அரசின் ஆணை அதாவது பாபரி மஸ்ஜித் உட்பட்ட இடத்தில் 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திய ஆணை செல்லாது என அறிவிக்கும்படி வேண்டியது.\nஇதன் அடிப்படையில் அலகாபாத உயர் நீதிமன்றம் 1991 அக்டோபர் 25 ம் நான் அந்த ஆணை செல்லாது என்று சொல்லாமல் கையகப்படுத்திய இடத்தில் நிரந்தரமான கட்டடங்கள் எதையும் கட்டிடக் கூடாது என்றும் இறுதித் தீர்ப்பு வரும் வரை அந்த இடத்தை யாருக்கும் சொந்தமாக்கிப் பெயர் மாற்றம் செய்திடக் கூடாது என்றும் அத்தோடு அந்த இடத்தில் நடக்கும் அத்தனைக் கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்தி விட வேண்டும் என்று ஆணையிட்டது.\nஆனால் கல்யாண் சிங் அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றியுள்ள 2774 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியதும் விஹெச்பி தொண்டர்கள் அசோக் சிங்காலின் மேற்பார்வையின் கீழும் பஜ்ரங்தள் தொண்டர்கள் வினய் கட்டியார் தலைமையிலும் இந்த நிலப்பரப்பிலிருந்து சிறு சிறு கோயில்களை எல்லாம் இடித்தார்கள். இந்தச் சிறு கோயில்களை இவர்கள் இடித்தற்குக் காரணம் பெரிய இராமர் கோயிலைக் கட்டுவதேயாகும்.\nஇதே வேகத்திலும் வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற���கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22 அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.\nநீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் மஸ்ஜித் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.\nஆத்திரம் கொண்ட கூட்டத்தினர் பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.\n8 ம் நாள் உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.\nகல்யாண்சிங்கின் பாஜக அரசு பாபரி மஸ்ஜித்தை சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.\nஇதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.\nஇந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும் கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.\n7 ம் நாள் நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.\nஇந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும் நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து ம��றப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\n9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை பாபரி மஸ்ஜித் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதுமில்லை .\nஜுலை 22 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது.\n23 ஜுலை 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில் இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.\nபிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி\nஜுலை 22 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை – சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர் சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர் கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.\nஇந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.\nநாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா\nசாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின் பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும் பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும் பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் ��றிவித்தார்.\nஅத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.\nபாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.\nஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.\n1992 அக்டோபர் மாத இறுதி நாட்களில் .. ..\nவிஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:\nநீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..\n1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு\nஇந்நாளில் உச்ச நீதிமன்றம் உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.\nஉச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ் உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஅந்த அறிக்கையில் டிசம்பர் 6 , 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஸி அவர்களும் கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.\nஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.\nடிசம்பர் 6 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.\nஇதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் – சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.\n1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nகரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.\n1992 டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.\nஉத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.\nநாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\n(நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(ஒன்று )\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள் .(இரண்டு)\nபாபர் மசூதியை இந்துக்களுக்காக விட்டுக்கொடுத்தால் என்ன\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா\n1992 ஆம் ஆண்டு அயோத்தியில் வர���ாற்றுச் சிறப்புமிக்க இறையில்லமான பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது மஸ்ஜிதா அல்லது கோயிலா என்பதுக் குறித்த தீர்ப்பை அலகாபாத் உயர்நீதிமன்றம் வருகிற செப்.24 ஆம் தேதி வழங்கவிருக்கிறது.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய மத பயங்கரவாதத்திற்கு காரணமான மஸ்ஜித்-மந்திர் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.பாப்ரி மஸ்ஜிதின் கம்பீரமான மினாராக்களை தகர்த்தெறிந்து தேசமுழுவதும் மதவெறியைத் தூண்டி கலவரத்தை நடத்திய சங்க்பரிவார் நீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னரே தங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திவிட்டது.\nவரலாற்று தொல்பொருள் ஆராய்ச்சி ஆவணங்கள் மஸ்ஜித் அவ்விடத்தில் இருந்ததை நிரூபித்தாலும் கூட எப்பாடுபட்டாவது ராமர்கோயில் கட்டியே தீருவோம் என சங்க்பரிவாரின் தலைவர்கள் கூறிவருகின்றனர்.நம்பிகையுடன் தொடர்புடைய விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படமாட்டோம் என அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்பு எதுவாயினும் பரவாயில்லை ராமர் கோயிலை கட்டியே தீருவோம் என்ற பிடிவாதம் பிடிக்கும் சங்க்பரிவாரின் நிலைப்பாடு நஷ்டமடைந்த அரசியல் எதிர்காலத்தை மீட்பதற்கான ஆயுதமாக அயோத்திப் பிரச்சனையை பயன்படுத்தும் தீவிர முயற்சியாகும். இதனால் இப்பிரச்சனை மீண்டும் தேசத்தின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் மத வன்முறையாக வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு உள்ளது.\nநீதிமன்றத் தீர்ப்பு செப்.24 அன்று திட்டமிட்டப்படி கூறப்படும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஹிந்து-முஸ்லிம் நல்லிணக்க சூழல் பாதிக்காமலிருக்கவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கு உயரிய முன்னுரிமை வழங்கவேண்டும் எனக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பிவிட்டது.அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்திய அரசு 458 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பவேண்டும் என உ.பி.அரசும் கோரியிருந்தது.மத்திய அரசு ஊடகங்கள் மூலமாக மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளம்பரப்படுத்தி வருகிறது.\nநீதிமன்றத் தீர்ப்பு வரும் ம��ன்னரே தங்களது எதிர்ப்பையும், அச்சுறுத்தலையும் முழக்கியுள்ளனர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.இவ்விவகாரத்தில் ஏற்கனவே சங்க்பரிவார்கள் இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், நீதி பீடத்தையும் புறக்கணித்தவர்களாவர்.வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்கள் மூலமும் இந்தியாவின் தேசிய, ஜனநாயக நலன்களையெல்லாம் கருத்தில் கொள்ள தாங்கள் தயார் அல்ல என்பதை 1992 ஆம் ஆண்டு பாப்ரி மஸ்ஜிதை தகர்த்ததன் மூலம் நிரூபித்துள்ளனர் சங்க்பரிவார்கள்.\nநீதிமன்றம் தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் ஏற்றுக்கொள்வதும், எதிராக மாறினால் தூக்கி வீசுவதும் சங்க்பரிவாரின் பாணியாகும்.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22-23 தேதிகளில் மஸ்ஜிதிற்குள் அத்துமீறி சிலைகளை வைத்ததற்கு ஆதரவாகவும், 1950 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளில் மஸ்ஜிதிற்குள் வைக்கப்பட்டிருந்த சிலைகளை மாற்றுவதை தடைச்செய்தும், மஸ்ஜிதிற்குள் பூஜையை அனுமதித்தும் உ.பி மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்புகளை கூறியபொழுது நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டது சங்க்பரிவார்.பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட இடத்தில் தற்காலிக கோயிலை அவர்கள் கட்டிய பொழுதும் அவ்விடத்தின் உரிமைத் தொடர்பான விவகாரத்தில் தங்களின் பலகீனத்தை அவர்கள் நன்றாக அறிவார்கள். ஆதலால், மஸ்ஜித் அமைந்திருந்த இடத்தின் உரிமைக் குறித்த வழக்குத் தீர்ப்பில் அவர்களுக்கு சந்தேகம் எழுவது இயல்பானதாகும்.தீர்ப்பு வரும் முன்னரே, அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவதன் மூலம் தங்களின் நம்பிக்கைக் குறித்த சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளதே காரணமாகும்.விவாதத்தைக் கிளப்பி மீண்டும் ஹிந்துப் பயங்கரவாதத்திற்கு உரமூட்டி மக்களிடையே மதவெறியைத் தூண்டிவிடுவதன் மூலம் மத்திய-மாநில அரசுகளையும்,நீதித் துறையையும் நிர்பந்தத்தில் சிக்கவைப்பதும் சங்க்பரிவார்களின் தந்திரங்களில் ஒன்றாகும்.\nஉண்மையான ஆதாரங்களும், நியாயங்களையும் தாண்டி 'பொதுமனசாட்சி' என்ற பெரும்பான்மையினரின் மனோநிலையை நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதாரமாகக் கொள்ளும் புதிய நடைமுறை\nஉள்ளது.பாப்ரிமஸ்ஜித் தொடர்பான சில வழக்குகளிலேயே நாம் இதனை காணலாம். ஆகவே, கலவரங்களைத் தூண்டி பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பு என்ற மாயையை தோற்றுவித்தால் உண்மையான தீர்ப்பையே மாற்றி��மைத்துவிடலாம் என்ற மோகம் சங்க்பரிவார்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.தீர்ப்பு எவ்வாறாயினும், அதனை தங்களது அரசியல் எதிர்காலத்திற்கு பயன்படுத்தும் தீவிர முயற்சியில் சங்க்பரிவார் இறங்கியுள்ளது வெட்ட வெளிச்சமாகும்.\nஇந்த சூழலில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசு எவ்வாறு இப்பிரச்சனையை கையாளப் போகிறது என்பதுதான் கேள்வி.ஜவஹர்லால் நேரு முதல் நரசிம்மராவ் வரை மாறி மாறி இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசுகளின் நிலைப்பாடுகள் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆக்கமும்,ஊக்கமும் ஊட்டக்கூடியதாகவே அமைந்திருந்தன.இறுதியாக, உ.பி மாநில அரசியலிருந்து துரத்தப்பட்டு தேசிய அரசியலில் பலகீனப்பட்டு நிற்கும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டது. எல்லாவற்றையும் திருத்தியும், மன்னிப்புக் கோரியும் இழந்ததை மீட்டெடுக்க வெற்றிகரமான காய்நகர்த்தல்களை காங்கிரஸ் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்தான் மீண்டும் ஒரு சோதனையாக பாப்ரி மஸ்ஜித் வழக்குத் தீர்ப்பு வரவிருக்கிறது.\nநீதிமன்றத் தீர்ப்பைக் குறித்த சங்க்பரிவார்களின் கடுமையான பதிலும், நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து தீர்வுகாணலாம் என்று இரு சமூகங்களிலுள்ள சில தலைவர்களின் வேண்டுகோளையும் முன்வைத்து சில முயற்சிகளை காங்கிரஸ் எடுத்துள்ளது.நீதிமன்றத் தீர்ப்பு என்னவாயினும், இரு சமூகங்களிடையே உள்ள நல்லிணக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.ஒரு தலைபட்சமாக நிர்பந்தம் செலுத்துவது தீர்வு காண்பதற்கு இயலாது எனவும் முஸ்லிம்களின் நம்பிக்கையை பெற்றால்தான் இப்பிரச்சனையை தீர்க்க இயலும் எனவும் பாப்ரி மஸ்ஜித் விவாதம் கிளம்பிய துவக்க நாள்களில் ஒன்றான 1950 ஜனவரி ஒன்பதாம் தேதி உ.பி முதல்வர் கோவிந்த் பல்லபந்திற்கு எழுதிய கடிதத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து ஹிந்துத்துவா வாதிகளுக்கு முன்னர் வேண்டுமென்றே தோல்வியை ஒப்புக்கொண்டே வந்துள்ளது.\nதங்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளை புரிந்துக்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் ஜனநாயக மதசார்பற்ற கொள்கைகளோடான மதிப்பை நிரூபிப்பதற்கான காங்கிரஸ் கட்சியின் கடைசி வாய்ப்புதான் அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு என்றுக் கூறலாம்.தேசத்தின் ஜனநாயக மதசார்பற்ற கட்டமைப்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோலாகவும் இது மாறலாம். அத்தகையதொரு மிக்க கவனத்தோடு இப்பிரச்சனையை கையாளும் விதமாக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல்படும் என எதிர்பார்ப்போம்.\nதெரிந்து தெளிய வேண்டிய விஷயங்கள் .\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்\nபாபர் மசூதி விவகாரம்: முஸ்லிம் தரப்பு நியாயங்கள்\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nஇல.கணேசனின் திணமணி கட்டுரைக்கு டாக்டர்.ஜவாஹிருல்லா...\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: வெல்லப்போவது நீதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/pareer-arunodhayam/", "date_download": "2020-12-01T18:35:46Z", "digest": "sha1:72LJOJRN7F3JSBPLUWKHNWB2UDKTCVEA", "length": 10158, "nlines": 188, "source_domain": "www.christsquare.com", "title": "Pareer Arunodhayam Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉதித்து வரும் இவர் யாரோ\nமுகம் சூரியன் போல் பிரகாசம்\nசத்தம் பெருவெள்ள இரைச்சல் போல\nசரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம்\nகாட்டு மரங்களில் கிச்சிலி போல்\nஎந்தன் நேசர் அதோ நிற்கிறார்\nஇன்பம் ரசத்திலும் அதி மதுரம்\nஅவர் இடது கை என் தலைகீழ்\nஎன் மேல் பறந்த கொடி நேசமே\nஎன அழைத்திடும் இன்ப சத்தம்\nகேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிற��ஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blogs.worldbank.org/ja/search?f%5B0%5D=countries%3A37&f%5B1%5D=countries%3A77&f%5B2%5D=countries%3A103&f%5B3%5D=countries%3A130&f%5B4%5D=countries%3A168&f%5B5%5D=countries%3A211&f%5B6%5D=countries%3A228&f%5B7%5D=countries%3A229&f%5B8%5D=countries%3A243&f%5B9%5D=countries%3A263&f%5B10%5D=countries%3A273&f%5B11%5D=language%3Ata&f%5B12%5D=regions%3A279&f%5B13%5D=topic%3A297&f%5B14%5D=topic%3A300", "date_download": "2020-12-01T18:30:56Z", "digest": "sha1:EH25AXAWLTE3UKUWSNCEPSYJKA2O6A6F", "length": 3922, "nlines": 86, "source_domain": "blogs.worldbank.org", "title": "search blogs | 世界銀行ブログ", "raw_content": "\nஇலங்கையின் தோட்ட பகுதிகளில் கல்வி மற்றும் ஆரம்பகால சிறுபராய பராமரிப்பை மேம்படுத்தல்\nஇலங்கையில் தோட்டத் தொழிற்துறையானது தேயிலை, றப்பர் அல்லது தெங்குத் தோட்டங்களை உள்ளடக்கியதாகவும், அரசாங்கத்தாலோ, பிராந்திய தோட்ட நிறுவனங்களாலோ, தனி நபர்களாலோ, குடும்பங்களாலோ நிர்வாகிக்கப்படுவதாகவோ,…\nஇலங்கை மகளிர் முன்வர தயங்க வேண்டுமா\nஇலங்கையில் பெண்கள் அவர்கள் பணியிடங்களில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது வழமையான விடயமாக காணப்படுகின்றது. நான் பணிபுரியும் நிறுவனத்தில் பணியில் அக்கறையற்ற நபர்களிற்கு இடமில்லை என்ற…\nஇலங்கையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்கான காலம் இது\nஇன்று மார்ச் 8ம் திகதி தொடக்கம் உலக வங்கியைச் சேர்ந்த நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தினூடாக நாட்டின் அரசாங்கம், அபிவிருத்திப் பங்காளர்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/tamilfont/topics/bigg-boss-4", "date_download": "2020-12-01T18:41:21Z", "digest": "sha1:SSW7N4FEYLKSFEKTVGMORP4NMMWBAEDB", "length": 5736, "nlines": 131, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Bigg Boss 4 Telugu Latest updates and news - IndiaGlitz.com", "raw_content": "\n அர்ச்சனாவுக்கு வேற லெவல் கேள்வி கேட்ட ஆஜித்\nபலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்\nஅடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nபாலாஜி சொன்னது பலித்தது: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்\nநாமினேஷனுக்கு பின் கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்\nயோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா: ஷிவானி புலம்பல்\nஇந்த வார நாமிநேஷனில் சிக்கியவர்கள் யார் யார்\nஇணையத்தில் வைரலாகும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி வீடியோ\nஅர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்\nரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்\nஇது குரும்படமும் இல்லை, குருமா படமும் இல்லை; அர்ச்சனாவை கலாயத்த கமல்\nஅர்ச்சனாவின் குரூப், பாலாஜியின் குட்டி குரூப், நிஷாவுக்கு குட்டு: சாட்டையை சுழற்றிய கமல்\nகமல் சார் வச்சுருக்காரு சாட்டை: ஆரி சந்தோஷத்தை பார்த்தா, பாலாவுக்கு செம டோஸ் போல\nஅர்ச்சனாவின் அன்பு அம்புக்கு விடை கொடுக்கும் கமல்\nவெளியேறுகிறார் இந்த பிக்பாஸ் போட்டியாளர்: கடைசி நேரத்தில் ரசிகர்களின் முயற்சி வீண்\nகமல் முன் குவிந்து கிடக்கும் பஞ்சாயத்துக்கள்: சாட்டையை சுழற்றுவாரா\nரொம்ப கேவலமா இருக்கு: நிஷாவை கலாய்த்த ரியோ\nஇந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்\n நெற்றி பொட்டில் அடித்த ஆரி\nநிஷா இன்னும் கேம் பண்ணவே இல்லை: நிஷா கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2020-12-01T18:20:26Z", "digest": "sha1:PDH6P6UNB4ESNJF452GSHIKDGMCCBTZP", "length": 7569, "nlines": 126, "source_domain": "makkalosai.com.my", "title": "உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome உலகம் உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட��சம் பேர்\nஉலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் /பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர்.\nவைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-\nசவுதி அரேபியா – 1,05,175\nமோடியுடன் நான்- ட்ரம்ப் மகள் இவாங்கா -ஷேர் செய்த போட்டோக்கள்\nமூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொரோனா\nடிசம்பர் முதல் நாள் -உலக எய்ட்ஸ் நாள்\nஇன்று 1,472 பேருக்கு கோவிட்: 3 பேர் மரணம்\n2 கொள்ளை சம்பவத்தில் 13 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nவீதியில் விற்கும் கடவுச்சொற்கள் – பீதியில் முடங்கும் பிரபலங்கள்\nஇந்தியா-தைவான் நெருக்கத்தால் ஆத்திரமடையும் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/05/04/64", "date_download": "2020-12-01T17:47:57Z", "digest": "sha1:QY2BDINVKSPIHHLBU6SB3GX2UZKNGYQD", "length": 8983, "nlines": 25, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விநியோகஸ்தர்களிடம் இறங்கி வந்த ரஜினி", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 1 டிச 2020\nவிநியோகஸ்தர்களிடம் இறங்கி வந்த ரஜினி\nகுறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 63\nஇந்தி நடிகர் சத்ருஹன் சின்காவின் நடை, உடை நடிப்பு பாணியை தன் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்வார் ரஜினிகாந்த் என்பார்கள் திரையுலகில்.\nசிகரெட்டை எல்லோரும் பற்ற வைப்பது போல் இல்லாமல் மாற்றி பற்ற வைத்தது தமிழ் சினிமா ரசிகர்களிடம் அவருக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது.\nஎதையும் மாறுபட்ட முறையில் அணுகும் நடைமுறைக்குப் பழகிவிட்ட ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காக போராடி வந்த நிலையில் உழைப்பாளி படத்தை தொடங்கி தனது பிரபலத்தை மூலதனமாக்கி படப்பிடிப்பை நடத்தினார்.\nசம்பளத்துக்கு பதிலாக உழைப்பாளி படத்தின் NSC உரிமையை வாங்கிய ரஜினிகாந்த்துக்கு எதிராக வியாபார ரீதியாக அப்படத்துக்குத் தடை விதித்தார் சிந்தாமணி முருகேசன்.\nதமிழ் சினிமா சார்ந்த திரைப்பட சங்கங்களில் அதிகாரம் மிக்கதும், பலம் மிக்க அமைப்பான விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக சிந்தாமணி முருகேசன் பொறுப்பில் இருந்த நேரம்.\nஅவரது முடிவுகளையொட்டியே அனைத்து விநியோகஸ்தர்கள் சங்கங்கள் இயங்கி வந்தன. உழைப்பாளி படத்தை வாங்குவதற்கும், திரையிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டதை அறிந்து இந்திய சினிமா அதிர்ந்து போனது.\nசினிமா சார்ந்த எந்த சங்க அலுவலகங்களுக்கும் போக வேண்டிய அவசியமில்லாத ரஜினிகாந்த் உழைப்பாளி படத்தின் NSC விநியோகஸ்தராக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் சிந்தாமணி முருகேசனைச் சந்தித்தார்.\nசென்னை அண்ணாசாலையில் உள்ள குறுகலான மீரான்சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்திற்கு ரஜினிகாந்த் நேரில் வந்து சென்றது தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான செய்தி ஆனது.\nஎஜமான் 1993ஆம் ஆண்டு வெளியானது. அதே வருடம் உழைப்பாளி படம் ரிலீஸ் ஆனது, இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. முந்தைய மன்னன், அண்ணாமலை படங்களைப் போல் உழைப்பாளி, எஜமான் கல்லா கட்டாததால் மாத்தி யோசிக்க தொடங்கினார் ரஜினி.\nஇனிமேல் சம்பளத்திற்கு பதிலாக NSC உரிமையை வாங்குவதில்லை என அறிவித்தார். அதே நேரம் பலம் மிக்க அமை���்புகளாக இருந்த விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் உழைப்பாளி படம் தந்த அனுபவத்தில் நட்பு பாராட்டி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.\nஅருணாச்சலம் படத்தின் விநியோக உரிமையை வட ஆற்காடு நீங்கலாக அந்தந்தப் பகுதி விநியோகஸ்தர்கள் சங்கச் செயலாளர்களுக்கும், படையப்பா பட விநியோக உரிமையை சங்கத் தலைவர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்தார் ரஜினி. இது சிந்தாமணி முருகேசன் - ரஜினிகாந்த் இருவருக்குமான நட்பினால் விளைந்த நன்மை என அன்றைய காலகட்டத்தில் திரைத்துறையில் பேசப்பட்டது.\n1 கோடி சம்பளத்திலிருந்து 65 கோடி வாங்கும் நடிகராக ரஜினி இன்று மாறியிருக்கிறார். ஆனால் அவரது படங்களுக்கான வசூல் கூடவில்லை. அவர் நடிப்பில் 1999க்குப் பின்வெளியான அனைத்துப் படங்களும் நஷ்டத்தை ஏற்படுத்திவருகின்றன. அது பற்றி நாளை.......\nகுறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.\nமின்னஞ்சல் முகவரி: [email protected]\nபகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62\nவெள்ளி, 4 மே 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/latha-rao", "date_download": "2020-12-01T18:46:34Z", "digest": "sha1:YD3ADJMQ4QD4KDBDQ7MZSAMJY2ZCQKG5", "length": 7591, "nlines": 85, "source_domain": "tamil.asianetnews.com", "title": "latha rao: Latest News, Photos, Videos on latha rao | tamil.asianetnews.com", "raw_content": "\nஎன்றும் மறக்கமுடியாத சீரியல் நாயகி இவங்கள உங்களுக்கு ஞாபகம் இருக்கா இவங்கள உங்களுக்கு ஞாபகம் இருக்கா லதா ராவின் போட்டோ கேலரி ...\n சீரியல் நடிகையை கதறி அழவைத்த பெண்\nசின்னத்திரையில் அறிமுகமான நடிகைகள் பலர், தன்னுடைய திறமையை வளர்த்து கொண்டு வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற ந��ிகை லதா ராவ், நடு ரோட்டில் ஒரு பெண்ணிடம் அடி வாங்கி அழுத சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T18:27:25Z", "digest": "sha1:NV7THVT4PJXDZCEHWMY366F2BK2DAD3U", "length": 92287, "nlines": 282, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "சமூக ஊடகம் Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nடெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் பேரணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்ட��ு என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணியாக நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டுவிட்டரில் மார்க்சிஸ்ட் கட்சி/ மகாராஷ்ட்ரா: விவசாயிகள் தில்லியில் 6 மாதங்களுக்கு தங்கும் முடிவோடு வந்துள்ளனர். இந்திய மக்கள் அவர்களை 9 […]\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\nNovember 30, 2020 November 30, 2020 Chendur PandianLeave a Comment on FactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\nமார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை காப்பாற்றிய இஸ்லாமியர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது நிவர் புயல் சமயத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மார்பளவுக்கு செல்லும் வெள்ள நீரில் ஒரு பக்கெட்டில் குழந்தையை வைத்து தலையில் சுமந்து செல்லும் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மார்பளவு தண்ணீரில் தன் உயிரை பயணம் வைத்து குழந்தையை […]\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nNovember 30, 2020 November 30, 2020 Chendur PandianLeave a Comment on 2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nபுயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண சூழலில் பணியாற்றும் ஊழியர்கள் சேவையை ஊடகங்கள் காட்டாமல் மறைத்து விட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மழை நீர் தேங்கி நிற்கும் இடத்தில் மின்சார ஊழியர்கள் மின் கம்பம் நடும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இது எல்லாம் Tv ல வராது நல்லது பன்றத யாரும் காட்ட […]\nFactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி\n‘’108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை,’’ எனக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived […]\nமாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்\n‘’மாஸ்டர் படம் ஓடிடி முறையில் ரிலீஸ் செய்யப்படுகிறது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் தொடங்கி தனிநபர் வரையிலும் பலரும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த நவம்பர் 27, 28ம் தேதியன்று இது அதிகபட்சமாக டிரெண்டிங்கில் இருந்தது. […]\nஇந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா\nNovember 28, 2020 November 28, 2020 Pankaj IyerLeave a Comment on இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா\n‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்\nFACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nகால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையின் இரு புறமும் ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டிருக்கும் இறுதி ஊர்வலம் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மரடோனாவின் இறுதிப்பயணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Subramanian Santhanam என்பவர் 2020 நவம்பர் 27 […]\nFACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்\nNovember 28, 2020 November 28, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: ஹரியானாவில் பேரணி சென்ற விவசாயிகளை விரட்டிய போலீஸ்- பழைய புகைப்படங்கள்\nஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “புதிய விவசாய மசோதாவை கண்டித்து ஹர்யானாவில் விவசாயிகள் மாபெரும் போராட்டம், தண்ணீரை பாய்ச்சி அடித்து கூட்டத்தை கலைக்கும் போலிசார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை சற்று முன் […]\nபுதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா\nNovember 28, 2020 November 28, 2020 Chendur PandianLeave a Comment on புதுச்சேரியில் மின் கம்பியில் நடந்து மரக்கிளையை அகற்றிய மின் ஊழியர்- வீடியோ உண்மையா\nபுதுச்சேரியில் மின் கம்பியில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியில் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் மின்சார ஒயரில் சிக்கிய மரக்கிளையை அகற்றிய ஊழியருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார் என்று கூறுகின்றனர். வீடியோவில், உயர் அழுத்த மின்சாரக் கம்பியை பிடித்தபடி ஊழியர் […]\nFactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி\n‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]\nFACT CHECK: கோவை – மேட்டுப்பாளையம் சாலை என்று கூறி பகிரப்படும் கிரீஸ் நாட்டின் படம்\nகோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையின் புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நெடுஞ்சாலையின் மறுமுனையில் நிலவு இருப்பது போன்று அழகிய படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கோவை முதல் மேட்டுப்பாளையம�� சாலை ஒரு முழு பவுர்ணமி நாளில் புகைப்படம் எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை Senthil Ganesh Rajalakshmi என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]\nFACT CHECK: இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை\nநிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொண்டதாக பல படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அப்படி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்ததாக பகிரப்படும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மழை, புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. மலையாளத்தில் பெயர் பலகை உள்ள மசூதியின் முன்பு சுத்தம் செய்கின்றனர்.. தேவாலயம் ஒன்றையும் […]\nமோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி\nNovember 27, 2020 November 27, 2020 Pankaj IyerLeave a Comment on மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி\n‘’இளமைப் பருவத்தில் மோடி யோகா செய்யும் அரிய வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 24, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் வயதில் உள்ள ஒருவர் யோகா செய்யும் கறுப்பு, வெள்ளை வீடியோ காட்சியை இணைத்துள்ளனர். அதன் கீழே, ‘’நரேந்திர மோடி ஜி அவர்கள் இளம் […]\nநிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி\nNovember 26, 2020 November 27, 2020 Pankaj IyerLeave a Comment on நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி\n‘’நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமையலறை ஒன்றில், அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை திறந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்க்காக தயாராகும் உணவுகளை நேரில் […]\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா\nNovember 26, 2020 November 26, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா\nஉத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது இரும்பு கம்பிக்கு பதில் மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிமெண்ட் சாலை அமைக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் கான்கிரீட் சாலை, எப்படி உ.பி.யின் வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பூங்கொடி என்பவர் 2020 நவம்பர் […]\nமழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா\nNovember 26, 2020 November 27, 2020 Pankaj IyerLeave a Comment on மழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா\n‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இஸ்லாமியர்கள் சிலர், பொதுமக்களுக்கு உணவு வழங்கக்கூடிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’வேல் யாத்திரை நடத்தியவர்கள், மழைக்கு பயந்து ஓடிவிட்டனர். […]\nFACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி\nNovember 25, 2020 November 25, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: ராமதாஸ், நிவர் புயலை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் போலிச் செய்தி\nநிவர் புயல் ஒரே இடத்தில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக்கொண்டே இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நிவர் புயல் ஒரே இடத்���ில் நிற்காமல் ராமதாஸ் மாதிரி மணிக்கொரு முறை மாறிக் […]\nFactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா\nNovember 24, 2020 November 24, 2020 Pankaj IyerLeave a Comment on FactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா\n‘’வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, ‘’ வருண் சக்கரவர்த்தி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் திடீர் ஓய்வு பெறுகிறார். காலம் இறுதி […]\nஅமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா\nNovember 24, 2020 November 25, 2020 Pankaj IyerLeave a Comment on அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன் ருத்ர மந்திரம் பாடப்பட்டதா\n‘’அமெரிக்காவில் புதிய அரசு பதவியேற்கும் முன்பாக ருத்ர மந்திரம் பாடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 24, நவம்பர், 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’அமெரிக்க வெள்ளை மாளிகையில் புதிய அரசு பொறுப்பேற்றதற்கு முன் சிவபெருமானின் ஸ்ரீ ருத்ரம் ஒலிக்கப்பட்டு பின்பு ஆரம்பிக்கிறது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]\nFACT CHECK: பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா\nNovember 23, 2020 November 23, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா\nபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் கால்பந்தாட்ட அணி வீரரின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronயின் இஸ்��ாமிய எதிர்ப்பு நடவடிக்கையினால் France கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கடந்த வருடம் France உலக கோப்பையை சுவீகரிப்பதற்கு […]\nFACT CHECK: விஜய் மல்லையா பாஜக.,வுக்கு தந்த ரூ.35 கோடி காசோலை என்று பரவும் வதந்தி\nவெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி செக்-ஆக கொடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். காசோலையுடன் பகிரப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல இருந்தது. காசோலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் […]\nFactCheck: நடிகர் விஜய் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாகப் பரவும் வதந்தி\n‘’நடிகர் விஜய் கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமே உதவுகிறார்,’’ என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாக, ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த மார்ச் 30, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’நடிகர் விஜய் கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறார், மற்றவர்களுக்கு அதிலும் அரசுக்கோ, மக்களுக்கோ நிதியுதவி தர மாட்டார்,’’ என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இது […]\nFACT CHECK: மோடியின் வாரணாசி பா.ஜ.க அலுவலகம் என்று பகிரப்படும் குஜராத் படம்\nபிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பாஜக அலுவலகம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குப்பைகள் கொட்டப்பட்ட சாக்கடை ஓரம் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலக புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பா.ஜ.க வின் கட்சியின் வாரணாசி அலுவலகம் இதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நடிப்பில் முந்திய பாரத பிரதமர் இங்கு சென்றிருக்க […]\nமும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா\nNovember 21, 2020 November 21, 2020 Pankaj IyerLeave a Comment on மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா\n‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் […]\nFACT CHECK: வைரலாகப் பரவும் வைகோ மற்றும் தேஜஸ்வி யாதவின் எடிட் செய்த புகைப்படம்\nராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு வைகோ சால்வை அணிவித்தது போன்று அரைகுறையாக எடிட் செய்யப்பட்ட படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தவறாக இதைப் பகிர்வதால் இது பற்றிய ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தேஜஸ்வி யாதவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சால்வை அணிவித்தது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Google லில் தேடினாலும் கிடைக்காத படம். […]\nமோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா\nNovember 20, 2020 November 20, 2020 Pankaj IyerLeave a Comment on மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா\n‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் […]\nFACT CHECK: இந்து அறநிலையத் துறையும் பகவானும் கண்டுகொள்ளாத கோவில் அர்ச்சகர் – விஷம ஃபேஸ்புக் பதிவு\n – விஷம ஃபேஸ்புக் பதிவு\nஇந்து அறநிலையத் துறையும் இறைவனும் கண்டுகொள்ளாத அர்ச்சகர் என்று ஒரு முதியவர் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வயதான அர்ச்சகர் புகைப்படம் பகிரப்பட்டுள்ள��ு. நிலைத் தகவலில், “இந்து அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பதில்லை . கிராமத்தில் தட்டு வருமானம் இல்லை . இறைவனும் கண்டுகொள்ளவில்லை . வயது முதுமை. பெரிய கோவில்களில் நடப்பதும் பெரிய பெரிய படிகளில் ஏறி இறங்குவதும் […]\nFactCheck: நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று விஜய் சந்தித்தாரா\n‘’நடிகர் தவசியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்த நடிகர் விஜய்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 18, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடிகர் தவசியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாகக் கூறியுள்ளனர். இது உண்மையா, பொய்யா என்ற குழப்பம் நிலவுவதாக, நமது […]\nFACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா\nNovember 19, 2020 November 19, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா\nமாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா படத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 17, 2020 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு என்று ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு […]\nநடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா\nNovember 18, 2020 November 18, 2020 Pankaj IyerLeave a Comment on நடிகர் விஜய் கொரோனா பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினாரா\n‘’நடிகர் விஜய் கொரோனா வைரஸ் பாதித்த சக நடிகர் தவசிக்கு ரூ.5 கோடி நிதி உதவி வழங்கினார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link 18, நவம்பர் 2020 பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் ரூ. 5 கோடியும், சிபிராஜ் ரூ. 2 கோடியும், கொரோனா பாதித்த நடிகர் தவசிக்கு […]\nFACT CHECK: பீகாரில் வாக்குப் பத���வு இயந்திரத்தை ஹேக் செய்த பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி\nNovember 18, 2020 November 18, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி\nபீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யும்போது சிக்கிய சங்கி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நான்கு நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து விசாரிக்கின்றனர். திடீரென்று காவி தலைப்பாகை கட்டிய நபர் மற்றும் சிலர் வந்து அவரை காப்பாற்ற முயல்கின்றனர். இந்தியில் பேசுவது போல […]\nFACT CHECK: காலி சுவற்றில் தன்னுடைய சாதனையை உற்றுப் பார்த்தாரா மோடி\nவெள்ளை நிற, காலியாக உள்ள சுவற்றை பிரதமர் மோடி தன்னுடைய சாதனை உற்றுப் பார்க்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் அசல் படத்தை தேடினோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி வெறும் சுவற்றை உற்றுப் பார்க்கும் படத்துடன் ‘மோடி தன்னுடைய சாதனைகளைப் பார்வையிடுகிறார்’ என்று ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன் சாதனைகளை பார்வையிடும் […]\nFACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை அடித்ததால் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதலா\nNovember 17, 2020 November 17, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை அடித்ததால் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதலா\nபிரான்சில் இஸ்லாமிய பெண்ணை போலீசார் தாக்கியதை கண்டித்து போலீஸ் வாகனங்களை இஸ்லாமியர்கள் அடித்து உடைத்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் வந்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது சிலர் திடீரென்று தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேற்றைய தினம் பிரான்ஸ் போலீசார் ஒரு முஸ்லிம் பெண்ணை அடித்து கைது செய்யும் காட்சியொன்றை […]\nFACT CHECK: பீகாரில் பா.ஜ.க வெற்றி பெற்ற முறை என்று பகிரப்படும் ஹரியானா வீடியோ\nபீகாரில் பா.ஜ.க இப்படித்தான் வெற்றி பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிர��்பட்டு வருகிறது. நம்முடைய ஆய்வில் அந்த வீடியோ 2019ம் ஆண்டு ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் வாக்களிக்க வருவதற்கு முன்பு கட்சி ஏஜெண்ட் ஒருவர் சென்று வாக்களித்துவிட்டு வந்து அமரும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. அவருக்கு வாக்கு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது. நிலைத் […]\nFACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய தாய் ஒருவர் தாக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி\nபிரான்ஸ் நாட்டில் குழந்தைகளுடன் சாலையில் நடந்து சென்ற பெண் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் நான் நான்கு குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த புர்கா அணிந்த பெண்மணி ஒருவரை பின்னால் இருந்து ஒருவன் எட்டி மிதித்து தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமைதிகள்,பிரான்ஸ் மக்களை எந்த அளவுக்கு வெறுப்பின் உச்சத்துக்கே கொண்டு போயிருக்கானுங்க […]\nFACT CHECK: ஜார்ஜ் ஃப்ளாய்ட் மகளிடம் ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா\nஅமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகளிடம் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், சிறுவன் ஒருவன் முன்பு முட்டிபோட்டு அமர்ந்து பேசும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் கறுப்பின அமெரிக்கர் […]\nFACT CHECK: மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா\nNovember 12, 2020 November 12, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா\nமேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு காவி உடை அணிந்து சங்கிகள் வாக்கு கேட்டார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காவி உடை அணிந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மேகாலயா இடைத் தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதினால், சிலுவை மாட்டிக் கொண்டு ஓட்டு கேட்கும் நாகரீக சங்கிகள்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]\nFACT CHECK: மோகன் சி லாசரஸ் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றாரா\nகிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் நடத்திய நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பிரசாரம் செய்கிறார். அதை தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி, தற்போது தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கனிமொழி, […]\nFACT CHECK: குவைத் மக்கள் பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பையில் வீசினார்களா\nபிரான்ஸ் நாட்டுத் தயாரிப்புகளை குப்பையில் தூக்கி வீசிய குவைத் மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கடையில் இருந்து ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்துவந்து குப்பை லாரியில் கொட்டும் வீடியோ பகிரப்பட்டள்ளது. நிலைத் தகவலில், “குவைத்தில் அனைத்து பிரான்ஸ் தயாரிப்பு பொருட்களையும் குப்பைகளில் வீசி எறியப்பட்டது…” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]\nFACT CHECK: இந்த புகைப்படங்கள் குஜராத்தில் எடுக்கப்பட்டவை இல்லை\n‘’டிஜிட்டல் இந்தியாவின் குஜராத்- கண்கொள்ளாக் காட்சி,’’ என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மையில் அவை குஜராத்தில் எடுக்கப்பட்டவையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive குடிசைப்பகுதி படங்கள் இரண்டு பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “டிஜிட்டல் இந்தியாவின் டண்டனக்கா குஜராத் கண் கொள்ளா காட்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Rajasait என்பவர் 2020 நவம்பர் 8ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து […]\nசிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு\nNovember 9, 2020 November 9, 2020 Chendur PandianLeave a Comment on சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு\nசி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]\nFACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி\nNovember 9, 2020 November 9, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: பிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்த இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரவும் வதந்தி\nபிரான்ஸ் ஆசிரியரை கொலை செய்தது தொடர்பாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட செச்சனிய இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Facebook 2 I Archive 2 ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் திரண்டிருக்கும் இறுதிச் சடங்கு வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரான்ஸ் நாட்டில #நபி_ஸல்லல்லாஹு_அலைஹிவஸல்லம் அவர்களை இழிவு படுத்திய ஆசிரியர், […]\nFACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா\nNovember 7, 2020 November 7, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: பிரான்ஸ் தயாரிப்புகளை இஸ்லாமிய நாடுகள் பாலைவனத்தில் கொட்டி அழித்தனவா\nபிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளை அப்புறப்படுத்தி கழிவாக வீசப்படும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாலைவனத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கண்டெய்னர் லாரிகளில் இது பொருட்களை வீசும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாஸா அல்லாஹ்… கண்மணி நாயகம்(ஸல்) அவர்களை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய […]\nFACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீஸ்- வீடியோ உண்மையா\nகனடாவில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை பிரான்சில் மத வெறியோடு போலீசார் இளம் பெண்ணை தாக்கினர் என்று பலரும் ஒரு ��ீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 போலீசார் ஒருவரை அழைத்து வருகின்றனர். அவர் தலையில் உள்ள துண்டை எடுக்க முயலும்போது அவர் முரண்டு செய்கிறார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் அவரை தூக்கி கீழே […]\nFACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா\nNovember 5, 2020 November 5, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா\nஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு […]\nFACT CHECK: எச்.ராஜாவை தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக பரவும் வதந்தி\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தாமல் குலப் பெருமை காத்த எச்.ராஜா என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் பாராட்டியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜா மட்டும் கைகூப்பி மரியாதை செலுத்தாமல் உள்ளார். அதன் கீழ், […]\nFACT CHECK: இது நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி இடிந்து விழும் காட்சி இல்லை\nNovember 4, 2020 November 4, 2020 Chendur PandianLeave a Comment on FACT CHECK: இது நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி இடிந்து விழும் காட்சி இல்லை\nநாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டுமானப் பணியின் போது இடிந்து விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், கட்டிட தளம் போடும் பணி நடந்து கொண்டிருந்த போது அது இடிந்து விழும் காட்சி இருந்தது. “நாமக்கல் மருத்துவக் கல்லூரி இடிந்து விழும் காட்சி […]\nFACT CHECK: ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்\nஸ்டாலின் விபூதி விவகாரம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு பதிவு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக உள்ள வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ட்வீட் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “விபூதியை நெற்றியில் பூசினால் தான் ஓட்டு […]\nFACT CHECK: உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை அறிவித்ததா யுனெஸ்கோ\nஉலகின் தொன்மையான மற்றும் நம்பிக்கையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அறிவித்தது என்று ஒரு சான்றிதழ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். நாடார் சமூகத்துக்கு யுனெஸ்கோ சான்றிதழ் வழங்கியது போன்று புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஐ.நா வின் பாரம்பரிய […]\nFactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா\n‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]\nதமிழகத்தில் எந்த ஜாதி மக்கள் அதிகம் வசிக்கின்றனர்- விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு ‘’தமிழகத்தில் தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள்தான் அதிகள... by Pankaj Iyer\nலண்டன் விதவை போன் நம்பர் வேண்டுமா– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார்– ஃபேஸ்புக் பயனாளர்கள் உஷார் லண்டனில் இருக்கும் 34 வயது விதவை என்று ஒரு புகைப்ப... by Chendur Pandian\nFACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவ... by Chendur Pandian\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வர... by Chendur Pandian\nஅரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சே... by Chendur Pandian\nFACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிய... by Chendur Pandian\nFactCheck: டெல்லியை முற்றுகையிட வந்த விவசாயிகள்\nFactCheck: உயிரைப் பணயம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய முஸ்லீம் எனப் பரவும் வதந்தி\n2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்\nFactCheck: 108 ஆம்புலன்ஸ் உதவி எண் இயங்கவில்லை எனக் கூறி பரவும் வதந்தி\nமாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்\nMANIVANNAN M commented on FACT CHECK: மரடோனாவின் இறுதி ஊர்வலம் என்று கூறி பரவும் 26 ஆண்டுகள் பழைய புகைப்படம்\nELUMALAI PONNUSAMY commented on FactCheck: சிங்கம்புணரி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டை விநியோகம்: சிறப்பான பணி உள்நோக்கமுடைய தவறான செய்தி என உறுதிப\nRadh commented on உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா\nYoucantag commented on FACT CHECK: கரன்சி மானிட்டரிங் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா\nMurugesan commented on Fact Check: வட மாநில நீட் தேர்வு வீடியோ என்று பகிரப்படும் தவறான தகவல்: எப்படியும் வடநாட்டில் தேர்வு எழுதும் இலட்சணம் வெளி\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (116) அண்மைச் செய்தி I Breaking (2) அமெரிக்கா (1) அரசியல் (1,002) அரசியல் சார்ந்தவை (25) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (10) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (11) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (312) இலங்கை (1) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (44) உலகம் (10) கல்வி (11) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,375) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (261) சமூகம் சார்ந்தவை I Social (10) சர்வ தேசம் (18) சர்��தேச அளவில் I International (3) சர்வதேசம் (89) சினிமா (52) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (138) தமிழ் (1) தமிழ் செய்திகள் (4) தமிழ்நாடு (167) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (4) பாஜக (3) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (59) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (30) விலங்கியல் (1) விளையாட்டு (13) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2011/07/13/415/", "date_download": "2020-12-01T18:39:48Z", "digest": "sha1:TXURAY6IQCDIIQH6IP3GDJ7TWUN3CZRU", "length": 30536, "nlines": 275, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு\nசக மனிதனின் உரிமையை மதிக்கும் அன்புள்ள நண்பர்களே\nசமத்துவ சமூகம் விரும்பும் பேரன்புள்ள தோழர்களே\nசமூகத்தின் மீது நமக்குள்ள காதலையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, தலைவர்கள்/புரட்சியாளர்கள் படம் பொறித்த பின்னலாடைகளை (T.Shirt) அணிகின்றோம். ஆனால், இது போன்ற எளிய முற்போக்கு நடவடிக்கைகள்கூட, நம் சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும், சாதியத்தைச் சாடுவதாக ஒருபோதும் இருந்ததில்லை.\nபெரியார் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே பகுத்தறிவாளராகவும்,\nபிரபாகரன் பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஈழ ஆதரவாளராகவும்,\nசே குவேரா பின்னலாடை அணியும் ஒருவர் சுயசாதி உணர்வுடனே ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், இருந்துவிடுகின்றனர்.\nதந்தை பெரியார், மேதகு பிரபாகரன், சே குவேரா ஆகியோரின் கருத்துக்களின் சாராம்சத்தில் சாதிய எதிர்ப்பு இருந்தாலும், அதுவே அவர்களின் அடையாளங்களாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இந்தத் தலைவர்கள்/புரட்சியாளர்களின் படங்களைப் பயன்படுத்துவதற்கு ���ுயசாதி உணர்வு தடையாக இருப்பதில்லை.\nஉளவியளாகப் புரையோடிப்போயுள்ள சாதியம் எனும் கடும் விஷம் முறிக்கப்படுவதற்கு, சுற்றி வளைத்துக் காதைத் தொடும் கருத்துக்கள் ஒருபோதும் உதவிவிடாது. சுயசாதி உணர்விற்கே பங்கம் வராத எந்த ஒரு முற்போக்கு நடவடிக்கையும் சாதியத்திற்கு எதிரானதாக இருக்க முடியாது.\nசாதியத்திற்கு எதிரான அடையாளம் அதன் ஆணிவேரை அறுப்பதாக இருக்க வேண்டும், சுயசாதி உணர்வைச் சுடுவதாக இருக்க வேண்டும். அந்த அடையாளம் “அம்பேத்கர்” என்பதுதான். அதானால்தான், முற்போக்காளர்கள்கூட ஒடுக்கப்பட்டவர்களாக இல்லையென்றால், அம்பேத்கரின் படங்களை தன் வீட்டிலோ வேறு எங்குமோ பயன்படுத்துவதில்லை. சுயசாதி உணர்வைத் தூக்கிப்பிடிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும்கூட “அம்பேத்கர்” புறக்கணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.\nஆக, சாதியத்தின் ஆதாரத்திலேயே ஆப்பை இறக்குவது “அம்பேத்கர்” எனும் அடையாளம்தான். அம்பேத்கர் அடையாளங்களை அனைத்து மக்களிடமும் கொண்டுசெல்லும் விதத்தில், அம்பேத்கர் பின்னலாடையை தயார் செய்து வருகின்றோம். அம்பேத்கர் பின்னலாடை, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரும் பயன்படுத்தும்போது, அது சாதியத்திற்கு எதிரான சரியான உளவியல் கலகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.\nஅம்பேத்கர் பின்னலாடையை அணிய, மக்களிடம் கொண்டுசெல்ல விரும்புவோர் தொடர்புகொள்ளவும்.\nஉங்களுக்கு எத்தனை பின்னலாடைகள் வேண்டும், என்ற விவரமும் அதற்குரிய முன்பணத்தோடும். இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் பின்னலாடை தயாராகிவிடும்.\nஒரு பின்னலாடையின் விலை ரூ.130.\nகோவை – 9894230138 (வழக்குரைஞர் பாலா)\nதேனி – 9600039031 (மதியவன்)\nகோவை – 9944952893 (ஞாட்பன்)\nசென்னை – 9629982304 (தமிழ்மணி)\nடாக்டர் அம்பேத்கர் T-shirt ஏன் அணியவேண்டும்\n‘முற்போக்காளர்களை’ நெருக்கிப் பிடித்தால், ஜாதிதான் பிதுங்குகிறது\n‘இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்கு இந்த நூலே சிறந்த சான்றாகும்.’\nஅம்பேத்கர் திரைப்படம் வெளியாகமல் இருக்க திட்டமிட்ட சதி\nபானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து\nஇயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’\n22 thoughts on “ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு”\nமீ.அப்துல் காதர் முகைதீன். says:\nமதி மாறன் அண்ணாவுக்கு வணக்கம்.\nஎன் பெயர் மீ.அப்துல் காதர் முகைதீன். நான் கொல்கட்டாவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.\nஎனக்கு தங்களின் பின்னலாடைகள் தேவை. எனக்கு சில சந்தேகங்களும் இருக்கின்றன.\nசிறுவர்கள் அணிவதற்குமான அளவுகளிலும் கிடைத்தால் நலம்.\nகாரணம் என்னவென்றால் இந்த பின்னலாடைகளை எப்பொழுதாவது ஒரு நாள் மட்டும் அணிந்தால் உதாரணத்திற்கு திரு.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளுக்கோ அல்லது வேறு ஒரு பொது கூட்டம் சார்ந்த விசயங்களுக்காக மட்டும் அணிந்தால் இது சீருடை போன்று ஆகி விடும்.\nஎனவே பல நிறங்களிலும் பல வாசகங்களிலும் கிடைத்தால் அடிக்கடி உபயோகப் படுத்த முடியும்.\nநன்றி தோழர். உங்கள் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது.\nகூடுதல் தகவல் பெற.நீங்கள் இந்த தோழர் மதியவனை தொடர்பு கொள்ளுங்கள். – 9600039031 (மதியவன்). mathiyavan@yahoo.co.in\nமகிழ்ச்சி தோழர் மீ.அப்துல் காதர் முகைதீன்.\nபள்ளி சிறுவர்களும் ஆர்வமாகக் கேட்கின்றனர், சிறுவர்களுக்கான அளவிலும் தயார் செய்வதாகத்தான் உள்ளோம். கருப்பு , மற்றும் ஏதாவது இரண்டு நல்ல நிறங்களில் என்று திட்டமிட்டுள்ளோம். உங்களுக்கு எத்தனை தேவைப்படும் என்பதை விரைவில் தெரியப்படுத்துங்கள். நன்றி தோழர்.\nவங்கியில் பணம் செலுத்துபவர்கள், 9600039031க்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட பிறகு பணத்தை செலுத்தவும்.\nதேனி பிரபாகரன் & குட்டி 10 க்கு – 1300\nவிழுப்புரம் ராசா 4 க்கு – 520\nதஞ்சை – புரட்சிகர இளைஞர் முன்னணி 30 எண்ணிக்கை கேட்டுள்ளனர்.\nதோழர் பேய்காமன் – 100 பின்னலாடைகள் கேட்டுள்ளார்\nபாமசிவம் அசோக் – 4\nநான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்.\nஅண்ணல் அம்பேத்கர் T.Shirt கொண்டு வருவதற்காக என்னுடைய சேமிப்பு பணம் ரூ.1000 நன்கொடையாக தருகிறேன்.\nமிகச்சிறந்த முயற்சினை மேற்கொண்டிருக்கும் தோழருக்கு நன்றி; தங்களுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றோம். எங்கள் பகுதி தோழர்களின் சார்பில் 300 தளர் சட்டைகளை பெறத் திட்டமிட்டுள்ளோம். தங்களின் முயற்சி வெல்க\nஇந்த இயக்கத்தில் நான் முழுமையாக பங்கேற்க விழைகிறேன்.\nமாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்தோடில்லாமல் அந்த மாட்டினும் கீழாக நடத்தப்பட்டவர்களையெல்லாம் மனிதாரக்கிய மாபெரும் மகத்தான தலைவர் நம் தலைவர். அவருடைய பின்னலாடையை அணிந்தால்தான் அது ஒரு முழுமையான சம்ததுவ சாகோதரத்துவ உணர்வா���வும் சாதிய தீண்டாமை எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கமுடியும்.\nமேலூம் எந்த அளவுகளில் நிறங்களில் கிடைக்கும் என்றும் தெரியப்படுத்தவும்.\nகாஞ்சிபுரம், மதுராந்தகம் பகுதிகளுக்கு ஒரு வரை நியமித்தால் நன்றாக இருக்கும்.\nபள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….\nபள்ளிப்பருவத்திலேயே அம்பேத்கர் மீதான உங்களுடைய ஆர்வம், நம் பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையைத்தந்திருக்கிறது…. மிக்க மகிழ்ச்சி….\nமிக்க மகிழ்ச்சி தோழர் மா.தமிழ்ப்பரிதி. மற்றும் மு.க.கலைமணி\nதொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள் தோழர் …\nதஞ்சை – புரட்சிகர இளைஞர் முன்னணி 30 பின்னலாடைகளுக்கு முன்பணமாக ரூபாய்-3000 கொடுத்துள்ளனர்\nதோழர் சௌந்தர் (திருவண்ணாமலை) 8 பின்னலாடைகளுக்கு 1075 ரூபாய்\nதோழர் மோகன் திண்டிவனம் – 10 க்கு 1300 ரூபாய்\nஒரு பின்னலாடையின் விலை 130 க்குள் அடக்கிவிடலாம் என்று முயன்றுபார்த்தோம். ஆனால், நூல் விலையேற்றம் காரணமாகவும், ஆடையின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாததாலும், ஒரு பின்னலாடையின் அடக்கவிலை 150 ஆக உயர்ந்துள்ளது. தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n25ம் தேதிக்குள் தங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை தெரியப்படுத்தியும், அதற்கான முன்பணத்தையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டிருந்தோம்.\nஅடக்கவிலை நிர்ணயத்தில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டதால் , தோழர்கள் இம்மாத இறுதிவரை காலம் எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\nசென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த தோழர்கள் ரூ. 2000 கொடுத்துள்ளார்கள்.\nகோவை வழக்கறிஞர் பாலா, ரூ. 7000 கொடுத்துள்ளார்.\nமோகன் திண்டிவனம் – 200\nகூடுவாஞ்சேரி பெ.தி.க தோழர்கள் – 2000\nதம்பி கவின் – 1000\nஅண்ணன் பேய்காமன்-10000 கொடுத்துள்ளார் நன்றி\nதுபாயில் இருந்து அனுப்பியுள்ளார். நன்றிகள்\n“அம்பேத்கர் பின்னலாடை” ஒருவழியாக விநியோகம் செய்தாகவிட்டது. முன்பணம் கொடுத்தவர்களுக்கே 500 பின்னலாடைகளும் போதுமானதாக இருந்ததால், விருப்பம் தெரிவித்த எல்லோருக்கும் கொடுக்க முடியவில்லை. இன்னும் நிறைய தோழர்கள் ஆர்வமாகக் கேட்கிறார்கள். வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை “அம்பேத்கர் பின்னலாடை” கொண்டுவர முயற்சி செய்வோம். ஒத்துழைத்த அனைத்து தோழர்களுக்கும், அம்பேத்கர் பின்னலாடை பரப்புரைக்குழு சார்பாக, நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\n'லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது' மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/186170?ref=rightsidebar-manithan", "date_download": "2020-12-01T18:44:30Z", "digest": "sha1:LUFCYGSHMI3RM4VPANPGBYHHL5IZHNPA", "length": 6371, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன் - Cineulagam", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்\nபிக்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து டாஸ்க் பிக்பாஸ் கொடுக்க சண்டைகள் வீட்டில் அதிகமாகி வருகிறது.\nஇதுநாள் வரை சுரேஷ்-அனிதா சம்பத், ரியோ-சுரேஷ், ஆரி-பாலாஜி போன்றோருக்கு தான் சண்டைகள் இருந்து வந்தது.\nஇன்று காலை வந்த புதிய புரொமோவில் ரியோ மற்றும் ரம்யா பாண்டியனுக்கு வாக்குவாதம் நடக்க சண்டையாக மாறுகிறது.\nரம்யா பாண்டியனும் மிகவும் டென்ஷனாக பேசுகிறார், இதோ அந்த புரொமோ வீடியோ,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127382/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-:-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-;%0A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-!", "date_download": "2020-12-01T17:21:59Z", "digest": "sha1:WDLCJGNHUCWJUXXL5S52GR3K6SNXM4R4", "length": 9257, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "செங்கல்பட்டு : கிணற்றில் விழுந்து 2 மகள்கள் பலி ; துடிக்கும் கூலி தொழிலாளியின் குடும்பம் ! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nசெங்கல்பட்டு : கிணற்றில் விழுந்து 2 மகள்கள் பலி ; துடிக்கும் கூலி தொழிலாளியின் குடும்பம் \nசெங்கல்பட்டு அருகே கூலி தொழிலாளி மகள்கள் இரண்டு பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தையடுத்த, ஆமைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன்- சீதா தம்பதி. இருவரும் கூலி தொழிலாளிகள் . இந்த தம்பதிக்கு பிரியங்கா, செண்பகவள்ளி என்று இரு மகள்களும் ஒரு மகனும் உண்டு. நேற்று வழக்கம் போல் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்.\nபின்னர் மாலை வீடு திரும்பிய பெற்றோர் தங்களது மகள்கள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்ச்சியடைந்தனர். இதையடுத்து, மகள்களை நேற்றிரவு முழுவதும் தேடி வந்த நிலையில், இன்று காலை கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் , சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nபொது மக்கள் உதவியுடன் போலீசார் கிணற்றிலிருந்து சடலங்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கிணற்றில் மாணவிகள் விழுந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஇறந்து போன சிறுமிகளில் பிரியங்கா (வயது 16) நத்தம் அரசு பள்ளியில் 10- ஆம் வகுப்பும் இளைய மகள் செண்பகவல்லி (வயது 12) வெங்கபாக்கம் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.\nபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளனர் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.\nதமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்\nபுயலின் நிலையை உணர���ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nவங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை\nபுயல் உருவாக உள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தர மீனவர்கள் கோரிக்கை\nவங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/simple-kitchen-tips-in-tamil/", "date_download": "2020-12-01T18:05:14Z", "digest": "sha1:FWR6FY2JFICHTZS3ZUOEGSKHFUE4ZYYC", "length": 13798, "nlines": 130, "source_domain": "www.pothunalam.com", "title": "15 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..! Simple Kitchen Tips in Tamil..! Samayalarai Tips in Tamil..!", "raw_content": "\n15 சிறந்த சமையல் அறை டிப்ஸ்.. Simple Kitchen Tips in Tamil..\n10 சிறந்த சமையல் அறை டிப்ஸ்.. Simple Kitchen Tips in Tamil..\nஅனைவரும் தெரிந்திருக்க வேண்டிய சிறந்த சமையல் அறை டிப்ஸ்.. இங்கு கொடுக்கபட்டுள்ளது அவற்றை படித்து பயன்பெறுங்கள்.\nகரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..\n10 சிறந்த சமையல் அறை டிப்ஸ்..\nவீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.\nஒரு டம்பளர் தண்ணீரில் நான்கு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nவெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி ஆபரங்கள் கறுப்பாவதை தடுக்கலாம்.\nகுத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றி பூ வைத்தால் கீழே விழாது.\nதுணிகளில் எண்ணெய் கரையோ, கிரீ���் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் வீட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.\nஎவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.\nஉப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..\nஉங்கள் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும், ஓட்டை அடைபடும்.\nஎப்பொழுதாவது உபயோகிக்கும் ஷூக்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு ஷூவிலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.\nஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக இருக்கும்.\nபிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில் மூடி வைக்க கூடாது.\nசமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..\nபிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பாக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.\nவீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள், காய்கறிகள் வாடாமல் இருக்கும்.\nசமையல் அறை டிப்ஸ்: பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.\nஅசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியை தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டு தேய்க்க வேண்டும்.\nஇஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.\nசமையல் அறை டிப்ஸ்: காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சிகள் அண்டாது.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\n இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்.. மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/2-10.html", "date_download": "2020-12-01T18:16:37Z", "digest": "sha1:XNXV3IKLRG4W4VIHPP36VBW3YAM2GKFY", "length": 9950, "nlines": 171, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தொடக்கம்", "raw_content": "\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தொடக்கம்\nபிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு நேற்று தொடங்கியது.\nகாலாண்டு தேர்வுக்கு முன் முதல் பருவ தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு முன் இரண்டாம் பருவ தேர்வு, முழுஆண்டு தேர்வுக்கு முன் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகின்றது.\nஇந்த பருவத் தேர்வுகள் மாணவர்களிடையே உள்ள பயத்தை போக்கவும், படித்ததை தெளிவாக மனதில் பதிய வைக்கவும் ஒரு பயிற்சியாக ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தி முடித்த பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றது. அதன்படி நேற்று முதல் பருவ தேர்வு மாநிலம் முழுவதும் தொடங்கியது.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஎழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு களம் அமைத்துக்கொடு...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nதூத்துக்குடி கடலில் மூழ்கி இறந்த மாணவர்களின் குடும...\nபள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா\nபி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வின...\nகர்நாடகாவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு பால் வழங்கும...\n+2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் முதல்வரின் பரிசு...\nபோலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் நியமனம்: 10 பேரை ...\nசென்னை கம்பன் கழகத்தின் 39-ஆவது ஆண்டு விழா\nஇலவச தமிழ் இலக்கிய, இலக்கண பாடசாலை\nபி.எட். படிப்பில் புதிய பாடங்கள்\nடி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு ஆகஸ்ட் 5ல் ஹால் டிக...\nமூன்று நபர் ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில்...\nபள்ளிக்கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் | புதி...\nடி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்....\nபிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தே...\nநல்லாசிரியர் விருது தேர்வில் புதுமை: பள்ளி கல்வி இ...\nபகஇ - EMIS கீழ் பள்ளிகள் மற்றும் தகவல் தொகுப்பு மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2009/02/", "date_download": "2020-12-01T17:41:14Z", "digest": "sha1:U3KOOL6ZIALMLREHTXO4DXQSU27BINIV", "length": 21157, "nlines": 88, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: February 2009 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபுகழ் பெற்ற பத்திரிகையாளரும் 'சித்திரா' எனும் நூல் வெளீயிட்டு நிறுவனத்தின் தலைவரும் இயக்குனருமான பி.வி.சீத்தாராம் தம் மனைவியுடன் உடுப்பி மாவட்டத்தில் தம் காரில் வந்து கொண்டிருந்த போது காவல்துறையைச் சேர்ந்த ஆறு வேன்களால் வழிமறிக்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த சீத்தாராம் காரிலிருந்து இறங்கி வெளியே வந்த போது காவல்துறையினர் அவரைச்சுற்றி வளைத்துக் கைது செய்தனர். வேடிக்கை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு பொய் வழக்குத்தான் இந்தக்கைதுக்குக் காரணமாம். அதுமட்டுமல்ல, கைது செய்வதற்கான வாரண்டும் காவல்துறையினர் கொண்டுவரவில்லை. அடுத்த நாள் உடுப்பி மாவட்ட நீதிபதியிடம் இவரைக் கொண்டு செல்லும் போது இவருடைய கைகளுக்கு விலங்கிட்டு இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தார். இயந்திரத் துப்பாக்கிகளுடன் காவலர்களின் ஒரு படையே அவரைச் சுற்றி இருந்தது.\nசித்திரா நிறுவனத்தின் கீழ் மூன்று பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் 'கரவலிஅலெ' மிக முக்கியமான இதழாகும். 40,000 பிரதிகள் விற்பனையாகின்றன. இரண்டு இலட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமக்கு எதிராகப் பொய் வழக்கு போட்ட சங்பரிவாரங்களுடன் காவல்துறையும் பா.ஜ.க அரசாங்கமும் சேர்ந்து செயல்படுவதால் தம் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து கொண்ட சீத்தாரம் உடுப்பியில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யாமல் மைசூரில் இருந்து தான் ஜாமினில் வெளிவந்தார்.\nஇவர் கைது செய்யப்பட்டபின் இவருடைய அலுவலகம் சங்பரிவாரங்களால் பலமுறை சூறையாடப்பட்டது. 2008 நவம்பர் 17_ம் நாள் மங்களூரில் உள்ள இவருடைய பத்திரிகை அலுவலகமும் தாக்கப்பட்டது. இவருடைய பத்திரிகைகளை விற்கும் கடைகளையும் பாசிசக் கும்பல் வேட்டையாடியது. பத்திரிகைக் கட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை வழிமறித்து ஆயிரக்கணக்கான இதழ்களை எரித்து நாசமாக்கினார்கள்.\nஇந்த அளவுக்கு இவர் மீதும் இவருடைய பத்திரிகை மீதும் பாசிசக்கும்பல் பாய்வதற்குக் காரணம் என்ன\n\"2008 ம் ஆண்டு மங்களூரில் பஜ்ரங்தள தொண்டர்களால் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டதைக் கண்டித்து செய்திகள் வெளியிட்டதும், சங்பரிவாரின் மதவெறித்தனத்தைக் கடுமையாகச் சாடி எழுதியதுமே காரணம்\" என்கிறார் சீத்தாராம்.\nதெற்கு கன்னட மாவட்டத்தின் பஜ்ரங்தள் தலைவர் வினய் ஷெட்டி தெகல்காவுக்கு அளித்த நேர்காணலில் தங்களின் சட்டவிரோத செயல்களை நியாயப்படுத்திப் பேசினார், எங்களை வெறுப்பேற்றினானால் சும்மா விடுவோமா என்றார்.சீத்தாரம் சங்பரிவாரின் துன்புறுத்தல்களுக்குப் பலமுறை ஆளாகியுள்ளார். ஆயினும் அச்சமின்றி தீமைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார். இதனாலேயே அவர் பல பொய் வழக்குகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.\n2007- ம் ஆண்டு முக்கிய ஜைன மத குரு ஒருவர் பொது நிகழ்ச்சியில் அம்மணமாய்க் காட்சி அளித்ததை கண்டித்துத் தம் பத்திரிகையில் எழுதியிருந்தார்.இது நம் இந்தியப் பண்பாட்டிற்கும் மரபுக்கும் எதிரானது என்றும், சமயக் கோட்பாடுகளைப் பேணும்போது ஒழுக்கம் சீர்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எழுதினார். உடனே ஜைன சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவர் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டார்.\nகர்னாடக பா.ஜ.க. அரசு சீத்தாராமுக்குக் கைவிலங்கு போட்டு இரும்புச் சங்கிலியால் பிணைத்து பொது மக்கள் முன்னிலையில் தெருவழியால அவரை இழுத்துச் சென்றது. காவல் நிலையத்திலும் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ஒரு பத்திரிகையாளரை இழிவு படுத்திய இந்த நிகழ்வு கர்னாடக அளவில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு(இன்டர் நேஷனல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட்), இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (தி எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா), தில்லி பத்திரிகையாளர் சங்கம் எனப் பல அமைப்புகளும் இதழியல் சுதந்திரத்தை நசுக்கும் இந்தச் செயலுக்கு எதிராகக் குரல் கொடுத்துதிருப்பதுடன் மானில பா.ஜ.க. அரசையும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.\nகர்னாடக மானில பா.ஜ.க. அரசு மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் தீய சக்திகளுக்கு வெளிப்படையாகவே துணை போய்க்கொண்டிருக்கிறது. சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கு எதிராக பெரும்பான்மை இந்துக்களை தூண்டிவிடும் வகையில் \"விஜய கர்னாடகா\" எனும் நாளிதழில் அதன் ஆசிரியர் பைரப்பாவும், பத்தி எழுத்தாளர் பிரதப் சிம்ஹாவும் எழுதி வருகிறார்கள். இவர்களுக்கு எத��ராக நடவடிக்கை எடுக்கும்படி சமூக நல அமைப்புகளும் சேவை அமைப்புகளும் பல தடவை முறையிட்டும் கூட கர்னாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/concurrent", "date_download": "2020-12-01T18:44:08Z", "digest": "sha1:AZAI7OAPPWDGPOK642ZO64VD7HJVISMW", "length": 4170, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"concurrent\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nconcurrent பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/close-the-tasmac", "date_download": "2020-12-01T18:57:03Z", "digest": "sha1:B656YWPA2JPDBDUTIUVF5FEA4673TKE4", "length": 10231, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "close the tasmac: Latest News, Photos, Videos on close the tasmac | tamil.asianetnews.com", "raw_content": "\nஅதிமுக ட்விட்டரை தெறிக்கவிட்ட எதிர்ப்பு கமெண்டுகள்... டாஸ்மாக்கை மூடு..\nதமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பிரச்சினை இருக்கும் போது இப்போது மதுக்கடைகளை திறக்கக் கூடாது.\nதூக்குப்போட்ட மாணவனின் +2 மார்க்கு இவ்வளவா\nதற்கொலை செய்து கொண்ட மாணவன் தினேஷ் ப்ளஸ்2-வில் எடுத்த மார்க்குகளைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\n டாஸ்மாக் சூப்பர்வைசர் மண்டையை பீர் பாட்டிலால் பதம் பார்த்த நபர் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்த குடிமகன்கள்\n டாஸ்மாக் சூப்பர்வைசர் மண்டையை பீர் பாட்டிலால் பதம் பார்த்த நபர் அதிர்ச்சியில் அலறியடித்து ஓட்டம் பிடித்�� குடிமகன்கள்\nசாராயக் கடையை அகற்றாவிட்டால் எங்களுக்கு ரேசன் அட்டைகளே வேண்டாம் நீங்களே வெச்சிக்க்குங்க... நஞ்சை ஊத்துக்குளி மக்கள் திட்டவட்டம்...\n சமாதானம் பேசிய அதிகாரிகளுக்கு தலைச்சுற்றல்...\nபொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மதுக்கடையை திறக்க விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்ட நிலையில், மதுக் கடையை மூடக் கூடாது என்று மதுப் பிரியர்களும் கோஷங்கள் ஏழுப்பிய சம்பவம் ராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது.\nசாராயக் கடையை மூடனும் கடவுளே காந்தியடிகள், காமரசருக்கு சூடம்காட்டி வழிபட்ட மக்கள்…\nசாராயக் கடையை அகற்றக்கோரி 17–வது நாளாக போராடும் மக்கள்; இன்னும் நடவடிக்கை எடுக்கல…\nதூக்கில் தொங்கும் மக்கள்; சாராயக் கடையை மூடச்சொல்லி ஒன்பதாவது நாளாக போராட்டம்…\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/hashim-amla", "date_download": "2020-12-01T19:04:28Z", "digest": "sha1:HH5NYKQUQIRIIVCQCY5IYAZTEVYAXAY3", "length": 12799, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "hashim amla: Latest News, Photos, Videos on hashim amla | tamil.asianetnews.com", "raw_content": "\n அவருக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம்; ஆண்டர்சன் கெரியரில் அவரை அலறவிட்ட பேட்ஸ்மேன்\nஇங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன், தனது கெரியரில் தனக்கு பந்துவீச கடினமாக இருந்த 2 பேட்ஸ்மேன்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.\nகோலிலாம் ஒரு ஆளானு நெனக்கிற அளவுக்கு சைலண்ட்டா ஆம்லா பண்ண சாதனைகளின் பட்டியல்\nதென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ஆம்லா அண்மையில் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் சாதனைகளின் நாயகனாக திகழும் விராட் கோலியை விட பல நிறைய மைல்கற்களை ஆம்லா எட்டியுள்ளார்.\nஆம்லாவை அருமையான ஸ்டேட்மெண்ட்டை சொல்லி பாராட்டிய ஆர்.பி.சிங்\nசச்சின் டெண்டுல்கர், ஷான் போலாக், டிவில்லியர்ஸ், ஷோயப் அக்தர், டுப்ளெசிஸ், இர்ஃபான் பதான், முகமது கைஃப் என பலர் வாழ்த்தி டுவீட் செய்துள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க மூத்த வீரர்\n2004ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆம்லா, 2008ம் ஆண்டில் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார்.\nஆம்லா மட்டும் இத பண்ணிட்டாருனா அவ்வளவுதான்.. இந்தியாவுக்கு எதிராகவே கோலிக்கு ஆப்படிக்க துடிக்கும் ஆம்லா\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் சாதனையை இந்திய அணிக்கு எதிராகவே முறியடிக்கும் வாய்ப்பு ஆம்லாவிற்கு கிடைத்துள்ளது.\nநம்ம கேப்டன் கோலிக்கு ஆப்படிக்க காத்திருக்கும் ஆம்லா\nஇந்திய அணியின் கேப்டன் கோலி, சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருகிறார். இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.\nஇங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா: ஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. ஆர்ச்சர் தான் கேம் சேஞ்சர்\n312 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான டி காக் மற்றும் ஆம்லா ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் தொடங்கினர்.\nநான் செம வெறியில் இருக்கேன்.. உலக கோப்பைக்கு முன் எதிரணிகளை தெறிக்கவிடும் தென்னாப்பிரிக்க வீரர்\nதென்னாப்பிரிக்க அணியில் பேட்டிங்கை விட பவுலிங் அபாரமாக உள்ளது. ஸ்டெயின், ரபாடா, லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர் என பவுலிங் யூனிட் பயங்கரமாக உள்ளது. ஆம்லா, டுபிளெசிஸ், டுமினி என அனுபவ வீரர்கள் அதிகமாக உள்ளனர். குயிண்டன் டி காக், தென்னாப்பிரிக்க அணியின் அபாரமான திறமை.\nஆஸ்திரேலியா தொடரில் தூக்கி எறியப்பட்ட சீனியர் வீரர்\nஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் அனுபவ வீரர் ஆசிம் ஆம்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/ferrari-portofino-and-ferrari-roma.htm", "date_download": "2020-12-01T17:55:41Z", "digest": "sha1:HBRK7I2XBVSOBUEL4ZIVZZHUYMXARYW4", "length": 27153, "nlines": 692, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி roma vs பெரரி போர்ட்பினோ ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்roma போட்டியாக போர்ட்பினோ\nபெரரி roma ஒப்பீடு போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபெரரி போர்ட்பினோ வி8 ஜிடி\nபெரரி roma கூப் வி8\nபெரரி roma போட்டியாக பெரரி போர்ட்பினோ\nநீங்கள் வாங்க வேண்டுமா பெரரி போர்ட்பினோ அல்லது பெரரி roma நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பெரரி போர்ட்பினோ பெரரி roma மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.50 சிஆர் லட்சத்திற்கு வி8 ஜிடி (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 3.61 சிஆர் லட்சத்திற்கு கூப் வி8 (பெட்ரோல்). போர்ட்பினோ வில் 3855 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் roma ல் 3855 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த போர்ட்பினோ வின் மைலேஜ் 9.0 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த roma ன் மைலேஜ் - (பெட்ரோல் top model).\nவி8 - 90° டர்போ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes No\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No No\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண���டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் நீரோப்ளூ போஸிகியாலோ மொடெனாரோசோ கோர்சாரோசோ முகெல்லோபியான்கோ அவஸ்ரோசோ ஸ்கூடெரியா+2 More அவோரியோப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ ஃபெரோகிரிஜியோ சில்வர்ஸ்டோன்பியான்கோ கனோபஸ்கிரிஜியோ அலாய்பையான்கோகிரிஜியோ டைட்டானியோப்ளூ அபுதாபிப்ளூ ஸ்கோசியா+20 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் No\nபின்பக்க விண்டோ வைப்பர் No\nபின்பக்க விண்டோ வாஷர் No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் No Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes No\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ரா���் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nகிளெச் லாக் No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் போர்ட்பினோ ஒப்பீடு\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபேன்ட்லே பென்டைய்கா போட்டியாக பெரரி போர்ட்பினோ\nபெரரி f8 tributo போட்டியாக பெரரி போர்ட்பினோ\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் roma ஒப்பீடு\nலாம்போர்கினி அர்அஸ் போட்டியாக பெரரி roma\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் போட்டியாக பெரரி roma\nபேன்ட்லே கான்டினேன்டல் போட்டியாக பெரரி roma\nபேன்ட்லே பென்டைய்கா போட்டியாக பெரரி roma\nபெரரி f8 tributo போட்டியாக பெரரி roma\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/sakleshpur/", "date_download": "2020-12-01T17:59:24Z", "digest": "sha1:SJU67GNCGUEZRGF2ZHZN3UIKC6UGSJMJ", "length": 13887, "nlines": 208, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Sakleshpur Tourism, Travel Guide & Tourist Places in Sakleshpur-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» சக்லேஷ்பூர்\nசக்லேஷ்பூர் - அதிகம் அறியப்படாத சுற்றுலாத்தலம்\nமேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த சிறு மலைநகரம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுற்றுலாத்தலமாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 949 மீட்டர் உயரத்தில் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் நகரம் காபி உற்பத்தி மற்றும் ஏலக்காய் விளைச்சலுக்கு புகழ் பெற்றுள்ளது.\nசக்லேஷ்பூர் நகரம் மைசூர் ராஜாக்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் இந்த நகரம் ஹொய்சளர்கள் மற்றும் சாளுக்கியர்களின் ஆட்சியில் இருந்துள்��து. ஹொய்சளர்கள் ஆட்சியின்போது இந்த நகரம் சக்லேஷ்பூர் என்ற பெயரை பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.\nஉள்ளூர் கதைகளின்படி ஹொய்சள வம்சத்தினர் இந்த சிறு நகரத்தில் ஒரு உடைந்த சிவலிங்கத்தை கண்டெடுத்ததாகவும் அதன் பின்னரே சக்லேஷ்பூர் என்று இந்த நகருக்கு பெயரிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் மற்றொரு கதைப்படி இந்த நகரம் விவசாய உற்பத்தியில் செழிப்புடன் விளங்கியதாலேயே இப்பெயரை பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.\nசக்லேஷ்பூர் இதன் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட சூழலுக்காகவும் இங்குள்ள மலையேற்ற வசதிகளுக்காகவும் பிரபலமாக அறியப்பட்டுள்ளது. பிஸ்லே வனப்பாதுகாப்பு சரகம் மற்றும் குமார பர்வத மலையேற்றப்பாதை போன்றவை இந்த சக்லேஷ்பூர் ஸ்தலத்தின் இயற்கை அம்சங்களை பிரதிபலிக்கும் இடங்களாகும்.\nமலையேற்றத்தில் அவ்வளவாக விருப்பமில்லாத பயணியாக இருந்தாலும் இந்த எழில் நிறைந்த நகரத்தை சும்மா சுற்றிவருவதே உங்கள் கண்களையும் மனதையும் நிறைய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு உண்மையாகும்.\nசக்லேஷ்பூரை அடைவதற்கு இந்த நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஹாசன் நகருக்கு பயணிகள் செல்ல வேண்டியுள்ளது. அருகாமையிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது.\nஅனைத்தையும் பார்க்க சக்லேஷ்பூர் ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க சக்லேஷ்பூர் படங்கள்\nசக்லேஷ்பூர் நகரம் மிக எளிதாக பேருந்துகள் மூலம் செல்லும் வகையில் அமைந்துள்ளது. பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களிலிருந்து சக்லேஷ்பூருக்கு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்து வசதிகள் உள்ளன.\nசக்லேஷ்பூர் நகரில் ரயில் நிலையம் உள்ளது. இது நகர மையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து பல முக்கிய நகரங்களான பெங்களூர், மங்களூர் போன்ற நகரங்களுக்கு ரயில் சேவைகள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ஆட்டோரிக்‌ஷா மூலமாக உள்ளூர் சுற்றுலாத்தலங்களை விஜயம் செய்யலாம்.\nசக்லேஷ்பூருக்கு அருகிலுள்ள விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. முன்னர் பாஜ்பே என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் சக்லேஷ்பூர் நகரிலிருந்து 133 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளா��� துபாய், அபுதாப்பி, மஸ்கட், தோஹா, குவைத் போன்றவற்றுக்கும் இந்திய நகரங்களான மும்பை, பெங்களூர், கோவா, கொச்சி, போன்ற நகரங்களுக்கும் விமான சேவைகளை பெற்றுள்ளது.\n257 km From சக்லேஷ்பூர்\n132 km From சக்லேஷ்பூர்\n63 km From சக்லேஷ்பூர்\nகட்டி சுப்பிரமணிய கோயில் 15\n239 km From சக்லேஷ்பூர்\n142 km From சக்லேஷ்பூர்\nஅனைத்தையும் பார்க்க சக்லேஷ்பூர் வீக்எண்ட் பிக்னிக்\nகண் கொள்ளா இயற்கை சூழ் மலைகளோட இருக்கும் மங்களூர் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா\nகடற்கரை வாழ்வாதாரத்தை கொண்ட மங்களூரு, அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய கடற்கரை மற்றும் குழப்பமான நகரமும் கூட. பெங்களூருவிலிருந்து 352 கிலோமீட்டர் தூரத்தில் காணப்படுகிறது இவ்விடம். தக்ஷினா கன்னட மாவட்டத்தின் பெரும் நகரமாக மங்களூரு காணப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் புறநகர் அல்லாத பெருநகரங்களுள் இதுவும் ஒன்றாகும். மங்கலதேவி ஆலயத்தின் முன்னணி தெய்வப்பெயரானது இவ்விடத்திற்கு வைக்கப்பட, கடம்பர்களால் மங்களூரு முதலில் ஆட்சி\nஅனைத்தையும் பார்க்க பயண வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-21", "date_download": "2020-12-01T18:14:40Z", "digest": "sha1:HLAF4P56SAQF7D5WAYIVNNTZ66XHQCB6", "length": 14659, "nlines": 130, "source_domain": "www.cineulagam.com", "title": "21 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n42 வயதில் இளம் நடிகைகளுக்கு நிகரான போட்டோஷூட் நடத்திய நடிகை பூமிகா.. புகைப்படத்துடன் இதோ..\nBIGG BOSS contestants மீது அன்பு மழை vs அதீத வெறுப்பு ஏன்\nகுழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மைனா நந்தினி கூறிய சந்தோஷ விஷயம்..\nபெரும் பொருட்செல்வவில் எடுக்கப்பட்ட ' காடன் ' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்..\nசூரரை போற்று திரைப்படம் வெளியாவதில் எழுந்த புதிய சிக்கல், அக்டோபர் 30 வெளியாக வாய்ப்பில்லையா\nகோடிக்கணக்கில் OTTயில் விலைக்குப்போன நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. எப்போ ரிலீஸ் தெரியுமா..\nBigg Boss Tamil 4 -ல் Wild Card -ல் உள்ளே வரும் இரண்டு சென்சேஷன் போட்டியாளர்கள் இவர்கள் தான்.\nஅவ்வை சண்முகி படத்திற்கு முதன் முதலில் கமல் ஹாசன் போட்ட கெட்டப் இதுதான்..\nபொது மக்களில் ஒருவராக பைக்கில் வந்த தல அஜித்.. நீங்களே பார்த்திராத புகைப்படம் இதோ..\nவெற்றிமாறன் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்தால் இப்படித்தான் இருக்கும், ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் போஸ்டர் இதோ..\nவிஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.. யாரென்று கண்டுபிடித்த காவல் துறை..\nபிரபல நடிகர் ரன்பிரின் சொத்து இத்தனை கோடியாம் கார், சைக்கிள், வாட்ச் மட்டும் எவ்வளவு தெரியுமா கார், சைக்கிள், வாட்ச் மட்டும் எவ்வளவு தெரியுமா\nநடிகர் சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பெயர் இது தானா வெளியான வேற லெவல் அப்டேட் இதோ..\nதனது காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் முகின், வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nபாலிவுட்டின் ஹிட் படமான DDLJ இதுவரை செய்துள்ள வசூல் விவரம் தெரியுமா- வாய் பிளக்கும் ரசிகர்கள்\n புகார் - அதை செய்யாவிட்டால் இது நடக்கும் மிரட்டல் விட்ட அரசியல் கும்பல்\nபிக்பாஸ் புகழ் ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதலில் ���ிலீஸ் ஆகும் படம் இது தானாம்\nபிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா மிக குறைவான ஓட்டு இவருக்கே\n1 வருடமாக படுத்த படுக்கையில் இருந்த ஆரி- பிக்பாஸ் வீட்டில் செய்த வேலை, பாராட்டும் ரசிகர்கள்\nதளபதி விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து முதல்முறையாக பேட்டியளித்த அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்..\n முதன் முறையாக கண்கலங்கி கதறி அழும் சுரேஷ் சக்ரவத்தி\nசொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழப்பு- வனிதாவை தாக்கிய பிரபல நடிகை\nசுரேஷ் சக்ரவர்த்திக்கு கலக்கலான கார்ட்டூன் புகைப்படம்\nநடிகை பூமிகா கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா சர்ச்சைக்கிடையில் நடிகையின் அதிரடி ட்விட்\nமீசைய முறுக்கு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ள ஹிப் ஹாப் ஆதி, வெளியான புதிய தகவல்..\nலட்சுமி ராமகிருஷ்ணனுக்கு உயரிய விருது மற்றொரு முக்கிய நடிகர் பெரும் சாதனை செய்த படங்கள்\nகுஷி திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவிற்கு பதிலாக இந்த முன்னணி நடிகை தான் நடிக்க வேண்டியது, யார் தெரியுமா\nசுரேஷ் சக்ரவர்த்தியை வாடா போடா என சனம் திட்டும் அளவிற்கு சென்ற பிக்பாஸ் டாஸ்க், அதிர்ச்சியளிக்கும் இரண்டாவது ப்ரோமோ..\nவிஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்த சீரியல்- இருவரும் எப்படி உள்ளார்கள் பாருங்க, அடையாளமே தெரியலையே\nநடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ\nவிபத்தில் சிக்கிய பிரபல காமெடி நடிகர் பரிதாப நிலையில் மீட்பு - புகைப்படம் இதோ\nஇவரு இல்லைனா பிக்பாஸ்ல பாக்குறதுக்கு ஒன்னுமில்ல அந்த ஒரு வார்த்தை பலரையும் சிரிக்க வைத்த பதிவு\nசச்சின் படப்பிடிப்பில் விஜய் எடுத்த சூப்பர் புகைப்படம்- இந்த லுக் பார்த்தீர்களா\nநாட்டையே உலுக்கிய ஒரு பெரும் சம்பவம் விஜய் சேதுபதி ஓகே சொல்வாரா\nநடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு திருமணம் முடிந்தது- ஜோடியின் புகைப்படம்\nகண்ணில் ஆரஞ்சு ஜுஸ் அடித்த பிரபலம், அட்டகாசம் அதிகம்- செம சண்டையில் ஆரி, செய்தது இவரா\n2020ல் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள்.. முழு லிஸ்ட் இதோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/03/blog-post_15.html", "date_download": "2020-12-01T17:03:32Z", "digest": "sha1:YRROQGCDRQVHQR5RVAW75UF7WRHQ3TCZ", "length": 20095, "nlines": 245, "source_domain": "www.ttamil.com", "title": "பிச்சைக்காரன் -விமர்சனம் ~ Theebam.com", "raw_content": "\nஅம்மாவைக் காப்பாற்றுவதற்காகப் பிச்சைக்காரனாக வாழும் ஒரு மகனின் கதைதான் இயக்குநர் சசியின் பிச்சைக்காரன். அடையாளம், அந்தஸ்து ஆகியவற்றைத் துறப்பதுடன், தான் எதற்காகப் பிச்சை எடுக்கிறோம் என்பதை ஒருபோதும் வெளியில் சொல்லக் கூடாது ஆகியவை இதற்கான நிபந்தனைகள்.\nஅம்மாவுக்காக இவற்றை ஏற்றுப் பிச்சைக்காரனாக மாறும் விஜய் ஆண் டனிக்குத் தொழில் எதிரி, காதல், உள்ளூர் ரவுடிகள் எனப் பல தடைகள். இவற்றைத் தாண்டி நினைத்ததை முடித்தாரா, அவரது அம்மா குணமடைந்தாரா\nபடம் தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் பார்வையாளர்களை முழுமையாகத் தன்னுள் ஈர்த்துக்கொள்கிறது இயக்குநர் சசியின் திரைக்கதை. ஒரு கோடீஸ்வரன் பிச்சைக்காரனாக வாழ்வதெல்லாம் நடக் கிற கதையா என்ற கேள்வி எழாத வண்ணம் திரைக்கதையை அமைக்கிறார். கதையின் பின்புலத்தின் மீதும் கதாபாத்திரங்களின் மீதும் போதுமான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் சாதிக்கிறார்.\nபிச்சைக்காரர்கள் என்றால் அழுக்கான வர்கள், அவர்களுக்கென்று மனமோ தனித்த உலகமோ இல்லை என்ற பொதுப்பார்வையை மறுக்கும் விதத்தில் அவர்களைச் சித்தரித்திருக்கும் விதம் பாராட்டத்தக்கது.\nதாய்ப்பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் தாய்ப்பாசத்தைக் காட் டும் காட்சிகள் மிகை உணர்ச்சி இல்லாமல் அமைந்துள்ளன. ஆனால் நாயகனின் சாகசங்கள் மிகையாகவே உள்ளன. பல காட்சிகளில் விஜய் ஆண்டனியின் உடைகளும் திரைக்கதையின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கு கின்றன. உலகத்தில் எத்தனையோ பிச்சைக்காரர்கள் இருக்க, நமது நாயகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று தெரியவில்லை. ரவுடிகளின் பங்கு திரைக்கதையில் சரியாகப் பொருந்தவில்லை.\nஎனினும் நாயகனின் நிஜ அடை யாளம் தெரியாமல் பிறர் அவனுடன் உற வாடுவதைச் சித்தரித்துள்ள விதமும் கதையோடு இழையோடும் நகைச்சுவை யும் சுவை கூட்டுகின்றன. வசனங்களும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன. பெரி யப்பாவின் பாத்திரச் சித்தரிப்பு, பணக் காரனாக இருப்பதற்காக வேதனைப்படு கிறேன் என்று விஜய் ஆண்டனி போலீஸ் காரரிடம் சொல்வது ஆகியவை மனதில் நிற்கின்றன. ரவுடிகளின் தலைவன் தனது வலது கையாக இருப்பவனை ‘இனிமே நீ லெஃப்ட்டுதான்’ என்று சொல்லும் காட்சி, பிச்சைக்காரர்களின் உரையாடல்கள் என்று ஆங்காங்கே முத்திரை பதிக்கிறார் சசி.\nபிச்சைக்காரன் என்று தெரிந்தும் காதலைத் துறக்க முடியாமல் தவிக்கிறாள் காதலி. அவள் தரும் உதவியை ஏற்க மறுக் கிறான் காதலன். “நான் பிச்சையாகக் கொடுத்தா இதை வாங்கிக்கிறியா” என்று அவள் பணத்தை நீட்ட, மண்டியிட்டு இரண்டு கைகளையும் ஏந்தி நிற்கும் அவனது கரங்களில் தன் முகம் புதைத் துக் காதலை அர்ப்பணிக்கும் காட்சி கவித்துவமானது.\nவித்தியாசமான கதாபாத்திரத்தில் தன்னை நன்கு பொருத்திக்கொண்டுள் ளார் விஜய் ஆண்டனி. ஆனால் சில காட்சிகளில் சலனமற்ற முகத்துடன் அவர் நிற்பது காட்சிகளின் வீரியத்தைக் குறைத்துவிடுகிறது. இசையைக் கச்சிதமாக வழங்கியிருக்கிறார்.\nமுதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார் நாயகி சாத்னா. பெரியப்பாவாக வரும் முத்துராமன், பிச்சைக்காரராக வரும் இயக்குநர் மூர்த்தி ஆகியோரும் நன்கு நடித்திருக் கிறார்கள், நண்பன் பகவதி பெருமாள், கார் டிரைவர் சிவதாணு எனச் சின்ன வேடங்களில் வருபவர்களும் அழுத்த மான முத்திரை பதிக்கிறார்கள். பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவும் கலை இயக்கு நரின் பங்களிப்பும் படத்துக்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றன.\nநேர்த்தியான திரைக்கதை, நகைச் சுவை, வசனங்கள் ஆகியவற்றால் இந்தப் பிச்சைக்காரன் ஈர்க்கிறான். நாயக பிம்பத்தை முன்னிறுத்தும் காட்சிகளைக் குறைத்து யதார்த்தத்தைக் கூட்டியிருந்தால் படம் அலாதியான அனுபவமாக அமைந்திருக்கும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநாடுவிட்டு நாடு படை எடுக்கும் வண்ணாத்திப் பூச்சிகள்\nமன அழுத்தத்தை குறைப்பது எப்படி\n63வது தேசிய திரைப்பட விருதுகள்; விருதை வென்றுள்ளத...\nவிமான பயணதில் கால் வீக்கம் ஏன்\nநீ வந்து போனதால்...[.ஆக்கம்:அகிலன்,தமிழன் ]\nமலர்���ள் போல நீயும்....[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒளிர்வு:64- மாசி த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,...\nபலாலி விமான நிலையத்தில் ....சண்டியன் சரவணை\nஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...\nபேயைத்தேடி - நடிகர் ஸ்ரீகாந்தின் பயங்கர அனுபவம்\nகணவன் முன் மனைவியை விழுங்கிய எஸ்கலேரர்\nஇந்தியா - ஓர் உரைக்கப்படாத உண்மை:\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சங்கானை] போல் வருமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/05/sri-lankan-cricketer-arrested-with-drugs.html", "date_download": "2020-12-01T18:28:27Z", "digest": "sha1:BU4QDNAMSA5T2BBLUHILSGYBUJKKCHVE", "length": 3321, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "பிரபல இலங்கை அணி கிரிக்கட் வீரர் கைது!!!", "raw_content": "\nபிரபல இலங்கை அணி கிரிக்கட் வீரர் கைது\nபோதை பொருள் இருப்பில் வைத்திருந்த காரணத்தினால் 25 வயதுடைய இலங்கை கிரிக்கட் அணி வீரர் பன்னலை பொலிஸாரினால்கைது செய்யப்பட்டுள்ளார்.\n2018 ஆம் அண்டில் இலங்கை தேசிய அணியில் சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nகைது செய்யப்பட்ட கிரிக்கட் வீரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பன்னலை பொலிஸ் தெரிவித்துள்ளது.\nமவ்பிம பத்திரைகையில் வெளிவந்த தகவல்👇\nயாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.\nகொரோனா: நாளை கண்டி, மடவளை நகரம் முற்றாக பூட்டு\nகொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய திட்டம்\nVIDEO : மொத்தமாக திரும்பிய கேமரா - மைதானம் முழுக்க ஆரவாரம் - காதல் மலர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/10/24/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:31:14Z", "digest": "sha1:376T3ZUSX4MJPHTW4AMN74GQFQ2XE4NN", "length": 7336, "nlines": 197, "source_domain": "yourkattankudy.com", "title": "மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nமட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று\nகோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்\nபிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று\nமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்\nகிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன்\nதற்போது 11 பேர் அடையாளம்\nஎனவே பொது மக்கள் தேவையில்லாமல்\nபொதுமக்கள் பொலிசார் மற்றும் சுகாதார\nபிரிவினருக்கு அறிவித்து இந்த தொற்று\nமேலும் பரவாமல் தடுப்பதற்கு பூரண\nPrevious Previous post: இருபதை ஆதரித்ததில் மு.கா உறுப்பினர்களின் புதிய தந்திரோபாயமும், புதைந்து கிடக்கின்ற அரசி��லும்\nNext Next post: கற்பிட்டிவைத்தியசாலையில் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்ட நபர் மரணம்\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மிக சிறப்புடன் நடை பெற்றது..\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=13155", "date_download": "2020-12-01T18:20:38Z", "digest": "sha1:IO4FDX3BPDXMSVI5FCAYNAY3YKM4GXXJ", "length": 9702, "nlines": 40, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - பிப்ரவரி 2020: வாசகர்கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்\n- | பிப்ரவரி 2020 |\nதென்றல் ஜனவரி இதழில் பானு ரவி அவர்கள் எழுதிய 'கதம்பமும் மல்லிகையும்' சிறுகதை படித்தோர் உள்ளத்தில் பெரும்வதை ஏற்படுத்திய அற்புதப் படைப்பு.\n'அக்கா'வின் ஒரு நிலையிலான சமூகச் சிறப்புப் பண்புகளை நடைமுறை வார்த்தைகளால் விவரித்து வாசகரை அவரோடு இணைத்து, மறு நிலையில் அதனிலும் சிறந்த 'அக்கா'வின் பண்புகளை அற்புதமாகச் சித்திரித்த முடிவு வாசகர்கள் கண்களில் நீர் சுரக்க வைத்தது. எழுதிய பானு ரவிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஜனவரி இதழில் இளம் சாதனையாளர் தவில் வித்வம்சினி அமிர்தவர்ஷினி மணிசங்கர் பற்றி வாசித்தேன். மிகுந்த உடல்வலு தேவைப்படும் இப்படிப்பட்ட வாத்திய இசைத்துறையில் பெண்கள், அதிலும் இளையோர், வருவதே அரிது. இவரைப்பற்றி எழுதி, இளைய தலைமுறைக்கு இசைத்துறை மீது ஈர்ப்பு ஏற்படுத்தும் தென்றலின் தொண்டு பாராட்டுக்குரியது. அவரது ஆசைப்படி மருத்துவர் ஆவதற்கும் இறைவன் அருள் புரியட்டும்.\nசிறந்த ஆன்மீகவாதியான சத்குரு அவர்கள் 'காவேரி அழைக்கிறது' பணித்திட்டத்தின் கீழ் 2.4 மில்லியன் மரங்களை நட முன்வந்திருப்பது அருமை. 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் எழுதியிருப்பதை வரவேற்கிறோம். வயது முதிர்ந்தோர் அதிகமாகிவிட்ட இந்தக் காலத்தில் விட்டுக்கொடுத்தல், மறத்தல், மன்னித்தல் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அவரது அணுகுமுறை பாராட்டுக்குரியது.\nஆர். கண்ணன், கீதா கண்ணன்,\nதமிழகப் பெண்குலத்தின் பேராதரவு பெற்ற கதாசிரியை ரமணி சந்திரன் பற்றிய கட்டுரை படித்து மகிழ்ந்தேன். அவருடைய அனைத்து நாவல்களையும் ரசித்துப் படித்துள்ளேன். அவருடைய கதைக்களம் பெரும்பாலும் பல்வேறு தொழில்புரியும் குடும்பங்களாகவே இருக்கும். பெண்களின் நுண்ணிய மனவுணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் பாங்கு அவருடைய தனிச்சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தவை பல, அவற்றுள் சில - 'வெண்ணிலவு சுடுவதென்ன', 'தவம் பண்ணிடவில்லையடி', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'பாலை பசுங்கிளியே'. ரமணிச்சந்திரன் பற்றிய கட்டுரை வெளிவந்தது தாமதமானதே என்றாலும், இப்போது வெளியிட்டதற்கு மகிழ்ச்சி.\nஜனவரி இதழில் திருநங்கை பொன்னி நேர்காணல் படித்தேன். பொன்னி நிறைய சிரமங்கள் அடைந்தாலும், அதையும் மீறிய தன்னம்பிக்கை, உத்வேகம் அவரிடமிருந்து வெளிப்படுகிறது. தான் முன்னேறுவது மட்டுமல்லாது தன்னைப் போன்றவர்களுக்கும் கைகொடுத்து முன்னுக்குக் கொண்டுவர முயல்வதிலும் அவரது நல்ல மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇளம் சாதனையாளர் அமிர்தவர்ஷினி மணிசங்கர் தவில் வாசித்து வெற்றி பெற்றுள்ளமை மிகவும் வியக்கத்தக்க விஷயம். அவர் மேன்மேலும் பலவிதங்களில் பேரும் புகழும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். எனக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர் ரமணிசந்திரன் பற்றிய கட்டுரையும் புகைப்படமும் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.\nஜனவரி இதழில் பானு ரவியின் சிறுகதை படித்தேன். வெகு அழகாக எழுதப்பட்டிருந்தது. அதில் திருச்சியின் அன்றாடக் காட்சிகளையும் ஒலிகளையும் கண்முன்னே கொண்டுவந்திருந்தார். அதன் முக்கியப் பாத்திரம் அருமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது. இறுதியில் அன்புக்குரியவர் ஒருவரை இழந்���தைப் போல நான் கண்ணீர் சிந்தினேன். மேலும் பல கதைகளை அவரிடம் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/azhagiri", "date_download": "2020-12-01T18:28:22Z", "digest": "sha1:GIDRAGTMQNBMSMX2FNZPPJGNDVGCX423", "length": 18323, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "azhagiri: Latest News, Photos, Videos on azhagiri | tamil.asianetnews.com", "raw_content": "\nவந்தா மல... போனால் ம-- தி.மு.க.,வுக்கு மு.க.அழகிரி ஏவிய கடைசி அஸ்திரம்..\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது.\nபுது ரூட்டில் ஆட்டம் காட்டும் அசராத மு.க.அழகிரி... பங்காளிச் சண்டையால் படு அப்செட்டில் மு.க.ஸ்டாலின்..\nஎன்னுடைய சுய கௌரவத்தை பாதுகாக்கும் வகையில், கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்பை தர வேண்டும்.\nதிமுகவை திணறடிக்க பூச்சாண்டி... அஸ்தமனமாகிறது மு.க.அழகிரி அரசியல்..\nமு.க.ஸ்டாலின், அழகிரியை மீண்டும் அழைத்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை. எப்படியாவது ஸ்டாலின் அழைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் செய்தியாளர்களை அழைத்து திமுகவுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறார் மு.க.அழகிரி.\nசிறுபான்மை மக்களால் வந்த வினை... பீகாரைப் போல தமிழகத்திலும் நடந்துவிடக்கூடாது... கதறும் திமுக கூட்டணி..\nபிகார் மாநிலத் தேர்தலைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஒவைசி கட்சி தடுத்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிஹார் தேர்தல் திமுகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி... கவிழ்த்திய காங்கிரஸ்..\nபீகாரில் பிரசாந்த் கிஷோர் நிறுவனம் சுமார் 150தொகுதிகளில் அரசியல் விழிப்புணர்வு குழு அமைத்து நிதிஷ்குமார் , பாஜக கூட்டணிக்கு எதிராகக் கடந்த 10மாதங்கள் மேலாக வேலை செய்தார்\n50 சீட் கேட்கும் காங்கிரஸ்... அம்போவென தவிக்கும் திமுக... கூட்டணி மாறுகிறதா..\nதிமுக அதற்கு சம்மதிக்காத பட்சத்தில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், பலத்தை உயர்த்தவும், தமிழகத்தில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் எண்ணத்தில் இருப்பதாகவும் கதர் கட்சியினர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள்.\nகொரோனா கால ஓய்வில் மு.க.அழகிரி மருமகளா இப்படி..\nகொரோனா பலரையும் வீட்டுக்குள் முடங்க வைத்துவிட்டது. இந்த ஓய்வை பலரும் உபய��கமாக கழித்து வருகின்றனர். தங்கள்ளுக்கு பிடித்த பொழுதுபோக்கு, ஓவியம் வரைதல் என நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மு.க.அழகிரி மகன் தயா அழகிரியின் மனைவி அனுஷா மாடர்ன் ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இதோ அவர் வரைந்த ஓவியங்கள்...\nகொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம்... வீறு கொண்டெழும் மு.க.அழகிரி ஆதரவாளர்கள்..\nகொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.\nமு.க.அழகிரி வேகமானவர்... அஞ்சாநெஞ்சருடனான தொடர்பை சொல்லி மு.க.ஸ்டாலின் தரப்பை அதிர வைக்கும் கே.பி.ராமலிங்கம்.\nதிமுக விவசாய அணி செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்திற்கு பின்னணியில் அவர் மு.க.அழகிரிக்கு தீவிர விசுவாசமாக இருந்ததாகக் கூறப்பட்டது. இது குறித்து மன திறந்துள்ளார் கே.பி.ராமலிங்கம்.\n தென்மாவட்டங்களில் மு.க.அழகிரி இடத்தை நிரப்ப ஸ்டாலின் போட்ட திட்டம்..\nதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், பொருளாளர் பதவி போட்டியில் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nமு.க. அழகிரியின் முழு சப்போர்ட்டில்... மதுரையில் ரஜினிகாந்தின் முதல் அரசியல் மாநாடு..\nரஜினி கட்சி தொடங்கியவுடன் அவரது கட்சியின் முதல் மாநாடு மதுரையில் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு மு.க. அழகிரி முழு ஆதரவு தருவதாகவும் அவரது ஆதரவாளர்கள் பெருமளவு இம்மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n அண்ணா அறிவாலயமும் வாடகை இடம்தான்... அதிர்ச்சி கிளப்பும் மு.க.அழகிரி..\nஅமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி இப்போது திமுகவை திக்குமுக்காட கிளம்பி இருக்கிறார். முரசொலி விவகாரம் உச்சத்தில் இருக்க, இப்போது அண்ணா அறிவாலயப் பிரச்னைக்கு அடிப்போட்டிருக்கிறார்.\nநானும் கருணாநிதியின் மகன் தான்... கொஞ்சம் கூட கெத்து குறையாத அஞ்சா நெஞ்சனின் அதிரடி பேச்சு... அதிர்ச்சியில் திமுக..\nபொது இடங்களில் அதிமுகவினர் என்னை எங்கேயாவது பார்த்தால் நின்று பேசுகின்றனர். ஆனால், உடன் பழகிய திமுவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மேலும், தன்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் தமக்கு தெரியும் எனவும் அழகிரி பொடி வைத்துப் பேசினார். திருமண விழாவை முடித்த மு.க.அழகிரி நேராக மதுரை விமான நிலையம் சென்று சென்னையில் உள்ள மகன் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.\nசமரசத்தின் போதும் ரஜினியை பற்றி கே.எஸ்.அழகிரியிடம் பேசிய மு.க.ஸ்டாலின்... அக்கறையா..\nரஜினி ரொம்ப நல்லவர் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்துக்கள் எழுச்சியால் காங்கிரஸை கழற்றி விடுகிறதா திமுக.. பாஜகவுக்கு நூல் விடுகிறாரா மு.க.ஸ்டாலின்..\nகாங்கிரஸை திமுக கழற்றிவிடக் காரணம், 2ஜி மேல்முறையிட்டு வழக்கு ஜனவரி 24 முதல் தொடர்ந்து நடக்கபோகிறது என்பது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/1st-test-cricket-india-won-west-indies-by-318-runs/", "date_download": "2020-12-01T18:19:50Z", "digest": "sha1:VA2UQ4QORIISQI4RTK3UIM6NBERNTIBI", "length": 11326, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி", "raw_content": "\nவேகப்பந்து வீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி; 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nIndia Won by 319 Runs: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு சுருண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றறது.\nIndia Won 1st Test Match by 319 Runs: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதன் மூலம், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி முஹ்டல் இன்னிங்ஸில் 297 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இண்ணிங்ஸை விளையாடிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டத்தில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் கேப்டன் கோலி 51 ரன்னில் ஆட்டமிழந்தார். துணை கேப்டன் ரஹானே சிறப்பாக விளையாடி 102 ரன்களும் விஹாரி 93 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிஷப் பண்ட் 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் கோலி டிக்ளேர் செய்தார்.\nஇதையடுத்து, 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா பந்துவீச்சு புயலில் தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி இறுதியில் 100 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1 வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nபாலா நிழலில் இருக்கும் ஷிவானி இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nஅட… அட… அடை தோசை: மெல்லிசா, மொறு மொறுன்னு இப்படி சாப்பிட்டுப் பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/31", "date_download": "2020-12-01T17:27:22Z", "digest": "sha1:GRFGKHU4DQIWJLG2VYL7PGYIMG6LM7IN", "length": 9651, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020\nஓசியானியா கண்ட பகுதியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது...\nஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரெஞ்சு போலிநேசியா, பப்புவா நியூ கினியா, நியூ காலேடோனியா ஆகிய நாடுகளில் மட்டுமே கொரோனா பரவியுள்ளது....\nஸ்பெயினில் கொரோனா பரவல் வேகம் 2 மடங்காக அதிகரிப்பு.... கலக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகள்\nபோதாக்குறையாக ஸ்பெயின் வேறு அருகிலிருந்து அச்சுறுத்தி வருவது ஆப்பிரிக்கா மக்களிடையே...\nமத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அறிவிக்கப் பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமெக்ஸிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு...\n2 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் கோரோனோ பாதிப்பிலிருந்து...\nரஷ்யாவை மிரட்டும் கொரோனா... ஒரே நாளில் 5200 பேருக்குப் பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 57 ஆயிரத்து 999 ஆக உள்ளது....\nகொரோனா வைரஸ் உலக நாடுகளின் மாறுபட்ட அணுகுமுறைகள்\nஸ்பெயினில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது....\n77 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்....\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்பு... போராட்டம் வெடித்தது\nதலைநகர் பெர்லினில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்....\nரஷ்யாவில் வேகமாகப் பரவும் கொரோனா... ஒரே நாளில் 6,000 பேருக்குப் பாதிப்பு\nஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா பெயரைக் கேட்டாலே அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்....\nபெல்ஜியத்தில் அடுத்தடுத்து ஏற்படும் உயிரிழப்புகள்.... கொரோனாவுக்கு ஒரேநாளில் 417 பேர் பலி\nபெல்ஜியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உலக நாடுகள் பட்டியலில்....\nசங்கம் அமைப்பதற்கு எதிராக நீதிபதிகள் கருத்துக் கூறுவதா\nபோராடும் விவசாயிகளை பிளவுபடுத்த முயற்சி... மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்...\nசு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை... 1ம் பக்கத் தொடர்ச்சி...\nபாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் தலித் அடித்துக் கொலை...\nபுதுச���சேரியில் 8 மாதங்களுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு...\nமீண்டும் பணிக்குத் திரும்பிய தலைமை நீதிபதி...\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு... உயர்நீதிமன்றம் உத்தரவு....\nரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்... நீதிமன்றம்\nகொரோனா தடுப்பு விதியை மீறுவோருக்கு அபராதம்... ரத்து செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி\nஇன்று உருவாகிறது ‘புரெவி’ புயல்....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-2021-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8/", "date_download": "2020-12-01T18:35:21Z", "digest": "sha1:PSCXDR2WLDWZDTLM236LHW5XLQWC4745", "length": 15354, "nlines": 113, "source_domain": "thetimestamil.com", "title": "ஐபிஎல் 2021 ஐபிஎல் அணிகளை சொந்தமாக்க 9 வது அணி அதானி மற்றும் ஆர்.பி.எஸ்.ஜி பிடித்தவை இருக்கலாம்", "raw_content": "புதன்கிழமை, டிசம்பர் 2 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/sport/ஐபிஎல் 2021 ஐபிஎல் அணிகளை சொந்தமாக்க 9 வது அணி அதானி மற்றும் ஆர்.பி.எஸ்.ஜி பிடித்தவை இருக்கலாம்\nஐபிஎல் 2021 ஐபிஎல் அணிகளை சொந்தமாக்க 9 வது அணி அதானி மற்றும் ஆர்.பி.எஸ்.ஜி பிடித்தவை இருக்கலாம்\nபுது தில்லி, ஐ.ஏ.என்.எஸ். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அடுத்த சீசனில் இருந்து இன்னும் சில புதிய அணிகளைக் காண முடியும், இந்த வரிசையில், க ut தம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமமும், சஞ்சீவ் கோயங்காவுக்குச் சொந்தமான ஆர்.பி.எஸ்.ஜி லீக்கும் தங்கள் பந்தயத்தில் முன்னிலை வகிக்கின்றன ஹு.\nதற்போது எட்டு அணிகள் ஐ.பி.எல். ஒன்பதாவது அணியை ஐ.பி.எல் இல் சேர்க்கலாமா என்பது பற்றி ஒரு விவாதம் உள்ளது, ஆனால் அதானி குழுமம் மற்றும் ஆர்.பி.எஸ்.ஜி ஆகியவை லீக்கில் தங்கள் சொந்த அணிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பும் உள்ளது, இது ஐ.பி.எல்-ல் 10 அணிகள் விளையாட வழிவகுக்கும். காணலாம்.\nஐ.பி.எல் அணி மற்றும் அதன் திறனுக்கு ஏற்ப அகமதாபாத்திற்கு அருகிலுள்ள மோட்டேரா ஸ்டேடியம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஐ.பி.எல்லில் அதிக அணிகள் இருக்குமா, 2021 ல் அவர்கள் லீக்கில் விளையாடுவார்களா அல்லது அதற்குப் பிறகு விளையாடுவார்களா என்ற ஊகங்களும் உள்ளன.\nகோயங்கா இதற்கு முன்னர் ஐபிஎல் அணியை ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் என்றும் பெயரிட்டு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் லீக்கில் பங்கேற்றார். அந்த நேரத்தில் ஸ்பாட் பிக்ஸிங் தகராறு காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐ.பி.எல். இது ஒரு முறை பைனலையும் விளையாடியது.\nஅதானி குழுமம் முன்னதாக ஐபிஎல்லில் தனது அணியை வாங்குவது பற்றி வெளிப்படையாக பேசியது. இதற்கிடையில், மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்லால் ஐபிஎல்லில் தனது உரிமையை வாங்க விருப்பம் தெரிவித்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. அவர் சமீபத்தில் துபாயில் ஐப��எல் 2020 இல் தோன்றினார். இருப்பினும், பி.சி.சி.ஐ மற்ற அணிகளை ஐ.பி.எல்லில் வைக்க முடிவு செய்தால், ஒவ்வொரு அணியின் நலனுக்காகவும் அவர்கள் ஒரு பெரிய ஐ.பி.எல் ஏலம் வைத்திருப்பார்கள்.\nஜாக்ரான் பயன்பாட்டைப் பதிவிறக்கி, வேலை உலகின் அனைத்து செய்திகளுடனும் வேலை எச்சரிக்கைகள், நகைச்சுவைகள், ஷயாரி, வானொலி மற்றும் பிற சேவைகளைப் பெறுங்கள்\nREAD ஜூன் மாதத்தில் இரண்டு ஆண்டு தடைக்கு எதிராக மேன் சிட்டியின் முறையீட்டை கேட்க CAS - கால்பந்து\nவிவசாயி மகிழ்ச்சியுடன் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் காவிய எதிர்வினை தருகிறார் வைரல் வீடியோவைப் பாருங்கள் – விவசாயி விவசாயத்தில் இவ்வளவு பிரமாண்டமான நடனம் செய்தார், வீரேந்தர் சேவாக் அத்தகைய எதிர்வினை அளித்தார்\nஆஸ்திரேலியா பிளாக் லைவ்ஸ் மேட்டர் நிலைப்பாட்டை அதிகம் விவாதிக்காததற்கு ஜஸ்டின் லாங்கர் வருத்தப்படுகிறார்\nmi vs csk live score: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் லைவ் ஸ்கோர்: மும்பை அணிக்கு 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன, ஜடேஜா ஹார்டிக் மற்றும் சவுரப்பை ஒரே ஓவரில் அனுப்பினார் – பெவிலியன் – ஐபிஎல் 2020 முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் நேரடி கிரிக்கெட் ஸ்கோர் புதுப்பிப்புகள்\nநடாலைப் பொறுத்தவரை, ஜோகோவிச் பெடரரை விட கடுமையான எதிர்ப்பாளர் என்று மாமா டோனி கூறுகிறார் – டென்னிஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிரீமியர் லீக்கில் இன்னும் ‘பச்சை விளக்கு’ இல்லை என்று அமைச்சர் எச்சரிக்கிறார்\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-22", "date_download": "2020-12-01T17:21:06Z", "digest": "sha1:GHX4JXRXV6XJQ2DZMKONGH5FFIIT2W3T", "length": 13470, "nlines": 120, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n\"படம் வாராதுனு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல் ஒடச்சாங்க\" - தற்போது ட்ரெண்டாகும் தளபதியின் மாஸ் ட்வீட்..\nபிக்பாஸ் எல்லாமே ட்ராமங்க...பத்திரிகையாளர் பிஸ்மி ஓபன் டாக்\nஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும் பொய்யா\nதல அஜித்திற்கு ஜோடியாக ரெட் திரைப்படத்தில் நடித்தவரா இவர் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா\nமனுஷனுக்கு வாலா...செம்ம வித்தியாசமான குதிரைவால் டீசர்\n முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்த முக்கிய நபர்\nமொட்ட தல அஜித் என நடிகரை கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்- கடும் கோபத்தில் ரசிகர்கள்\n1400 Episode களை வெற்றிகரமாக கடந்த பிரபல டிவி நிகழ்ச்சி\n12 வருடம் கழித்து நடந்த விசயம் இந்த ஒரு பொருள் மட்டும் இத்தனை லட்சமாம் இந்த ஒரு பொருள் மட்டும் இத்தனை லட்சமாம்\nவலிமை படத்தில் புதுவித இசை, எத்தனை பாடல்கள் முடிந்தது- யுவன் ஷங்கர் ராஜா கொடுத்த அப்டேட்\nஜெனிலியாவின் கணவருக்கு நேர்ந்த சம்பவம் உடைக்கப்பட்ட உண்மை - இதுவரை வெளிவராத ரகசியம்\nபிக்பாஸ்ல பாடகி சுசித்ரா வரபோவது உறுதியாகிடுச்சோ ட்விஸ்ட் காட்டும் சீக்ரட் வீடியோ இதோ\nஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களை ரஜினியின் வீட்டிற்கு அழைத்து செல்வதாக வாக்குக்கொடுத்த ஷாருக்கான்\nபிக்பாஸ் சீசன் 4-ன் நட்சத்திரங்களில் கவினின் ஆதரவு யாருக்கு தெரியுமா நேற்று நடத்த சம்பவம் குறித்து அவர் போட்ட ட்வீட்..\nவிடியற்காலை மாஸ்க் அணிந்து பிரபலமான இடத்திற்கு தனியாக வந்த விஜய்- நடந்த சுவாரஸ்ய விஷயம்\nகருப்பு நிற புடவையில் நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபட்டிமன்றத்தில் சனம் ஷெட்டியை தாக்கி பேசிய பாலாஜிக்கு பதிலடி கொடுத்த ரமேஷ், டாஸ்க்கால் பிரிந்த நண்பர்கள்\nதளபதி விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்த கத்தி பட வில்லன், எதற்காக தெரியுமா\nமாரடைப்பால் திடீரென உயிரிழந்த நடிகரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது- சந்தோஷம் என்றாலும் வருத்தத்தில் குடும்பம்\nகத்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இதுவரை பாரக்காத விஜய்யின் புகைப்படம்- தளபதி எப்போதும் சூப்பர்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு இப்படி வடிவேலு மீம் ஆ எந்த நடிகர் போலிருக்கிறார் தெரியுமா எந்த நடிகர் போலிருக்கிறார் தெரியுமா பலரையும் சிரிக்க வைத்த போட்டோ\nபிக்பாஸ் சீசன் 4 ஃபைனல்ல இவங்க தான் வருவாங்க அடித்து சொல்லும் நடிகை\nசன் பிக்சர்ஸ் பெயரில் பிரபல நடிகைக்கு வந்த பாலியல் தொல்லை- சிக்கினாரா\nதல அஜித்தின் வலிமை திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nபட்டிமன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டுக்கொள் போட்டியாளர்கள்.\nபடையப்பா படப்பிடிப்பில் மேக்கப் மேனாக மாறிய ரஜினிகாந்த்- இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்\nநடிகர் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், டுவிட்டரில் அவர் போட்ட முதல் பதிவு- வைரல் வீடியோ\nகொரோனா தாக்கத்தால் மோசமான நிலையில் பிரபல நடிகர்- ரசிகர்களிடம் உதவி கேட்ட அவரது மகள்\n300 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பு RRR பட டீஸர் இதோ\nசாய் பல்லவிக்கு நிகராக நடனம் ஆடி ரசிகர்களை மயக்கும் அவரது தங்கை- வைரல் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை- டென்ஷனான ரம்யா பாண்டியன்\nநடிகை கீர்த்தி சுரேஷா இது, உடல் எடை குறைத்து புடவையில் எப்படி இருக்கார் பாருங்க- அசந்துபோன ரசிகர்கள்\nவிஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்கள்.. வசூலில் பின்தங்குமா மாஸ்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/134418/", "date_download": "2020-12-01T18:50:31Z", "digest": "sha1:IR6RHHX5UKSFFPOR5I3FOZM7TV54U3AT", "length": 8401, "nlines": 98, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய மருந்து – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய மருந்து\nகிழக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய மருந்து இன்று (18) மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் விநியோகிக்கப்பட்டது.\nநிகாவரத்திய ஜீவா ஆயுஷா மருத்துவமனையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சாதுன் கோட்டயாவட்டே மருந்துகளின் இருப்பு ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார். ஆளுநர் மருந்துகளை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாஹரனிடம் ஒப்படைத்தார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கோவிட் தொற்றுநோயால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளன.\n“இன்று நாங்கள் பெற்ற மருந்துகள் கோவிட் நேர்மறை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றின் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்போது, அவர்கள் நோயை சிறப்பாக சமாளிக்க முடியும். எங்கள் பகுதியில் இந்த நோயைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டோம்.\nஎங்கள் மாகாணத்தில் உள்ள சுகாதார ஊழியர்கள் இன்னும் அந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் மாகாணம் ஒரு விவசாய மாகாணமாக இருப்பதால், பலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும். மீன்பிடித் தொழிலில் அதிக மக்கள் கவனம் செலுத்துகின்றனர். நாங்கள் அவர்களைப் பாதுகாப்போம், நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். ” என்று ஆளுநர் கூறினார்.\nஇந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் துசித பி.வனிகசிங்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nPrevious articleகோவிட் அடக்குமுறை பணிக்குழுவுக்கு டாக்டர் அனில் ஜயசிங்க வருகின்றார்.\nNext articleதகவலறியும் சட்ட மூலம் தொடர்பில் கல்முனை மேயரின் கருத்து நாட்டின் இறைமையை கேள்விக்குட்படுத்துகிறது : அரச உயர்மட்டங்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைப்பு.\nகிழக்கு மாகாணத்தில் இன்று 43புதிய தொற்றுக்கள்.அக்கரைப்பற்று109ஆக உயர்வு.\nகல்லடி தனிமைப்படுத்தல் மையத்தில் 04 பேருக்கு கொரனா தொற்று.\nபுத்தக சுமைகளை தொடர்ச்சியாக கூலித்தொழிலாளர்கள் போல் பாடசாலை மாணவர்கள் சுமக்கின்றனர்.\nகொழும்பில் ஏழு குழந்தைகளுக்கு கொவிட் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/134715/", "date_download": "2020-12-01T17:38:48Z", "digest": "sha1:FXFEA7BWEVAHEEJMLBIFKQ62LMCNHWLQ", "length": 8382, "nlines": 95, "source_domain": "www.supeedsam.com", "title": "வீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவீடு தேடி சென்று ஊக்கப்படுத்திய தமிழரசின் மட்டு வாலிபர்கள்\n2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சியில் சித்தி அடைந்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.\nமட்டக்களப்பு கல்குடாகல்வி வலயத்தின் தொப்பிக்கல் மலை பிரதேசத்தில் அதி கஷ்டப்பிரதேசமான ஈரளக் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலய மாணவி வி.நிரோ அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 160வது புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.\nஅடிப்படை வசதிகள் அற்ற வறிய நிலையிலும் குறித்த மாணவி இச் சாதனையை படைத்திருந்தார். இம்மாணவியின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு புலம்பெயர் வாழ் வாலிபர் முன்னணியின் உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் உலர் உணவுப் ���ொருட்களும், மாணவியின் கற்றலின் மீதான ஆர்வத்தினை தூண்டும் வகையில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nஅத்துடன் குறித்த மாணவியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு நகர் பாடசாலை ஒன்றில் அவரின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.\nகுறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை சேயோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தின் அதிபர், மாணவியின் வகுப்பாசிரியர், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious articleரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்க வேண்டும் – அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க\nNext articleதமிழ் மக்களை நசுக்கி ஆள நினைத்தாலும் மாவீரர்கள், உறவுகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் அஞ்சலி இடம்பெறும்.\nஅக்கரைபற்றில் மேலும் 15பேருக்கு கொரனா தொற்று மொத்தம்76\nஇன்று 346 பேர் வெளியேறினர்.மருத்துவமனையிர் 5877 தொற்றாளர்கள்.\nமுல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் செய்ய முடியுமா\nகொழும்பு மாவட்டத்திற்கு அவசர அம்புலன்ஸ் இலக்கம்.\nபழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tppharma.com/powder-for-injection/", "date_download": "2020-12-01T17:05:50Z", "digest": "sha1:MVQLAK25DKDDGAS5FVILPSXQDALJ4XCS", "length": 9679, "nlines": 177, "source_domain": "ta.tppharma.com", "title": "ஊசிக்கான தூள்", "raw_content": "\nஊசி கலவைக்கான அமோக்ஸிலியன் சோடியம்: ஒரு கிராமுக்கு உள்ளது: அமோக்ஸிசிலின் சோடியம் 50 மி.கி. கேரியர் விளம்பரம் 1 கிராம். விளக்கம்: அமோக்ஸிசிலின் என்பது கிராம்-பாசிட்டிவ் மற்றும் கிராம்-நெகட்டிவ் பாக்டீரியா ஆகிய இரண்டிற்கும் எதிரான பாக்டீரியா நடவடிக்கைகளைக் கொண்ட ஒரு அரைகுறைந்த பரந்த-ஸ்பெக்ட்ரம் பென்சிலின் ஆகும். விளைவுகளின் வரம்பில் கேம்பிலோபாக்டர், க்ளோஸ்ட்ரிடியம், ஈ.கோலை, எரிசிபெலோத்ரிக்ஸ், ஹீமோபிலஸ், பாஸ்டுரெல்லா, சால்மோனெல்லா, பென்சிலினேஸ்-எதிர்மறை ஸ்டாஃப்ட்லோகோகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எஸ்பிபி ஆகியவை அட��்கும். செல் சுவர் சின்த் தடுப்பதன் காரணமாக பாக்டீரியா நடவடிக்கை ...\nஇன்ஜெக்டிக்கு வலுவூட்டப்பட்ட புரோகெய்ன் பென்சில்பெனிசிலின்\nஊசி கலவைக்கு வலுவூட்டப்பட்ட புரோகெய்ன் பென்சில்பெனிசிலின்: ஒவ்வொரு குப்பியில் உள்ளது: புரோகெய்ன் பென்சிலின் பிபி ……………………… 3,000,000 iu பென்சில்பெனிசிலின் சோடியம் பிபி ……………… 1,000,000 iu விளக்கம்: வெள்ளை அல்லது வெள்ளை நிற மலட்டு தூள். மருந்தியல் நடவடிக்கை பென்சிலின் ஒரு குறுகிய-ஸ்பெக்ட்ரம் ஆண்டிபயாடிக் ஆகும், இது முதன்மையாக பல்வேறு கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாக்கள் மற்றும் ஒரு சில கிராம்-எதிர்மறை கோக்கியில் செயல்படுகிறது. முக்கிய உணர்திறன் ...\nஊசிக்கு டிமினசீன் அசெதுராட் மற்றும் ஃபெனாசோன் துகள்கள்\nஊசி கலவைக்கு டிமினசீன் அசிட்யூரேட் மற்றும் ஃபெனாசோன் தூள்: டிமினசீன் அசிட்யூரேட் ………………… 1.05 கிராம் ஃபெனாசோன் ………………………. பேபேசியா, பைரோபிளாஸ்மோசிஸ் மற்றும் டிரிபனோசோமியாசிஸ் ஆகியவற்றிற்கு எதிராக. அறிகுறிகள்: ஒட்டகம், கால்நடைகள், பூனைகள், நாய்கள், ஆடுகள், குதிரை, செம்மறி மற்றும் பன்றிகளில் பேபீசியா, பைரோபிளாஸ்மோசிஸ் மற்றும் டிரிபனோசோமியாசிஸ் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை. முரண்பாடுகள்: டிமினசீன் அல்லது பினாசோனுக்கு ஹைபர்சென்சிட்டிவிட்டி. நிர்வாகி ...\nஊசி தோற்றத்திற்கு செஃப்டியோஃபர் சோடியம்: இது ஒரு வெள்ளை முதல் மஞ்சள் தூள். அறிகுறிகள்: இந்த தயாரிப்பு ஒரு வகையான ஆண்டிமைக்ரோபையல் முகவர் மற்றும் முக்கியமாக உள்நாட்டு கோழிகள் மற்றும் உணர்திறன் கொண்ட பாக்டீரியாவால் ஏற்படும் விலங்குகளில் தொற்றுநோய்களின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. கோழிக்கு இது எஸ்கெரிச்சியா கோலியால் ஏற்படும் ஆரம்பகால மரணங்களைத் தடுக்க பயன்படுகிறது. பன்றிகளுக்கு இது ஆக்டினோபாசில்லஸ் ப்ளூரோப்நியூமோனியா, பாஸ்டுரெல்லா மல்டோசிடா, சால்மோனெல்லா சி ...\nசர்வதேச துறை விற்பனை மேலாளர்: ரே யாங்\nஜூன் 20-22 அன்று ஜிஜோங் குழு வி.ஐ.வி.\nஜூலை 20, 2016 அன்று\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2015/02/13113954/manitha-kadhal-alla-movie-revi.vpf", "date_download": "2020-12-01T18:03:55Z", "digest": "sha1:SBQDGWTGWQGEOEKDWOAWVIEH3FM77RC6", "length": 17339, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "manitha kadhal alla movie review || மனித காதல் அல்ல", "raw_content": "\nசென்னை 01-12-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் அக்னி நாயகனாக நடித்து இயக்கியும் இருக்கிறார். முழுக்க முழுக்க இவரது கற்பனையிலேயே உருவாகியிருக்கும் கதை. ஒரு குழந்தைக்கு கதை சொல்வதுபோல் படம் தொடங்குகிறது.\nமேல் உலகத்தில் கடவுளின் கட்டளையை நிறைவேற்றக்கூடிய தூதுவனாக நாயகன் அக்னி. இவர் பூலோகத்தில் உள்ள குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் பணியை செய்து வருகிறார். இதிலிருந்து அடுத்தக்கட்டமான பெரியவர்களை சந்தோஷப்படுத்தும் பணியை செய்ய ஆசைப்படுகிறார்.\nஅப்போது பூலோகத்தில் நாயகி தருஷியின் பெற்றோர்கள் விபத்தில் இறந்துவிடுகிறார்கள். இதனால் நாயகியின் உறவினர்கள் இவரது சொத்தை அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். நாயகியின் தாய்மாமன் மிகப்பெரிய ரவுடி. இவர் நாயகியை திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை அடைய முயற்சி செய்கிறார்.\nஇந்த சூழ்நிலையில் நாயகன் கடவுளான நாசருக்கு தெரியாமல் பூலோகத்துக்கு வந்து நாயகியை மகிழ்விக்க முயற்சி செய்கிறார் அக்னி. இந்த விஷயம் கடவுளான நாசருக்கு தெரியவர, இவரை மனிதப் பிறவியாகவே பூமியில் நடமாட சாபம் கொடுக்கிறார்.\nஎன்னசெய்வதென்று தெரியாத நாயகன் கடவுளிடம் சென்று தனது தவறுக்கு மன்னிப்பு கேட்க, கடவுளோ நாயகியை மனித பிறவியாக இருந்து சந்தோஷப்படுத்து என்று சொல்லி அனுப்புகிறார்.\nஆனால், தூதுவனான அக்னிக்கு மனிதர்களுக்குண்டான இயல்பான வாழ்க்கையும், அவர்களுடைய பழக்க வழக்கங்களும் தெரியாமல் விழிக்கிறார். இருப்பினும், நாயகியுடனே இருந்து அவளை சந்தோஷப்படுத்துகிறான்.\nஒருகட்டத்தில் நாயகி, நாயகனை விரும்ப ஆரம்பிக்கிறார். நாயகனும் அவள்மீது காதல் கொள்கிறான். இவர்களது காதல் நாயகியின் மாமாவுக்கு தெரிகிறது. அவர் நாயகனை அடித்து கொன்று விடுகிறார்.\nபின்பு, கடவுளான நாசர் இவருக்கு உயிர் கொடுத்தாரா நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா நாயகனும், நாயகியும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா\nநாயகன் அக்னி ஒரு கற்பனை கதையை உருவாக்கி அதை நகைச்சவையாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார். காட்சிகள் சிரிப்பூட்டும் அளவுக்கு இல்லை. கன்னி முயற்சி என்பதால் அவரது முயற்சிக்கு பாராட்டுக்கள். இயக்குனராகவும், நடிகராகவும் தனத��� பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.\nதொழிலதிபரின் மகளாக வரும் நாயகி தருஷி, உடையிலும், நடிப்பிலும் பளிச்சிடுகிறார். திரையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறார். கடவுளாக வரும் நாசரின் அனுபவ நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தேவதைகளுக்கு மாஸ்டராக வரும் மனோபாலாவுக்கென்று படத்தில் தனி காமெடி டிராக் வருகிறது. அது பெரிதாக எடுபடவில்லை.\nஷமீர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பாரதிராஜன் ஒளிப்பதிவும் சுமார் ரகம்தான்.\nமொத்தத்தில் ‘மனித காதல் அல்ல’ மனசுல இல்ல.\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குனர் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம் அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி - செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார் தாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு திருமணம் செய்வதாக கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குனர் மீது டிவி நடிகை பகீர் புகார்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T18:12:29Z", "digest": "sha1:EFIWSTPNXIONGNYZPFZSIAXMQTEV2MNW", "length": 5665, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2879564 150.129.89.169 உடையது: Correction. (மின்)\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category [[:Category:பழிவாங்குதல் குறித்தான திரைப்படங்கள்|பழிவாங்குதல் குறித்தான திரை...\nadded Category:நயன்தாரா நடித்த திரைப்படங்கள் using HotCat\nadded Category:விஜய் நடித்துள்ள திரைப்படங்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nAswn பயனரால் வில்லு, வில்லு (திரைப்படம்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nபகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள் நீக்கப்பட்டது using HotCat\nபகுப்பு:2009 தமிழ்த் திரைப்படங்கள் சேர்க்கப்பட்டது using HotCat\n+ மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது using தொடுப்பிணைப்பி\nபுதிய பக்கம்: '''வில்லு''' வில்லு விஜய்,நயன்தாரா,பிரகாஷ்ராஜ்,மணிகண்டன் ,நடி...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/99/new-training-techniques-has-helped-us-effectively-chip-system", "date_download": "2020-12-01T17:50:59Z", "digest": "sha1:R5YL5PATRPF5LJ5PWVJATDCRDKUUQ4C2", "length": 31328, "nlines": 224, "source_domain": "valar.in", "title": "புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்! | New training techniques has helped us effectively says chip system karthikeyan", "raw_content": "\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nHome Business புதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்\nபுதிய கள ஆய்வினால் பயிற்சித் தொழிலை புத்தாக்கம் செய்தோம்\nசிப் சிஸ்டம் திரு எம்.கார்த்திகேயன்\nநாற்பத்தி இரண்டு சிறு மற்றும் குறுந் தொழில்கள் செய்வதற்கான பயிற்சியைத் தருகிறது, சிப் சிஸ்டம் நிறுவனம். இந்த நிறுவனம், சென்னை, மேற்கு மாம்பலத்தை முதன்மையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திருச்சியில் ஒரு ��ிளையையும் தொடங்கியுள்ளது.\nஅண்மையில் புதிதாக தொடங்கியுள்ள தொழில் பயிற்சிகளைப் பற்றி அதன் தொழில் நுட்ப இயக்குநர் திரு எம். கார்த்திகேயன் கூறியதாவது;\n“செல்பேசி பழுது பார்த்தல், கணினி மென்பொருள், வன்பொருள் என மின்னணு பொருட்கள் சார்ந்த பயிற்சிகளை பல ஆண்டுகள் கொடுத்து வந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கற்றுச் சென்றனர்.\nதற்போது பல்துறை பயிற்சி கொடுக்கும் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டதால், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சேர்க்கையும் குறைந்துவிட்டது.\nசிப் சிஸ்டம் இயக்குநர் திரு எம். கார்த்திகேயன்\nநிறுவனத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த எங்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவன ஊழியரும், நானும் கள ஆய்வு செய்தோம். அந்தக் கள ஆய்வில் புதிய பயிற்சிக்கான சிந்தனை கிடைத்தது.\n ஒரு மாணவன் தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சியை கற்றுக் கொள்கிறான். ஆனால், அவன் அதே துறையில் வேலைக்கு செல்கிறானா என்றால் இல்லை. அதே நேரத்தில், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது. ஆனால், அந்த வேலையைச் செய்ய தகுதியான ஆட்கள் கிடைக்கின்றார்களா என்றால் இல்லை. அதே நேரத்தில், நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கொட்டி கிடக்கிறது. ஆனால், அந்த வேலையைச் செய்ய தகுதியான ஆட்கள் கிடைக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை. ஆக, வேலை வாய்ப்பும் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை என்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். இவைகளை ஒன்றிணைத்தால் என்ன என்றால் அதுவும் இல்லை. ஆக, வேலை வாய்ப்பும் இருக்கிறது. வேலை கிடைக்கவில்லை என்கிற இளைஞர்களும் இருக்கிறார்கள். இவைகளை ஒன்றிணைத்தால் என்ன\nஅதற்காக, முதல் கட்டமாக பல்வேறு பெரிய, நடுத்தர, சிறிய இடங்களுக்கு நேரடியாக சென்று, எந்த மாதிரியான இளைஞர்கள் உங்களுக்குத் தேவை. அதற்கான பயிற்சியை நாங்கள் கொடுத்து அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தோம்.\nஎந்த வேலைக்கு ஆட்கள் தேவையோ, அந்த வேலைக்கு பயிற்சி கொடுத்து வேலை கொடுப்பதாக விளம்பரம் செய்தோம். இப்போது, தொழில் நுட்ப பயிற்சி கற்றவர்கள் வேலைக்கான பயிற்சிக்காக எங்களிடம் வந்து சேர்ந்தனர். அந்த வேலை வாய்ப்பு பெற வரும் இளைஞர்களிடம் பயிற்சிக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டோம். வேலை வாங்கிக் கொடுப்பதற்கான கட்டணத்தைப் பெறவில்லை. இதேபோல், பல துறைகளுக்கு தகுதியானவர்களை உருவாக்கிக் கொடுக்கும் பயிற்சியைத் தருகிறோம்.\nஅதேபோல், இன்னொரு வகையான இளைஞர்களும் அல்லாடிக் கொண்டிருப்பதாக கள ஆய்வில் கண்டோம். அதாவது, குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கவும், அதற்கான கடன் பெறவும் வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி என்று சிந்தித்ததின் விளைவாக, சில வங்கி மேலாளர்களிடம் பேசினோம்.\nஅவர்கள் கூறும் குற்றச்சாட்டு, ‘இளைஞர்களிடம் ஆர்வம் இருக்கிறது. ஆனால், என்னென்ன ஆவணங்கள் சரியாக கொடுத்தால் நிதி கிடைக்கும் என்கிற விழிப்புணர்வு இல்லை. அதனால், பலருடைய கடன் கேட்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன” என்றார்.\nஅதற்கான பயிற்சி கொடுத்தால் நிதி வழங்கும் வாய்ப்பு தருவீர்களா என்று கேட்டோம். அதற்கு சில வங்கி மேலாளர்கள், “உங்களுடைய பயிற்சி சான்றிதழும், சரியான ஆவணங்களும் இருந்தால் உடனே நிதி வழங்க தயாராக இருக்கிறோம்” என்று உறுதி அளித்தனர். அதன்படி சுய தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து கடன் உதவி பெற்றுத் தருகிறோம்.\nஇவை தவிர, புதியதாக சிசிடிவி (CCTV) பொறுத்துவதற்கான பயிற்சி, ஒளிப்படம் மற்றும் வீடியோ கருவிகள் பழுது பார்ப்பு மற்றும் கையாளுவதற்கான பயிற்சி மற்றும் சூரிய மின்சாரம் (Solar power) தயாரிப்பதற் கான பயிற்சி எனப் புதுப் புது வகையான பயிற்சிகளை அறிமுகப்படுத்தி பயிற்சி நிறுவ னத்திற்கு புத்துயிர் அளித்துள்ளோம்.\nஇவை தவிர, மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் (MSME) நிறுவனத் துடன் மத்திய அரசின் சான்றிதழுடன் LED, LCD, TV, Monitor, Printer refilling மற்றும் ஃபோட்டோ காப்பியர் (Xerox machine) பழுது பார்த்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம்.\nஇதில் ஃபோட்டோ காப்பியர் எந்திரம் பழுது பார்ப்பதற்கான பயிற்சிக்கு அதிகம் பேர் வருகின்றனர். காரணம் ஒரு எந்திரத்தில் ஒரு நாளைக்கு ரூ.250 அல்லது 300 வரை லாபம் சம்பாதிக்கிறார்கள். சிறு பழுது ஏற்பட்டால்கூட, அதற்கான பழுது பார்ப்பாளர் ரூ.250 சர்வீஸ் சார்ஜாக வாங்கிச் செல்கின்றனர். அந்தச் சிறிய பழுது பார்ப்பை நாம் தெரிந்து கொண்டால், அதற்கான சர்வீஸ் சார்ஜ் இழக்க வேண்டிய அவ���ியம் இல்லை என்பதால் கற்றுக் கொள்ள வருகின்றனர்.\nஅடுத்ததாக, வீட்டிலிருந்தே தொழில் செய்யக்கூடிய ஆன்லைன் சேவை பற்றியும் பயிற்சி தருகிறோம். பேருந்து, தொடர் வண்டி டிக்கெட் புக்கிங், மின்கட்டணம், செல்பேசி ரீசார்ஜ், DTH ரீசார்ஜ் செய்வது எப்படி போன்ற பயிற்சியையும் சொல்லித் தருகிறோம். இந்தப் பயிற்சியை சில இல்லத்தரசிகள் தங்களுடைய சொந்தத் தேவைக்காக கற்றுச் செல்கின்றனர். ஆம், புதிய கள ஆய்வின் மூலமாக மிகுந்த தன்னம்பிக்கையுடன் பயிற்சித் தொழிலை சிறப்பாக செய்து வருகிறோம்” என்றார் திரு. எம்.கார்த்திகேயன்.\nPrevious articleபீட்டர் டிரக்கர் இப்போது சொன்னதை, திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார்\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் ���ாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் வ���ரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-23", "date_download": "2020-12-01T18:04:36Z", "digest": "sha1:OGAWAQQYTUSDGL4JPV4O7UPQ63AEX5YL", "length": 14342, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nநடிக�� ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇவ்ளோ கீழ்தரமான வேலை எதுக்கு - வனிதாவிற்கு ஆதரவாக களத்தில் குதித்த Meera Mithun | Vanitha Vijaykumar\nஅட, கர்ப்பமாக இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் மனைவியா இது\nபிரபல நட்சத்திரங்களுடன் பிக்பாஸ் ஆஜீத் நடித்த வெப் சீரிஸ், பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதோ..\nகாஜல் அகர்வால் நடிக்கும் 'லைவ் டெலிகாஸ்ட்'.. வெப் சீரிஸின் டீஸர் இதோ..\n தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சைக்குரிய போஸ்டர்\n வேற லெவல் கொண்டாட்டம் - முக்கிய அறிவிப்பு\nயாரடி நீ மோஹினி சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு திருமணம்.. மாப்பிள்ளை இவர் தானா\nவிருதுகளை வாரிக்குவித்த வீரசிவாஜி பட இயக்குனரின் புதிய படம்..\nஇயக்குனராக தளபதி விஜய்,ஒரு பேட்டியில் அவர் கூறிய சுவாரஸ்யமான விஷயம், வீடியோவுடன் இதோ..\nஅழகிய உடையில் கண்ணை கவரும் பிக்பாஸ் லாஸ்லியா.. இதோ நீங்களே பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை உறுதி செய்த பிரபலம்- அந்த எபிசோடுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்\nதளபதி விஜய் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய, எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைப்படம்..உற்சாகத்தில் ரசிகர்கள்\nமெகா ஹிட் இயக்குனர் Atlee -யின் அடுத்த பாய்ச்சல் | Ajith செய்தது உண்மை - செம்ம அப்டேட்ஸ்\nவெளியானது நடிகர் சிம்பு நடிக்கும் STR-46 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புகைப்படத்துடன் இதோ..\nபிக்பாஸில் இருக்கும் அனிதா சம்பத்திற்காக அவரது கணவர் போட்ட சோகமான பதிவு- இதோ பாருங்க\nநீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா\nநடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக்- அசந்துபோய் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்\nஅர்ச்சனாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை பல விசயங்களை அடுக்கடுக்காக கூறி போட்ட பதிவு\nநயன்தாரா போஸ்டருக்கு தல பட பாட்டு வேற லெவல் ட்வீட் போட்ட முக்கிய பிரபலம்\nதல அஜித் திரைப்படத்தின் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் நடிகர் சூர்யா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..\nஒரு கேமிராக்கு ஊரே அலறிச்சு இங்க 100 கேமிரா ஹவுஸ் மேட் கட்டாயம் இத செய்யுங்க சுச்சி லீக்ஸ் சுசித்ராவை போட்டுத்தாக்கிய பிரபலம்\nபோட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பேச்சுவார்த்தை.. மீண்டும் வெடிக்குமா சண்டை.. ப்ரோமோ 3\n இது அதுபோல நடிக்க மாட்டேன்\nஹிட்டான திருமணம் சீரியல் ஏன் நிறுத்தப்பட்டது- சித்து, ஸ்ரேயா ஓபன் டாக்\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\n3 மொழி, 13 படங்கள் ஆனால் விஜய்க்காக மட்டும் ஏ.ஆர். முருகதாஸ் செய்த விஷயம்- என்ன தெரியுமா\nவாவ் பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை சமந்தா வரப்போகிறாரா, இந்த விஷயம் நடக்கப்போகிறதா\nஇந்தியன் 2 படத்தை கைவிட்டாரா இயக்குனர் ஷங்கர் குழப்பத்தில் ரசிகர்கள்,வெளியான உண்மை தகவல் இதோ..\nகுடும்ப விஷயத்தில் அஜித்தின் புது முடிவு- சரி என பாராட்டும் ரசிகர்கள்\nகௌதம் மேனன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா இது கண்டிப்பா கிடைக்கும்- சுசித்ரா போட்ட டுவிட்\n வனிதாவின் வீடியோ பின்னணி ரகசியம் இதுதான்\nபாலாஜி முருகதாஸை டார்கெட் செய்யும் பிக்பாஸ் போட்டியாளர்கள், கோபத்தில் அவர் செய்த விஷயம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.\nதொட்டில் விலை இத்தனை லட்சமாம் பிறந்த குழந்தைகாக நடிகை வாங்கியது பிறந்த குழந்தைகாக நடிகை வாங்கியது\nமுத்து படத்தில் ரஜினியுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகர்கள்- ஏன் தெரியுமா\nமாநாடு படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு- சிம்பு பேன்ஸ் செம ஹேப்பி\nபிக்பாஸில் எலிமினேஷக்கு புது டாஸ்க்- கடைசியில் சிக்கியது சுரேஷா\nபெண் வீராங்கனை போல் போட்டோ ஷுட் நடத்திய நடிகை அனிகாவின் புகைப்படங்கள்\nமறைந்த நடிகரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது, அவரே வந்துவிட்டார்\nதிடீரென வீட்டில் இறந்த நிலையில் பிரபல நடிகர்- ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2281328", "date_download": "2020-12-01T18:20:30Z", "digest": "sha1:DFA4RR2A3JSKUDEKLHXIZYFUQAS5Y6S6", "length": 19916, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| விபத்துகளை தவிர்க்க வேகத்தடை வேண்டும் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nவிபத்துகளை தவிர்க்க வேகத்தடை வேண்டும்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும்: மு.க.அழகிரி டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nமாதவரம்:நான்கு முனை சாலை சந்திப்பில், விபத்துகளை தவிர்க்க, வேகத்தடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nமாதவரம் ரவுண்டானா மேம்பாலம், 200 அடி சாலை சந்திப்பு, வட சென்னை, தென் சென்னை மற்றும் ஆந்திர மாநிலத்திற்கான, நுழைவு வாயிலாகஉள்ளது.\nஅதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலால்,இந்த சந்திப்பில், விபத்துகள் தொடர்கின்றன. போக்குவரத்து போலீசார் இருந்தும், கட்டுப்படுத்த முடியாத நிலைநீடிக்கிறது.\nஇந்த நிலையில், செங்குன்றம், புழலில் இருந்து மாதவரம்; மணலியில் இருந்து கொளத்துார்; மூலக்கடையில் இருந்து செங்குன்றம்; கொளத்துாரில் இருந்து மணலி என, நான்கு வழி நேரடி சாலையில், இடது, வலது என திரும்பும், எட்டு முனை போக்குவரத்து\nஅதில், இலகுரக வாகனங்களை விட கனரக வாகனங்களே அதிகம். மேலும், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மற்றும் ஆந்திராவிற்கு, தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.\nஅவற்றின் வருகையால், மேலும் நெரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ரவுண்டானா பாலத்தின் இருபுறமும் உள்ள, நான்கு வழி அணுகு சாலைகளில் வரும், இரு சக்கர வாகன ஓட்டிகள், சந்திப்பை கடக்கும் போது, விபத்தில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.\nபோக்குவரத்து போலீசாரும், அவ்வப்போது, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு போன்ற கூடுதல் பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.இதனால், அங்கிருக்கும் குறைந்த எண்ணிக்கை போலீ\nசாரால், போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை.\nஇந்த நிலையில், ரவுண்டானா சந்திப்புக்கு முன், 200 அடி இடைவெளியில், வேகத்தடை அமைத்தால், வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்து,உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை\n2. விமானப்படை தளத்தில் நுழைந்த மர்ம நபர் யார்\n3. பழைய ��ோட்டோ, வீடியோக்கள் பதிவு\n4. ராணுவத்தின் தக் ஷிண பாரத தலைமை தளபதி பணி ஓய்வு\n5. கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு\n1. அபாய நிலையில் கொரட்டூர் ஏரி கலங்கல்\n2. 200 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்\n3. தரைமட்ட குழாய்களில் குடிநீர் பிடிக்கும் மக்கள்\n4. தெருவையே வளைத்து தனிநபர் அட்டூழியம்\n1. போரூரில் சீட்டு மோசடி பாதிக்கப்பட்டோர் தர்ணா..\n2. வங்கியில் ரூ.1.50 லட்சம் மாயம்\n3. பட்டப்பகலில் வீடுகளில் கைவரிசை\n4. ரூ.14.12 லட்சம் மதிப்புள்ள தங்க தகடுகள் பறிமுதல்\n5. சிறுமி வன்கொடுமை வழக்கில் தனியார் 'டிவி' நிருபரும் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ashokvishal.wordpress.com/2014/10/", "date_download": "2020-12-01T17:40:07Z", "digest": "sha1:OGBEXHREFPH3FH3R2UT7O2POEWPC6JRL", "length": 4799, "nlines": 65, "source_domain": "ashokvishal.wordpress.com", "title": "October | 2014 | ashokvishal", "raw_content": "\nதலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்பு கடிதம்\nPosted on October 19, 2014\tby திருத்தணி கே.எஸ்.அசோக்குமார்\n உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” ‪#‎DMK‬ ‪#‎Kalaignar‬ பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட் டுள்ளது என்பதை உன்னுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் இந்தத் தொடர் கடிதம் “ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்” – இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய் “ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்” – இப்படி ஒரு பாடலுக்கான முதல் வரியைப் படித்திருப்பாய் அடுத்தடுத்த வரிகளைப் படித்தால்தான் … Continue reading →\nPosted on October 19, 2014\tby திருத்தணி கே.எஸ்.அசோக்குமார்\nதீபாவளிப் பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில் வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து “தேவர்கள் அசுரனைக்’’ கொன்றதாகவும், அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும், அதற்கு ஆக மக்கள் அந்தக் கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை. அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது … Continue reading →\n“உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”\nசட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் \nசட்டமன்ற எதிர்கட்சித் தலை��ர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் \nதமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி மறைவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி \n“உன் தந்தையை போலவே என்றும் என் மீது மாறா அன்புடன் இரு”\nசட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் \nசட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் \nதமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசாமி மறைவுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/626221", "date_download": "2020-12-01T18:18:29Z", "digest": "sha1:GEWBALDQ2DD34BVN3Q2D6JNNUMRWIJ6A", "length": 8080, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பீகார் துணை முதல்வருக்கு கொரோனா | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபீகார் துணை முதல்வருக்கு கொரோனா\nபீகார் துணை முதல்வரும், பாஜ.வின் மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடிக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இது குறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசாக காய்ச்சல் இருந்ததால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, உடல்நிலை சீராக இருக்கிறது. சிடி ஸ்கேன் செய்ததில் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விரைவில் குணமடைந்து தேர்தல் பிரசாரத்துக்குத் திரும்புவேன்,’ என கூறியுள்ளார்.\n‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்... அசாமில் வருகிறது புது சட்டம்\nஎதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்.. மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக குடும்ப சண்டை; சமூக சேவகி சீதள் ஆம்தே விஷ ஊசி போட்டு தற்கொலை... மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணை\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ரூ100ல் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nகுஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\n× RELATED பாஜவை விட்டு போனவர் நிம்மதியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/m2/price-in-new-delhi", "date_download": "2020-12-01T18:36:40Z", "digest": "sha1:ZMQMEUGQIVS4VX5OUKZMRXDGCPVBNBHF", "length": 13435, "nlines": 284, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எம்2 புது டெல்லி விலை: எம்2 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எம்2\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎம்2road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எம்2\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.97,69,661*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிஎன்டபில்யூ எம்2 விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 85.00 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எம்2 போட்டி மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எம்2 போட்டி உடன் விலை Rs. 85.00 லட்சம். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எம்2 ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை புது டெல்லி Rs. 99.90 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை புது டெல்லி தொடங்கி Rs. 99.90 லட்சம்.தொடங்கி\nஎம்2 போட்டி Rs. 85.00 லட்சம்*\nஎம்2 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் ஜிஎல்எஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக எம்2\nபுது டெல்லி இல் இக்யூசி இன் விலை\nபுது டெல்லி இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக எம்2\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபுது டெல்லி இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக எம்2\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எம்2 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எம்2 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எம்2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம்2 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எம்2 விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nமோதி நகர் புது டெல்லி 110015\nஐஎஸ் heated seat are கிடைப்பது மீது பிஎன்டபில்யூ M2\nWhat ஐஎஸ் the எரிபொருள் tank அதன் capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எம்2 இன் விலை\nநொய்டா Rs. 97.60 லட்சம்\nகாசியாபாத் Rs. 91.76 லட்சம்\nகுர்கவுன் Rs. 97.60 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 97.60 லட்சம்\nகார்னல் Rs. 91.76 லட்சம்\nடேராடூன் Rs. 91.77 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 98.71 லட்சம்\nமோஹாலி Rs. 92.56 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/gls/price-in-hyderabad", "date_download": "2020-12-01T18:55:13Z", "digest": "sha1:VWZWVQTMUJFAABWXX55ZRVYDSHQXVGEM", "length": 15834, "nlines": 309, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் ஐதராபாத் விலை: ஜிஎல்எஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்ஜிஎல்எஸ்road price ஐதராபாத் ஒன\nஐதராபாத் சாலை விலைக்கு மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\n400d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.1,21,09,006**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n450 4மேடிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.1,21,09,006**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n450 4மேடிக்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.21 சிஆர்**\n400d 4மேடிக்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.1,21,09,006**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n450 4மேடிக்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஐதராபாத் : Rs.1,21,09,006**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 99.90 லட்சம் குறைந்த விலை மாடல் மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக் மற்றும் மிக அதிக விலை மாதிரி மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 400d 4மேடிக் உடன் விலை Rs. 99.90 லட்சம். உங்கள் அருகில் உள்ள மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் ஜிஎல்இ விலை ஐதராபாத் Rs. 73.70 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி90 விலை ஐதராபாத் தொடங்கி Rs. 80.90 லட்சம்.தொடங்கி\nஜிஎல்எஸ் 450 4மேடிக் Rs. 99.90 லட்சம்*\nஜிஎல்எஸ் 400d 4மேடிக் Rs. 99.90 லட்சம்*\nஜிஎல்எஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் ஜிஎல்இ இன் விலை\nஐதராபாத் இல் XC90 இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ7் இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்5 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஐதராபாத் இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ஜிஎல்எஸ்\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் ஜிஎல்எஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிஎல்எஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிஎல்எஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஐதராபாத் இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\n க்கு Can ஐ take மெர்சிடீஸ் ஜிஎல்எஸ்\n2020 model இல் ஐஎஸ் ஜிஎல்எஸ் 63 கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஜிஎல்எஸ் இன் விலை\nசெக்கிந்தராபாத் Rs. 1.21 சிஆர்\nவிக்ராபாத் Rs. 1.18 சிஆர்\nவிஜயவாடா Rs. 1.21 சிஆர்\nகிரிஷ்ணா Rs. 1.18 சிஆர்\nபெங்களூ��் Rs. 1.24 சிஆர்\nவிசாகப்பட்டிணம் Rs. 1.18 சிஆர்\nசென்னை Rs. 1.19 சிஆர்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-24", "date_download": "2020-12-01T17:12:01Z", "digest": "sha1:YHKNUY66D2BDPHP2LBWEGAYVIQYATWJ7", "length": 16028, "nlines": 146, "source_domain": "www.cineulagam.com", "title": "24 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஅந்த காலத்துல #metoo விஷயம் இப்பே நடக்கிற மாதிரி இல்ல, ஆனா\nஜோதிகா செய்த அபார சாதனை கொண்டாடும் ரசிகர்கள் - இத்தனை மில்லியன் பார்வைகளா\nபிக்பாஸ் சீசன் 4 ல் இதுவரை இல்லாத அதிரடி மாற்றம் விசில் பறக்க புதுவரவு வந்தாச்சு விசில் பறக்க புதுவரவு வந்தாச்சு\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்னதிக்கு அடித்த அதிர்ஷ்டம்... | Vijay 65 | Indian 2 Shooting\nநயன்தாராவுக்கு உதவும் சூப்பர் ஸ்டார்.. எதற்காக தெரியுமா..\nநடிகை நிவேதா தாமஸின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை.. புகைப்படத்தை பாருங்க..\nசிம்பு பட கதாநாயகி வெளியிட்ட புகைப்படம்.. சிம்பு ரசிகர்களால் குவியும் லைக்ஸ்\nகைதி படம் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா.. வெளியான அதிர்ச்சி செய்தி..\nஇவர் தான் பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் 16 போட்டியாளர்களின் முடிவும் இதுதான்..\n பிக்பாஸ் சீசன் 4-யை தொகுத்து வழங்கும் முன்னணி நடிகை.. வெளியானது வீடியோ..\nமுன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் சூர்யா-ஜோதிகாவின் ரீல் மகள்.. கலக்கலான புகைப்படங்கள் இதோ..\nதல அஜித் குடும்பத்துடன், ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று..\nதிருமலை படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் இவர்தான் நடித்தாரா- அந்த நடிகை நடித்த காட்சிகளின் புகைப்படங்கள் இதோ\nசூரரை போற்று படத்தின் டிரைலர்.. நடிகர் சூர்யா வெளியிட்ட அதிரகாரப்பூர்வ அறிவிப்பு..\n65வது படத்தில் இருந்து முருகதாஸ் வெளியேற இந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா விஜய்- வெளிவந்த தகவல்\nமனைவியுடன் விவாகரத்து.. காதலி கொடுத்த முத்தம்.. வெளியான நடிகர் விஷ்ணு விஷுலின் புகைப்படம்..\nஎனக்கு இப்போ தான் பிக்பாஸ்-னா என்னவென்று புரிகிறது.. பாலாஜி அதிரடி பேச்சு..\nசிறு வயதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அறிய புகைப்படம்..\nமூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர், எப்போது தெரியுமா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநடிகை காஜல் அகர்வாலின் திருமணத்தில் கலந்துகொள்ள போகும் ஒரே ஒரு நடிகர்- யார் தெரியுமா\nதிடீரென நடந்த கலக்கப்போவது யாரு புகழ் சரத்தின் நிச்சயதார்த்தம்- பெண் யார் தெரியுமா\nஅப்போ அவரை மட்டும் விட்டது ஏன் அர்ச்சனாவை வெளுத்து வாங்கிய பிரபல Actress Sripriya | Bigg Boss 4\nஎம்.ஜி.ஆருடன் இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா.. இதோ நீங்களே பாருங்க..\nஇங்கிதத்தை இழந்துவிட்ட சனம்.. வெளுத்து வ��ங்கும் கமல் ஹாசன்.. ப்ரோமோ 2\nகண்மணி சீரியல் நடிகைக்கு அழகாக நடந்த சீமந்தம்- பிரபலங்கள் சூழ நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ\n மிரட்டலான ட்வீட் போட்ட அருண் விஜய் - லேட்டஸ்ட் லுக் இதோ\nதமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள்- இந்த லிஸ்டில் அஜித், விஜய்யின் எத்தனை படங்கள் உள்ளது தெரியுமா\nஇந்த வாரம் யார் Eliminate பண்ணலாம் \n பொங்கும் ரசிகர்கள் - சீசன் 4 வனிதா இவங்க தானாம்\nதரம் குறைந்துவிட்டதா பிக்பாஸ்.. அதிகாரத்தை கையில் எடுக்கும் கமல் ஹாசன்.. ப்ரோமோ 1\nஎன்னுடைய அழகிற்கு அந்த 2 தான் காரணம்- இளம் நடிகை அனுபமா கூறிய விஷயம்\nஅவசரப்பட்டு அரசியல் பேசி விட்டோமோ\nபுகழை மேடையிலேயே மன்னிப்பு கேட்க வைத்த நபர் செய்து கொடுத்த சத்தியம் - வீடியோ இதோ\nநடிகர் பரத்தின் அம்மாவை பார்த்திருக்கீங்களா யாரை போல இருக்கிறார் சொல்லுங்க யாரை போல இருக்கிறார் சொல்லுங்க\n மோசமான பதிவுக்கு சரியான பதிலடி\nமுன்னாடி தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் பிக்பாஸ் ரித்விகா- ரசிகர்கள் கமெண்ட் என்ன தெரியுமா\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் மிஸ் இந்தியா பட டிரைலர்\nஅஜித், விஜய் என கருப்பு உடையில் எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள்\nமிக அழகான தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா டிரைலர் இதோ மிஸ் இந்தியா டிரைலர் இதோ\nபிக்பாஸ் 4 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா- ஒரு வீடியோ பதிவு\nஅதிரடி ஆட்டத்திற்கு தயாரான அஜித்- போட்றா வெடிய மூமெண்டில் ரசிகர்கள்\nஅரசியலில் கால் பதிக்கிறாரா விஜய்- திடீரென சிலரை சந்தித்த தளபதி, யாரு பாருங்க\nசூர்யாவுடன் காமெடி அடித்து அஜித் விழுந்து விழுந்து சிரிக்கும் இந்த வீடியோவை பார்த்துள்ளீர்களா ரசிகர்களே- பக்கத்தில் சிம்பு\nதளபதி விஜய்யின் லேட்டஸ்ட் லுக், செம ஸ்மார்ட்- எப்படி உள்ளார் பாருங்க\nஎப்போதும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் இவர் தான்.. விஜய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/ramanathapuram", "date_download": "2020-12-01T18:20:12Z", "digest": "sha1:37VBDUPSKR52J2QOBUVKTTAZKWJZB2HP", "length": 9589, "nlines": 287, "source_domain": "www.hindutamil.in", "title": "Ramanathapuram Tamil News, election 2016 News in Tamil | Latest Tamil Nadu News Live | ராமநாதபுரம் செய்திகள் – Hindu Tamil News in India", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nதேர்தல் 2016 - ராமநாதபுரம்\nஇராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறி���்கை\n209 - பரமக்குடி (தனி)\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nஅந்தகாரம் - செல்ஃபி விமர்சனம் | Arjun...\nரஜினியிடம் எனக்கான ஆதரவை கண்டிப்பாக கேட்பேன் |...\n\"போலீஸ்காரங்க பேஸ்புக்ல திட்டிட்டு இருக்காங்க\"\n\"அவர் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nசெய்திப்பிரிவு 05 Apr, 2016\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126328/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AF%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95...!-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-12-01T18:45:09Z", "digest": "sha1:RIJYT7CVKZRQKRXZ4YW6PYD5CVC7JCRR", "length": 9878, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "கணவரிடம் நல்லபடியா அனுப்பி வைங்க...! இளம் மனைவியின் விபரீத முடிவு.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nகணவரிடம் நல்லபடியா அனுப்பி வைங்க... இளம் மனைவியின் விபரீத முடிவு..\nநாகர்கோவிலில் இறந்து போன தனது கணவரிடம் தங்களை நல்லப்படியாக அனுப்பி வைக்கும்படி உருக்கத்துடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, 2 மகள்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு இளம் தாய் தீவைத்து தற்கொலை ச��ய்து கொண்ட சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநாகர்கோவிலில் இறந்து போன தனது கணவரிடம் தங்களை நல்லப்படியாக அனுப்பி வைக்கும்படி உருக்கத்துடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, 2 மகள்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு இளம் தாய் தீவைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநெசவாளர் காலனியைச் சேர்ந்த 32 வயது ரஞ்சித்குமார் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது பெற்றோருடன் மனைவி ராசி, 5 வயது மகள் அக்சயா, 3 வயது மகள் அனியா வசித்து வந்தனர்.\nமாமனார் ராமதாஸ் மட்டும் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், போதிய வருமானமின்றியும், கணவரை இழந்த சோகத்திலும் ராசி மன உளைச்சலில் இருந்த வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது 2 மகள்களுக்கு தூக்கமாத்திரைகள் கொடுத்துவிட்டு ராசி, தானும் தூக்கமாத்திரைகளை விழுங்கி தீவைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் உடல் கருகிய ராசி, 2 சின்னஞ்சிறு குழந்தைகளுடன் உயிரிழந்தார்.\nஇதனிடையே, கணவர் உயிரிழந்தப் பின் ஒரு வருஷம் தனக்கு டைம் கொடுத்தப் பின்னரே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் இப்படி ஒரு வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது என்றும் கணவரிடம் தங்களை நல்லபடியாக அனுப்பி வைக்கும்படியும் ராசி உருக்கத்துடன் கடிதம் எழுதியுள்ளார். அதைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - முதலமைச்சர்\nசரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை - முதலமைச்சர்\nநாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக நிவர் கரையை கடக்க கூடும் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்\nசென்னையில் அமித் ஷா - முதலமைச்சர் வரவேற்பு\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்\nதனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை திமுக ஏற்கும் - மு.க.ஸ்டாலின்\nஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி க���ிதம்\nதிருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது - அலகாபாத் உயர் நீதிமன்றம்\nதலைமறைவான காவலர் முத்துராஜ் எங்கே இருக்கிறார் \nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:39:08Z", "digest": "sha1:LLVGZAMAOR3DQT3XIK6BRA3ZO52QW4IP", "length": 13425, "nlines": 200, "source_domain": "globaltamilnews.net", "title": "இறுதி யுத்தம் Archives - GTN", "raw_content": "\nTag - இறுதி யுத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என எவரும் இல்லை – அவர்கள் யுத்தத்தில் இறந்துபோயினர்”…\nஇறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டதாகக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அநீதி இழைத்தது மாஞ்சோலை வைத்தியசாலை\nவிரைந்து தீர்வு காணுமாறு பொது மக்கள் கோரிக்கை – மு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொத்துக்குண்டுகளின் எச்சங்கள் கண்டுபிடித்துள்ளமை குறித்து, இலங்கை பதிலளிக்க வேண்டும்….\nஇலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கண்ணிவெடி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“சம்பந்தன் தனது பதவியை ஒரு நாள் தந்தால் அதன் பெறுமதியை உணர்த்துவேன்”\n“தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த பகுதிகளில் இராணுவத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் எங்கே\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளை தேடிய காலம் போய் புலிகளின் தங்கத்தை தேடி இயந்திரங்களுடன் உலாவும் காலம் இது…\nதங்கத்தை தேடி இயந்திரத்துடன் சென்ற நால்வர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் ஏந்தப்படவுள்ளன :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nகொல்லப்படவில்லை என ராஜபக்ஸக்கள் கூறினாலும் ஏற்கப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக்கடல் பகுதியில் அமைந்���ிருந்த இராணுவ கண்காணிப்பு முகாம் அகற்றம்\nமுல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் அமைந்திருந்த இராணுவ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஜனாதிபதி அவமானப்படுத்தி விட்டார் – அருட்தந்தை சக்திவேல்( வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய தந்தை உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டது அரசாங்கம்…\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பதில் இறந்தகாலத்திற்கான நீதி\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநந்திக்கடலின் வலதுபுறமாக மாத்திரம் 11 பாரிய இராணுவமுகாம்கள் – குளோபல் தமிழ் செய்தியாளர்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் 2009ஆம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் வீதியை புனரமையுங்கள் மக்கள் கோரிக்கை\nமிக மோசமான இறுதி யுத்தம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் போர்க்குற்றங்களா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – மங்கள\nஉண்மையைக் கண்டறியும் நிறுவனமொன்று நிறுவப்படும் என...\nநிலைமாறு கால நீதி சறுக்கியதா\nஇறுதி யுத்தத்தின் போது யுத்த மோதல் பிரதேசங்களில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் காணப்படும் பதுங்குழிகளை மூடிதருமாறு மக்கள் கோரிக்கை\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை December 1, 2020\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம் December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண��ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=81184", "date_download": "2020-12-01T18:17:32Z", "digest": "sha1:CIRV7U7ALUC2CPCLHFFMDADWB7WXRAHR", "length": 9366, "nlines": 89, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது! - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\nதமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\nதமிழகம் மற்றும் கேரள சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nதமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்கான அலுவலகங்கள் தொகுதிக்குள்ளேயே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி வேட்பு மனு���்கள் மீதான பரிசீலனையும், வேட்பு மனுக்களை மே 2-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்கள், வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் உடனடியாக சரி பார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவறான விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.\nதமிழக சட்டப் பேரவை தேர்தல் தேர்தல் ஆணையம் 2016-04-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nதேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு – பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nமறைமுக தேர்தல்;வீடியோவில் பதிவு செய்யப்படும் தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில்\nஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஉத்திரபிரதேசம் பாஜக வெற்றி; தேர்தல் ஆணையம்-EVM மீது வலுக்கும் சந்தேகங்கள்\nமோடி-அமித்ஷா வுக்கு கைகட்டி வேலை செய்கிறது தேர்தல் ஆணையம் -சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு\nநம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம்; தொல். திருமாவளவன்\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/time-travel-full-explained/", "date_download": "2020-12-01T17:30:36Z", "digest": "sha1:3BCOW7A4HPAT4NWXEPJDLWXHVUDPEE7S", "length": 21340, "nlines": 272, "source_domain": "tanglish.in", "title": "Time Travel Full Explained | காலபயணம் சாத்தியமா? | Tanglish | Tanglish", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nTime Travel Full Explained இப்பொழுதெல்லாம் அதிகமாக நம்பப்படும் ஒரு விஷயம் Block Holes (கருந்துளை) அறிவியல் வளர்ச்சியில் அதை உண்மை என நிருபித்து விட்டனர்.(சிலர் அதுவும் பொய் என்கின்றனர். இதை பற்றி நம் தளத்தில் முன்பே பேசி இருக்கிறோம். ஆனால் நிரூபிக்க படாத உண்மை என்று நம்பப்படும் ஒன்று இணை பிரபஞ்சம்(parallel universe)\nஇந்த உலகத்தில் இன்னொரு உலகம் எப்படி அது எங்கு உள்ளது Time Travel இந்த முறையில்தான் செயல்படுத்த முடியுமா இப்படி பல கேள்விகள் உண்டு.\nஅவ்வபொழுது கப்பல்கள், விமானங்கள்,ஏன் சில இடங்களில் மனிதர்களே காணாமல் போய் உள்ளனர். அவர்கள் இன்னொரு உலகத்திற்கு போய்விட்டனரா என்றால் அது மிக பெரிய ���ேள்வி குறிதான்.\nபெர்முடா முக்கோணம் போன்ற சில இடங்கள் இன்னொரு உலகத்திற்கான நுழைவாயில் என சொல்லபடுவதுண்டு. இந்த பால்வெளி அண்டத்தில் கோடிகணக்கான கோள்கள் உருவாகி உள்ளன. அதில் ஒவ்வொரு கோளுக்கு அருகிலும் அவற்றின் துணைகோள்கள் இருக்கின்றன.\nஅவைகள் ஒன்றோடன்று மோதும்போது ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு ஏற்படுகிறது. அதனால் bubble போன்ற நிகழ்வு ஏற்பட்டு பல பிரபஞ்சங்கள் உருவாகின்றன.\nஅவைகளின் நுழைவாயில்கள் நம் பிரபஞ்சங்களில் தானாக அமைக்கபடுகின்றன. அந்த நிகழ்வு நம் பூமி யிலும் உள்ளது என அறிவியலாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். பூமியில் மட்டும் அல்ல. பூமி போன்ற பல கோள்களில் இது உள்ளது .\nஇணை பிரபஞ்சங்களுக்குள் சென்றால் அவை நம் காலத்தை copy அடித்ததுபோல் இருக்காது. அதில் காலம் மாறுபடும். அதை கண்டறிவதன் மூலம் காலபயணம் சாத்தியமாகிறது.\nஒரு தியரியில் 100 ஒளிவேகத்தில் சென்றால் கால நிலையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அவை இன்னொரு பிரபஞ்சதிற்கு செல்லும் நுழைவாயிலை ஏற்படுத்தும். இதன் மூலம் காலத்தின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் இன்னொரு தியரியில் அப்படி எல்லாம் முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒருவேளை 100 ஒளிவேகத்தில் சென்றால் மனிதன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. நம் உடல் சில குறிப்பிட்ட வேக விசையை மட்டுமே தாங்கும் திறனுடையவை. அதில் 1 ஒளிவேகம் பயணம் செய்தாலே உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளது.\nஇதன் இன்னொரு பரிமாணமாக நுழைவாயில்கள் தானாகவே சில இடங்களில் உருவாகின்றது.\nமுன்பு சொன்ன பர்முடா முக்கோணம் இதில் ஒன்று(உண்மையில் இன்னும் அது நிரூபிக்க படவில்லை) தஞ்சாவூரில் கூட இப்படி ஒரு வாயில் உண்டு என்று ஒரு கூற்று உண்டு. சில நேரங்களில் கடலுக்கு அடியிலும் வாயில்கள் ஏற்படுகின்றன.\nபல காலாமாக காணாமல் போகும் நிகழ்வு பெர்முடா முக்கோணத்தில் ஏற்படுகின்றன அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.\nசரி காலபயணம் சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம்தான். அமெரிக்க வில் உள்ள ஒரு பல்கலை கழகத்தில் ஒரு பொருளை மறைய வைத்து இன்னொரு இடத்தில் தோன்றவைக்கும் முயற்சியை செய்துபார்த்து வெற்றிபெற்று உள்ளனர்\nஆனால் அவர்கள் அதற்காக பயன்படுத்திய பொருள் சேதமடைந்து உள்ளது.\nஇதன் அடுத்தகட்ட முயற்சியில் அந்த பல்கல���க்கழகம் தற்போது ஈடுபட்டு உள்ளது. டெலிபோர்ட் யின் இன்னொரு பரிமானம்தான் TIME Travel.\nஒருவேளை டெலிபோர்ட் வெற்றிபெற்றால் அடுத்த முயற்சியாக டைம் TRAVEL கண்டறிய நிறைய வாய்ப்புண்டு.\nஒரு பொருள் டெலிபோர்ட் ஆகி வேறு இடத்திற்கு செல்லும்போது. அதே போல் காலநிலையையும் கடக்கலாம் என்பது தற்போதைய கூற்று.\nவிண்வெளியில் பல இடங்களில் இந்த TIME TRAVEL நிகழ்வு நடைபெறுவதாக நாசா கூறியுள்ளது நினைவிருக்கலாம்.\nஅதன் காரணமாகத்தான் அவ்வபோது விமானங்கள் காணாமல் போய் 70 வருடம் கழித்தோ 100 வருடம் கழித்தோ திரும்பி வருகிறது. அல்லது அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. காத்திருப்போம்.\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/seei-adaitharunam-ithari/", "date_download": "2020-12-01T18:21:55Z", "digest": "sha1:VQFAGSEQ5HS3P64X6VTM7Y5J6DCBTYIO", "length": 9483, "nlines": 174, "source_domain": "www.christsquare.com", "title": "Seei Adaitharunam Ithari Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nசீர் அடைதருணம் இதறி மனமே\nசீர் அடை தருணம் இதறி மனமே\nபார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ)\nஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில்\nநொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ – பேதாய்\nநோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ\nகடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ)\nகாதலோடு நல் வேத நெறி தொடர்ந்து.\nபொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் – ஓகோ\nபோர் இடு பல பல தீதுகளுக் கது வேரே\nமருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ)\nமாசிலாத தெய் வீகன் அடி பணிந்து\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு ...\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் தோமா ...\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசிய���வில் உள்ள சுமத்திராத் தீவின் ...\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் தோற்றம் ...\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக கவிதை வடிவில் விளக்கிக்காட்டும் சிறுவன்.\nபரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்களை தெளிவாக ...\nடாக்டர் ஐரிஸ் பால் – நம் விசுவாசத்தை கட்டியெழுப்பும் சாட்சி\nநான் இந்தியாவின் சென்னையில் ஒரு ...\nஎன்னை உண்மையுள்ளவன் என …\nபண்டித ரமாபாய் வழக்கை வரலாறு.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு …\nதமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கி.பி-72.ல் …\nஉம் கை என் …\nCorpse Flower – சவப் பூ பற்றி தெரியுமா\nஇந்தோனேசியாவில் உள்ள சுமத்திராத் …\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகை: ஒரு வரலாற்றுப் பார்வை\nகிறிஸ்து பிறப்புப் பண்டிகையின் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/442771/amp?ref=entity&keyword=Douglas%20Devananda", "date_download": "2020-12-01T19:01:24Z", "digest": "sha1:APSXRTFSY7AVLETAFV2YVQT2HHGCMYOE", "length": 7698, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "There is no corruption in coal imports : minister thangamani | நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உ���கம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை : அமைச்சர் தங்கமணி பேட்டி\nசென்னை : நிலக்கரி இறக்குமதியில் ஊழல் இல்லை என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையின் அடிப்படையில்தான் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். தினகரன் அணியை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nகிராமங்களுக்கே செல்லாத கிராம உதவியாளர்கள்: விஏஓ, தாலுகா அலுவலகங்களிலேயே காத்துகிடப்பு\nஎட்டு மாத இடைவெளிக்குப் பிறகு பழநி மலைக்கோயிலில் வின்ச் மீண்டும் இயக்கம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தீவிரப்படுத்த டெல்டா விவசாயிகள் முடிவு: தீர்வு கிடைக்காவிட்டால் தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கை\nசெங்கல்பட்டு நகராட்சி 7வது வார்டில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம்\nசட்டத்தை மீறுவோர் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்: அமைச்சர் பாண்டியராஜன் எச்சரிக்கை\nவிவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையத்தில் முற்றுகைகடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- போலீசாரிடையே தள்ளுமுள்ளு: 10 போலீசார் உள்பட 16 பேர் காயம்\nமேலக்கோட்டையூரில் பரபரப்பு நிலம் அளவீடு செய்ய வந்தவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததாக நினைத்து குழப்பம்\nபஸ் மோதி விவசாயி பலி\nபுழக்கத்தில் இல்லாத மொழி டிவியில் சமஸ்கிருத செய்திக்குதடைகோரி முறையீடு\nசிறைத்தண்டனை வழங்குவதைப்போல கூண்டுக்குள் சிலைகளை வைத்து அவமதிப்பதா\n× RELATED ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/917707/amp?ref=entity&keyword=Douglas%20Devananda", "date_download": "2020-12-01T18:52:57Z", "digest": "sha1:FJEEYBIJO5A2ZWBHH5PKXCREGZTBUDI5", "length": 8670, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "மானிய விலையில் 2,084 பெண்களுக்கு டூவீலர் வழங்கல் அமைச்சர் தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானிய விலையில் 2,084 பெண்களுக்கு டூவீலர் வழங்கல் அமைச்சர் தகவல்\nபுதுக்கோட்டை, மார்ச்8: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிருக்கு மானிய விலையில் 2,084 பேருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூமாலை வணிக வளா கத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். எம்.பி செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங் களை பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது: இத்திட்டத்தின்கீழ் கணவரால் கைவிடப்பட்ட வர்கள், ஆதரவற்ற விதவை, ஏழை மகளிரை குடும்ப தலைவியாக கொண்ட குடும்ப ங்கள், திருநங்கைகள் என்று பல்வேறு வகையில் முன்னுரிமை படுத்தப் பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,334 பேருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2,084 எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1,168 வாகனங்களுக்கு ரூ.2.92 கோடி மதிப்பீட்டில் மானிய தொகை வழங்கப் பட்டு ள்ளது என்றார்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\nஅனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது\nகே புதுப்பட்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா\nபொன்னமராவதி பகுதி கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடு\nதிருமயம் அருகே கே.புதுப்பட்டி காவல்நிலையத்தில் டிஐஜி ஆனிவிஜயா ஆய்வு\n× RELATED அரசின் இருசக்கர வாகனம் பெற தகுதியுடைய மகளிருக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/626222", "date_download": "2020-12-01T18:12:01Z", "digest": "sha1:CTPHUMWBDQZLVIG7D56HHANFQ2RM4KMN", "length": 9979, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி ��ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலவச கொரோனா மருந்து 19 லட்சம் வேலை வாய்ப்பு: பீகாரில் பாஜ வாக்குறுதி\nபாட்னா: பீகார் மாநிலத்தில் வருகிற 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்த போதிலும், தனித்தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய அம்சமாக, 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இரு கட்சிகளுமே வாக்குறுதி அளித்துள்ளன. இந்நிலையில், பாஜ.வின் தேர்தல் அறிக்கையை பாட்னாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பஞ்ச சூத்திரம், ஒரு லட்சியம், 11 சங்கல்பம் என பெயரிடப்பட்டு உள்ளது.\nஇதில், பஞ்ச சூத்திரம் என்பது கிராமங்கள், நகரங்கள் தொழிற்சாலைகள், கல்வி மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதாகும். அதேபோல் 11 சங்கல்பத்தில், மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது மற்றும் பீகாரை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:\n* மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்படும்.\n* 19 லட்சம் வேலைவாய்ப்புகள் தரப்படும்.\n* பீகார் மாநிலம் ஐடி மையமாக மாற்றப்படும்\n* 9ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச டேப் தரப்படும்.\n* விளையாட்டு பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.\n* ஊரக பகுதிகளில் 30 லட்சம் பேருக்கு வீடு கட்டி தரப்படும்.\n‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்... அசாமில் வருகிறது புது சட்டம்\nஎதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்.. மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக குடும்ப சண்டை; சமூக சேவகி சீதள் ஆம்தே விஷ ஊசி போட்டு தற்கொலை... மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணை\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ரூ100ல் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nகுஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\n× RELATED பீகார் முதல்வர் நிதிஷ்குமார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627410", "date_download": "2020-12-01T18:15:39Z", "digest": "sha1:IJYGXL2QLHA5ZEGKV6VG4VONFVC3IQSO", "length": 8437, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும்?: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 5-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வாயினர், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய போதுமான உறுப்பினர்கள் வராததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை நடத்தக் கோரி 8 உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி\nதேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/food/03/116190?ref=archive-feed", "date_download": "2020-12-01T17:38:25Z", "digest": "sha1:GQBB54F3EPIAJLHO2UVVH7PAMIZEZJON", "length": 10260, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்\nஅசைவ உணவு வகையைச் சேர்ந்த நண்டில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகக் குறைவாகவும் காணப்படுகிறது.\nஎனவே நண்டை டயட்டில் இருப்பவர்கள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.\nமேலும் நண்டை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nநண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநண்டில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் B12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.\nநமது உடம்பில் செலினியம் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும். எனவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விரைவில் விடுபடலாம்.\nநண்டு சாப்பிடுவதால், அது நமது வளர்ச்சி மற்றும் எலும்புகளுக்கு மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இது நமது முடி, நகம், சருமம் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\nநண்டில் உள்ள ஜிங்க், நமது சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மைக் கொண்டது. எனவே நமது முகத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nநண்டில் நியாசின் அதிகமாக இருப்பதால், நமது உடம்பில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கச் செய்கிறது.\nநண்டில் இருக்கும் மக்னீசியம், நமது நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நண்டு நமது உடலின் ஏற்படும் ரத்த அழுத்தத்தின் அளவை சீராக்குகிறது.\nகருத்தரிக்க நினைக்கும் பெண்கள், நண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் ஃபோலேட் என்ற சத்துக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் இருப்பதை விட நண்டில் அதிகமாக உள்ளது.\nநண்டில் இருக்கும் ஒமேகா-3 மற்றும் ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இவை நமது ரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/indian-bank-tamil-news-indian-bank-corona-alerts-and-ib-mobile-app-179578/", "date_download": "2020-12-01T18:51:43Z", "digest": "sha1:QTCV642UDYFAW6WF3AX7GNRBWNWNNVIG", "length": 10023, "nlines": 65, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம்! பிரமிக்க வைத்த இந்தியன் வங்கி", "raw_content": "\nஇந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம் பிரமிக்க வைத்த இந்தியன் வங்கி\nIndian Bank Tamil News: இந்தியன் வங்கி மொபைல் ஆப் பயன்படுத்தாத வாடிக்கையாளர் உடனடியாக டவுன்லோட் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை பெறலாம்.\nIndian Bank Corona Alerts: வாடிக்கையாளர்கள் கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்தியன் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது\nஉலகம் முழுவதும் கொரானோ எதிரோலியால் வங்கி சேவைகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இருந்த போதும் வாடிக்கையாளர்கள் நலனே முக்கியம் என்ற நோக்கில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிகள் போன்றவை கடன் உதவி திட்டம், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் கூடுதல் சிறப்பமசங்கள் என மிகச் சிறந்த சேவையை பொதுமக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.\nஅந்த வகையில் தற்போது இந்தியன் வங்கி வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்புகள் தான் இது.\n* இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பொது இடங்களில் உள்ள ஏடிஎம்களுக்கு செல்ல வேண்டாம்.\n* மேலும், பில் கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை நேரடியாக செலுத்த வேண்டிய தேவையில்லை. பதிலுக்கு வீட்டில் இருந்தபடியே இன்டெர்நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பீம் ஆகியவற்றில் பண பரிவர்த்தனை செய்யலாம்.\n*அதற்கான வசதிகள் இந்தியன் வங்கி ஆன்லைன், மொபைல் ஆப்பில் செய்யப்பட்டுள்ளது.\n*நேரடி பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் தவிர்த்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும் என வங்கி தரப்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.\n*இதுவரை இந்தியன் மொபைல் ஆப் பயன்படுத்தாமல் இருந்த வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக டவுன்லோட் செய்து மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளை பெறலாம்.\n*மேலும், இந்தியன் வங்கி மொபைல் ஆப் மூலம் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளுவும் வழிவை செய்யப்பட்டுள்ளது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nஇதுதான் சரியான நேரம்… 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் ரூ. 99 லட்சம் பெற வாய்ப்பு\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nவெறும் ரூ.150 திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி மாற்ற போகிறது பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-25", "date_download": "2020-12-01T17:52:02Z", "digest": "sha1:ADC6TBL553WZMW2LXWRHJDKQHNLLY5UV", "length": 14837, "nlines": 134, "source_domain": "www.cineulagam.com", "title": "25 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nகேரளத்து உடையில் ரம்யா பாண்டியன் எடுத்த போட்டோ ஷுட்- மேக்கிங் வீடியோ இதோ\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியின் மனைவி மற்றும் மகனை பார்த்த���ள்ளீர்களா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\n செம பிட்டாக மாறிவிட்டாரே..இணையத்தில் வெளியான எக்ஸ்ளூசிவ் புகைப்படம்.,இதோ\nஅட, நடிகர் துல்கர் சல்மானா இது\nநான் ஏன் பேட்டி கொடுக்கனும், நான் பெருசா சாதிக்கல - Sembaruthi Serial Karthikraj Exclusive Interview\nசர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுப்பமா பரமேஸ்வரன்.. ரசிகர்களுக்கு செம ஷாக்..\nதிரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் - 3 முன்னணி பிரபலங்களை தலைவர் பதவிக்கு போட்டி\n விஜய் சேதுபதி மகளை தவறாக பேசிய நபர் கேட்ட மன்னிப்பு..\nரூ. 100 கோடிக்கு வீட்டை வாங்கிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..\nமாஸ்டர் டீசர் குறித்து முதல் முறையாக பதிலளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்..\nபிரச்சனைகள், சர்ச்சைகளுக்கு நடுவில் வனிதாவின் அதிரடி முடிவு\nமீண்டும் இணையத்தை பற்ற வைத்த மாளவிகா மோகனின் புகைப்படம்..இந்த முறை வேற லெவல், இதோ\nகாஜல் அகர்வாலின் கல்யாண பரிசு இதுதானா விலையுயர்ந்த பொக்கிஷம் - புகைப்படம் இதோ\nகொரோனா சமயத்தில் கூட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கும் தல அஜித், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nகையில் மூன்று குழந்தைகளுடன் நடிகை அனுஷ்கா.. மிகவும் அழகிய புகைப்படம்..\n3 சீரியல் நடிகைகளுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் தவறான தொழிலில் ஈடுபட்ட நடிகர்.. கைது செய்த போலீஸ்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள மிக பிரம்மாண்ட திரைப்படம், இயக்குனர் யார் தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சித்ராவின் லேட்டஸ்ட் வீடியோ\n அத்தனை பேரையும் கவர்ந்த ஒன்று\nBreaking : மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் இயக்குனர் பேரரசு.. தளபதி 65 படத்தின் ஹாட் அப்டேட்\n நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படங்கள், இதோ..\nஇத்தனை பேரும் சேந்த மொத்த உருவம் தான் சுரேஷ் பலரும் பார்த்திராத புகைப்படங்கள் இதோ\nமீன் போல கண்ணு தான் நம்ம மீனா இவங்க தான் நம்ம மீனா இவங்க தான் புதிய சீரியலில் பிரபல நடிகை\nஎலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட முக்கிய நபர், அப்போ வெளியேறுவது இவர் தானா\nநயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரைலர், இதோ..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலால் அசிங்கப்படுத்தப்பட்ட அர்ச்சனா இனியாவது நாட்டாமை தனத்தை நிறுத்திக்கொள்வாரா\nமிரட்டல், சர்ச்சை என பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி இயக்குனரின் அடுத்த படம்\nராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி, ரசிகர்களிடையே ட்ரெண்டாகும் புகைப்படம் இதோ..\n'நீங்க இடைவெளியே விடாமல் பேசுறீங்க' - கமலின் கிண்டலுக்கு ஆளான அனிதா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nதளபதி விஜய்க்காக வைத்திருந்த கதையில் நடிகர் சூர்யா, சன் பிக்சர்ஸின் அடுத்த திரைப்படத்தில் அதிரடி மாற்றம்\nபாக்ஸ் ஆஃபிசில் நம்பர் ஒன் மாஸ் காட்டிய ஹீரோ\nநான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் பிகில் திரைப்படம் படைத்த வசூல் சாதனை, வேறு எந்த திரைப்படமும் படைத்திராதது..\nபிக்பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்ற படுகிறாரா ஆஜீத், வெளியான முதல் ப்ரோமோ வீடியோ..\nஇணையத்தில் செம்ம வைரலாகும் சூர்யாவின் புதிய கெட்டப், இதோ...\nதுப்பாக்கி படத்தின் கதை முதலில் இந்த நடிகருக்கு சொன்னது தானாம், பிறகு தான் விஜய்யாம்...\n200 கோடிக்கு மேல் வசூல் செய்த டாப் 5 படங்கள்.. செம்ம மாஸ் காட்டிய முன்னணி நடிகர்..\nசித்தி 2 சீரியல் நிறுத்தம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக நுழையும் பிரபலம்- இவரை நீங்கள் எதிர்ப்பார்த்தீர்களா\n24 மணி நேரத்தில் அபார சாதனை ஹீரோவை சொல்வதா\n40 வயதிலும் சின்னத்திரையின் முன்னணி கதாநாயகி.. சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் வெளியிட்ட கண்ணை கவரும் புகைப்படங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/02/shivexit.html", "date_download": "2020-12-01T17:46:42Z", "digest": "sha1:XNF5LSTRK2KUO7VGPW3TG7XJKJVEIOMS", "length": 15981, "nlines": 184, "source_domain": "www.muthaleedu.in", "title": "சிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்?", "raw_content": "\nஞாயிறு, 23 பிப்ரவரி, 2014\nசிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்\nகடந்த வெள்ளியில் சிவநாடார் HCL நிறுவனத்தில் இருந்து விலகி விடுவார் என்று ஒரு செய்தி வந்தது. அதனால் HCL நிறுவன பங்கு ஒரே நாளில் 4% அளவு அதிகரித்தது. அதனைப் பற்றிய எமது பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்.\nHCL நிறுவனம் தமிழரான சிவநாடார் அவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக அளவில் லாபம் கொடுத்து சிறப்பான முறையில் செயல்படும் நிறுவனம். இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் சேவையை மட்டும் சார்ந்திராமல் PC, Tablet என்று உற்பத்தியிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவன���்.\nஇப்படி நன்றாக செயல்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் இருந்து அதன் நிறுவனர் விலகுவதாக வரும் செய்தியை புறந்தள்ளவும் முடியவில்லை. அதே நேரத்தில் முழுவதுமாக நம்பவும் முடியவில்லை. அதனால் இரண்டு சாத்தியங்களுக்கும் முதலீட்டாளர்களாகிய நாம் தயார் செய்து கொள்வது அவசியம்.\nஅதே நேரத்தில் நமது போர்ட்போலியோவிலும் HCL பங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொன் முட்டையிடும் வாத்து போல் கிட்டத்தட்ட 40% லாபம் ஐந்து மாதங்களில் கொடுத்து உள்ளது.\nஅதனால் இந்த செய்தி பற்றிய பின்புலத்தையும், அதில் எமது கருத்துகளையும் பகிர்வது இங்கு அவசியமாக உள்ளது.\nகடந்த ஓராண்டாக சிவநாடார் தமது பங்குகளையும் நிருவனத்தின் உயர் பொறுப்புகளையும் தமது மகள் ரோஷினிக்கு மாற்றும் வேலைகளை ஆரம்பித்து விட்டார்.\nஆனால் செய்திகளின் படி ரோஷினிக்கு IT துறையில் விருப்பமில்லை என்று கருதப்படுகிறது. அதனால் தம்முடைய 60000 கோடி மதிப்புடைய பங்குகளை விற்று விட முயற்சிக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன.\nஇதே மாதிரியான வதந்திகள் கடந்த நான்கு மாதங்களாகவே உலவி வருவதால் HCL நிறுவனமும் அவ்வப்போது இந்த வதந்திகளை மறுத்து வருகிறது.\nசிவநாடார் தன்னுடைய ஒரு பேட்டியில் அடுத்த பத்து வருடங்களுக்கு HCL நிறுவனத்தை விட்டு விலகும் திட்டம் இல்லை என்கிறார். கடந்த வெள்ளியன்று வதந்த செய்திக்கும் HCL நிறுவனம் தமது மறுப்பை பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது.\nகார்பரேட் நிருவனங்களில் வரும் வதந்தியை சினிமா கிசு கிசு போல் எளிதில் மறுக்கவும் முடியாது. அதே நேரத்தில் நிறுவனம் கொடுத்து இருக்கும் தெளிவான விளக்கங்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.\nஅதனாம் நாம் இரண்டிற்கும் தயாராகவே இருப்போம்.\nஎம்மைப் பொறுத்த வரை தற்போதைய நிலையில் இந்த பங்கில் தொடரலாம்.\nஆனால் இந்த வதந்திகள் மீண்டும் தொடரும் பட்சத்தில் நம்மிடமுள்ள பாதி HCL பங்குகளை முதலில் விற்று 40% லாபத்தை உறுதி செய்து விடலாம்.\nஅதன் பிறகு HCL நிறுவனத்தை பெரிய நிறுவனங்கள் வாங்க முயற்சித்தால் பங்கு விலை கூட வாய்ப்புள்ளது. அந்த சூழ்நிலையில் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு மீதி பாதி பங்குகளை விற்றுக் கொள்ளலாம்.\nஅப்படியொரு சந்தர்ப்பத்தில் ஒரு புது நிறுவன மேலாண்மையின் கீழ் நிறுவனம் எவ்வாறு செயல்படும் என்று நமக்கு ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதால் பங்குகளை விற்று வெளியேறுவது நல்லது.\nஅதே நேரத்தில் மற்றொரு விதமாக நிறுவனர்கள் \"Block Deals\" என்ற முறையில் நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்றால் பங்கு விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. அப்படியான செய்திகள் வரும் போது உடனடியாக விற்று விடுவது நல்லது.\nஎந்த சூழ்நிலையிலும் நமது பரிந்துரைத்த விலைக்கு கீழ் பங்கு விலை போக வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம். முதலுக்கு மோசம் வர வாய்ப்புகள் குறைவே. அதனால் இந்த நிகழ்வை எளிதாக எடுத்துக் கொள்ளலாம்.\nசுந்தரம் 24 பிப்ரவரி, 2014 ’அன்று’ முற்பகல் 5:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nCERC பரிந்துரை, 15% சரிந்த NTPC, பயன்பெறும் TATA\nசிவநாடார் விலகினால் HCL பங்கினை எவ்வாறு அணுகலாம்\nவளர்ச்சியை எதிர்பார்க்கும் வங்கி பங்குகள்\nஅதிர வைத்த ஒரு லட்சம் கோடி பேஸ்புக் டீல்\nவருமான வரியும் சின்ன வீடும்..\nவருமான வரி சேமிக்க உதவும் ELSS fund\nவேலை வாய்ப்புகளை வாரி வழங்கவிருக்கும் வங்கிகள்\nவருமான வரி விலக்கு பெற என்ன செய்யலாம்\nவருமான வரியைக் கணக்கிடுவது எப்படி\nஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-12-01T18:41:25Z", "digest": "sha1:LOUSTQ3RO6UYNFKEFZXKAKBVNVUL433P", "length": 6135, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உலக சந்­தை | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உலக சந்­தை\nசமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு\nசமையல் எரிவாயு ஒன்றின் விலை 200 ரூபா­யளவில் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அரச தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.\nஇலங்­கையின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி : எச்சரிக்கிறது மத்திய வங்கி\nஇலங்­கையின் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி என்­பன பாரிய அளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத...\nஎரிபொருளின் விலை விரைவில் குறையும்\nஉலக சந்­தையில் எரி­பொருள் விலை குறைந்­த­மை­யைய­டுத்து இலங்கை மக்­க­ளுக்கும் குறித்த நிவா­ர­ணத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற...\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/626223", "date_download": "2020-12-01T18:03:47Z", "digest": "sha1:FTFQDLTHLIMAMIUAMYPYRGALWQXJ4PVS", "length": 14413, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய விமானப்படையால் தகர்க்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம் மீண்டும் செயல்பட துவங்கியது: நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சி\nபுதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படையால் குண்டு வீசி அழிக்கப்பட்ட தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்தாண்டு பிப்ரவரியில், பாதுகாப்பு வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு, பாகிஸ்தானில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாலகோட் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே சிறிது காலம் போர் பதற்றம் நீடித்து வந்தது.\nதற்போது, உலகமே கொர��னாவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவும் பாகிஸ்தானும் கைகோர்த்துக் கொண்டு இந்திய எல்லைகளில் தொல்லை கொடுத்து கொண்டிருக்கின்றன. லடாக் எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதிகளில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய விமானப்படை போர் விமானங்களால் குண்டுவீசி அழிக்கப்பட்ட பாலகோட் தீவிரவாத முகாம்களை மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.\nஇது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஆயுத பயிற்சி மையமாக விளங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்த முகாமில் புதியதாக நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் சேர்க்கப்பட்டு, ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ.யின் உத்தரவுப்படி, ராணுவத்தை சேர்ந்த கமாண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத வகையில், இந்த முகாம்களில் புதிதாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nபதன்கோட் பாணியில் மிகப்பெரிய தாக்குதல்\nபாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, இந்தியாவில் தீவிரவாதிகள் மூலம் பெரிய தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளது. கடந்த 2016ல் பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்தில் நடத்திய தாக்குதலை போல், இம்முறை ராஜஸ்தானில் உள்ள ராணுவ தளங்கள் மீது இம்மாதம் இறுதிக்குள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை கையாள்வதற்கான பணி ஜெய்ஷ் இ பயங்கரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போது, ​​பாகிஸ்தானில் சுமார் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர், அவர்களில் 16 பேர் ஐநா சபையால் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜமாத்-உத்-தாவா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள், இந்த இரண்டு அமைப்புகளும் உலகளவில் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் இன்னும் பாகிஸ்தானில் தங்கு தடையின்றி செயல்பட்டு வருகிறார்கள்.\n‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்... அசாமில் வருகிறது புது சட்டம்\nஎதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்.. மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்\nஅறக்கட்டளையை நிர்வகிப்பது தொடர்பாக குடும்ப சண்டை; சமூக சேவகி சீதள் ஆம்தே விஷ ஊசி போட்டு தற்கொலை... மகாராஷ்டிரா போலீசார் தீவிர விசாரணை\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nடெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு\nமூணாறில் கேஎஸ்ஆர்டிசி ‘லாட்ஜ் பஸ்’ ஹவுஸ்-புல்: ரூ100ல் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nசபரிமலையில் தினசரி 2000 பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி\nஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு மனு\nகுஜராத் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்ரீ அபய் பரத்வாஜ் மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.\n× RELATED பாலக்கோடு அருகே மீட்கப்பட்ட கிணறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:43:34Z", "digest": "sha1:RXNG5QXI7JDX7W2HWEB3F5QRBFVGPQFX", "length": 16195, "nlines": 122, "source_domain": "thetimestamil.com", "title": "க்விட்ஸ் ஆக்டிங்கின் இம்ரான் கான் மற்றும் சிக்கல் பொழுதுபோக்கு செய்திகளில் அமிதாப் பச்சன் பிலிம் ஜுண்ட்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா க��்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/entertainment/க்விட்ஸ் ஆக்டிங்கின் இம்ரான் கான் மற்றும் சிக்கல் பொழுதுபோக்கு செய்திகளில் அமிதாப் பச்சன் பிலிம் ஜுண்ட்\nக்விட்ஸ் ஆக்டிங்கின் இம்ரான் கான் மற்றும் சிக்கல் பொழுதுபோக்கு செய்திகளில் அமிதாப் பச்சன் பிலிம் ஜுண்ட்\nஇம்ரான் கான் மற்றும் அமிதாப் பச்சன்\nREAD இந்த வணிக மனிதனை காதலிக்கும் காஜல் அகர்வால், விரைவில் திருமணம் செய்து கொள்வார்\nகோவிட் -19: கொரோனா வைரஸ் மோசடிகளை ‘விரும்பிய’ பயனர்களை எச்சரிக்க பேஸ்புக் – அதிக வாழ்க்கை முறை\nகங்கனா ரனவுத்தின் மணிகர்னிகாவை ஏன் விட்டுவிட்டார் என்று சோனு சூத் வெளிப்படுத்தினார் | மணிகர்னிகா ஏன் வெளியேறினார் என்று சோனு சூத் கூறினார் – எனது 80 சதவீத காட்சிகள் வெட்டப்பட்டன, சோகமாக இருந்தன, ஆனால் எதுவும் சொல்ல முடியவில்லை\nமும்பை நீதிமன்றம் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹர்ஷ் லிம்பாச்சியா ஆகியோரை டிசம்பர் 4 ஆம் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புகிறது\nபிக் பாஸ் 14: ஜாஸ்மின் பாசின் மற்றும் சாரா குர்பால், இந்த முறை பிக் பாஸ் வீட்டில் வசிக்கும் மக்களை சந்திக்கிறார்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமுறிவுகளில் நயன்தாரா: ‘நம்பிக்கை இல்லாத இடத்தில், காதல் இல்லை’\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-26", "date_download": "2020-12-01T18:46:53Z", "digest": "sha1:E2SLGLZTQZJNJKMUQRFFNXFG4KDAQ5LY", "length": 14224, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nவொர்ஸ்ட், பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஅப்பா பாக்யராஜ் ஸ்டைல் போலவே மாறிய மாஸ்டர் சாந்தனு\nஷிவானியிடம் பாலா செய்த வேலை.... நாமினேஷனில் முதன்முதலாக வந்த போட்டியாளர்\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் ந��ிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..\nதிரௌபதி பட இயக்குனரின் அடுத்த படம்.. தலைப்பு என்ன தெரியுமா\nவெறித்தனமாக தயாராகும் நடிகர் சிம்பு.. லீக்கான ஈஸ்வரன் படப்பிடிப்பு தள வீடியோ..\nவிஜய் சேதுபதி நடிக்கும் கொரோனா குமார் படத்தின் செம மாஸ் அப்டேட்.. இயக்குனரின் அதிரடி..\nவெளிவந்த சில மணி நேரங்களில் லட்ச கணக்கில் பார்க்கப்பட சூரரை போற்று படத்தின் டிரைலர்.. செம்ம சாதனை..\nகொஞ்சம் கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை த்ரிஷா.. அந்த அழகிய புகைப்படத்தை பாருங்க..\nஅட தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை நிவேதா தாமஸா இது எப்படி மாறிவிட்டர் நீங்களே பாருங்க..\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துடன் இணையும் முன்னணி பிரபலம்.. செம்ம அப்டேட்..\nவெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் சென்சேஷன் நடிகர்.. யார் தெரியுமா\nஅஜித், விஜய் இணைந்து நடித்த முதல் காட்சி இதுதான்.. வெளியானது அறிய புகைப்படம்..\nபிக்பாஸ் 4 போட்டியாளர்களின் உண்மையான குடும்ப புகைப்படங்கள்.. நீங்களே பாருங்க..\nசெம தரமான சம்பவம் இருக்கு.. சூர்யாவின் 40வது படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் மாஸ் டுவிட்\nஜீவா மற்றும் அருள்நீதி நடிக்கும் 'களத்தில் சந்திப்போம்' படத்தின் டீசர்..\nநடிகர் விஜய்யின் புலி படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன்.. இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்..\nகமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனா இது- அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கார் பாருங்க, ரசிகர்கள் ஷாக்\nவிஜய் சேதுபதி மகளை அவதூறாக பேசிய நபர்.. மனம் உருகி கதறிஅழுது கேட்ட மன்னிப்பு.. வீடியோவுடன் இதோ\nபடம் செம ஹிட், தனது மனைவியுடன் விஜய் கொண்டாடிய இந்த சக்சஸ் பார்ட்டி புகைப்படங்கள் பார்த்துள்ளீர்களா\nதிருமணத்திற்கு பிறகு முதன்முறையாக தனது மனைவியுடன் புகைப்படம் வெளியிட்ட பிக்பாஸ் ஆரவ்- எப்படி இருக்கு ஜோடி\nரசிகர்களை மயக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள��\nசைலண்ட் கில்லர் இவங்க தான் பிக்பாஸ் சீசன் 4 ல் யார் அது தெரியுமா பிக்பாஸ் சீசன் 4 ல் யார் அது தெரியுமா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கார்த்தி நடிக்கும் ' சுல்தான் ' படத்தின் First லுக்.. செம மாஸ் போஸ்டர் இதோ..\nதனது வருங்கால கணவருடன் நடிகை காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம்- வைரலாக்கும் ரசிகர்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் புகழ் நடிகர் திரவியம் வீட்டில் ஒரு குட்டி கொண்டாட்டம்- என்ன விஷயம் தெரியுமா\nVanitha -வின் அடுத்த டார்க்கெட் இது தான்... Kasthuri கருத்து\nஎன்னங்கடா பாலாஜிய இப்படி பண்ணி வச்சிருக்கீங்க ஐட்டம் சாங் வேறயா\n இயக்குனர் மற்றும் நடிகை வெளியிட்ட பதிவு\nசிவகார்த்திகேயனின் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு திருமணம் முடிந்தது- அழகிய ஜோடியின் புகைப்படம்\n50 இரவுகளில் 25 நடிகர்கள் 100 டெக்னீசியன்கள் - கன்னி மாடம் ஹீரோவின் அடுத்த அதிரடி\nஇந்த வார நாமினேஷன் நேரம்- அதிகம் யார் தேர்வாகியுள்ளார் தெரியுமா\nஇதோ வெளியானது சிம்பு-சுசீந்திரன் இணைந்த படத்தின் ஃபஸ்ட் லுக்- சிம்பு எப்படி உள்ளார் பாருங்க\n வனிதாவை தொடர்ந்து பிக்பாஸ் மோகன் வைத்யா\nமீண்டும் பிரபல நடிகரின் படத்தில் நடிக்கிறாரா அசின்- வெளிவந்த தகவல்\nமாகாபாவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த காமெடியான புகைப்படம்- யாரும் பார்க்காத ஒன்று\nஇரட்டை ஜடையில் நடிகை இனியா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஇந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த சூரரைப் போற்று மிரட்டல் ட்ரைலர் இதோ\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதூகலமான பிக்பாஸ் வீடு- 1 மணி நேர நிகழ்ச்சி இல்லை, அதுக்கும் மேல\nதளபதியை கட்டி அணைத்தபடி பிரபல நடிகர் எடுத்த முதல் புகைப்படம்- யாரும் பார்த்திராத ஒன்று, இதோ\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் 5 முன்னணி நடிகர்களின் படங்கள்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/187354", "date_download": "2020-12-01T17:09:29Z", "digest": "sha1:KCO25V7I3C4HCY2RJLIRSH67HF332TJ2", "length": 7474, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்ச்சைக்குரிய வகையில் கிழிந்த உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்.. முகம் சுளிக்கும் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nஇதுக்கு மேல நான் யாருடையும் வாய்பேச விரும்பல.. ஆரியிடம் மீண்டும் மோதும் பாலா.. பரபரப்பு வீடியோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\nபிக்பாஸ் நிஷாவை ஒற்றை வார்த்தையில் அவமானப்படுத்திய சுரேஷ்.. வாயடைத்துபோன ரசிகர்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்ச்சைக்குரிய வகையில் கிழிந்த உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nபிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால்.\nதமிழில் மட்டுமல்ல மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய பல்வேறு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வந்தார்.\nமேலும் சென்ற ஆண்டு வெளியான ஆடை படத்தின் மூலம் சோலோ ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். பல விமர்சனங்களை கடந்து இப்படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.\nதற்போது தமிழில் அதோ அந்த பறவை போல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கிழிந்த உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முகம் சுளித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2020/11/12/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5/", "date_download": "2020-12-01T17:39:45Z", "digest": "sha1:EB5EYNKQNQYZTENYIPIAVY6TT6J6IHVV", "length": 8494, "nlines": 178, "source_domain": "yourkattankudy.com", "title": "பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nபிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\n– பாறுக் ஷிஹான், நூருள் ஹுதா உமர்\nகுற்றப்புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.\nஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது.\nஇந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான சாட்சிகளை அவர் அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nPrevious Previous post: இனவாதிகள் கிளம்பியதற்கு CTJ தான் காரணமா ஜனாசாக்கள் புதைக்கப்படும் என்ற கதை ஏன் ப���ப்பப்பட்டது \nNext Next post: வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்கள் அடுத்த வாரம் முதல் மீண்டும் அழைத்து வரப்படுவர்\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மிக சிறப்புடன் நடை பெற்றது..\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/05/blog-post.html", "date_download": "2020-12-01T17:32:14Z", "digest": "sha1:2Q5LCIZ5KZNXEZVEXM2U3IBWV4PYBOIT", "length": 10178, "nlines": 288, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி", "raw_content": "\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\n ‘ஜெயமோகதாசன்’ / ‘ஜெமோதா’ என்ற புனைபெயரில் அசோகமித்திரன், ‘ஜெயமோகனம்’ எனும் முதற்சங்ககால காப்பியத்தை, பஃறுளியாற்றின் கரையில் அமர்ந்து எழுதினாரா\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nபாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nபல்லாவரத்துக்கு அடுத்து, கிழக்கு பதிப்பகம் பாடியில் புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. குறைந்தது 10 நாட்களுக்காவது இங்கு கண்காட்சி நடைபெறும். பல்லாவரத்தில் நடக்கும் கண்காட்சி, மே மாதம் முழுவதும் தொடரும். அதன் பிறகும் தொடரலாம்.\nபாடி கண்காட்சி நடக்கும் இடம்:\nபார்வதி ராமசாமி திருமணக் கூடம்,\nபுதிய எண் 69, (பழைய எண் 6),\nஎம். டி. எச். ரோடு,\nபாடி, சென்னை - 600 050\nநாள்: மே 7-ம் தேதி முதல்.\nநேரம்: காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nஇதுவரையில் கிழக்கு சிறப்புக் கண்காட்சிகள் நடந்த இடங்கள்: மைலாப்பூர், நங்கநல்லூர், தி.நகர், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், பல்லாவரம்.\nஎங்க ஏரியவுக்கு வந்த்தில் மிக்க மகிழ்ச்சி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகல்வி, சீருடை, காலணி, புத்தகம், நோட்டுகள் இலவசம்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) உலகம் பரவு நோய்\nரா��ீவ் காந்தி நினைவு நாள்\nபன்றிக் காய்ச்சல்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம்\nஈக்காடுதாங்கல் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nஜெஃப்ரி ஆர்ச்சருடன் இரு தினங்கள்\nபதிவர் கலந்துரையாடல்: Dr ருத்ரன், Dr ஷாலினி - Chil...\nஜெஃப்ரி ஆர்ச்சர் இன்று சென்னை லாண்ட்மார்க்கில்\nதேர்தல் சுவரொட்டிகள் - திமுக\nதேர்தல் சுவரொட்டிகள் - அஇஅதிமுக\nChild Abuse - கலந்துரையாடல்\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது\nபாடி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகுடும்ப அரசியல் (Dynasty politics)\nதேவன் நினைவுப் பதக்கங்கள் - 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/2010-11-12-06-26-19/71-10999", "date_download": "2020-12-01T18:17:25Z", "digest": "sha1:DLROY4N2S43R7VYO7PNOTM372BUSICZY", "length": 9349, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உப்புறோட் வல்லைச் சந்தி - வல்லை முச்சந்தி வீதி திறந்து வைப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் உப்புறோட் வல்லைச் சந்தி - வல்லை முச்சந்தி வீதி திறந்து வைப்பு\nஉப்புறோட் வல்லைச் சந்தி - வல்லை முச்சந்தி வீதி திறந்து வைப்பு\nபருத்ததித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உப்புறோட் வல்லைச் சந்தி தொடக்கம் வல்லை முச்சந்தி வரையான வீதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.\nபிரதான வீதி அகலாமாக்கப்பட்டு வருவதனால், அதனை பூர்த்தி செய்யும் பொருட்டு இக்குறுந்தூர வீதி இருவாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருந்தது.\nஇக்குறுந்தூர வீதி மூடப்பட்டிருந்த வேளை பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நெல்லியடி ஊடாகச் சென்றுவ���ும் அனைத்து வாகனங்களும் வல்லை உப்புறோட் சந்தியிலிருந்து வல்லை நாற்சந்தி ஊடாகவும் வல்லை முச்சந்தி வழியாகவும் போக்கு வரத்துச் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nதற்போது இக்குறுந்தூர வீதி அகலமாக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இவ்வீதி போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.\nஆயினும் இக்குறுந்தூர வீதியில் உள்ள பெரிய மதகின் திருத்தவேலைகள் நிறைவடையாமையினால்இ மதகின் அருகில் போடப்பட்டுள்ள தற்காலிக பாதை ஊடாக அவ்விடத்தில் போக்குவரத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகொரோனா மரணம் 122 ஆக அதிகரிப்பு\nமேலும் 268 பேருக்கு கொரோனா\nமஹர சம்பவம்; 4 விசாரணை குழுக்கள் நியமனம்\nபிரியமானவளே படத்தின் கதை என்னுடையது; சர்ச்சை பேட்டி\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/north-korea-warnings-over-yellow-dust-coming-from-china-news-272494", "date_download": "2020-12-01T17:55:04Z", "digest": "sha1:VBNUCW5CFS7EGAZGR4GWYCO7WTSO3CQ6", "length": 13799, "nlines": 164, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "North Korea warnings over yellow dust coming from China - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » கொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nகொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா\nஒவ்வொரு ஆண்டும் மங்கோலியா மற்றும் சீனாவின் பல பாலைவனப் பகுதிகளில் இருந்து மணல் தூசுகள் அடங்கிய மஞ்சள் தூசு படலங்கள் கொரிய நாடுகளை நோக்கி படையெ���ுக்கிறது. இந்த மஞ்சள் தூசு படலங்கள் மூலம் தற்போது வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் அந்நாட்டு அரசு, மக்களை கடுமையாக எச்சரித்து வருகிறது. இதனால் சில மாதங்களுக்கு வெளிப்புறப் பூச்சு போன்ற கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறும் வடகொரியா மக்களுக்கு உத்தரவிடப் பட்டு இருக்கிறது.\nகொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்றும் காற்றில் பல மணிநேரங்கள் வரை கொரோனா வைரஸால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தி இருந்தது. என்றாலும் காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றர்வர்களுக்கு மிகவும் அரிதாகவே நோயை ஏற்படுத்தும் என்றும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து இருந்தனர்.\nபொதுவா கொரோனா பாதிப்பு என்பது பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருக்கும்போதோ அல்லது அவர் இருமல் மற்றும் தும்மும்போதோ தான் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. காற்றில் சுற்றித்திரியும் கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லாத காரியம் எனவும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.\nஇந்நிலையில் வடகொரிய அரசு சீனாவில் இருந்து பரவும் மஞ்சள் தூசு படலத்தின் மூலம் நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறது. மேலும் அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மக்களை வீட்டிற்குள்ளே இருக்கும் படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதோடு கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டு இருக்கிறது.\nஇதனால் வடகொரியாவில் கொரோனா அச்சம் அதிகரித்து காணப்படுவதாக ஊடகங்கள் சந்தேகத்தை எழுப்பி வருகின்றன. வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இருப்பதற்கான அடையாளத்தை பார்க்க முடியவில்லை என்று தொடர்ந்து அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து வருகிறார். மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஜனவரி மாதத்திலேயே சீனாவின் எல்லை உட்பட பல நாடுகளோடு இருந்து வந்த எல்லை முற்றிலும் மூடப்பட்டு விட்டது.\nவிமானப் போக்குவரத்து ரத்து, வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி ரத்து எனக் கடுமையான விதிமுறைகளை கடைபிடித்து வரும் வடகொரியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லை என்றே அந்நாடு கூறிவருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து பரவும் ம���்சள் தூசு படலத்தைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்குமாறு வடகொரிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தென் கொரியா இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி\nதமிழகத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு… முதல்வரின் நடவடிக்கையால் சாத்தியம்\nஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்\nகடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி\nவயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்\n 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்\nதமிழகத்தில் கனமழை… சென்னை வானிலையின் புதிய அறிவிப்பு\n5 பைசாவுக்கு 1 கிலோ சிக்கன்… உசிலம்பட்டியில் அலைமோதிய கூட்டம்\nடிசம்பர் 15க்குள் தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்… அதிரடி காட்டும் தமிழக முதல்வர்\nசிறிதும் யோசிக்காமல் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்குக் கொடுத்த வள்ளல்\nபந்தயத்தில் திடீரென தீப்பிடித்த கார்… உள்ளே மாட்டிக்கொண்ட வீரர்… திக் திக் வைரல் வீடியோ\nடெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்\nமெரீனாவுக்கு அனுமதி, பள்ளி கல்லூரி திறப்பு குறித்த தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு\nஎன் பள்ளித்தோழி எனக்கே சித்தியா தந்தை மீதான கோபத்தால் மகனின் வெறிச்செயல்\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா: கிரிக்கெட் மைதானத்தில் ஒரு காதல்\nகொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காகத் தூக்குத் தண்டனை…பீதியைக் கிளப்பும் தகவல்\nஎனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொரோனா தடுப்பூசி வேண்டாம்… அதிபரின் சர்ச்சை கருத்து\nநேற்று பிச்சைக்காரி… இன்று வழக்கறிஞர்.. நாளை நீதிபதி… அசத்தும் திருநங்கை\nஇரவில் ஊதா கலருக்கு மாறும் வானம்… விசித்திர நிகழ்வில் ஒளிந்து இருக்கும் சுவாரசியம்\nகொரோனா வைரஸ் முதலில் உருவாகியது இந்தியாவிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/8317/", "date_download": "2020-12-01T17:35:34Z", "digest": "sha1:L2PYX4ZQSOFQY3AMIS2WOIF53V2INAU7", "length": 3206, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்க��் பாதுகாப்புடன் இருக்க அமைச்சர் எச்சரிக்கை! | Inmathi", "raw_content": "\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அமைச்சர் எச்சரிக்கை\nForums › Communities › Farmers › மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அமைச்சர் எச்சரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளளாவை ஜூலை 23ஆம் தேதி அன்று எட்டியது. அதனையடுத்து நிமிடத்துக்கு 78,000 கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறுவதால் பள்ளமான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தண்ணீர் வரும் பகுதிகளில் குளிக்க, மீன்பிடிக்க நீச்சலாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627412", "date_download": "2020-12-01T17:55:24Z", "digest": "sha1:KEJSLTTOYBZHEEIUGUEAG2LC265SW2TI", "length": 11223, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு..!! | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் ���ிருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி: அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு..\nசென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருப்பது குறித்த அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், 39,000 பேர் 10-ம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய நிலையில் சுமார் 8,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததைப் போல, 10ம் வகுப்பு தேர்வு எழுதும் தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வழக்கும் தொடர்ந்தனர். இதனையடுத்து, பள்ளி மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.\nஇதன்பிறகு, பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டது. அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில், இன்று தனித்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வில் 39 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 22 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும், 12ம் வகுப்பு தனித்தேர்வில் 40 ஆயிரம் பேர் தனித்தேர்வு எழுதிய நிலையில் 12 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n‘லவ் - ஜிகாத்’ எதிர்ப்பு சட்டத்தை போன்று மதம், வருமானம், தொழிலை தெரிவித்தால்தான் கல்யாணம்... அசாமில் வருகிறது புது சட்டம்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலி���் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\nநீதிபதிகள் எண்ணிக்கை 63-ஆக உயர்வு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு ஜனாதிபதி ஒப்புதல்.\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nஸ்டெர்லைட் வழக்கு: வேதாந்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.\nசிறை தண்டனை வழங்கப்பட்டது போல தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் வைப்பது அவமதிப்பது போல் உள்ளது : நீதிபதிகள் கருத்து\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nவேரிலிருந்து தெரிந்துகொள்ள விருப்பம்: கொரோனா எங்கிருந்து பரவியது என்பதைக் அறிய அனைத்து முயற்சியும் செய்வோம்...WHO தலைவர் பேட்டி.\nதேவையில்லாமல் தலையிடுகிறார்.. டெல்லி விவசாயிகளின் போராட்டம் கவலை அளிப்பதாக கருத்து தெரிவித்த கனடா பிரதமருக்கு இந்தியா கடும் கண்டனம்\n7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் கலந்தாய்வைத் தவற விட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: மதுரைக் கிளையில் தமிழக அரசு தகவல்\n× RELATED பல்கலைக் கழகங்கள் வெளியிட்ட அரியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-12-01T17:09:39Z", "digest": "sha1:HXMXFMZPEPMX6I5JTPAXJKRRV37UFSJD", "length": 6446, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காடியால் குலையாமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாடியால் குலையாமை (Acid-fastness) என்பது சில பாக்டீரியாக்களின் தன்மையை அறிய சாயமேற்றுகையில் காடிகளால் நிறம் கலையாமல் இருக்கும் பண்பைக் குறிக்கும்[1][2]\nமைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு (நீல இழைய/திசு பின்புலகத்தில் சிவப்பு நிறம்மேற்றிருப்பது.\nகாடிக்குலையா நுண்ணுயிரிகளின் பொதுத்தரமான நுண்ணுயிரியல் முறைகளின்படி (எ.கா கிராம் சாயமேற்றல்(Gram stain) வழி சாயமேற்றினால் எதிர்பாராத வகையில் கிராம்-நேர் பாக்டீரியா தன்மை காட்டும்) பண்புவரையறை செய்தல் கடினம், ஆனால் அடர்ந்த சாயப் பொருளைக்கொண்டு, குறிப்பாக வெப்பத்தோடு செய்தால் சாயமேற்றாலாம் இப்படிச் சாயமேற்றப்பட்டப் பின்னர் ��ந்த நுண்ணுயிரிகள் மீது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மென் காடிகள் அல்லது எத்தனால் அடிப்படையிலான நிறம் நீக்கிகளைப் பயன்படுத்தினால் அந்தச் சாயம் நீங்குவதில்லை, எனவே காடிக்குலையாமை என்னும் பெயர்[2]\nமைக்கோபாக்டீரியா போன்றவற்றின் உயிரணு சுற்றுப்படலத்தின் காணப்படும் மைக்காலிக்குக் காடியால்(mycolic acid) சாயமேற்றலின் போது குறைவாக உறிஞ்சப்பட்டு ஆனால் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளப்படுகின்றது. காடியால் குலையாத நுண்ணுயிரிகளை அறியப் பயன்படும் சிறந்த சாயமேற்றும் முறையானது சீல்-நீல்சன் சாயம் (Ziehl–Neelsen stain) ஆகும். இதனால் இந்த நுண்ணுயிரிகளில் நல்ல சிவப்பு நிறம் ஏறுகின்றன, இது பின்புலத்தில் உள்ள நீல நிறத்தில் இருந்து தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மற்றொரு முறை கின்யூன்(Kinyoun) முறையாகும். இதில் பாக்டீரியா நல்ல சிவப்பு நிறம் பெறுகின்றது, ஆனால் பின்புலம் பச்சை நிறம் கொண்டிருக்கும். காடிக்குலையாத பாக்டீரியாகளைச் சிலவகை ஒளிரும் சாயங்களால் (fluorescent dyes) (எ.கா. ஔராமைன் உரோடாமைன் சாயம்) நன்றாகக் காணமுடியும்[3].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1320753", "date_download": "2020-12-01T19:56:19Z", "digest": "sha1:QW6EDXPCCTHLGTMPHDXRCQQSZHA5SDJ2", "length": 4265, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:966\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பகுப்பு:966\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:52, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n05:05, 29 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: xmf:კატეგორია:966)\n15:52, 12 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T17:15:13Z", "digest": "sha1:5J4JWL4WR4D4V6QN42EZ5HV3GQMX7SO6", "length": 6752, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஆஸ்திரியா · பெல்ஜியம் · பல்கேரியா · சைப்ரஸ் · செக் குடியரசு · டென்மார்க் · எசுத்தோனியா · பின்லாந்து · பிரான்ஸ் · யேர்மனி · கிரேக்கம் · அங்கேரி · அயர்லாந்து · இத்தாலி · லாத்வியா · லித்துவேனியா · லக்சம்பர்க் · மால்ட்டா · நெதர்லாந்து · போலந்து · போர்த்துகல் · ருமேனியா · சிலோவேக்கியா · சுலோவீனியா · எசுப்பானியா · சுவீடன் · ஐக்கிய இராச்சியம்\nஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2643645", "date_download": "2020-12-01T18:23:35Z", "digest": "sha1:HD4Y36NXI3J7BDEOHYZ6GPNR7JCALN6D", "length": 19817, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரோடு போட மறந்துட்டாங்க! குழியில் தவிக்கும் மக்கள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும்: மு.க.அழகிரி டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஉடுமலை:உடுமலை நகராட்சி பகுதியில், பாதாளச்சாக்கடை பணிக்காக தோண்டிய ரோடு புதுப்பிக்கப்படாமல், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.உடுமலை நகராட்சி, பஸ் ஸ்டாண்ட் அருகே, அனுஷம் நகரில் பாதாளச்சாக்கடை குழாய் அமைப்பதற்காக, ரோடு தோண்டப்பட்டது. குழாய் மற்றும் ஆளிறங்கும் குழி அமைக்கப்பட்ட நிலையில், ரோடு போடப்படாமல் பல மாதமாக உள்ளது.\nஇதனால், ரோட�� குண்டும், குழியுமாகவும், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. பொதுமக்கள் கூறுகையில்,' பாதாளச்சாக்கடை திட்டப்பணி முடிந்ததும், ரோடு அமைக்க வேண்டும். மற்ற பகுதிகளில் அமைக்கபட்ட நிலையில், அனுஷம் நகர் ரோடு போடப்படாமல், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.ஏற்றுமதி நிறுவனத்தின் ரூ.2 கோடி அபேஸ்: அயர்லாந்து ‛ஹேக்கரின்' அடாவடித்தனம்\n1. சாம்பல் பூசணி கொள்முதல் விலை வீழ்ச்சி : வியாபாரிகள் வராததால் சிக்கல்\n2. ஒரே நாளில் இரு இடங்களில் வனத்துக்குள் திருப்பூர் திட்டம்\n3. இன்றைய மின் தடை (டிச.,1ம் தேதி)\n4. காசிவிஸ்வநாதருக்கு 108 சங்காபிேஷகம்\n5. கல்வி இணை செயல்பாடு முக்கியத்துவம் எதிர்பார்ப்பு\n1. ரயில்வே சுரங்கப்பாலத்தில் கழிவு நீர் தேக்கம்: போக்குவரத்து துண்டிப்பு\n2. வாழையில் இலைப்புள்ளி நோய்\n3. வெளியூர்க்காரர் வீடு கட்ட கூடாதா\n1.மடத்துக்குளம் ஒன்றிய அலுவலர்கள் போராட்டம்\n2. குப்பை கிடங்காக மாறும் குட்டை நீர் வழித்தடங்களும் மாயம்\n3. பள்ளியில் அறைக்கு தீ வைத்த ஆசாமி\n4. பல்வேறு திருட்டு மூன்று பேர் கைது\n5.பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின், ரூ.2 கோடி கபளீகரம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநிர்வாகத்தில் இரண்டாம் இடம்னு முதல்வர் பெருமிதமாம். நீங்களும் பெருமைப் படுங்க.\nஒதுக்கிய நிதி தின்று தீர்க்க பட்டுவிட்டது\nமறதி சரிபண்ணவேண்டிய வியாதி. மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அவதி. பச்சை குத்திக் கொண்டால் நினைவிற்கு வருமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2638899", "date_download": "2020-12-01T18:50:43Z", "digest": "sha1:YGFKSK56JX3AXZ6SCG7VORBPTAJCPQX3", "length": 17871, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "இதே நாளில் அன்று | Dinamalar", "raw_content": "\nம.பி., அரசு மருத்துவமனையில் 8 குழந்தைகள் பலி\nதிருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு; ...\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ... 1\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் 2\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 9\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 5\nபா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி 3\nநிவர் புயல் சேதம்: மத்திய குழு தமிழகம் வருகை ... 1\nடிச.3 ல் மீண்டும் பேச்சுவார்த்தை: போராட்டம் தொடரும் ... 3\nஅக்., 24, 1921கர்நாடக மாநிலம், மைசூரில், 1921 அக்., 24ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்ற ஆர்.கே.லட்சுமண். இவரின் சகோதரர், பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்.ஆர்.கே.லட்சுமண் முதலில், கன்னட நகைச்சுவை இதழான, 'கோரவஞ்சி'யில், கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின், 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக 'கார்ட்டூனிஸ்ட்'ஆக பணிபுரிந்தார். 'யூ செட்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகர்நாடக மாநிலம், மைசூரில், 1921 அக்., 24ம் தேதி பிறந்தவர், ராசிபுரம் கிருஷ்ணசுவாமி லட்சுமண் என்ற ஆர்.கே.லட்சுமண். இவரின் சகோதரர், பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன்.ஆர்.கே.லட்சுமண் முதலில், கன்னட நகைச்சுவை இதழான, 'கோரவஞ்சி'யில், கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின், 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக 'கார்ட்டூனிஸ்ட்'ஆக பணிபுரிந்தார். 'யூ செட் இட்' என்கிற தலைப்பில், 'காமன் மேன்' என்ற கதாபாத்திரத்தின் மூலம், அன்றாட அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்தார்.அவரின் ஆளுமைக்கு சாட்சியாக, மும்பையில், 'காமன் மேன்' சிலை கம்பீரமாக நிற்கிறது'ஹோட்டல் ரிவேரா, தி மெசஞ்சர்' உள்ளிட்ட நாவல்களையும், அவர் எழுதியுள்ளார். 'பத்ம பூஷண், மகசேசே, பத்ம விபூஷண்' உட்பட, பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். 2015 ஜன., 26ல், தன், 94வது வயதில் காலமானார்.\nஆர்.கே.லட்சுமண் பிறந்த தினம் இன்று\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவெலிங்டன் ராணுவ மையம் வந்து சேர்ந்த பழமையான பீரங்கி(1)\nசிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவெலிங்டன் ராணுவ மையம் வந்து சேர்ந்த பழமையான பீரங்கி\nசிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/amaravati-bonds-for-andhras-new-capital-listed-in-bse-today/", "date_download": "2020-12-01T17:27:55Z", "digest": "sha1:JXRTFZCAV7IPN45CNAPMYLSRCJBMM6KK", "length": 13408, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "மத்தியஅரசு நிதி ஒதுக்க மறுப்பு: நிதி திரட்ட பங்குசந்தையில் இறங்கியது ஆந்திர அரசு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமத்தியஅரசு நிதி ஒதுக்க மறுப்பு: நிதி திரட்ட பங்குசந்தையில் இறங்கியது ஆந்திர அரசு\nஆந்திராவின் புதிய தலைநகரை கட்டமைக்க ரூ.2000 கோடி நிதி தேவைப்படும் நிலையில், நிதி திரட்ட பங்குவர்த்தகத்தில் இறங்கி உள்ளது ஆந்திர அரசு.\nஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரியும், ஆந்திர மாநிலத் தின் புதிய தலைநகரை கட்டமைக்க நிதி ஒதுக்கக்கோரியும் ஆந்திர முதல்வர் சந்திரபாயு நாடு மத்தியஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.\nஆனால், ஆந்திராவின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருவதால், பாஜ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற நாயுடு, நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில், ஆந்திரத் தலைநகர் அமராவதியைக் கட்டமைப்பதற்கு நிதி திரட்டுவதற்காக அமராவதி பத்திரம் வெளியிடப்பட்டது. இந்த பத்திரம் இன்று மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.\nஇதன்படி, அமராவதியை புதிய தலைநகராக அனைத்து வசதிகளுடன் கட்ட மைக்க தேவையான 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்ட சந்திர பாபு நாயுடு அரசு, ஆண்டுக்கு 10.3 சதவிகிதம் வட்டிவிகிதத்துடன் கூடிய அமராவதி பத்திரம் வெளியிட்டுள்ளது.\nஇந்தப் பத்திரத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அமராவதி பத்திரத்தை பங்கு வர்த்தகத்தில் பட்டியலிட்டார்.\nIPL 2016: குஜராத் லயன்ஸ் அணி கடைசி பந்தில் அபார வெற்றி சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் : பா.ஜ. எம்எல்ஏ சர்ச்சை பேட்டி சென்னை: நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறக்க ‘பாக்ஸ்கான்’ முயற்சி..\nTags: Amaravati Bonds For Andhra’s New Capital Listed in BSE Today, மத்தியஅரசு நிதி ஒதுக்க மறுப்பு: நிதி திரட்ட பங்குசந்தையில் இறங்கியது ஆந்திர அரசு\nPrevious கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு: மேலும் 2 பேருக்கு ஆயுள்தண்டனை\nNext வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கே பழுது நீக்கப்படுகிறது….தேர்தல் ஆணையத்திடம் எதிர்கட்சிகள் கேள்வி\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்க��ில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n13 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n23 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO\n30 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_871.html", "date_download": "2020-12-01T18:13:52Z", "digest": "sha1:CUD3TFUSUQ7S5DSEKLJE47NHTRT5P56N", "length": 13492, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News ஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை\nஇலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த புலனாய்வு அதிகாரி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே இதனை தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் தெரிவித்த அவர், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.\nதற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதென்றும் அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆனால், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.\nஇந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தேசிய தௌஹித் ஜமாத் என்ற உள்ளூர் பயங்கரவாத அமைப்பே மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇதன் தலைவராக இருந்த சஹரான் ஹாசிமும் தற்கொலைக் குண்டுதாரிகளில் ஒருவராக செயற்பட்டு உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம��� யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song228.html", "date_download": "2020-12-01T18:30:04Z", "digest": "sha1:G7ZFYPCT72HTGBA7I7IUILWEDUR7XN24", "length": 6345, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, இராகு, கேது, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, காணும், astrology, தேகத்தில்", "raw_content": "\nபுதன், டிசம்பர் 02, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள்\nபாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nதேரே நீ திரவிங்கள் யேவலுடன் சேதம்\nதீதான காயங்கள் தேகத்தில் காணும்\nஇனி, இராகு திசையில் கேதுபகவானின் புத்தி ஒரு வருடம் பதினெட்டு நாள்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படும் பலன்களாவன: எவ்விடத்திலும் விரோதம் ஏற்படுதலும் அதனால் பகைவர்கள் பெருகிக் காணலும் நேரும். உடல்நலத்தைப் பொறுத்தவரை கேட்டி��ையே செய்தலும் ஏவல், பில்லி முதலியவற்றால் திரண்ட திரவியங்கள் சேதமாதலும் தேகத்தில் தீராப்பிணிக்குரிய அடையாளங்களும் காணும் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.\nஇப்பாடலில் இராகு மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 228 - இராகு மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, கேது, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, காணும், astrology, தேகத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zha.co.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:19:03Z", "digest": "sha1:7QHAXB7V6IUJGJN4QPERMXNSTAT53UJP", "length": 17470, "nlines": 169, "source_domain": "zha.co.in", "title": "சிறுநீரகம் |", "raw_content": "\nCategory select category ஃபிளாஸ்க் அசதி அயர்ன் பாக்ஸ் அழகு அழுக்கு-கறை நீங்க ஆரோக்கியம் இடுப்பு இதயம் இயற்கை உரம் இரத்தம் இருமல் இரைப்பை உடல் உடல் உடல் குளிர்ச்சி உடல் மெலிதல் உதடு எலும்பு ஒவ்வாமை கண் கண் கன்னம் கபம் கர்ப்பம் கல்லீரல் கழுத்து கழுத்து காது காய்கறி கால் கால் காஸ் அடுப்பு கிரைண்டர் கீரை வகைகள் குக்கர் குடல் குழந்தை கை கை சமையல் சமையல் குறிப்பு சருமம் சருமம் சிறுநீரகம் சுண்டல் சுளுக்கு சுவாசம் சூரிய நமஸ்காரம் ஜலதோஷம் டி.வி தக்காளியின் பயன்கள் தலை தலைமுடி தீப்புண் தும்மல் துவையல் தூக்கம் தேமல் தொண்டை நகம் நரம்பு நரம்பு தளர்ச்சி நாக்கு நான்-ஸ்டிக் நாவறட்சி நினைவாற்றல் நீரிழிவு நீர் மேலாண்மை நோய் எதிர்ப்பு நோய்த் தடுப்பு பசி பட்டுப்புடவை பல் பித்தம் பிரிட்ஜ் புண் பூச்சிக்கொல்லி பூச்சித்தொல்லை பொது மஞ்சள் காமாலை மார்பு மிக்ஸி மின்சாரம் முகம் முதுகு மூக்கு மூச்சு திணறல் மூட்டு மூலம் வயிறு வலி வாதம் வாய் விக்கல் விஷக்கடி வீக்கம் வீட்டுக்குறிப்புகள் வேளாண்மை வைத்தியம்\nYou are here: Home » வைத்தியம் » சிறுநீரகம்\nஅருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும். →\nby கயல் on Jun 28, 2013 சிறுநீரகம், வைத்தியம் Comments Closed • ஆவாரம்பிசின், ஆவாரை (Cassiaauriculata), ஏலக்காய் (Cardamom), கடுக்காய் (Chebulie), கடுக்காய்த்தோல், கிராம்பு (Cloves), ஜாதிக்காய் (nutmeg), தாது, தாதுவிருத்தி, பாட்டிவைத்தியம் (naturecure), மாசிக்காய் (Gallnut), வல்லாரை (Indianpennywort), வல்லாரைஇலை (Indianpennywortleaf), வெண்ணெய் (Butter)\nகடுக்காயத்தோல் – 1 ரூபாய் எடை ஆவாரம் பிசின் – 1 ரூபாய் எடை ஜாதிக்காய் – 1 ரூபாய் எடை மாசிக்காய் – 1 ரூபாய் எடை கிராம்பு – 1 ரூபாய் எடை ஏலக்காய் – 1 ரூபாய் எடை வல்லாரை இலை வல்லாரை இலைகளை சுத்தம் செய்து இடித்து பொடியாக்கி கொள்ள →\nசிறுநீரக கல் அடைப்பு அகல\nby கயல் on Jun 26, 2013 சிறுநீரகம், வைத்தியம் Comments Closed • சங்கிலை, சிறுநீர்கல் (Kidneystone), நெல் (Paddy), நெல்உமி, பாட்டிவைத்தியம் (naturecure), வெங்காயப்பூ (Onionflower), வெங்காயம் (Onion)\nவெங்காயப்பூ, சங்கிலை,பச்சை நெல்உமி இவைகளை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழியவும். இச்சாற்றை 200 மிலி வீதம் தினமும் 3 வேளை அருந்திவர சிறுநீரகக் கல் அடைப்பு அகலும். →\n50 கிராம் அல்லி மலரின் இதழுடன் 50 கிராம் ஆவாரம் மலரை சேர்த்து 2 லிட்டர் நீர் விட்டு காய்ச்சி பாதி கொத்தி வந்ததும் 1 கிலோ சர்க்கரையைக் கலந்து நன்றாக கொத்தி வந்து பாகாகியதும் இறக்கி ஆற வைத்து இந்த சர்பத்தில் 2 அவுன்சு வீதம் எடுத்து 100 மிலி பாலில் கலந்து அருந்திட →\nஅன்றாடம் அதிகாலை எருக்கன்பூவை தொடர்ந்து உண்டு வர சிறுநீரக கல்லடைப்பு நோய் குணமாகும். →\n10 கிராம் ஓரிதழ் தாமரை மலரையும், ஓரிதழ் தாமரை இலைக் கொழுந்தையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்தக் கலவையை 200 மிலி காய்ச்சிய பாலில் கலந்து அதிகாலை மட்டும் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் சிறுநீர் தொடர்பான பிணிகள் அகலும். →\nby கயல் on Jun 20, 2013 சிறுநீரகம், வைத்தியம் Comments Closed • எண்ணெய் (Oil), எள் (sesame), எள்பிண்ணாக்கு (sesameoilcake), கருப்பட்டி (palmsugar), சிறுநீர் (urine), நல்லெண்ணெய் (Sesamumoil), நீரிழிவு, நெல்லி (Gooseberrytree), நெல்லிக்காய் (gooseberry), பாட்டிவைத்தியம் (naturecure), பிண்ணாக்கு (Oilcake), வலி\nஎள்ளுப்புண்ணாக்கு ஒருக்கைப்பிடி அளவு, கருப்பட்டி ஒரு கைப்பிடி அளவு இரண்டையும் தனித்தனியாக தூள் செய்து ஒன்றைக் கலந்து அதற்கு சமமா�� நல்லெண்ணெய்யை ஊற்றி உரலில் இடிக்கவும். பின்பு ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டை செய்து கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்தவும்.தினமும் காலை, மாலை இரு வேளை ஒரு உருண்டையை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது →\nகீழாநெல்லி செடிகளை அம்மியில் வைத்து மைபோல் அரைத்து மூன்று வேளை காலை,பகல், இரவு என நெல்லிக்காய் அளவு அரித்து விழுதை விழுங்கி தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து 12 நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்குறியில் வரும் சிறு கொப்புளங்கள் குணமாகும். →\nகீழாநெல்லி இலைகளுடன் கற்கண்டு கலந்து உண்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும். →\nby கயல் on Jun 15, 2013 சிறுநீரகம், வைத்தியம் Comments Closed • அன்னாசி (Pine), நீர்க்கடுப்பு (Dysury), பாட்டிவைத்தியம் (naturecure)\nஅன்னாசி பழச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர்க் கடுப்பு அகலும். →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/212651?ref=archive-feed", "date_download": "2020-12-01T17:22:00Z", "digest": "sha1:QYKXEPIQXF4UL5QKKN7EE6FC66AT37CS", "length": 7816, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட கனடா நபருக்கு நேர்ந்த துயரம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட கனடா நபருக்கு நேர்ந்த துயரம்\nகனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாட்டில் சாகசப் பயணம் மேற்கொண்டபோது, எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ளது கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி. உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.\nபெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்து மலையேறுவது, பாராக்லைடிங் சாகத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கனடா நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலாப் பயணியும் கிளிம்ஞ்சாரோவிற்கு வந்துள்ளார்.\nசாகச பயணத்தில் ஈடுபட நினைத்த அவர், மலை உச்சியில் இருந்து பாராக்லைடிங் சாகசத்தை மேற்கொண்டார்.\nஅவர் தரையிறங்க முயற்சித்தபோது, தான் அணிந்திருந்த பாராசூட்டை ஜஸ்டின் இயக்கியுள்ளார். ஆனால், தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் பிடிமானத்தை இழந்த அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜஸ்டின் கைலோ உயிரிழந்தார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-28", "date_download": "2020-12-01T18:36:06Z", "digest": "sha1:EVECICEG6B2H46RDWUFEWPLKCVE6GM4P", "length": 16060, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "28 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா ப��ண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகாதல் பிரிவுக்கு பின் விஜய் டிவிக்கு வந்த வனிதா.. தீடீரென்று கோபமடைந்து கத்தியது ஏன்.. பரபரப்பான ப்ரோமோ..\nநீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..\nநான் தளபதி விஜய்யின் வெறித்தமான ரசிகன்.. சென்சேஷன் வெற்றி பட இயக்குனர் கூறும் தகவல்..\nCineulagam Exclusive : இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்கவுள்ள முக்கிய நடிகர், தளபதி விஜய்யுடன் கூட்டணி இல்லையா\nஅட, நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலா இது ஆச்சு அசல் அவரை பார்ப்பது போலவே இருக்கிறதே..\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இதுவரை காதலில் விழுந்த 5 முக்கிய ஜோடிகள், யார் யார் தெரியுமா\nநடிகர் விஜய்யின் பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போடும் பிக்பாஸ் சம்யுக்தா.. கூட யார் ஆடுற தெரியுமா.. வீடியோவை பாருங்க..\nதல அஜித் கையில் ஏற்பட்ட படுகாயம் ரசிகர்கள் கவலை.. வெளியான வலிமை படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்..\nOffice சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ\nவிஜயகாந்த் கருப்பு என்றதால் நடிக்க மறுத்த நடிகைகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nதீ வைத்து கொளுத்திய Youtube பிரபலம் விபரீதமான செயல் - வேகமாக பரவிய வீடியோ\nடிவி நிகழ்ச்சியில் மோசமான நடன அசைவு சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை- நெட்டிசன்கள் கேலி கிண்டல்\nதளபதி விஜய்க்கு பிடித்த சாப்பாடு இதுதானாம்.. நடிகர் விஜய்யை பற்றி பலருக்கும் தெரியாத பல விஷயங்கள்..\nசுசித்ராவை கொலை செய்ய வந்தது யார்... அலறிய மக்கள்..\nரெமோ பட இயக்குனரின் திருமணத்தில் கலந்து கொண்ட அட்லீ மற்றும் அவரின் மனைவி, வெளியான அழகிய புகைப்படம் இதோ..\nவெளிநாட்டு மாப்பிள்ளைகளை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்\nதயாரிப்பாளரால் கத்தி குத்துக்கு ஆளான சீரியல் நடிகையின் தற்போதைய நிலை- மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் மேலும் இருவர்\n மாறு வேடத்தில் வந்து அசத்திய நடிகை - சர்ப்பிரைஸ் வீடியோ இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சீக்ரட் பிளான் எதிர்பாராத ட்விஸ்ட் - முக்கிய நபர் கூறியது\nவிரைவில் வெளியாகப்போகும் இந்த ஹிட் படத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி நடித்துள்ளாராம்- இது தெரியுமா, எந்த படம்\nவிஜய்யும், அஜித் பற்றி இப்படி தான் கூறுவார், தல இப்படிபட்டவர் தான்- பிக்பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா, இல்லையா, என்ன தான் பிரச்சனை- ராதிகா விளக்கம்\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nமுதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்திய நடிகை பூனம் பஜ்வா, வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள் இதோ..\nCineulagam Exclusive : தனுஷ் - ராம்குமார் இணையும் திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா\nகாமெடி நடிகர் விவேக்கா இது, தலைமுடி எல்லாம் நரைத்து எப்படி மாறிவிட்டார் பாருங்க\nபிஜேபியில் சேருவது என்னோட உரிமை, இனிமே என்ன நடக்கப்போகுது பாருங்க - Mohan Vaithiya BJP\nபெரும் சாதனை செய்த விஜய்யின் படங்கள் மில்லியன் பார்வைகள் - லிஸ்ட் இதோ\nபிக்பாஸ் ல இவங்க ஃபைனல் வரை போவாங்க குவியும் ஆதரவு - மறுபக்கம் கடும் விமர்சனம்\nசிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் இந்த பிரபலம் யார் என்று தெரிகிறதா- எல்லோருக்கும் பிடித்த பிரபலம்\nவிஜய்யின் போக்கிரி படத்தில் வரும் இந்த காட்சி அப்பட்டமான காப்பியா\nதளபதி விஜய்யின் பாடலை போட்டு கொரோனாவிற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள், ட்ரெண்டாகும் வீடியோ பதிவு..\nஇந்த படத்தையா குறை சொன்னீங்க என்ன சாதனை செய்திருக்குது தெரியுமா மாஸ் காட்டும் சூர்யா\nபாலாஜியின் புதிய காதலியான ஷிவானி கண்டுபிடித்த போட்டியாளர்கள்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..\nமாஸ்டர் படத்தில் கலக்கியிருக்கும் நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஒரே படத்தில் சூர்யா-விஜய் சேதுபதி- வெளிவந்த தகவல், இயக்குனர் இவரா\nஎனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள், அவசரம்- இயக்குனர் சீனு ராமசாமி பரபரப்பு டுவிட், ரசிகர்கள் அதிர்ச்சி\nஒன்றாக இணைந்து பாலாஜியை தாக்கிய போட்டியாளர்கள்- கண்ணீர்விட்டு அழும் பிரபலம், என்ன நடந்தது பாருங்க\nகர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்- யாரு பாருங்க\nரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் 5 படங்கள்- முதல் இடத்தில் யார்\nடிவி சீரியல் நடிகை கைது கையும் களவுமாக சிக்கிய சம்பவம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T17:47:32Z", "digest": "sha1:6QPYEIZX646ID4LWSO7LZZ7SJ4MQX7PK", "length": 10284, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "எப்படிப்பட்ட ஒரு தேசபக்தர் |", "raw_content": "\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் முழுமனதுடன் வரவேற்போம்\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nசிவன் ஜி, உண்மையில் சொல்கிறேன், விக்ரம் லேண்டர் தரையிறங்கி, உங்களை உலகமே புகழ்ந்திருந்தாலும் இப்போது உங்கள் மீது ஏற்பட்டுள்ள பாசமும், பரிவும், மரியாதையும் நிச்சயம் அடியேனுக்கு ஏற்பட்டிருக்காது.\nசிவன் ஜி, இந்த நாட்டின் வளங்களை எத்தனையோ பேர், எத்தனையோ விதங்களில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனையும் விழுங்கிக் கொண்டு ஆளுமை செய்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள், ஊழலில் மலிகிறார்கள், சமூகத்தை பிரிக்கிறார்கள், பிழைக்கிறார்கள், சிரிக்கிறார்கள்.\nஆனால் நீங்களோ அயராத உழைப்பால், இந்த நாட்டின் பெருமதிப்புமிக்க ஒரு அமைப்பிற்கு தலமை தாங்கி, 130 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை, தன்னம்பிக்கையை, கௌரவத்தை உயர்த்தி வருகிறீர்கள். அல்லும் பகலும் பாடுபட்டு ஒரு செயற்கைக் கோளை பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரம் செலுத்தி, நிலவை சுற்ற வைத்து, அதிலிருந்து நுட்பமாக லேண்டரை பிரித்து, உலகின் புருவங்களை உயர்த்த வைத்து, வெறும் 2.1 கிலோமீட்டர்களில் அது விலகி சென்றதை தோல்வி என கருதி கண்ணீர் விடுகிறீர்கள்.\nஎப்படிப்பட்ட ஒரு தேசபக்தனாக நீங்கள் இருக்க வேண்டும் ஐயா உண்மையில் லேண்டர் தவறிய போது கலங்கியதை விட ஆயிரம் மடங்கு நீங்கள் கண் கலங்கிய போது கலங்கிப் போனேன். உங்களை போன்ற தேச பக்தர்கள் இருக்கையில் எங்களுக்கெல்லாம் ஏது குறை \nசாதிப்பீர்கள் ஐயா, முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதிப்பீர்கள். தேசத்தை உலகரங்கில் தலை நிமிர வைப்பீர்கள். ஏனென்றால் உங்களை போன்ற ஒரு உண்மையான தேசபக்தன் நிச்சயமாக தோல்வியை தோலுரித்து, வெற்றியை வேட்டையாடுவான். இந்த பாரத மண்ணின் அத்தனை தெய்வங்களும், அத்தனை ஆன்ம���க சக்தியும் உங்களோடு நிற்கும். ஒவ்வொரு நிஜ இந்தியனும் உங்கள் அர்ப்பணிப்பில் ஆட்பட்டு விட்டான். இனி வரும் காலம் இஸ்ரோவின் காலம், ஆகையால் இந்தியாவின் காலம். வெற்றி மீது வெற்றி வந்து நம் நாட்டை சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்களை சேரும்\nமக்களுக்கு உங்களுடைய உழைப்பின் மதிப்பு தெரியவில்லை\nஅறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநண்பர்களே நாங்கள் வீரர்கள் இல்லை\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nதொட்டு விடும் தூரம்தான் தொடுவோம்…\nஇஸ்ரோவுக்கு உலக நாடுகள் ஆதரவு\nநாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nரஜினிகாந்த் என்னமுடிவு எடுத்தாலும் மு ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nசிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஇயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/10/3_07.html", "date_download": "2020-12-01T18:18:13Z", "digest": "sha1:ZB7QEC7DIK5KTS45URXOD2QH2U7UCSSI", "length": 19824, "nlines": 266, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அடியார்க்கெல்லாம் அடியார் - 3", "raw_content": "\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 3\nசிறிது நேரம் கழித்துஉணவு அறைக்குச் சென்றான் கதிரேசன். அங்கே தெய்வேந்திரன் ஒருவனை அடித்துக்கொண்டு இருந்தார். அதைப்பார்த்த கதிரேசனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. ஏன் இப்படி எடுத்ததுக்கெல்லாம் இவர் அடிக்கிறார் என்ற கேள்வி மனதில் ஓடியது. பின்னர் அவர் சமையல் அறைக்���ுள் சென்று அங்கு சமையல் செய்தவர்களைச் சத்தம் போட ஆரம்பித்தார்.\nநேராக அந்த மாணவனை நோக்கிச் சென்ற் கதிரேசன். ''உன்னை ஏன் அவர் அடிச்சார்'' எனக் கேட்டான். கதிரேசனை சற்று வித்தியாசமாகப் பார்த்துவிட்டு ''சாப்பாடு சரியில்லாமல் இருந்தது, அதான் ஏன் இப்படி சமைக்கிறீர்கள், சற்று அவர்களைச் சொல்லக்கூடாதா'' எனக் கேட்டேன், அதற்கு அவர் ''மற்றவங்க எல்லாம் பேசாமத்தான சாப்பிடுறாங்க, உனக்கு என்ன வந்துச்சு, சேர்ந்தன்னைக்கே இப்படியா'' என அடிக்கத் தொடங்கிவிட்டார். ''வலிக்கிறதா'' எனக் கேட்டான். கதிரேசனை சற்று வித்தியாசமாகப் பார்த்துவிட்டு ''சாப்பாடு சரியில்லாமல் இருந்தது, அதான் ஏன் இப்படி சமைக்கிறீர்கள், சற்று அவர்களைச் சொல்லக்கூடாதா'' எனக் கேட்டேன், அதற்கு அவர் ''மற்றவங்க எல்லாம் பேசாமத்தான சாப்பிடுறாங்க, உனக்கு என்ன வந்துச்சு, சேர்ந்தன்னைக்கே இப்படியா'' என அடிக்கத் தொடங்கிவிட்டார். ''வலிக்கிறதா'' என்றான் கதிரேசன். ''அம்மா அடிச்சாலும் வலிக்கத்தானே செய்யும், தாங்கித்தான் ஆகனும்'' என்றவன் தட்டினைக் கழுவிக்கொண்டு கதிரேசனுடன் மேலும் பேசினான். அவன் மதுசூதனன், காட்பாடி. எஞ்சினியரிங் தகவல் துறையில் இணைந்து இருக்கிறான்.\nகதிரேசன் தன் பெயரை சொன்னான். ''ஓ நீ சைவ குலமோ'' என்றான் மதுசூதனன். ''ஆமாம், உன் பேரு என்ன'' என்றான் கதிரேசன். ''நான் வைணவம், என் பேரு மதுசூதனன், அறை எண் 40ல் நான் இருக்கிறேன், நீ எந்த அறையில் இருக்கிறாய்'' என்றான் கதிரேசன். ''நான் வைணவம், என் பேரு மதுசூதனன், அறை எண் 40ல் நான் இருக்கிறேன், நீ எந்த அறையில் இருக்கிறாய்'' எனக் கேட்டான் மதுசூதனன். ''நான் அறை எண் 46, நான் ரசம் குடித்துவிட்டு வருகிறேன்'' என சென்றான் கதிரேசன்.\nகட்டுப்பாட்டிற்குள் எதையும் கொண்டு வரவேண்டுமெனில் அச்சப்படுத்துதலும், கொடுமைப்படுத்துதலும் பெரும் ஆயுதங்களாகவேப் பயன்பட்டு வருகின்றன. இத்தனை மாணவர்களையும் ஒழுங்கில் வைத்திருக்க வேண்டுமெனில் அத்தனை சாதாரண விசயமில்லைதான் என கதிரேசன் எண்ணிக்கொண்டே உணவு அறைக்குள் நுழைந்தான். அங்கே இருந்த பணியாளாரிடம் ரசம் வேண்டும் என கேட்க அவரும் ரசம் ஊற்றிக்கொடுத்தார். ரசம் குடித்தபோது மிகவும் புளிப்பாக இருந்தது. ஊர் ஞாபகம் மனதைத் தொட்டது. புளியமரங்கள் கல்லடிபட்டு புளியம்பழங்களை உதிர்த்துக்கொள்வதும் ��வைகளை சுவைத்த போது இருந்த சுவையும் நினைவுக்கு வந்தது.\n'அம்மா இந்நேரம் தூங்கி இருப்பாளோ' என நினைக்கும்போதே மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு தினமும் ஒரு கதை சொல்வாள் அம்மா. கதை சொல்வதற்கு என்றுமே சலித்துக் கொள்ளமாட்டாள். கதைக் கேட்டுக்கொண்டே தூங்கிப்போன நாட்கள் மிகவும் அதிகம். இன்று யாருக்கு கதை சொல்வாளோ என எண்ணியபோது கதிரேசனின் கண்கள் கலங்கியது.\nஅறைக்குள் வந்து பேசாமல் படுத்துக்கொண்டான். தூக்கம் துக்கமாக அன்றுதான் தோன்றியது. அதிகாலை எழுந்து குளித்தான். வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகத்தான் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு என தனி அறை எல்லாம் கிடையாது. குளித்து முடித்தவன் சிவனை வணங்கிவிட்டு எதுவும் சாப்பிடாமல் சிவன் கோவில் நோக்கிச் செல்ல நினைத்து மதுசூதனனிடம் சென்று, சிவன் கோவிலுக்கு வருகிறாயா எனக் கேட்டபொழுது, ''நான் சிவனை தொழுவதில்லை'' என அழுத்திச் சொன்னான் மதுசூதனன். அவனிடம் எதுவும் மேற்கொண்டு கேட்காது சிவன் கோவிலை அடைந்தபோது கல்லூரி முதல்வர் சிவநாதன் அங்கே வந்திருந்தார். அவரை இதற்கு முன்னர் ஒரே தடவைப் பார்த்து இருந்தாலும் அவரது முகம் பளிச்சென மனதில் பதிந்திருந்தது. வெகு சிலரே கோவிலில் இருந்தார்கள்.\n''வணக்கம் சார்'' என்றான் கதிரேசன். அவரும் வணக்கம் சொன்னார். கோவிலில் உள்நுழைந்தபோது நிசப்தம் நிலவியது. பாட ஆரம்பித்தார் சிவநாதன்.\n''ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி\nதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஆராத இன்பம் அருளும் மலை போற்றி\nசிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\nஅவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்\nசிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை\nமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்''\nபாடல் பாடி முடித்துவிட்டு சிவன் கோவிலில் இருந்து வெளியே கிளம்பினார் சிவநாதன். கதிரேசன் பாடத் தொடங்கினான்.\n''முக்கண்ணனே மூவுலகமென யாவுலகமும் பரவிக் கிடப்போனே\nஎக்கணமும் நீங்கா நிலையைக் கொண்டோனே\nஉயிரோடு வைத்த உடல் ஒப்புவித்துக் கொண்டேன்\nபயிரது மாண்டிடாது செழித்திடுமோ சொல்சிவனே''\nஅங்கிருந்த சிலர் அவனையேப் பார்த்தார்கள். பாடலைக் கேட்ட சிவநாதன் திரும்பிக் கோவிலுக்குள் வ���்தார்.\nபுளியம்பட்டியில் களையெடுத்துக் கொண்டிருந்த செல்லாயி தனது கையில் ஏதோ ஒன்று குத்திவிடவே 'கதிரேசா' என கண்கள் கலங்கிட அவனது பெயரைச் சொன்னார். கதிரேசன் கிளம்பிச் சென்றதிலிருந்து மிகவும் மனம் வேதனையுற்றிருந்தார் செல்லாயி.\nஉங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்\ngadget ஐ பெற இங்கே செல்லவும்\nமிக்க நன்றி, சிவா அவர்களே.\nதமிழினி அவர்களே, மிக்க நன்றி. பல விசயங்களை நீக்கிக் கொண்டே வரும் நான், நீங்கள் சேர்த்துக் கொள்ளச் சொல்லி எழுதியதைப் பார்ப்பது எனக்கு விந்தைதான். எனினும் இது உங்கள் நோக்கம், உங்கள் முயற்சி, நிச்சயம் வெற்றியடையட்டும். மிக்க நன்றி.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nகடவுள் = ஏழேழு உலகம் = ஒன்றுமில்லை\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 4\nஒரு நூல் அச்சாகிறது - வெறும் வார்த்தைகள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 3\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/081120-inraiyaracipalan08112020", "date_download": "2020-12-01T17:09:48Z", "digest": "sha1:LAAC27JWV5W6ZLT67X7MR7RX6KNZWX6Q", "length": 9674, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "08.11.20- இன்றைய ராசி பலன்..(08.11.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்ப்புகளைத் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்துயோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைசேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nகன்னி:குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதார்த்தமாக பேசி கவர்வீர்கள்.பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்:பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கை துளிர்விடும்நாள்.\nகும்பம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சிலநுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைகண்டறிவீர்கள். அக்கம் பக்கம்வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/131120-inraiyaracipalan13112020", "date_download": "2020-12-01T19:00:50Z", "digest": "sha1:AOA2G4T7KYLMPJQDSZAUNWJJTPNSAFBJ", "length": 10025, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.11.20- இன்றைய ராசி பலன்..(13.11.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nரிஷபம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.\nமிதுனம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகடகம்: எதிர்பார்த்த காரியங்கள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களைத் தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியமுடன் செயல்படும் நாள்.\nகன்னி:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து செல்லும். நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லிஆதங்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்:பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு:உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல் யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். எண்ணங்கள் நிறைவேறும் நாள்.\nமகரம்:உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விஐபிகளால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமீனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/04/19143745/1237871/Mehandi-Circus-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-12-01T18:40:42Z", "digest": "sha1:TPMYSIDGXLA6JD2MEGS3NUZCG2QKXHHS", "length": 17330, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Mehandi Circus Movie Review in Tamil || இசையோடு கலந்த காதல் - மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 02-12-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதீவிர ஜாதி வெறியரான மாரிமுத்துவின் மகன் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ். கொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார். காதலர்���ள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜா பாடல்கள் மூலமாக உதவி வருகிறார்.\nஇந்த நிலையில், ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது. அதில் முக்கிய பங்காக நாயகி சுவாதி திரிபாதியின் சாகசம் பார்க்கப்படுகிறது. சுவாதி சர்க்கஸில் கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து நிற்கிறார். சுவாதியை பார்க்கும் ரங்கராஜுக்கு அவர் மீது காதல் வருகிறது. சுவாதியை கரம்பிடிக்க ஆசைப்படுகிறார்.\nநாயகி மீது ரங்கராஜ் பைத்தியமாக திரிய, சுவாதியும் ரங்கராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். இவர்களது காதல் சுவாதியின் அப்பாவுக்கு தெரிய வர, அவர் ரங்கராஜுக்கு ஒரு போட்டி வைக்கிறார். இதற்கிடையே இவர்களது காதல் மாரிமுத்துவுக்கும் தெரிய வருகிறது. அனைத்திற்கும் ஜாதி பார்க்கும் மாரிமுத்து தனது மகனின் காதலுக்கு தடையாக நிற்கிறார்.\nகடைசியில், இவர்களது காதல் சேர்ந்ததா அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அவர்களது வாழ்க்கைப் பயணம் என்னவானது அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே எளிமையான மீதி காதல் கதை.\nஇரண்டு மூன்று கெட்அப்களில் வரும் ரங்கராஜ் புதுமுகம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். சுவாதி அலட்டல் இல்லாமல் அழகாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். விக்னேஷ்காந்த் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு வித்தியாசமானதாக அமைந்திருக்கிறது. மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவராகவும், வேலராமமூர்த்தி பாதிரியரராகவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nகட்டாயத்தின் பேரில் நடக்கும் திருமணத்தால் ஏற்படும் விளைவுகளை மையப்படுத்தி இந்த படத்தின் கதை நகர்கிறது. சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதலை புகுத்தி இதை உருவாக்கி இருக்கிறார் சரவண ராஜேந்திரன். படம் முழுக்க இளையராஜாவின் பாடல்களாலேயே நகர்கிறது. இளையராஜின் புகழை சொல்லும்படியாக பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இளையராஜாவின் நினைவுகளை அருமையாக சொல்லியிருக்கிறார்கள்.\nஎஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பலம்.\nஇருள் மிகுந்த வாழ்க்கையைப் பற்றி பேசும் படம் - அந்தகாரம் விமர்சனம்\nகாணாமல் போகும் இயக்குன���் - என் பெயர் ஆனந்தன் விமர்சனம்\nபோலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் - காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்\nமகேஷ்பாபு - விஜயசாந்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் இவனுக்கு சரியான ஆள் இல்லை பட விமர்சனம்\nசாதிப் பிரச்சனையால் ஏற்படும் விளைவு - புறநகர் விமர்சனம்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம் அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி தியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்த மந்திரி - செல்ல மறுத்ததால் படப்பிடிப்புக்கு தடை விதித்ததாக புகார் தாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் திளைக்கும் சிம்பு திருமணம் செய்வதாக கூறி 2 வருடம் பாலியல் வன்கொடுமை - இயக்குனர் மீது டிவி நடிகை பகீர் புகார்\nமெகந்தி சர்க்கஸ் - டிரைலர்\nசர்க்கஸ் அழிய சினிமாவும் காரணம் - விக்னேஷ்காந்த்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-mar17/32685-2017-03-16-14-59-02", "date_download": "2020-12-01T18:23:04Z", "digest": "sha1:RHODR2GGMPZ2BY7AMDMW4EIFN2V3ARWI", "length": 45011, "nlines": 306, "source_domain": "keetru.com", "title": "கிடைக்கப் பெறாத அகநானூற்று உரைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - மார்ச் 2017\nதமிழ் அற இலக்கியங்களில் அரசியல்\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\nதமிழ் எழுத்தின் பழமை - 2\nஇந்தியச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தகுதிப்பாடுகளும் அச்சுறுத்தல்களும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில் வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nபிரிவு: உங்கள் நூலகம் - மார்ச் 2017\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2017\nகிடைக்கப் பெறாத அகநானூற்று உரைகள்\nஅகநானூற்றிற்கு, இதுவரை 20 உரைகள்1 கிடைத்துள்ளன. இவ் உரைகளுள் குறிப்பிட்ட 56 பாடல் களுக்கான குறிப்புரையும், 1 முதல் 90 பாடல்களுக்கான பழைய உரையும் அச்சாக்கக் காலத்திற்கு முன்னர் தோன்றிய உரைகளாக அமைகின்றன. பிற, அச்சாக்கக் காலத்திற்குப் பின்னர் தற்காலத்தில் தோன்றியனவாகத் திகழ்கின்றன. இவ் உரைகள் தவிர்த்து, அகநானூற்றிற்கு எழுதப் பெற்றுக் கிடைக்கப்பெறாமல் போன உரைகள் பற்றிய குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. அவை,\n1. பால்வண்ண தேவனான வில்லவதரையன் உரை\n2. பழைய உரை வழிக் கிடைக்கின்ற உரைக் குறிப்புகள்\n3. பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரை\nபால்வண்ண தேவன் - வில்லவதரையன் உரை\nஇவ் உரை பற்றிய குறிப்பை அகநானூற்றின் பாயிரம் தெளிவுபடுத்துகிறது. அப்பதிவு வருமாறு:\n“முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்\nகருத்தெனப் பண்பினோ ருரைத்தவை நாடி\nனவ்வகைக் கவைதாஞ் செவ்விய வன்றி\nவரியவை யாகிய பொருண்மை நோக்கிக்\nகோட்ட மின்றிப் பாட்டொடு பொருந்தத்\nதகவொடு சிறந்த வகவ னடையாற்\nகருத்தினி தியற்றி யோனே பரித்தேர்\nவளவர் காக்கும் வளநாட் டுள்ளு\nநாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பிற்\nகெடலருஞ் செல்வத் திடையள நாட்டுத்\nதீதில் கொள்கை மூதூ ருள்ளு\nமூரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்\nறொன்மை சான்ற நன்மை யோனே”\nஇந்தப் பாயிரச் செய்தியைப் பின்பற்றி அக நானூற்றின் முதல் பதிப்பாசிரியரான கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன் பின்வரும் பதிவைத் தருகிறார்.\n“தேவன்: இவர் பால்வண்ண தேவனான வில்லவதரையனார் எனவும் கூறப்படுவார். வளவன் நாட்டுள்ளதான இடையளநாட்டு மணக்குடியினர். இடையனாடென்றும் பாடம். இம்மணக்குடி, முதிய ஊரென்றும், இவர் மரபு தொன்மை சான்றதென்றும் அறியலாவது. பண்டையோர் அகப்பாட்டிற்குக் கூறிய உரை செவ்வியதல்லா திருத்தலைக்கண்டு, இவர் பாட்டொடு பொருந்த அகவல் நடையாற் கருத்து இயற்றினார் எனப்பாயிரம் கூறாநின்றது.” (1923:61)\nகம்பர் விலாசம் ராஜகோபாலார்யனின் அகநானூற்றுப் பதிப்பைப் பரிசோதித்து உதவிய ரா.இராகவையங்கார்,\n“இனி, இவ்வேட்டி னெழுதப்பட்ட “நின்றநேமி” என்னும் ஒரு பாயிரச் செய்யுளானும் அதன் பின்னுள்ள வசனத்தாலும் சோணாட்டைச் சேர்ந்த இடையளநாட்டு மணக்குடி என்னும் ஊரிலிருந்த பால்வண்ண தேவனான வில்லவ தரையன் என்று பெயர் சிறந்தவர் இந்நெடுந் தொகைக்குக் கருத்து அகவற்பாடினார் என்பது புலனாவது. அவர் கருத்தினால் புலப்படுத்திப் பாடிய அகவல் இப்போது கிடைத்திலது” (1923:61)\nஎன்றும் பதிவு செய்கிறார். இப்பதிவுகள் அக்காலத்தி லேயே கவிதை நடையில் உரை எழுதப்பெற்றுள்ள தன்மையை உணர்த்துகின்றன.\nபால்வண்ண தேவனுக்கு முன்பு அகநானூற்று உரைகள் இருந்திருக்கின்றன என்றும், அவை பொருந்தாது அமைந்தமையால் பால்வண்ண தேவன் வேறோர் உரையைக் கருத்து அகவலால் பாடினார் என்றும் குறிக்கப்பெற்றிருப்பதால், இவ் உரைக்கு முன்னரேயே வேறுசில உரைகள் இருந் திருக்கின்றன என்ற செய்தியையும் அறியமுடிகிறது. அவை பற்றிச் சிறு குறிப்புகள் கூட நமக்குக் கிடைக்கா திருப்பது வேதனையளிக்கக் கூடியதாக அமைகிறது. இவ் உரைகள் உரைநடையில் அமைந்தனவா அல்லது செய்யுளில் அமைந்தனவா என்பதைக்கூட அறிய இயலவில்லை. இச்சூழலில், பால்வண்ண தேவன் உரை செய்யுளில் அமையக் காரணம் என்ன என்பது குறித்துச் சிந்திக்கும்போது, தமிழ்க் கல்விச்சூழல் இதற்குக் காரணமாகலாம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.\nதமிழ்க் கல்விச் சூழல் மனனக்கல்வியை அடிப்படையாகக் கொண்டதாக இருந்துள்ளது. இதனை, இறையனார் களவியல் உரை வரலாறும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. எனவே, மனனக்கல்வியை அடிப்படையாகக் கொண்டு, அதனை மையமிட்டு, மனனம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற எண்ணப் பின்னணியில் இவ் அகவல் நடையிலான உரை தோன்றி யிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. காலப் போக்கில் உரைநடைத் தன்மையிலான புலமைத்துவ உரைகள் தோற்றம் பெற்ற பின்னர் இச்செய்யுள் வடிவ உரை அதன் செல்வாக்கை இழந்து மறைந்திருக்கலாமோ என்று கருதுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.\nஇவ் உரை பற்றிய பதிவை அகநானூற்றின் பாயிரம் தருவதே இதன் காலப் பழைமையை உணர்த்துவதாக அமைகிறது. பாயிரம், பனுவல் தொகுக்கப்பெற்ற காலத்தை ஒட்டி எழுதப்பெற்றிருக்க வேண்டும். சங்க இலக்கியத் தொகுப்புச் செயல்பாட்டில் குறுந்தொகை, நற்றிணைக்கு அடுத்ததாகத் தொகுக��கப்பெற்ற நூல் அகநானூறு ஆகும். அகநானூற்றின் பாடல் வைப்பு முறை இதனைத் தெளிவுபடுத்துகிறது.\nஅகநானூற்றின் முப்பெரும் பிரிவுகளான களிற்றி யானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை பற்றிக் கருத்துரைக்கும் அ.பாண்டுரங்கன்,\n“மூலச்சுவடிகளில் உள்ள இப்பகுப்புகளை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல் காப்பிய உரையில் ஆளுகின்றார். எனவே இம் முத்திறப் பகுப்பு நச்சினார்க்கினியருக்கும் முற்பட்டது என்பதில் ஐயமில்லை. இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பான் நெடுந்தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் என்னும் குறிப்பும் மூலச்சுவடிகளில் உள்ளது. எனவே, இப்பகுப்பை அமைத்தவன் பால்வண்ண தேவன் வில்லவ தரையன் என்று கருதவும் இடமுண்டு.\nதிணைப் பகுப்பைத் தொகுத்தவரான உருத்திரசன்மனே செய்திருத்தல் வேண்டும். திட்டமிடப்படாத தொகுப்பு முயற்சிகளிலிருந்து ஒரு திட்டமிடப் பட்ட தொகுப்பு நெறிகளாக நெடுந்தொகைத் தொகுப்பு வளர்ந்துள்ளமை இதிலிருந்து தெளிவாகின்றது. தொகுப்பு நெறிகளில் இது இரண்டாவது கட்ட நிலையைக் காட்டுகிறது எனலாம். களிற்றியானைநிரை மணிமிடைபவளம் நித்திலக்கோவை என்னும் முத்திறப்பகுப்பு அகவலால் உரைவரைந்த பால்வண்ண தேவன் வில்லவதரையன் பணியாகலாம். ஆக மூலம் திணைப்பகுப்பு நூல் உட்பிரிவு என மூன்று படிநிலை வளர்ச்சிகளை நெடுந் தொகை காட்டுகிறது” (2008:53)\nஎன்று குறிப்பிடுகிறார். அகநானூற்றின் முப்பகுப்பைச் செய்தவர் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்ற கருத்து மீளாய்விற்குரியதாகும். ஏனெனில், பாயிரப்பகுதியிலோ அல்லது அகநானூறு தொடர்பான வேறு எந்தப் பதிவுகளிலோ இது பற்றிய எந்தக் குறிப்பும் காணப்பெறவில்லை. ஆனால், இவரின் கருத்து பால்வண்ண தேவனின் அகவல் நடையிலான உரை காலப்பழைமையானது என்பதனைத் தெளிவுபடுத்து கிறது என்பது இங்குக் குறிக்கத்தக்கது. இதனை, மேற் கண்ட பாயிரப் பதிவின் வழியும் அறிந்துகொள்ள முடிகிறது.\nஇதனடிப்படையில் பார்க்கும்போது, பழந்தமிழ்ப் பனுவல்களின் உரையாக்க காலத்திற்கு முன், தொகுப்புக் காலத்தை ஒட்டி இவ் உரை தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று கருதலாம்.\nஅக்காலத்திலேயே அகவற்பாவால் எழுதப் பெற்ற இவ் உரை, தற்காலத்தில் தோன்றும் கவிதை வடிவ உரைகளுக்கு முன்னோடி என்றாலும், இக்க��ிதை\nவடிவ உரை கற்றல், கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது என்பதும் இக்காலக்கவிதை வடிவ உரைகள் இரசனை முறையை அடிப்படையாகக் கொண்டவை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, இக்காலக் கவிதை வடிவ உரைகளை விட முற்காலக் கவிதை வடிவ உரைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கதாகும்.\nபழைய உரைவழிக் கிடைக்கின்ற உரைக்குறிப்புகள்\nஅகநானூற்றின் பழைய உரை இடைக்காலத்தில் தோன்றிய உரை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்காது. இவ் உரையைப் பரிசோதித்துப் பதிப்பிக்க உதவிய ரா.இராகவையங்கார் அப்பதிப்பின் முகவுரையில்,\n“இந்நூலுரை முழுதிற்குமில்லாது கடவுள் வாழ்த்திற்கும் நூன் முதற்கண்ணுள்ள தொண்ணூறு செய்யுள்கட்குமே உள்ளது. இவ்வுரை ஒவ்வொரு செய்யுளிலுமுள்ள திரிசொற்கும் அருந்தொடர்க்கும் பொருள் புலப்படுத்தியும், அகத்திணைக்குச் சிறந்த உள்ளுறையுவமம் இறைச்சிப்பொருள் இவற்றை ஆங்காங்கு இனிது விளக்கியும், வேண்டிய விடங்களிற் சொன்முடிபு பொருண் முடிபு காட்டியும், முக்கியமானவை சிலவற்றிற்கு இலக்கணக் குறிப்புகள் கூறியும், கதை பொதிந்த விடத்து அவ்வக் கதைகளை எடுத்துணர்த்தியுஞ் சேறலாற் பலவழியானுஞ் சிறந்து இனிது விளங்கு வதாகும்.\nஇவ்வரிய உரையை இயற்றியுதவிய நல்லாசிரியர் பெயர், ஊர் முதலிய வரலாறு ஒன்றும் இப்போது அறிதற்கிடனின்று. இவ்வுரை யெழுதிய பழையதோர் ஏட்டின்கட் கொல்லம் 460 என்று வரையப்பட்டிருந்தது கொண்டு இவ்வுரையாளர் இற்றைக்கு அறுநூற்று முப்பத் தெட்டு வருடங்கட்கு முற்பட்ட காலத்தவ ரென்பது மட்டிலறியலாவது. நச்சினார்க்கினியர் காலம் கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தாகாமையால் இவ்வுரைகாரர் நச்சினார்க் கினியர்க்கு முந்தியவர் என்று கொள்ளலாகும்” (1923:7-8)\nஎன்று பதிவு செய்கிறார். இப்பதிவு தவிர வேறு எந்தப் பதிவும் இவ்வுரையின் காலம் பற்றி அறிவதற்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன்,\n“இவ்வகத்தின் முதல் தொண்ணூறு பாட்டிற்குக் குறிப்புரை எழுதியவர் இன்னாரென்று தெரிய வில்லை. இவரது உரையிற் காணப்படும் பல சொன்னயங்களால் இவரை வைணவராகக் கருதலாகும்” (1923:61)\nஎன்று குறிப்பிடுகிறார். இது குறித்துத் தொடர்ந்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. இருப்பினும் இவர் உரை கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது ஏற்கத்தக்கதாகவே அமைகிறது. கி.பி.14 இக்கு முன் எந்தக்காலத்தில் தோன்றியது என்பதைத் தெளிவாகத் தீர்மானிக்க இயலாத சூழலில், இவ் உரை தோன்றிய காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ வேறு சில உரைகள் இருந்திருக்கின்றன என்பதற்கான குறிப்புகள் இப்பழைய உரையில் 5 இடங்களில் (அகம்.க.வா.:2,46: 15,54:12,59:6,90:7) காணப்பெறுகின்றன. அவை முறையே வருமாறு:\n“தார் ஓர் விசேடமாக இடுவது; மாலை அழகுக்கு இடுவது; கண்ணி போர்ப்பூ.\nஇனித் தார் சேர்ப்பதாகவும், மாலை கட்டு வதாகவும், கண்ணி தனித்துத் தொடுப்பதாகவும் இவ்வேறுபாடுகளென உரைப்பாளரும் உளர்” (1920:2)\n“ஒண்டொடி என்று ஆகுபெயரால் தலைவியை ஆக்கி அவள் மெலியினும் மெலிக வென்பாரு முளர்” (1920:75)\n“மனைதொறும் படரும் என்க. மனை எனச் சேர்ப்பாருமுளர் ” (1920:87)\n“ஆயர் பெண்கள் குறியாநின்றார்களாக, அவர் இட்டுவைத்த துகிலெல்லாம் பின்னை எடுத்துக் கொண்டு குருந்தமரத்தேறினாராக, அவ்வகையில் நம்பி மூத்தபிரான் வந்தாராக, அவர்க்கு ஒரு காலத்தே கூட மறைதற்கு மற்றொரு வழி யின்மையின் ஏறிநின்ற குருந்தமரத்துக் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தார், அதற்குள்ளே அடங்கி மறைவாராக. அவர் போமளவுந் தானையாக வுடுக்கத் தாழ்த்தா ரென்பாருமுளர்” (1920:94)\n“வருந்தும் நின் என முடிக்க. வருத்தாள் என்னும் பாடத்திற்கு வருமுலை வருத்தப் பண்ணாள் வருந்தும் பகட்டு மார்பினையுடைய நின் என்று சேர்த்துரைக்க. வருமுலை தெருமரலுள்ளமொடு வருத்தப் பண்ணாள் வருந்தும் பகட்டு மார்பின் நின் என்று பிரித்துப் பொருளு ரைப்பாருமுளர் ” (1920:136).\nஇவ்வுரைக்குறிப்புகளில் வரும், ‘உரைப்பாருமுளர், என்பாருமுளர், சேர்ப்பாருமுளர்’ எனும் சொல்லாட்சிகள் இவ்வுரை தோன்றிய சமகாலத்திலோ அல்லது இதற்கு முன்போ வேறுசில உரைகள் அகநானூற்றிற்கு இருந் திருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அகநானூற்றிற்கான பழைய உரையின் காலத்தை ரா.இராகவையங்கார் கருத்துப்படிக் (மறுப்பதற்கு வேறு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை) கி.பி.14ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று எடுத்துக் கொண்டால் இவ்வுரைக் குறிப்புகள் அதற்கும் முந்தியதாக இருக்க வேண்டும் என்று குறிக்கலாம். இவ்வுரை (இவ்வுரைகள்) கிடைக்காததும் வருத்தத்திற்குரியதே ஆகும்.\nபின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் உரை\nஅகநானூற்றின் முதல் பதிப்பு 1918இல் கம்பர் விலாசம் ராஜகோபாலார்யனால் களிற்றியானை நிரை மட்டுமானதாகப் பதிப்பிக்கப்பெற்று வெளிவந்துள்ளது. இருப்பினும் இதற்கு முன்னதாக, உ.வே.சாமிநாதையர் (1894 முதல்), சி.வை.தாமோதரம் பிள்ளை (1897 முதல்), ரா.இராகவையங்கார் (1903 முதல்), பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் (1908 முதல்) ஆகிய நால்வர் அகநானூற்றைப் பதிப்பிக்க முயற்சித்துள்ளனர் (இப்பதிப்புகள் எதுவும் வெளிவரவில்லை). இவர்களுள் முதல் மூவரின் பதிப்பு முயற்சி மூலத்தைக் கவனத்தில் கொண்டனவாகவும் பின்னத்தூராரின் பதிப்பு முயற்சி உரையுடன் கூடியதாகவும் அமைகின்றன.\nஇவ் உரை முயற்சியை அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியரான கம்பர் விலாசம் ராஜகோபாலார்யன், 1923இல் பதிப்பித்த தம் அகநானூற்றுப் பதிப்பில் ‘ஸ்ரீ : ஒரு விஞ்ஞானம்’ எனும் தலைப்பிலான தம் முகவுரைப் பகுதியில்,\n“இற்றைக்கு ஒரு பதினைந்து யாண்டுகட்கு முன் நற்றிணையுரையாசிரியரும் என் மனத்தே ஸர்வகாலங்களிலும் உரைந்து, “நீ ஸர்வா பீஷ்டமும் அடைந்து சேமமாக நீடுழி வாழ்க” என்று என்னை அநுக்கிரஹித்து வருபவருமான காலஞ்சென்ற பின்னத்தூர் அ.நாராயணஸ்வாமி ஐயரவர்கள் இந்நூலைச் சோதித்து உரை வரைந்து கொண்டிருந்த காலத்து எனக்கு இதன் கண்ணுள்ள பலவகையான சிறப்புக்களையும் எடுத்துச் சொல்லிக்கொண்டு வருவதுண்டு. யானோ அக்காலத்து இச்சிறந்த நூலின் இன்பப் பகுதியையாவது, தடையின்றியழுகும் நடைப் போக்கினையாவது மனத்தைக் கவருமியற்கை வருணனைகளையாவது பிற பெருமைகளையாவது பாராட்டுந் திறத்தேனல்லேனாய், இதன்கண்ணே பொதிந்து கிடக்கும் கதைக் குறிப்பினை மட்டும் பாராட்டி, அவற்றைத் தொகுத்தும் விரித்தும் சிறுசிறு கதைப்புத்தகங்களாக எழுதி வந்தேனாக...” (1923:12)\nஎன்று பதிவு செய்கிறார். இக்குறிப்பு, பின்னத்தூரார் நற்றிணைக்கு உரை எழுதிப் பதிப்பிப்பதற்கு முன்பே அகநானூற்றிற்கான உரை முயற்சியை மேற்கொண் டிருக்கின்றார் என்பதனைத் தெளிவுபடுத்துகிறது. 1923இல் எழுதப்பெற்ற இம்முகவுரைக் குறிப்பில், ‘இற்றைக்கு ஒரு பதினைந்து யாண்டுகட்குமுன்’ என்ற குறிப்புக் காணப்பெறுவதால், இவ் உரை முயற்சி 1908ஐ ஒட்டிய காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பின்னத்தூராரின் நற்றிணை உரைப்பதிப்பு 1915இல் வெளிவந்துள்ளது என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.\nஎனவேதான் நற்றிணை உரைக்கு முன்னதாகவே அகநானூற்று உரை முயற்சியைப் பின்னத்தூரார் மேற் கொண்டுள்ளார் என்பதனைப் பதிவு செய்ய இயலுகிறது. நற்றிணைக்கு முன்னர் தாம் எழுதிய அல்லது எழுத முயற்சித்த அகநானூற்று உரையை நிறைவு செய்யாதது ஏனென்று தெரியவில்லை. அது குறித்துச் சிறு பதிவைக் கூடப் பின்னத்தூரார் செய்திருக்கவில்லை என்பதும் வருத்தத்திற்குரியதாக அமைகிறது. அவ் உரைக் குறிப்புகள் என்னாயிற்று என்பதனையும் அறிய இயலவில்லை.\nபொருட்புரிதலில் பல்வேறு விதமான சிக்கலை ஏற்படுத்துகின்ற இன்றைய செவ்விலக்கிய உரைத்தோற்றச் சூழலில், நாம் இழந்த மேற்கண்ட உரைகள் நமக்குப் பேரிழப்பைத் தருகின்றன. அவை கிடைத்திருந்தால் இன்னும் கூடுதலான செய்திகளை, ஆராய்ச்சிக் குறிப்புகளை நாம் பெற்றிருக்க இயலும் என்பது இங்குப் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஇராஜகோபாலையங்கார் வே.(பதி.), ஸ்ரீ: எட்டுத் தொகையுள் நெடுந்தொகை ஆகும் அகநானூறு மூலமும் பழைய உரையும், இவை ஸேதுசமஸ்தான வித்வான் ஸ்ரீ உ.வே.ரா. இராகவையங்கார் ஸ்வாமிகள் பரிசோதித்துத் தந்தன, கம்பர் விலாசம், மைலாப்பூர், சென்னை, 1923\nபரமசிவன் மா., அகநானூறு:பதிப்பு வரலாறு (1918-2010), காவ்யா, சென்னை, 2010\nபாண்டுரங்கன் அ., தொகை இயல், தமிழரங்கம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி, 2008\n1. குறிப்புரை (குறிப்பிட்ட 56 பாடல்கள்)\n2. பழைய உரை (1-90 பாடல்கள்)\n3. 1926, 33 : ராஜகோபாலார்யன் உரை (91-160 பாடல்கள்)\n4. 1943, 44 : ந.மு.வேங்கடசாமி நாட்டார் & கரந்தைக் கவியரசு இரா.வேங்கடாசலம் பிள்ளை உரை (நூல் முழுமையும்)\n5. 1938 : ந.சி.க. வசன உரை (நூல் முழுமையும்)\n6. 1953-58 : சி.கணேசையர் உரை (களிற்றியானை நிரை)\n7. 1959 : மா.சிவஞானம் வசன உரை (களிற்றியானை நிரை)\n8. 1959 : வே.வடுகநாதன் வசன உரை (மணிமிடை பவளம்)\n9. 1959 : சு.அ.இராமசாமிப் புலவர் வசன உரை (நித்திலக்கோவை)\n10. 1960,62 : புலியூர்க்கேசிகன் உரை (நூல் முழுமையும்)\n11. 1968-70 : பொ.வே.சோமசுந்தரனார் உரை (நூல் முழுமையும்)\n12. 1987 : மு.ரா.பெருமாள் முதலியார் - கவிதை வடிவம் (களிற்றியானை நிரை)\n13. 1990 : மயிலம் வே.சிவசுப்பிரமணியன் பதிப்பின் பழைய உரை, பொழிப்புரை, குறிப்புரைகள்\n14. 1999 : அ.மாணிக்கனார் தெளிவுரை (நூல் முழுமையும்)\n15. 2004 : இரா.செயபால் உரை (நூல் முழுமையும்)\n16. 2004 : நா.மீனவன் & தெ.முருகசாமி உரை (களிற்றியானை நிரை)\n17. 2004 : நா.மீனவன் & சுப.அண்ணாமலை உரை (ம���ிமிடை பவளம்)\n18. 2005 : தமிழண்ணல் & நா.மீனவன் உரை (நித்திலக்கோவை)\n19. 2006 : ச.வே.சுப்பிரமணியன் தெளிவுரை (நூல் முழுமையும்)\n20. 2009 : வ.த.இராமசுப்பிரமணியம் தெளிவுரை (நூல் முழுமையும்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627090", "date_download": "2020-12-01T18:21:17Z", "digest": "sha1:NWM3QDW6L67IB67FXVECTA4K4MTCHUAF", "length": 7571, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு.: நாராயணசாமி பேட்டி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு.: நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\n‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை\nமணல் கடத்தலால் ஆற்றில் பள்ளம்; வெள்ளத்தில் சிக்கிய தாய், 2 மகள் பலி\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\n× RELATED மருத்துவ படிப்பில் ஓ.பி.சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627414", "date_download": "2020-12-01T17:28:38Z", "digest": "sha1:TBY5O4EXDUZXCJNJP2GORLLVPUIYRUJF", "length": 11420, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "காவல்துறையில் கறுப்பு ஆடுகள் கை ஓங்கிவிட்டதாக குற்றச்சாட்டு: மதிப்பை கெடுத்த முதல்வர் மன்னிப்பு கேட்பாரா என ஸ்டாலின் கேள்வி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூ���் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவல்துறையில் கறுப்பு ஆடுகள் கை ஓங்கிவிட்டதாக குற்றச்சாட்டு: மதிப்பை கெடுத்த முதல்வர் மன்னிப்பு கேட்பாரா என ஸ்டாலின் கேள்வி\nசென்னை: கறுப்பு ஆடுகளை காப்பாற்ற சலுகையும், பதவி உயர்வும் வழங்கி காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காக தமிழக மக்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய குமரி மாவட்ட திமுக மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாகடர் சிவராம பெருமாள் விசாரணை என்ற பெயரில் துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் மிரட்டி அவரது கண் எதிரிலேயே அவரது மனைவியை தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தகவல்கள் இதயத்தை கலங்கடிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருவரும் உடல்நலக்குறைவால் இறந்ததாக எடப்பாடி பழனிசாமி பச்சை பொய்யை அறிக்கையாக வெளியிட்டதாகவும், காவலர்கள் செய்த கொலையை திட்டமிட்டு மறுத்ததாகவும் அவர் கூறினார். அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அறிக்கை விட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின் இருவரும் இரட்டை கொலையை போட்டிபோட்டு மறுத்ததால் காவல்துறையில் கறுப்பு ஆடுகளின் கை ஓங்கி, நேர்மையானவர்களுக்கு மரியாதை குறைந்த நிலை உருவாக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார்.\nகரன்சி அடிப்படையில் நியமனம், துறை சார்ந்த நடவடிக்கைக்கு உள்ளானவர்களுக்கு முக்கிய பதவி, மனித உரிமை மீறல்களை செய்ப்பவர்களுக்கு மகுடம், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் பதவி என்று பழனிசாமி செய்யும் செயல்கள் காவல்துறைக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி வருவதாக அவர் சாடியுள்ளார். சாத்தான்குளம் கொலைகளை மறைத்தற்காகவும், காவல்துறையின் நன்மதிப்பை கெடுத்ததற்காவும், மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்பாரா என்றும் அவர் வினவி உள்ளார்.\nபழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி\nதேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n× RELATED “கமிஷன்'மட்டுமே கண்கண்ட தெய்வம் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.telsatech.org/page/6-ways-to-send-large-files-as-email-attachments/", "date_download": "2020-12-01T17:13:51Z", "digest": "sha1:MPVATATDLKKD4PKSEUYTV7JKXUNBP6PM", "length": 22727, "nlines": 61, "source_domain": "ta.telsatech.org", "title": "மின்னஞ்சல் இணைப்புகளாக பெரிய கோப்புகளை அனுப்ப 6 வழிகள் 2020", "raw_content": "\nமின்னஞ்சல் இணைப்புகளாக பெரிய கோப்புகளை அனுப்ப 6 வழிகள்\nஅனைத்து பிரபலமான மின்னஞ்சல் கிளையண்டுகளும் நீங்கள் பெறுநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பக்கூட��ய கோப்புகளில் அளவு வரம்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அந்த வரம்புகள் இருந்தபோதிலும் பெரிய கோப்புகளை மின்னஞ்சல் இணைப்புகளாக அனுப்ப வழிகள் உள்ளன.\nமின்னஞ்சல் சேவையைப் பொறுத்து கோப்பு அளவு வரம்புகள் மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஜிமெயில், யாகூ மற்றும் ஏஓஎல் ஒரு மின்னஞ்சலுக்கு 25 மெ.பை. அவுட்லுக்.காம் 10 மெ.பை. டெஸ்க்டாப் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு கூட வரம்புகள் உள்ளன. மைக்ரோசாப்ட் அவுட்லுக் 20 மெ.பை. கோப்பை அனுப்ப மட்டுமே அனுமதிக்கிறது, மேலும் மொஸில்லா தண்டர்பேர்ட் வரம்பற்றதாக இருக்கும்போது, ​​நீங்கள் எந்த மின்னஞ்சல் கணக்குகளுடன் அதை இணைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து கோப்பு அளவு வரம்புகளை நீங்கள் இன்னும் அனுபவிக்கலாம்.\nதந்திரம் என்பது பல்வேறு பயன்பாடுகளைப் பயன்படுத்தி கோப்பு அளவுகளை சுருக்கவும் அல்லது கோப்புகளை அனுப்புவதற்கான முதன்மை முறையாக மின்னஞ்சலைத் தவிர்ப்பது.\nநீங்கள் அனுப்ப முயற்சிக்கும் கோப்பு வரம்புக்கு மேலே இருந்தால் (எடுத்துக்காட்டாக, ஜிமெயிலில் 30 மெ.பை கோப்பு), நீங்கள் கோப்பை வரம்பிற்குள் சுருக்கலாம்.\nகோப்பில் வலது கிளிக் செய்து, அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, சுருக்கப்பட்ட (ஜிப் செய்யப்பட்ட) கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு முறை ஜிப் கோப்பில் சுருக்கப்பட்ட பெரும்பாலான கோப்புகள், 10 முதல் 75% போன்றவற்றிலிருந்து அளவைக் குறைக்கும், இது சுருக்க அல்காரிதம் அதன் மந்திரத்தைச் செய்ய கோப்புத் தரவுகளுக்குள் எவ்வளவு இடம் இருக்கிறது என்பதைப் பொறுத்து. எந்த சுருக்க நிரல் சிறந்தது என்பதை விரிவாகக் கூறும் எங்கள் பிற இடுகையைப் படியுங்கள்.\nசுருக்க வழக்கம் உங்கள் மின்னஞ்சல் சேவையின் அளவு வரம்புகளுக்குக் கீழே கோப்பை சுருக்கினால், உங்கள் மின்னஞ்சலுடன் கோப்பை இணைக்கலாம். மேலும், பல்வேறு வகையான சுருக்க வடிவங்களைப் பற்றி படிக்க மறக்காதீர்கள்.\nநிறைய கோப்புகள் மற்றும் கோப்புறைகளைக் கொண்ட ஒரு பெரிய காப்பகக் கோப்பை அனுப்ப முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் அந்தக் கோப்பை சிறிய காப்பகங்களாக உடைக்கலாம், அவை ஒவ்வொன்றும் மின்னஞ்சல் சேவை அளவு வரம்பின் கீழ் இருக்கும்.\nஎடுத்துக்காட்டாக, 60 மெ.பை.க்குக் குறைவான ஜிப் கோப்பை எடுத்துக் கொள்ளுங்கள். Gmail அல்ல��ு வேறு எந்த மேகக்கணி மின்னஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இந்த கோப்பை நீங்கள் அனுப்ப முடியாது.\nகோப்பை வலது கிளிக் செய்து, அதனுள் உள்ள எல்லா கோப்புகளையும் அவற்றின் தனித்தனி கோப்புகள் மற்றும் கோப்புறைகளில் பிரித்தெடுக்கவும்.\nஅடுத்து, கோப்புறைக்குள் வலது கிளிக் செய்து, புதிய மற்றும் சுருக்கப்பட்ட (ஜிப் செய்யப்பட்ட) கோப்புறையைத் தேர்ந்தெடுத்து புதிய காப்பகக் கோப்பை உருவாக்கவும்.\nஅடுத்து, பெரிதாக்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து நீங்கள் பிரித்தெடுத்த அனைத்து தனிப்பட்ட கோப்புகளையும் கோப்புறைகளையும் நகலெடுக்கவும். புதிய, வெற்று காப்பக கோப்பில் வலது கிளிக் செய்து, ஒட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் உருவாக்கிய புதிய காப்பகக் கோப்பின் அளவு அளவு வரம்பிற்குள் இருக்கும் வரை உங்களால் முடிந்தவரை பல கோப்புகள் மற்றும் தனிப்பட்ட கோப்புறைகளுக்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும்.\nமற்றொரு வெற்று காப்பகத்தை உருவாக்க மேலே உள்ள செயல்முறையை மீண்டும் செய்யவும், மேலும் அந்த கோப்புகள் ஒவ்வொன்றும் வரம்பிற்குள் இருக்கும் வரை மேலும் கோப்புகளையும் கோப்புறைகளையும் நகலெடுப்பதைத் தொடரவும். அசல், பெரிதாக்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து எல்லா கோப்புகளையும் கோப்புறைகளையும் மறுசீரமைக்க உங்களுக்குத் தேவையான பல காப்பகக் கோப்புகளை உருவாக்கவும்.\nஇறுதியாக, இந்த கோப்புகளை ஒவ்வொன்றையும் தனிப்பட்ட மின்னஞ்சல்களாக அனுப்பலாம், அவை அனைத்தையும் அனுப்பும் வரை.\nGoogle இயக்ககம் வழியாக கோப்புகளை அனுப்பவும்\nமற்றொரு அணுகுமுறை, பெரிதாக்கப்பட்ட கோப்பை கூகிள் டிரைவ் போன்ற கிளவுட் ஷேர் கணக்கில் பதிவேற்றுவது, இணைப்பைக் கொண்ட எவருக்கும் அதைப் பார்ப்பதற்கான உரிமைகளை வழங்குதல் (இது இயல்புநிலை), மற்றும் பெறுநருக்கு இணைப்பை கூகிள் டிரைவில் உள்ள கோப்பிற்கு அனுப்புதல்.\nஇதைச் செய்ய, உங்கள் Google இயக்ககக் கணக்கில் உள்ள கோப்புறையில் பெரிதாக்கப்பட்ட கோப்பை பதிவேற்றவும்.\nGoogle இயக்ககத்தில் உள்ள கோப்பில் வலது கிளிக் செய்து, பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nமற்றவர்களுடன் பகிர் சாளரத்தில், இணைப்பைக் கொண்ட எவரும் பார்க்க முடியும் என்பதற்கு அடுத்து, நகல் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇது Google இயக்கக கோப்பு URL ஐ உங���கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கும்.\nஉங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் செய்திக்குச் சென்று செருகு இணைப்பு ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். Google இயக்கக கோப்பு இணைப்பை வலை முகவரி புலத்தில் ஒட்டவும்.\nமுடிக்க சரி என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் மின்னஞ்சல் செய்தியில் இணைப்பைச் செருகும்.\nமுடிக்க அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பகிரப்பட்ட Google இயக்கக கோப்பிலிருந்து கோப்பைப் பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்வதே பெறுநர் செய்ய வேண்டியது.\nஇந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி, கோப்பு எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல. இந்த அளவிலான எந்த கோப்பையும் நீங்கள் அனுப்பலாம்.\nஜிமெயில் கூகிள் டிரைவ் ஒருங்கிணைப்பைப் பயன்படுத்தவும்\nஜிமெயிலுக்கும் கூகிள் டிரைவிற்கும் இடையில் உள்ள ஒருங்கிணைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு பெரிய கோப்பைப் பதிவேற்றி இணைப்பை அனுப்ப இன்னும் விரைவான வழி.\nஇவை நீங்கள் பயன்படுத்தும் இரண்டு சேவைகள் மற்றும் Gmail ஐப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சலை அனுப்புகிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது 25 Mb ஐ விட பெரிய கோப்பை இணைக்க முயற்சிப்பது மட்டுமே.\nமின்னஞ்சல் பெறுநருக்கான பார்வைத்திறனுடன் ஜிமெயில் தானாகவே கோப்பை உங்கள் Google இயக்கக கணக்கில் பதிவேற்றும். இதை உங்களுக்கு அறிவிக்கும் செய்தியை நீங்கள் காண்பீர்கள்.\nபதிவேற்றம் முடிந்ததும், உங்கள் மின்னஞ்சலில் செருகப்பட்ட Google இயக்கக இணைப்பைக் காண்பீர்கள்.\nஅது அவ்வளவுதான். மின்னஞ்சல் வழியாக பெரிதாக்கப்பட்ட கோப்பை அனுப்ப இது மிக விரைவான வழியாகும், ஆனால் மீண்டும் வேலை செய்ய ஜிமெயில் மற்றும் கூகிள் டிரைவ் கணக்கு இரண்டையும் வைத்திருக்க வேண்டும்.\nபெரிதாக்கப்பட்ட மின்னஞ்சலை அனுப்புவதற்கான மற்றொரு விரைவான வழி, மின்னஞ்சல் சேவையிலிருந்து அல்லாமல் உங்கள் கிளவுட் ஷேர் கணக்கிலிருந்து அனுப்புவதாகும்.\nஎடுத்துக்காட்டாக, உங்கள் OneDrive கணக்கிலிருந்து, நீங்கள் எந்தக் கோப்பையும் வலது கிளிக் செய்து பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇது அனுப்பு இணைப்பு சாளரத்தைத் திறக்கும், அங்கு நீங்கள் பெறுநரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் சேர்க்க விரும்பும் மின்னஞ்சல் செய்தியைத் தட்டச்சு செய்யலாம்.\nதானாக செருகப்பட்ட பகிரப்பட்ட கோப்புக்கான இணைப்புடன் மின்னஞ்சலை அனுப்ப அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபெரிதாக்கப்பட்ட கோப்புகளை அனுப்ப இது மிக விரைவான வழியாகும், மேலும் அதை சிறிய கோப்புகளாகப் பிரிப்பது அல்லது எப்படியாவது அதை வரம்பிற்குள் சுருக்கிவிடுவது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nஉங்கள் ஹோஸ்டிங் அநாமதேய FTP ஐப் பயன்படுத்தவும்\nஉங்களிடம் உங்கள் சொந்த வலை ஹோஸ்டிங் கணக்கு இருந்தால், இந்த கணக்குகளுடன் பொதுவாக சேர்க்கப்பட்டுள்ள அநாமதேய FTP அம்சத்தைப் பயன்படுத்தலாம்.\nஇந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் வலை ஹோஸ்டிங் வழங்குநரைச் சரிபார்க்கவும்.\nஇது இயக்கப்பட்டிருந்தால், நீங்கள் cPanel இல் உள்நுழைந்திருக்கும்போது, ​​FTP பகுதியைப் பார்வையிட்டு அநாமதேய கணக்கின் பயனர்பெயரைத் தேடுங்கள். FTP இணைப்பை உருவாக்க உங்கள் மின்னஞ்சல் பெறுநர் பயன்படுத்தக்கூடிய சேவையக பெயரைக் காண FTP கிளையண்டை உள்ளமைக்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் வலை ஹோஸ்டிங் கணக்கில் உள்ள அநாமதேய FTP கோப்புறையில் உங்கள் பெரிதாக்கப்பட்ட கோப்புகளை பதிவேற்ற உங்கள் சொந்த FTP கிளையண்டைப் பயன்படுத்த வேண்டும்.\nஇதற்கான கோப்புறை பொதுவாக public_ftp போன்றது.\nஉங்கள் பெறுநருக்கு நீங்கள் FTP விவரங்களை அனுப்பிய பிறகு, அவர்கள் தங்கள் சொந்த FTP கிளையண்டைப் பயன்படுத்தி அநாமதேய கோப்புறையுடன் இணைக்கலாம் மற்றும் கோப்பை public_ftp கோப்புறையிலிருந்து பதிவிறக்கலாம்.\nஇது பல ஜிகாபைட் அளவுள்ள மிகப் பெரிய வீடியோ கோப்புகள் போன்ற மிகப் பெரிய கோப்புகளுக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய அணுகுமுறை.\nகோப்பு பரிமாற்றத்திற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் இது FTP தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட கோப்பு பரிமாற்றமாகும்.\nபெரிய கோப்புகளை மின்னஞ்சல் வழியாக மாற்றுகிறது\nநீங்கள் பார்க்க முடியும் என, மின்னஞ்சல் வழியாக மிகப் பெரிய கோப்புகளை மாற்ற பல வழிகள் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை உண்மையில் உங்களுக்கு என்ன சேவைகள் உள்ளன, மற்றும் கோப்பின் அளவைப் பொறுத்தது.\nஉங்கள் கோப்புகள் வரம்பை மீறி இருந்தால் காப்பக அணுகுமுறை சிறந்தது. நீங்கள் சிறிய காப்பகங்களாகப் பிரிக்க முடியாத மிகப் பெரிய கோப்புகளைக் கையாளுகிறீர்கள் என்றால், மேகக்க���ி பகிர்வு முறை அல்லது FTP அணுகுமுறை உங்கள் சிறந்த விருப்பமாக இருக்கலாம்.\n2019 இல் சிஆர்டி மானிட்டரை ஏன் விரும்புகிறீர்கள்நீங்கள் உண்மையிலேயே நம்பக்கூடிய 5 சிறந்த VPN பயன்பாடுகள்விண்டோஸ் 7/8/10 இல் தொடக்க நிரல்களை முடக்குவிண்டோஸ் 10 இல் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பைபாஸ் செய்வது எப்படிஉங்கள் அடுத்த கிராபிக்ஸ் அட்டையை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் மாற்றுவதுபோலி அடையாளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும் 3 சிறந்த வலைத்தளங்கள்விண்டோஸ் கோப்பகத்தில் கோப்புகளின் பட்டியலை அச்சிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:50:47Z", "digest": "sha1:WHCQ4AKZ45YZV6VLIVI57ZBUMMJNBQP5", "length": 16908, "nlines": 117, "source_domain": "thetimestamil.com", "title": "டான்டெராஸ் நாளில் தங்கம் மலிவானது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு ச��லிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Economy/டான்டெராஸ் நாளில் தங்கம் மலிவானது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்\nடான்டெராஸ் நாளில் தங்கம் மலிவானது, இன்று புதிய விலை என்ன என்பதை உடனடியாக அறிந்து கொள்ளுங்கள்\nVel 3 வாரங்கள் ago\nடெல்லி புல்லியன் சந்தையில் வியாழக்கிழமை தங்கம் மலிவானது.\nடான்டெராஸ் நாளில், தங்கத்தின் விலையில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி ஒரு தட்டையான மட்டத்தில் வர்த்தகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இன்று, வெள்ளி வீதம் 4 ரூபாய் மட்டுமே சரிவை பதிவு செய்துள்ளது.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:நவம்பர் 12, 2020 7:17 PM ஐ.எஸ்\nபுது தில்லி. டான்டெராஸ் தினத்தன்று வியாழக்கிழமை, டெல்லி புல்லியன் சந்தையில் தங்கத்தின் விலையில் லேசான வீழ்ச்சி ஏற்பட்டது. எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் வியாழக்கிழமை தங்கம் 10 கிராமுக்கு ரூ .81 ஆக மலிவாக மாறியது. வெள்ளியும் தட்டையாகவே இருந்தது. சர்வதேச சந்தைகளிலும், தங்கம் மற்றும் வெள்ளி தட்டையான அளவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. பண்டிகை காலங்களில், விலைமதிப்பற்ற இரண்டு உலோகங்களும் இந்த வரம்பில் வர்த்தகம் செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதற்போதைய திருவிழா பருவத்தில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஒரே வரம்பில் வர்த்தகம் செய்யும் என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் மூத்த ஆய்வாளர் (பொருட்கள்) தபன் படேல் தெரிவித்தார். சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் குறைந்த எழுச்சியைக் காண்பார்கள்.\nஇதையும் படியுங்கள்: தீபாவளி பரிசு: வேலைகள் மற்றும் வீடுகளை வாங்குவதற்கான வரிச்சலுகை, உங்களுக்காக நிவாரண தொகுப்பில் செய்யப்பட்ட இந்த அறிவிப்புகள்\nநாடு முழுவதும் உள்ள நகைக்கடை விற்பனையாளர்கள் தீபாவளியன்று விற்பனைக்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இந்து நாட்காட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி ஆக��யவற்றை விலைமதிப்பற்ற உலோகங்கள் முதல் பாத்திரங்கள் வரை வாங்குவதற்கு டான்டெராஸ் நல்லதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு, தந்தேராஸ் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது.புதிய தங்க விலைகள் (தங்க விலை, 12 நவம்பர் 2020) – டான்டெராஸ் நாளில், தங்கம் 10 கிராமுக்கு ரூ .81 ஆக மலிவாகிவிட்டது, அதன் பிறகு இப்போது புதிய விலை ரூ .50,057 ஆக வந்துள்ளது. அதன் முதல் வர்த்தக அமர்வில், தங்கம் 10 கிராமுக்கு ரூ .50,138 என்ற அளவில் மூடப்பட்டது. சர்வதேச சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸ் 1,865 டாலராக காணப்பட்டது.\nஇதையும் படியுங்கள்: தன்னம்பிக்கை இந்தியா 3.0: ரூ .2.65 லட்சம் கோடி தொகுப்பில் அரசாங்கம் என்ன பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது\nபுதிய வெள்ளி விலைகள் (வெள்ளி விலை, 12 நவம்பர் 2020) – இன்று, வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு வெறும் 4 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.இதன் மூலம், இப்போது புதிய வெள்ளி விலை இப்போது ஒரு கிலோவுக்கு 62,037 ரூபாய். அதன் முதல் அமர்வில் வெள்ளியின் விலை 62,041 ரூபாய். சர்வதேச சந்தையிலும் பிளாட் வணிகம் காணப்பட்டது. வெள்ளி அவுன்ஸ் 24.09 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டது.\nREAD கோயிட் -19 ரகசியமானது தங்கம் வாங்கும் பாரம்பரியத்தை அக்ஷயா திரிதியாவில் சோதிக்க - வணிக செய்தி\nவங்கித் தவறியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்பிஐ புகாருக்குப் பிறகு சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது – வணிகச் செய்திகள்\nபதஞ்சலி ஆயுர்வேதின் லாபம் 21% அதிகரித்துள்ளது, நிகர லாபம் எவ்வளவு என்பதை அறிவீர்கள்\n– ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் திட்டத்துடன் நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் ஜீ 5 ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுங்கள்.\nஅமேசானில் சலவை இயந்திரம்: அமேசானில் சலவை இயந்திரம்: इतनी कम कीमत में அமேசான் விற்பனை से खरीदें ये தானியங்கி சலவை இயந்திரம் – அமேசான் தீபாவளி விற்பனை 2020 இல் இந்த சலவை இயந்திரத்தை வாங்கவும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகோவிட் -19 காரணமாக ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டுக்கு அப்பால் தொடரும்: ஆராய்ச்சி – வணிகச் செய்திகள்\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-10-29", "date_download": "2020-12-01T17:36:16Z", "digest": "sha1:EDDFOVSVZNRQ35G33ZAEFG4T3KTA2SAR", "length": 16286, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "29 Oct 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்பட்ட டாட்டூ\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n22 வயதில் எல்லைமீறி புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி.. நீங்களே பாருங்கள்\nரஜினிகாந்த் பட தலைப்பில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்.. வெளிவந்த ப்ரோமோ\nதளபதி விஜய்யின் 'Friends' படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது இவர் தானாம்.. தேவையானி கிடையாது..\nதிருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்..\nஎனக்கே தெரியாம என்ன யாரு Bigg Boss -ல போட்டாங்க - சத்யா சீரியல் நடிகை ஆயிஷாவின் கலகலப்பான இண்டர்வீயூ\nஅழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய 15வயது நடிகை அனிகா.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..\nநடிகை சில்க் ஸ்மிதா பட வாய்ப்புகளை இப்படித்தான் பெற்றார்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறும் பயில்வான் ரங்கநாதன்..\n39 வயதில் படு மோசமான சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் ராத்தோட்.. முகம் சுளிக்கும் ரசிகர்கள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினி தனது 49-வது பிறந்தநாளை எங்கு எப்போது கொண்டாடினார் தெரியுமா இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..\nநடிகை சமந்தாவின் உண்மையான கலர் இதுதான், கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் வெளியான ஷாக்கிங் புகைப்படம்..\nவிஜய் இந்த ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறாரா தொகுப்பாளினி பாவனா- அவரே போட்ட டுவிட்\nValimai படத்தின் உடல் எடை குறைத்து செம்ம ஹாண்ட்செம்மாக மாறிய Thala Ajith... New Look\nஉலகநாயகனுக்காக எழுதிய கதை, தலைப்பு வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினி - பின்னர் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டானது. எந்த திரைப்படம் தெரியுமா\nவிஜய் டிவி TRPக்கு செக் வைத்த சன் டிவி சீரியல்.. கீழே சரிந்து முன்னணி தொலைக்காட்சி\nபிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினின் சில கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nசெம மாடர்ன் உடையில் பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்- புகைப்படம் இதோ\nசூரரை போற்று படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் லீக் ரசிகர்கள் அதிர்ச்சி. புகைப்படத்துடன் இதோ..\nதிருமணத்திற��கு ரெடியான நடிகை காஜல், கோலாகலமாக நடைபெற்ற Pre-Wedding. புகைப்படங்களுடன் இதோ..\nதல அஜித் நடித்த பில்லா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்..\nபிரபல சூப்பர் சிங்கர் பாடகருக்கு திருமணம் முடிந்தது, சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்ட செம சூப்பர் புகைப்படங்கள் இதோ..\nTRP ரேட்டிங்கில் இந்த வாரம் முதல் இடம் பிடித்த சீரியல்- புதிய தொடரும் டாப் 5ல் வந்துள்ளது, முழு விவரம்\nஉடல் எடை குறைத்து மீசை, பெரிய தாடி என புதிய லுக்கில் நடிகர் சிம்பு- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சீரியல் நடிகை சைத்ரா எடுத்த அழகிய போட்டோ ஷுட்- இதோ பாருங்க\nபேரு பணம் இது ரெண்டுத்துக்குத்தான் இவ்ளோ ஆக்ட்டிங்\nசில வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ராகவ்- செம ஹிட் தொடரில் நடிக்கிறார், எதில் பாருங்க\nகணவனுக்காக கண்கலங்கி கதறி அழும் அனிதா.. சிரித்து கிண்டலடிக்கும் ரம்யா பாண்டியன்.. ப்ரோமோ 3\nநடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதா\nVishal -ஐ பத்தி பேச எனக்கு விருப்பம் இல்லை TR ஆவேசம் | T Rajendar | Press Meet\nவிஜய், அஜித், சூர்யா மூவரும் ஒரே மேடையில், தமிழ் சினிமாவில் நடந்த வரலாற்று நிகழ்வு. புகைப்படத்துடன் இதோ..\nஅது என்னுடையது அல்ல, இருப்பினும் உடல்நிலை சரியில்லை தான்- ரஜினிகாந்த் பரபரப்பு டுவிட்\nமறைந்த நடிகர் சேதுவிற்காக சந்தானம் செய்த விஷயம்- பிறந்தநாளில் இப்படி ஒரு விஷயம் செய்துள்ளாரா\nஇயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள இரண்டு முன்னணி வாரிசு நடிகர்கள், வெளியான புதிய தகவல்..\nஎங்கு சென்றாலும் ஷிவானியை தன் கூடவே அழைத்து செல்லும் பாலாஜி, புதிய காதலால் குழம்பும் ரசிகர்கள்..{ப்ரோமோ-2}\nநாளை திருமணம், அதற்கு முன் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட காஜல்- மெஹந்தி புகைப்படம் இதோ\nஒரு விஷயத்திற்காக மாறி மாறி அழும் பிக்பாஸ் போட்டியாளர்கள்- சோகமயமான வீடு\nதல அஜித்தின் ட்ரெண்டிங் புகைப்படத்தில், அவருடன் கைபோட்டு புகைப்படம் எடுத்திருக்கும் அந்த நபர் யார் தெரியுமா\nதிருமணத்திற்காக அழகான உடையில் நடிகை ராஷி கண்ணா எடுத்த புகைப்படங்கள்\nபிக்பாஸின் சில எபிசோடுகளை நடத்த நடிகை சமந்தாவிற்கு இத்தனை கோடி ��ம்பளமா\nபிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணனுக்கு இந்த நடிகரை திருமணம் செய்ய ஆசையாம்- அவரே சொன்னது\nவெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி.. தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள பிரமாண்ட திரைப்படங்கள்..\nஅட்ஜஸ்ட்மென்ட் பண்ணாம நடிகையாக முடியாது.. இத விட பச்சையா பேசுவாங்க.. இத விட பச்சையா பேசுவாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_hints/astrology_hints8.html", "date_download": "2020-12-01T19:07:44Z", "digest": "sha1:4PYIXVIFXMPD3BZMHXAAZI2JGRUEOHA3", "length": 5216, "nlines": 46, "source_domain": "www.diamondtamil.com", "title": "விருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்! - ஜோதிடக் குறிப்புகள் - ஜோதிடக், குறிப்புகள், பலன்கள், ஜோதிடம், இராசியில், பிறந்தவர்களுக்குப், விருச்சிக, செய்வார்கள்", "raw_content": "\nபுதன், டிசம்பர் 02, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவிருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nவிருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள்\nவிருச்சிகத்தில் பிறந்தவர்கள் படி படியாக முன்னுக்கு வருபவர்கள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.தைரியமாக எந்த செயலையும் செய்வார்கள். பெரிய வேலைகளை தந்திரத்துடன் செய்வார்கள். அடுத்தவர்களிடம் அன்பாக பழகுவார்கள். வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து காணப்படும்.காய்ச்சல் அடிக்கடி வரலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவிருச்சிக இராசியில் பிறந்தவர்களுக்குப் பலன்கள் - ஜோதிடக் குறிப்புகள், ஜோதிடக், குறிப்புகள், பலன்கள், ஜோதிடம், இராசியில், பிறந்தவர்களுக்குப், விருச்சிக, செய்வார்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627091", "date_download": "2020-12-01T18:17:57Z", "digest": "sha1:LGVYEASY3FAAE43JCVSGQBPKIB7IL32M", "length": 8998, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திம்பம் மலைப்பாதையோர தடுப்புச்சுவரின் மீது ஜாலியாக சென்ற சிறுத்தை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிம்பம் மலைப்பாதையோர தடுப்புச்சுவரின் மீது ஜாலியாக சென்ற சிறுத்தை\nசத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையோர தடுப்புச்சுவரின் மீது ஜாலியாக நடந்து சென்ற சிறுத்தையால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் - ��ர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. திம்பம் மலைப்பாதையோர வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்பு சுவர் மீது சிறுத்தை ஒன்று ஜாலியாக நடந்து சென்றது. அப்போது அவ்வழியே சென்ற சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவர் சிறுத்தை நடமாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து தனது செல்போனில் சிறுத்தை நடந்து செல்வதை வீடியோ எடுத்தார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\n‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை\nமணல் கடத்தலால் ஆற்றில் பள்ளம்; வெள்ளத்தில் சிக்கிய தாய், 2 மகள் பலி\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\n× RELATED மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://redproteccionsocial.org/ta/%E0%AE%8E%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9F", "date_download": "2020-12-01T18:45:30Z", "digest": "sha1:4DXKVMZT3EVRCI4MX6DJGOWYWF3C4TMY", "length": 7600, "nlines": 55, "source_domain": "redproteccionsocial.org", "title": "வெளிப்படுத்தப்பட்டது: எடை இழந்துவிட - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கஅழகுமேலும் மார்பகபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்ஒட்டுண்ணிகள்நீ��்ட ஆணுறுப்பின்சக்திஇயல்பையும்குறைவான குறட்டைவிடுதல்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்க\nவெளிப்படுத்தப்பட்டது: எடை இழந்துவிட - இதுதான் உண்மை\n\"சரியான\" உணவு என்று எதுவும் இல்லை, வேலை செய்யும் ஒன்று. எந்தவொரு தயாரிப்பும் சரியானதல்ல, வேலை செய்யும். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவினால், அதுதான் உங்களுக்கு உதவும். அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் வேறு ஏதாவது மாறலாம். உடல் எடையை குறைக்க உதவும் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளில் காட்டப்பட்டுள்ள தயாரிப்புகளின் பட்டியல் இங்கே. உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு உங்களுக்கு உதவ, பல்வேறு எடை இழப்பு தயாரிப்புகளை இங்கே காணலாம்.\nஇந்த தயாரிப்புகள் அனைத்தையும் நீங்கள் பல்வேறு பிராண்டுகளில் வாங்கலாம், சில நல்லவை மற்றும் சில மோசமானவை. உடல் எடையை குறைக்க முயற்சிப்பதில் உள்ள சிக்கலின் ஒரு பெரிய பகுதி என்னவென்றால், தேர்வு செய்ய பல தயாரிப்புகள் உள்ளன. ஒரு எடை இழப்பு தயாரிப்புடன் நீங்கள் ஒட்டிக்கொள்ள முடியாது என்று நீங்கள் கண்டால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய பல விருப்பங்கள் உள்ளன. இன்று சந்தையில் பிரபலமான பல எடை இழப்பு தயாரிப்புகள் உண்மையில் பெரியவை அல்ல. உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிய, மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் பரிசோதிக்கப்பட்ட சில தயாரிப்புகளை நான் பரிந்துரைக்கிறேன். எனது எடை இழப்பு எப்படியிருக்கும் என்பதை விட எனது சொந்த எடை இழப்பு முடிவுகளில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். ஆனால் அது பரவாயில்லை, நீங்கள் உங்களைப் பற்றியும் நிறைய கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.\nஇது தெளிவாக தெரிகிறது: Green Coffee Capsule உண்மையான தெரிகிறது. எப்படியிருந்தாலும், இந்த அனுமானம் வ...\nசமீபத்தில் பொதுவில் வெளிவந்த ஏராளமான மதிப்புரைகளை நம்பி, பல ஆர்வலர்கள் Green Spa பயன்படுத்தும் போது...\nஎடை குறைப்பு ஒரு உண்மையான இரகசிய ஆலோசனை சமீபத்தில் Goji Berries பயன்பாடு காட்டியது என. ஆர்வமுள்ள பய...\nதற்போது நடக்கும் பல அனுபவங்களை நாம் நம்பினால், பல ஆர்வலர்கள் Green Coffee உடன் தங்கள் எடையை குறைப்ப...\nஒரு உரையாடல் எடை இழப்பு பற்றி இருந்தால், Waist Trainer செல்ல ஒரே வழி - காரணம் என்ன\nஉரையாடல் எடை இழப்பு பற்றி விரைவில், நீங்கள் வழக்கமாக Green Coffee Bean Max பற்றி ஏதாவது வாசிக்க - எ...\nEcoslim ஏன் அவ்வாறு இது, சிறந்த நி���ைக்கு நல்லது கொழுப்பு இழக்க விரும்பவில்லை அந்த நிகழ்வில்\nஎடை இழப்பு ஒரு உள் முனையில் சமீபத்தில் Lean diet காட்டியது. உற்சாகமான பயனர்களின் பல உறுதியான அனுபவங...\nUltra Slim மற்றும் Ultra Slim பயன்படுத்தி தங்கள் வெற்றிகளை பற்றி ஆர்வலர்கள் அதிகரித்து வருகிறது. வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/indian-overseas-bank-at-virugambakkam-2-lock-robbery/", "date_download": "2020-12-01T18:43:31Z", "digest": "sha1:UEDVZSGGLLSMRLQ6NIDJQYLKYNRSEAA4", "length": 13444, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னை வங்கியில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த கொள்ளை : ரூ.33 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு", "raw_content": "\nசென்னை வங்கியில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த கொள்ளை : ரூ.33 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் திருட்டு\nவங்கியின் பின்புறத்தில் ஓட்டை போட்டு உள்ளே குதித்த திருடர்கள் வெல்டிங் மூலம் 2 லாக்கர்களை உடைத்துள்ளனர்.\nசென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் சினிமா பாணியை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய கொள்ளை பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு, கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 3.5 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொள்ளப்பட்டார்.\nரியல் தீரனின் இழப்பு காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களான,நாதுராம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தனியார் வங்கியில் அரங்கேறிய கொள்ளை காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு சாவாலாக அமைந்துள்ளது.\nசென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மிகவும் பரபரப்பாக இயங்ககூடிய வங்கிகளில் ஒன்று. நேற்றையை தினம் இந்த வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் 33 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.\nஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை காலை வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவை திறந்துள்ளனர். அப்போது, அறைகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. ஓடி போய் பார்த்த ஊழியர்கள் வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த தீயணைப்பு சிலிண்டர்கள் கட் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தன.\nஅதிலிருந்து வெளியேறிய புகைத்தான் அறை முழுவதும் பரவி இருந்துள்ளது. பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த லாக்கரை சோதனையிட்டனர். வங்கியின் பின்புறத்தில் ஓட்டை போட்டு உள்ளே குதித்த திருடர்கள் வெல்டிங் மூலம் 2 லாக்கர்களை உடைத்துள்ளனர்.\nபின்பு அதிலிருந்த 33 லட்சம் ரூபாய் பணத்தையும், 133 பைகளில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், திருடுவதற்கும் முன்பே வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்துள்ளனர். அதன் டிவி ஆரையும் சேர்த்து தூக்கிச் சென்றுள்ளனர்.\nவங்கியில் கொள்ளையிடுவதற்கு சுமார் 1 மாதம் முன்பே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வங்கி முதல் நாளே வங்கியில் வைத்துள்ளனர்.\nஇதை எல்லாம் வைத்து பார்க்கும் போது வங்கி பற்றி முழு விபரமும் தெரிந்த ஒரு நபர் தான் இந்த கொள்ளையில் ஈடுப்பட்டிருக்க முடியும் என்று, போலீசார் கணித்தனர்.அவர்களின் கணிப்பு படி, வங்கியில் ஹவுஸ் கீபிங் வேலை செய்து வந்த, சபீல் லால்சந் என்ற வடமாநில இளைஞர் தலைமறைவாகியுள்ளான். அவனும், அவனது கூட்டாளியும் சேர்ந்து தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nகேஸ்கட்டர் மெஷினை சாதாரண ஆள் இயக்க முடியாது. எனவே அவர்களுக்கு வெல்டிக் ஊழியர் ஒருவரும் உதவி செய்திருப்பது, போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.இந்த கொள்ளை சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நகைகள் மற்றும் பணமும் திருடப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும், இந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்க காவல்துறை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇதுதான் சரியான நேரம்… 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் ரூ. 99 லட்சம் பெற வாய்ப்பு\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nவெறும் ரூ.150 திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி மாற்ற போகிறது பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1930_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-01T19:21:23Z", "digest": "sha1:3UEK7YXMA4XJSCJKLWRS5OHX3JONACWH", "length": 14449, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "1930 உலகக்கோப்பை காற்பந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1930 உலகக்கோப்பை காற்பந்தின் அலுவல்முறை சுவரட்டி\n13 சூலை – 30 சூலை\n1930 உலகக்கோப்பை காற்பந்து ( 1930 FIFA World Cup) பன்னாட்டு ஆடவர் தேசிய காற்பந்தாட்ட அணிகளுக்கிடையேயான முதல் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டி ஆகும். இது உருகுவை நாட்டில் 13 சூலை முதல் 30 சூலை 1930 வரை நடைபெற்றது. உருகுவை தனது முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் நூறாவது ஆண்டை அந்த ஆண்டில் கொண்டாடியதாலும் 1928 ஒலிம்பிக் விளையாட்டுக்களில் உருகுவை தேசிய காற்பந்து அணி காற்பந்து தங்கத்தை வென்றிருந்ததாலும் காற்பந்தாட்டங்களுக்கான பன்னாட்டு கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இப்போட்டியை நடத்த உருகுவை நாட்டை தேர்ந்தெடுத்தது. அனைது ஆட்டங்களும் உருகுவையின் தலைநகரமான மான்ட்டிவிடியோவில் நடந்தது. பெரும்பாலான ஆட்டங்கள் இப்போட்டிக்காக கட்டப்பட்ட எசுடேடியோ சென்டெனரியோவில் நடந்தது.\nபதின்மூன்று அணிகள் (தென் அமெரிக்காவிலிருந்து ஏழு அணிகளும் ஐரோப்பாவிலிருந்து நான்கு அணிகளும் வட அமெரிக்காவிலிருந்து இரண்டு அணிகளும்) இறுதியாட்டங்களில் பங்கேற்றன. தென் அமெரிக்காவிற்கு பயணிப்பது கடினமாக இருந்ததால் ஒருசில ஐரோப்பிய அணிகளே பங்கேற்றன. அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவின் வெற்றியாளரும் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் இரண்டு ஆட்டங்களும் ஒரே நேரத்தில் விளையாடப்பட்டன; பிரான்சு மெக்சிக்கோவை 4–1 கோல்கணக்கிலும் ஐக்கிய அமெரிக்கா பெல்ஜியத்தை 3–0 கோல்கணக்கிலும் வென்றன. பிரான்சின் லூசியன் லொரென்ட்டுக்கு உலகக்கோப்பையின் வரலாற்றில் முதல் கோலை அடித்தப் பெருமை கிட்டியது. போட்டியில் அலுவல்முறையாக \"எந்த கோலும் வழங்காத\" முதல் கோல்காவலராக அமெரிக்க ஜிம்மி டக்ளசு விளங்கினார்.\nதங்கள் குழுக்களில் முறையே வெற்றி பெற்ற அர்கெந்தீனா, உருகுவை, ஐக்கிய அமெரிக்கா, யூகோஸ்லாவியா அரையிறுதிக்கு முன்னேறின. 93,000 பேர்கள் கண்டுகளித்த இறுதி ஆட்டத்தில், போட்டி நடத்திய உருகுவை அர்கெந்தீனாவை 4–2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.\n1914இல் ஒலிம்பிக் காற்பந்தாட்டப் போட்டியை ஃபிஃபா \"தொழில்முறையல்லாதோருக்கான உலக காற்பந்துப் போட்டியாக\" அங்கீகரித்து[1] அடுத்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் (1920 முதல் 1928 வரை) இந்த போட்டிகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்தின் கால்பந்துச் சங்கமும் 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சுவீடிய காற்பந்துச் சங்கமும் இந்தப் பொறுப்பை ஏற்றிருந்தன.\nலாசு ஏஞ்சலசில் நடந்த 1932ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரைவு நிகழ்ச்சிநிரலில் காற்பந்து இடம் பெறவில்லை. ஃபிஃபாவிற்கும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிற்கும் தொழில்முறையல்லா விளையாட்டு வீரர்களின் நிலை குறித்து பிணக்கு ஏற்பட்டது.[2] ஒலிம்பிக் விளைய���ட்டுகள் துவங்கிய அதே 26 மே 1928இல் ஆம்சுடர்டாமில் நடந்த ஃபிஃபாவின் மாநாட்டில் ஃபிஃபா தலைவராக இருந்த ஜூல்சு ரிமெட், தொழில்முறை விளையாட்டளர்கள் அனுமதிக்கப்பட்ட, அனைத்து ஃபிஃபா உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய, உலக காற்பந்துப் போட்டியொன்றை நடத்தும் திட்டத்தை வெளியிட்டார்.[3] இந்த முன்மொழிவை 25–5 என்ற வாக்கு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186467", "date_download": "2020-12-01T18:37:22Z", "digest": "sha1:N26DSQ2VHLF3MCPSQTSSYFV2UKGVLQKZ", "length": 7575, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்.. - Cineulagam", "raw_content": "\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் புகழ் அபிராமியா இது- திடீரென குண்டாகி என்ன இப்படி இருக்கார், புகைப்படத்துடன் இதோ\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா.. இறுதியில் கூறியது என்ன தெரியுமா\nசூரரை போற்று படத்தின் முக்கிய உண்மை பலரும் அறிந்திராத ரகசியம்\n சூரரை போற்று நடிகரின் ஷாக்கிங் வீடியோ\nஆடு உதைத்ததால் கீழே விழுந்து உயிரிழந்த மனைவி... தந்தையின் நாடகத்தை அம்பலப்படுத்திய இரு குழந்தைகள்\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்ட���யன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்..\nதென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nமேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணமாகவிருக்கும் நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/186405?ref=right-popular", "date_download": "2020-12-01T17:39:19Z", "digest": "sha1:ESFKSHEV5NZ5JCF7MBBJYR64RZGLCFFZ", "length": 7173, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "என் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ - Cineulagam", "raw_content": "\nஆரி யாரையும் காலி பண்ணி விளையாட நினைக்கலையா... இவனை மட்டும் நம்பவே முடியாது... இவனை மட்டும் நம்பவே முடியாது\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய சம்யுக்தாவுக்கு மகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்... தீயாய் பரவும் வீடியோ\nதலைவர் பதவிக்கு அரங்கேறிய போட்டியில் பாலா கூறிய பொய்... சுடச்சுட குறும்படம் போட்டு காட்டிய பிக்பாஸ்\nவிஜய்சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே ரகசிய உறவா.. சர்ச்சையை கிளப்பிய நடிகர்\nஉடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் போன பிக் பாஸ் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\n சினிமாவில் நடிப்பதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா\nஅடுத்த வார கேப்டன் யார் தெரியுமா என்ன நடந்தது பாலாஜிக்கு இந்த அசிங்கம் தேவைதான்\nபடுக்கையில் சிரித்தபடி நயன்தாரா... முதுகில் வரையப்ப���்ட டாட்டூ\nகவலைகிடமான நிலையில் பிக்பாஸ் பிரபலம் மருத்துவனையில் அனுமதி - எதிர்பாராத சம்பவம்\nபிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சம்யுக்தா செய்த முதல் வேலை- வைரலாகும் புகைப்படங்கள்\nநடிகை ரஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nஅழகில் மயக்கும் நடிகை அதிதி ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமாலத்தீவுகளில் ஜாலியாக மாடர்ன் உடையில் சுற்றிய நடிகைகளின் புகைப்படங்கள்\nரம்யா பாண்டியன் தங்கை நடிகை கீர்த்தி பாண்டியன் படு மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nநடிகை அனிகா சுரேந்திரனின் வித்தியாசமான போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஎன் குழந்தையை தேடுகிறேன்- கதறி அழுது ஒன்றான அர்ச்சனா-பாலாஜி, லீக்கானது கண்ணீர் வரவைக்கும் புரொமோ\nபிக்பாஸ் 4வது சீசனில் முதல் வாரத்தில் அனிதா-சுரேஷ் ஆகியோருக்கு சண்டை வந்தது.\nபின் சுரேஷ் அவர்களுடன் ரியோ, சனம் ஆகியோருக்கு சண்டைக வந்தது. கடந்த சில நாட்களாக போட்டியாளர்கள் பலர் பாலாஜி முருகதாஸுடன் சண்டையில் ஈடுபட்டனர்.\nஇன்று காலையில் வந்த புரொமோவில் கூட அர்ச்சனா மற்றும் பாலாஜிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் அர்ச்சனா, பாலாஜியிடம் ஒரு அம்மாவாக நான் எனது மகனை தேடுகிறேன் என எமோஷ்னலாக பேச பாலாஜியும் அழுகிறார்.\nஇருவரும் அழுதபடி கட்டிபிடிக்கின்றனர். கண்ணீர் வர வைக்கும் அந்த எமோஷனலான புரொமோ இதோ,\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rashid-khan-about-his-mother", "date_download": "2020-12-01T18:22:29Z", "digest": "sha1:OEDPNE5NNIQIC3ZHS7RY4JQDH4E7NFPG", "length": 11585, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை..\" இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்! | Rashid Khan about his mother | nakkheeran", "raw_content": "\n\"என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை..\" இறந்த தாயார் உடனான நினைவைப் பகிர்ந்த ரஷீத் கான்\n'என் அம்மா ஃபோனில் கூறிய வார்த்தை, கிரிக்கெட்டை விட்டு விலகவேண்டும்' என்ற என் எண்ணத்தை மாற்றியது என ரஷீத் கான் உருக்கமாகப் பேசியுள்ளார்.\n13-ஆவது ஐ.பி.எல் தொடரின் 47-ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில், ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற��றி பெற்றது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளரான ரஷீத் கான், நான்கு ஓவர்கள் பந்துவீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைபற்றினார். ரஷீத் கானின் சிக்கனமான பந்துவீச்சானது, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணியை மீள முடியாமல் செய்தது.\nதன்னுடைய கடந்த கால கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசிய ரஷீத் கான், \"முதல்முறையாக ஆஃப்கானிஸ்தான் முதல்தர அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால், விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டேன். என்னுடைய சகோதரர், விளையாட்டை விடுத்துப் படிப்பில் கவனம் செலுத்தக் கூறி என்னைக் கண்டித்தார். நானும் கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன். அந்தச் சமயத்தில் என்னுடன் ஃபோனில் பேசிய என் அம்மா, \"உன் விருப்பப்படியே விளையாடு. முடிவைப் பற்றி கவலைப்படாதே, நாளை வெற்றி பெறாவிட்டால், இன்னொரு நாள் உனக்கு வெற்றி கிடைக்கும்\" என்றார். நான் தொடர்ந்து விளையாடினேன். பின் உள்ளூர் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டினை வீழ்த்தினேன். அதன்பின் முதல்முறையாக 2015-ல் ஆஃப்கானிஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது\" எனக் கூறினார்.\nரஷீத் கான் தாயார் கடந்த ஜூன் மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிராட் கோலி உடனான மோதல் குறித்து சூர்யகுமார் யாதவ் விளக்கம்\n9-ஆவது ஐபிஎல் அணியை வாங்கும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்\n\"இந்திய அணிக்காக விளையாடியதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது\" இளம் வீரர் குறித்து ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி கருத்து\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய மூன்று வீரர்கள்\n\"அவரது ஈகோவுடன் விளையாடுங்கள்...\" - ஆஸி. முன்னணி வீரரின் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு\nஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்களுக்கு வழிகாட்டும் ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக்\nஅமெரிக்க கிரிக்கெட்டில் கால் பதிக்கும் நைட் ரைடர்ஸ் குழுமம்\n\"தம்பி நீ பிறப்பதற்கு முன்பே சதமடித்தவன் நான்...” இளம் வீரரிடம் சீறிய அஃப்ரிடி\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\n2ஜி மேல்முறையீடு வழக்கு... சிபிஐ வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/world/new-zealand-pm-election-result", "date_download": "2020-12-01T17:41:12Z", "digest": "sha1:TKGCUOAGM6WKXG2F446OYCXCX7D6XKKP", "length": 8490, "nlines": 111, "source_domain": "www.seithipunal.com", "title": "மீண்டும் பிரதமர் ஆகும் ஜெசிந்தா ஆர்டெர்! உலக தலைவர்கள் வாழ்த்து! - Seithipunal", "raw_content": "\nமீண்டும் பிரதமர் ஆகும் ஜெசிந்தா ஆர்டெர்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநியூசிலாந்த் நாட்டில் இன்று நடைபெற்ற பொது தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது.\nஇந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டதில், தற்போதைய பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.\nபாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 120 இடங்களில், 64 இடங்களை பிரதமர் ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.\nஇந்த வெற்றி குறித்து பிரதமர் ஜெசிந்தா தெரிவிக்கையில், 'நாட்டை மீண்டும் நாம் கொரோனா நெருக்கடியிலிருந்து சிறப்பாக கட்டமைப்போம். கொரோனாவில் இருந்து மீள, அதற்கான செயல்களை வேகப்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம்' என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.\nமீண்டும் பிரதமராக தேர்வாகியுள்ள ஜெசிந்தாவுக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபோன்ற ச���ய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.\nதமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.\nஉறவுக்கார சிறுமியுடன் காதல் உரையாடலில் சிறுவன்.. ஆத்திரமடைந்த சொந்தத்தின் வெறித்தன சம்பவம்.\nகாஸ்டிங் இயக்குனர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்..\nஇரண்டு முறை பெற்றோருக்கு டிமிக்கி.. எதிர்காலத்தை காப்பாற்றிய 13 வயது சிறுமி..\n#BiGBreaking: பாமக போராட்டம் எதிரொலி., சற்றுமுன் தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.\nதாத்தாவின் அறக்கட்டளையில் நிர்வாக பிரச்சனை.. பிணமாக மீட்கப்பட்ட பேத்தி.. விசாரணையில் காவல்துறை.\nசெல்ஃபீ எடுத்து முடித்து வைத்த நடிகர் சிவகுமார்.\nபொருளை பாக்காத பொண்ண பாரு., யாஷிகாவுக்கு ரசிகரின் இரட்டை அர்த்த கமெண்ட்.\nதமிழகத்தின் பிரபல கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி.\nபுசு புசுன்னு பூனம் பாஜ்வா வெளியிட்ட போட்டோவால், ரசிகர்கள் உருக்கம்.\nநிஜவாழ்விலும் பொம்மி டாப்பு டக்கர் தாங்க. ரசிகர்கள் மனசை பிசைந்தெடுக்கும் நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/07/blog-post_805.html", "date_download": "2020-12-01T17:37:59Z", "digest": "sha1:UWOLKA63ZGLD32VBGRB3ARFXKKCFC5TB", "length": 18369, "nlines": 210, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : காமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு", "raw_content": "\nகாமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிப்பு\nசென்னை: தமிழகத்தின் மறைந்த முதல்வரான காமராஜரின், பிறந்த தினமான இன்று, \"கல்வி வளர்ச்சி தினமாக\" கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\nதொண்டு, தூய்மை, எளிமை, தியாகம், நாட்டுப்பற்று ஆகிய பண்பு நலன்களுக்கும் மனிதவடிவம் கொடுத்தால் அது நிச்சயம் காமராஜராகத் தான் காட்சியளிக்கும் என்று தலைவர்களால் புகழப்பட்டவர்.\nகாமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவர். 1930ல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்புச்சத்யாகிரகம் நடைபெற்ற போது காமராஜரும் கலந்து கொண்டார். இதற்காக சிறைக்கும் சென்றார்.\n1936ல��� காங்., கட்சியின் செயலளராக நியமிக்கப்பட்டார். 1940ல், சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1954ல், பதவியேற்ற இவர் 9 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார்.\nஇவரது ஆட்சியின் போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஏழை, எளிய மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில், இலவச மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.\nகட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளைஞர்களிடம் கொடுத்து விட்டு, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற இவரது கொள்கையை பிரதமர் நேரு, காங்கிரஸ் கட்சி அளவில் செயல்படுத்த விரும்பினார். அது \"கே- பிளான்\" என்ற சிறப்பினைப் பெற்றது.\nஇந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றவராக விளங்கினார். இவரது வாழ்க்கையை எடுத்துரைக்கும் விதத்தில் \"காமராஜர்\" என்ற திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.\nகாமராஜர் மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் தலைவராக விளங்கினார். காமராஜரையும், காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,\"பச்சைத் தமிழன்\" என காமராஜரைப் பாராட்டினார்.\nகாங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில் கடுமையாக விமர்சனம் செய்த எம்.ஜி.ஆர், பின், காமராஜர் என் தலைவர் என்று பகிரங்கமாக அறிவித்தார். அதுமட்டுமன்று மதுரை பல்கலைக்கழகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டினார்.\nகாந்தியடிகளின் அகிம்சை, சத்தியம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டு தியாக உணர்வுடன், தேசப்பணியில் ஈடுபட்ட காமராஜர், 1975 அக்.2ல், காந்தி பிறந்த தினத்தில், மறைந்தார். மறைந்த போது, இவரிடம் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை.\nஇறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது சேவைகளை பாராட்டி, மறைவுக்குபின் 1976ல், நாட்டின் மிக உயரிய \"பாரத ரத்னா\" விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது.\nபுனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப் பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nதலைமை ஆசிரியர் சாப்பிட்ட பின்னரே சத்துணவை வழங்க வே...\nஈரோட்டில், மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வ...\nபள்ளிகளில் அடிப்படை வசதி: விரைவில் ஆய்வு\nதேசிய சட்டப் பல்கலை: சட்டப் படிப்புக்கு ஜூலை 25ல் ...\nமாற்றுத் திறனுடைய குழந்தைகள் பள்ளியின் சேர்பதன் அவ...\nசென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு ...\nபள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட் / எம்....\nவாலி இன்று இல்லை----AEEO- சங்கம் இரங்கல்\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nகட்டணம் இல்லாமல் ஆங்கில வழிக் கல்வி----உதவி தொடக்க...\nமேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ள தற்செயல்\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா நெல்லை மாவட்டத்துக்...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: ஆன்லைனில் ஹால்டி...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\n2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித...\nஇன்றைய நவீன வாழ்வியல் தேவைகளில் தகவல் தொடர்பு மின்...\nகட்டண நிர்ணயம்: 1,700 தனியார் பள்ளிகளுக்கு மீண்டும...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வு: விதிகளை திருத்த இயக்கு...\nபத்திரமா ஊருக்கு வந்தாச்சு விடைபெற்ற தந்திக்கு ஒரு...\nவகுப்பறையில் பள்ளி மாணவர்கள் ஐ-பாட் பயன்படுத்துகிற...\nசிறந்த அரசு பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு: அரசு உ...\nஉலக புலிகள் தின போட்டிகள்: மாணவ, மாணவியர் பங்கேற்க...\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்: தனியார் பள்ளிகளில் ...\nகாமராஜர் பிறந்த நாள்.... கல்வி வளர்ச்சி தினமாக கடை...\n\"பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவிட ம...\nஅனுமதியின்றி சுற்றுலா செல்லும் பள்ளிகளுக்கு \"பாடம்...\n1098 - இது குழந்தைகளுக்காக...\nமருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க ...\nஇளநிலை பொறியியல் முடிவு தாமதம்: முதுகலை படிப்பில் ...\nகுரூப்-4 தேர்வுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பம்: 15ம்...\nமுதல்வர் தகுதி பரிசுக்கான மதிப்பெண் வெளியீடு\nபள்ளிகளின் கணினி விவரங்களை அனுப்ப சி.இ.ஓ.,க்களுக்க...\nபணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: டி.ஆர்.பி., எச்சரிக்க...\nஇந்திய ராணுவத்தில் சேர ஆள் சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/54-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=74849cc0ecbc57dd8d2dcd74e986eb08", "date_download": "2020-12-01T17:14:29Z", "digest": "sha1:NLCJWTYGYQ5GGXZ4V4TCGMDCUIALMEQT", "length": 10974, "nlines": 385, "source_domain": "www.tamilmantram.com", "title": "சந்தேகங்கள்", "raw_content": "\nSticky: கைபேசியில் தமிழ் புத்தகங்களும் செய்முறையும்\nநோ சவுண்டு டிவைஸ், உதவுங்கள்\nபி.டி.எப். பைலாக மாற்ற மேக்ரோ வேண்டும்\nநம் படத்தை ஒரே நிமிடத்தில் ஆன்லைனில் அனிமேஷன் படமாக(.gif) மாற்ற\nதமிழில் ஓ. சி. ஆர் (OCR) எப்படி பதிவிறக்கம் செய்வது\nபிரடிக்ட் அஸ்ட்ராலஜி சாப்ட்வேர் பிரச்சினை\nDVD மெனுவில் தமிழ் கொண்டுவர முடியுமா\nயு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்\nடாஸ்க்பாரில் netowrk symbolஇல் மஞ்சள் அடையாளம் \"no network access\"\nடாட் நெட் படிக்க ஆசை - உதவவும்\nவீடியோ டைட்டில் கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்\nemail-ல்20mb உள்ள ஒரு folder அனுப்பமுடியவில்லை.\nமடிக்கணணி விழுந்த பிறகு வேகம் குறைவாக இருக்கிறது\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://americatvnews.com/song/vida-muyarchi-kavithai-in-tamil.html", "date_download": "2020-12-01T18:25:26Z", "digest": "sha1:QRSYCLAINSLEA33XZGZIFJE3H4ZYEJUJ", "length": 3565, "nlines": 56, "source_domain": "americatvnews.com", "title": "Vida Muyarchi Kavithai In Tamil [2.35MB] Mp3 Mp4", "raw_content": "\nTitle: விடா முயற்சிக்கு வித்திடும் தன்னம���பிக்கை கவிதை | vida muyarchi kavithai in tamil language\nவிடா முயற்சிக்கு வித்திடும் தன்னம்பிக்கை கவிதை | vida muyarchi kavithai in tamil language\nமுயற்சி கவிதை| Muyarchi Kavithai | முயற்சி கவிதைகள் |\nவிடாமுயற்சி வெற்றி தரும் | Tamil Motivational Speech\nமுயற்சி - தமிழ் கவிதை\nமுயற்சி | தமிழ் கவிதை #28\nPerseverance விடா முயற்சி | Vida muyarchi Tamil story | விடா முயற்சிக்கு வித்திடும் தன்னம்பிக்கை\nவிடாமுயற்சி பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Diligence Quotes in Tamil\nஆசைப்படு முயற்சியெடு | முயற்சி கவிதை | தன்னம்பிக்கை கவிதை | KSD Kavithaigal\nவெற்றியின் ரகசியம் சொல்லும் என்மொழி part 2 | secret of success in tamil part 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627092", "date_download": "2020-12-01T18:10:14Z", "digest": "sha1:EGVTMEZGTNAVVOMLRIZNJR6S6YYHMU44", "length": 10226, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசத்தியமங்கலம் அருகே வாகனத்தில் சென்றவர்களை துரத்திய ஒற்றை யானை: சமூகவலைதளங்களில் வீ���ியோ வைரல்\nசத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை யானை துரத்தி தாக்க முயன்றதால், பரபரப்பு நிலவியது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்வதால், திம்பம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து சேவை இல்லாத நிலையில், இரு மாநில எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் கரும்பு தின்று பழகிய ஒற்றை யானை அப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், நேற்று காலை பண்ணாரி சோதனைசாவடி அருகே சாலையோரம் ஒற்றை யானை தீவனம் தின்றுகொண்டிருந்தது.\nஇந்நிலையில், அவ்வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், பண்ணாரியில் இருந்து தாளவாடி செல்ல வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றனர். சாலையோரம் நின்றிருந்த ஒற்றை யானை திடீரென இரு சக்கர வாகன ஓட்டியை தாக்க ஓடிவந்தது. அவர்கள் இரு சக்கர வாகனத்தை வேகமாக இயக்கி உயிர் தப்பினர். இந்த நிகழ்வை இரு சக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவர் பயமின்றி யானை தாக்க வருவதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சாலையோரம் முகாமிட்ட ஒற்றை யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து துரத்தினர். இருப்பினும் சாலையோரம் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nஓய்வு பெற்ற கப்பற்பட�� அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\n‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை\nமணல் கடத்தலால் ஆற்றில் பள்ளம்; வெள்ளத்தில் சிக்கிய தாய், 2 மகள் பலி\nகன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை\n× RELATED பண்ணாரி அம்மன் கோயில் அருகே வாகன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-2020-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3/", "date_download": "2020-12-01T18:36:13Z", "digest": "sha1:F3UCR7CQY7X6UCSMBSMYVHLWHMDQIMDU", "length": 22319, "nlines": 132, "source_domain": "thetimestamil.com", "title": "தீபாவளி 2020 இந்தியாவில் நீண்ட காலத்திற்கு வாங்க சிறந்த பங்குகள்; எச்.டி.எஃப்.சி வங்கி, அலெம்பிக் பார்மா, யுபிஎல் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் | இந்த 15 பங்குகளில் 15 முதல் 47% வருவாயைக் காணலாம், சந்தை ஒரு ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது", "raw_content": "புதன்கிழமை, டிசம்பர் 2 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் டெல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் ��ிலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Economy/தீபாவளி 2020 இந்தியாவில் நீண்ட காலத்திற்கு வாங்க சிறந்த பங்குகள்; எச்.டி.எஃப்.சி வங்கி, அலெம்பிக் பார்மா, யுபிஎல் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் | இந்த 15 பங்குகளில் 15 முதல் 47% வருவாயைக் காணலாம், சந்தை ஒரு ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nதீபாவளி 2020 இந்தியாவில் நீண்ட காலத்திற்கு வாங்க சிறந்த பங்குகள்; எச்.டி.எஃப்.சி வங்கி, அலெம்பிக் பார்மா, யுபிஎல் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட் | இந்த 15 பங்குகளில் 15 முதல் 47% வருவாயைக் காணலாம், சந்தை ஒரு ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nVel 3 வாரங்கள் ago\nதீபாவளி 2020 இந்தியாவில் நீண்ட காலத்திற்கு வாங்க சிறந்த பங்குகள்; எச்.டி.எஃப்.சி வங்கி, அலெம்பிக் பார்மா, யுபிஎல் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடெட்\nபங்குச் சந்தை 680 புள்ளிகள் உயர்ந்து செவ்வாயன்று புதிய இடத்தை உருவாக்கியது.\nகடந்த சில நாட்களாக சந்தை வளர்ச்சிக்கு வங்கி பங்குகள் பங்களித்தன\nதரகு வீடு கே.ஆர் விஜிலென்ஸ் மற்றும் கேபிடல் வய குளோபல் ரிசர்ச் ஆகியவை தீபாவளிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பங்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளன. தரகு இல்லத்தின்படி, இந்த பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் நல்ல வருவாயைப் பெற முடியும். இந்த வருவாய் 15 முதல் 47% வரை இருக்கலாம்.\nஎச்.டி.எஃப்.சி வங்கி பங்குகளை 1,510 இலக்காக வாங்க ஆலோசனை\nகி.ஆர் எச்.டி.எஃப்.சி வங்கியை ரூ .1,510 என்ற இலக்கில் வாங்குமாறு விஜிலென்ஸ் முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், செவ்வாயன்று, இந்த பங்கு புதிய ஓராண்டு நிலையை ரூ .1,377 ஆக நிர்ணயித்துள்ளது. இது 16% வருமானத்தைப் பெறலாம். கடந்த பல நாட்களாக இந்த பங்கு மேல்நோக்கி காணப்படுகிறது. இதேபோல், எச்.டி.எஃப்.சி ரூ .2,500 என்ற இலக்கில் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பங்கு தற்போது ரூ .2,138 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது 17% வருமானத்தையும் பெறலாம்.\nரூ .4,125 இலக்கில் பிரிட்டானியாவை வாங்க ஆலோசனை\nகி.ஆர் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ���ன் பங்குகளை ரூ .4,125 என்ற இலக்கில் வாங்க விஜிலென்ஸ் அறிவுறுத்துகிறது. இது தற்போது ரூ .3,514 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதற்கு 17% வருமானம் கிடைக்கும். ரூ .622 என்ற இலக்கில் வாங்க யுபிஎல் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. இது சுமார் 47% வருமானத்தைப் பெறலாம். 1,286 ரூபாய் இலக்கில் அலெம்பிக் பார்மா பங்குகளை வாங்கலாம். இது 31% வருமானத்தைப் பெறலாம்.\nஇன்போசிஸ் ரூ .1,300 இலக்கு\nஇதேபோல், ரூ .1,300 என்ற இலக்கில் இன்போசிஸ் பங்குகளை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எச்.சி.எல் பங்கு ரூ .1,015 இலக்கு. கிரெடிட் அக்சஸ் கிராமீனின் பங்கு ரூ .8343 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 20% க்கும் அதிகமாக பெறலாம். ஐ.டி.சி.யின் பங்கு இலக்கு ரூ .228 ஆக வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பங்கு சில காலமாக தாக்கப்பட்டுள்ளது. சிப்லாவுக்கு ரூ .950 என்ற இலக்கில் பந்தயம் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 15% வருமானத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் பங்குகளை ரூ .700 என்ற இலக்கில் வாங்க வேண்டும் என்று கேபிடல் வியா நிறுவனத்தின் தலைமைத் தலைவர் ஆஷிஷ் பிஸ்வாஸ் தெரிவித்தார். 7 20.7 பில்லியன் குழு மொபிலிட்டி சொல்யூஷன்ஸில் புதுமையானது. இது கிராமப்புறங்களில் வலுவாக உள்ளது. இது பயன்பாட்டு வாகனத்தில் தலைமை நிலையில் உள்ளது. இதேபோல், 680 என்ற இலக்கில் ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்க தரகு வீடு அறிவுறுத்தியுள்ளது.\nபி.வி.சியில் ஃபினோலெக்ஸ் முன்னணி நிறுவனம்\nஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1981 இல் நிறுவப்பட்டது. இது பி.வி.சி குழாய்கள் மற்றும் பொருத்துதல்களை தயாரிக்கிறது. ஒழுங்கமைக்கப்பட்ட துறையில், இந்த துறையில் நிறுவனத்தின் பங்கு 20% க்கும் அதிகமாக உள்ளது. நிறுவனம் தற்போது முழு திறனில் இயங்குகிறது. 2020 நிதியாண்டில் ரூ .100 கோடியை முதலீடு செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\n1,340 இலக்கில் டைட்டனை வாங்க ஆலோசனை\nடைட்டன் நிறுவனத்தின் பங்குகளை ரூ .1,340 என்ற இலக்கில் வாங்க தரகு இல்லத்தில் பரிந்துரை உள்ளது. இந்த பங்கு சமீபத்தில் ஒரு கீழ்நோக்கிய போக்கைக் கண்டது. இது நாட்டின் முன்னணி வாட்ச்மேக்கிங் நிறுவனமாகும். கடிகாரங்கள், நகைகள், கண்ணாடிகள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வதில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது டைட்டனின் பிராண்ட் பெயரா��� ஃபாஸ்ட்ராக் கீழ் விற்கப்படுகிறது. இந்த கடிகாரம் சொனாட்டா, நெபுலா, ராகா மற்றும் பிற பிராண்டுகளிலிருந்து விற்கப்படுகிறது. இது தனது கைக்கடிகாரங்களை சுமார் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதன் தனிஷ்க் பிராண்ட் நகைகளில் மிகவும் வலுவானது. நிறுவனம் சில்லறை விற்பனை நிலையங்களாக விரிவடைந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 45 கடைகளைத் திறந்துள்ளது.\nசீட் ரூ .1,320 இலக்கு\n1,320 ரூபாய் இலக்காக சீட் லிமிடெட் பங்குகளை வாங்க கேபிடல் வியா அறிவுறுத்தியுள்ளது. சீட் லிமிடெட் ஆட்டோமோட்டிவ் டயர்கள், குழாய்கள் மற்றும் மடிப்புகளை உற்பத்தி செய்கிறது. இலகுவான வணிக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், கார்கள் மற்றும் டிராக்டர்கள் போன்றவற்றுக்கான டயர்களை நிறுவனம் தயாரிக்கிறது.\nவினதி அக்ரோ ரூ .1,350 இலக்கு\nவினாதி அக்ரோவுக்கு இந்த தரகு வீட்டை ரூ .1,350 என்ற இலக்கில் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கரிம இடைநிலைகளாக செயல்படுகிறது. இதன் ஆதரவாளர் மகாராஷ்டிரா பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன்.\n ஆப்பிள் 18,900 ஏர்போட்களை இலவசமாக வழங்குகிறது, இதனால் சலுகையைப் பெறுங்கள். தொழில்நுட்பம் - இந்தியில் செய்தி\nகோவிட் -19 புதுப்பிப்பு: ரிசர்வ் வங்கி தலைகீழ் ரெப்போ விகிதத்தை 3.75% ஆக குறைக்கிறது, ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கிறது – வணிக செய்திகள்\nடான்டெராஸ் மற்றும் தீபாவளி ஆகியவை புதிய விலையை அறிவதற்கு முன்பு தங்கத்தின் விலை குறைகிறது\nஉங்கள் வங்கிக் கணக்கில் 1500 ரூபாய் மட்டுமே இருந்தால், நீங்கள் ஒரு வீட்டை ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ் ஹோம் லோன் அப்னா கர் ட்ரீம்ஸ் வாங்குகிறீர்கள்\nமுற்போக்கான மனநிலையும், நோக்கமும் கொண்ட தனித்துவமான தொழில்முனைவோர் கோகுல் ஆனந்துவராஜ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டின் இந்த தொழில்நுட்ப நிறுவனம் ஊழியர்களுக்கு பரிசை வழங்கியது சம்பளம், சிறப்பு போனஸ் மற்றும் 100% மாறி ஊதியம் | வணிகம் – இந்தியில் செய்தி\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பி���்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D/40-ggZ.html", "date_download": "2020-12-01T18:17:52Z", "digest": "sha1:6SLFFJ3V53AILJ6GZ5J3TNUBOPYK2FZ3", "length": 4677, "nlines": 47, "source_domain": "unmaiseithigal.page", "title": "தக்காளி சூப் - Unmai seithigal", "raw_content": "\nவீட்டில் நிறைய தக்காளி இருக்கா உடனே இந்த சூப் வச்சிடுங்க…\nஇந்த சூப் செய்ய 10 நிமிடம் போதும். உடம்புக்கு தேவையான அனைத்து ஆரோக்கியமும் இந்த சூப் மூலம் கிடைக்கும்.\nதக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. 10 நிமிடத்தில் மிக மிக எளிமையாக செய்யக் கூடிய இந்த சூப்பில் ஆரோக்கியமான பல சத்துக்கள் உள்ளன.\nபொதுவாகவே சூப் என்றவுடன், குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் என்று தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் தக்காளி சூப் சாப்பிடுவதற்கும் மிக மிக அருமையாக இருக்கும். கூட வீட்டில் கார்ன் இருந்தால் அதை பொரித்து சூப் மேல் போட்டு கொடுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம்னு சொல்ல மாட்டார்கள்.\nமுதலில் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅடுத்ததாக ஒரு கடாயில் வெண்ணெய்யை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், பின்னர் கால் லிட்டர் தண்ணீர் சேர்க்கவும்.\nமிதமான தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து,\nஅதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். பிறகு 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த தக்காளி சூப் தயார்.\nஅவ்வளவுதான் தக்காளி சூப் ரெடி.\nசூப்பரான சுவையில் தக்காளி சூப் ரெடி\nமற்றும் ஒரு சமையல் குறிப்புடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/116653/creamy-salad/", "date_download": "2020-12-01T18:41:08Z", "digest": "sha1:LMV2HUT5F3PNI237PCYG3K3MAKN2M6RX", "length": 24563, "nlines": 391, "source_domain": "www.betterbutter.in", "title": "Creamy Salad recipe by Zainab Fazeela in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / க்ரீமீ சாலட்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nக்ரீமீ சாலட் செய்முறை பற்றி\nப்ரூட்ஸ் வெஜிடபிள் மயோனய்ஸ் மற்றும் ப்ரஸ் க்ரீம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 7\nதிராட்சை (seedless) 200 கிராம்\nகேரட் 3 (மீடியம் அளவு)\nஸ்வீட் கார்ன் 1 (frozen corn)\nப்ரஸ் க்ரீம் 2 தே.க (optional)\nகார்லிக் சாஸ் செய்ய தேவையான பொருட்கள் :\nமுட்டை 2 (வெள்ளை கரு மட்டும்)\nவினிகர் 1 தே க\nவெஜ் ஆயில் ½ கப்\nகாய்கறிகள் மற்றும் பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவேண்டும்\nகார்லிக் சாஸ் செய்வதற்கு : blender எடுத்து அதற்குள் முட்டை (வெள்ளை கரு) மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்\nபிறகு வினிகர் மற்றும் உப்பு போட்டு அடித்து கொள்ளவும் இதில் நுரை பதம் வந்ததும்\nகொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்க்க வேண்டும் கட்டியான (creamy) பதம் வந்ததும் blender யை ஆப் செய்து கார்லிக் சாஸை தனியாக எடுத்து வைக்க வேண்டும்\nஒரு பவுலில் வெட்டி வைத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை போட வேண்டும்\nதேவைக்கு மிளகு தூள் (இதில் பீட்ஸா ஹெர்ப்ஸான oregano மற்றும் basil Herbs உம் போடலாம்) தேவைப்பட்டால் உப்பு, ப்ரஸ் க்ரீம் மற்றும் கார்லிக் சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்தால்\nஅருமையான மற்றும் சுவையான க்ரீமீ சாலட் ரெடி\nகுறிப்பு : இதில் உங்களுக்கு தேவையான பழங்களை சேர்த்து கொள்ளலாம். (மாம்பழம் ஆரஞ்சுபழம் சாத்துக்குடி சப்போட்டா மற்றும் வாழைப்பழம்) தவிர மற்ற பழங்கள் போடலாம். அன்னாசிபழம் சேர்க்கலாம்.\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nகுவிக் கிரீமி ப்ரூட் சாலட்\nZainab Fazeela தேவையான பொருட்கள்\nகாய்கறிகள் மற்றும் பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவேண்டும்\nகார்லிக் சாஸ் செய்வதற்கு : blender எடுத்து அதற்குள் முட்டை (வெள்ளை கரு) மற்றும் பூண்டு பல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்\nபிறகு வினிகர் மற்றும் உப்பு போட்டு அடித்து கொள்ளவும் இதில் நுரை பதம் வந்ததும்\nகொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்க்க வேண்டும் கட்டியான (creamy) பதம் வந்ததும் blender யை ஆப் செய்து கார்லிக் சாஸை தனியாக எடுத்து வைக்க வேண்டும்\nஒரு பவுலில் வெட்டி வைத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை போட வேண்டும்\nதேவைக்கு மிளகு தூள் (இதில் பீட்ஸா ஹெர்ப்ஸான oregano மற்றும் basil Herbs உம் போடலாம்) தேவைப்பட்டால் உப்பு, ப்ரஸ் க்ரீம் மற்றும் கார்லிக் சாஸ் சேர்த்து மிக்ஸ் செய்தால்\nஅருமையான மற்றும் சுவையான க்ரீமீ சாலட் ரெடி\nகுறிப்பு : இதில் உங்களுக்கு தேவையான பழங்களை சேர்த்து கொள்ளலாம். (மாம்பழம் ஆரஞ்சுபழம் சாத்துக்குடி சப்போட்டா மற்றும் வாழைப்பழம்) தவிர மற்ற பழங்கள் போடலாம். அன்னாசிபழம் சேர்க்கலாம்.\nதிராட்சை (seedless) 200 கிராம்\nகேரட் 3 (மீடியம் அளவு)\nஸ்வீட் கார்ன் 1 (frozen corn)\nப்ரஸ் க்ரீம் 2 தே.க (optional)\nகார்லிக் சாஸ் செய்ய தேவையான பொருட்கள் :\nமுட்டை 2 (வெள்ளை கரு மட்டும்)\nவினிகர் 1 தே க\nவெஜ் ஆயில் ½ கப்\nக்ரீமீ சாலட் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/146601/karupatti-pongal/", "date_download": "2020-12-01T19:00:02Z", "digest": "sha1:O46DGRNSJOUWAOWRLTA5XVNY7567V7UR", "length": 21983, "nlines": 366, "source_domain": "www.betterbutter.in", "title": "Karupatti pongal recipe by Shoba Jaivin in Tamil at BetterButter", "raw_content": "\nசமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்\nஉங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nவீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி பொங்கல்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nகருப்பட்டி பொங்கல் செய்முறை பற்றி\nஎன் தங்கைக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் எங்களுக்கு சாப்பாடே இது தான்.வீடே மணக்கும்..கருப்பட்டி பெங்கலுக்கு\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nபாசிப் பருப்பு முக்கால் டம்ளர்\nஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்\nமுந்திரி திராட்சை தேவையான அளவு\nகருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்\nகுக்கரில் நெய் விட்ட�� அரிசி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்\nஅதே நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும்\nவறுத்த அரிசி மற்றும் பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும்\nபொங்கல் நன்கு வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டிப் பாகில் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கெட்டியாக வந்ததும் முந்திரி திராட்சை சேர்க்கவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nShoba Jaivin தேவையான பொருட்கள்\nகருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்\nகுக்கரில் நெய் விட்டு அரிசி பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்\nஅதே நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துக் கொள்ளவும்\nவறுத்த அரிசி மற்றும் பருப்பை தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு குழைய வேக விடவும்\nபொங்கல் நன்கு வெந்ததும் வடிகட்டி வைத்துள்ள கருப்பட்டிப் பாகில் சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து கெட்டியாக வந்ததும் முந்திரி திராட்சை சேர்க்கவும்\nபாசிப் பருப்பு முக்கால் டம்ளர்\nஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன்\nமுந்திரி திராட்சை தேவையான அளவு\nகருப்பட்டி பொங்கல் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் க���றைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/pm-modi-is-not-attending-in-holi-functions/", "date_download": "2020-12-01T18:18:45Z", "digest": "sha1:DN4AKPADXK7GSJPBOQXMYQYT4OQ4B7FU", "length": 13103, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்த மோடி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்த மோடி\nகொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாகப் பிரதமர் மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார்.\nசீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் கடுமையாக பரவி உள்ளது. தற்போது சீனாவில் இந்த வைரஸ் தொற்று கட்டுக்கடங்காத நிலையில் உள்ளதாக அந்நாட்டு அரௌ தெரிவித்து���்ளது சீன அரசின் வேண்டுகோளுக்கு இணங்க உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலை அறிவித்தது.\nஅதன்படி உலக மக்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல மேல் நாடுகளில் கை குலுக்குவது மற்றும் அந்நாட்டு வழக்கப்படி கட்டித் தழுவுதல், கன்னத்தில் முத்தமிடல் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் யாரும் எவ்வித கூட்டங்களிலும் கலந்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது/\nஇன்னும் சில தினங்களில் வட இந்தியாவின் முக்கிய பண்டிகையான ஹோலிப் பண்டிகை வர உள்ளது. வட இந்தியப் பகுதிகளில் மக்கள் பலரும் ஒன்று கூடி ஹோலி விழா கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். இதில் பிரதமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொள்வார்கள். இந்த வருடம் கூட்டங்களில் கலந்துக் கொள்ளக் கூடாது என அறிவுர்றுத்தபப்ட்டுள்ளதால் பிரதமர் மோடி ஹோலி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதை ரத்து செய்துள்ளார்.\nபிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை : முழு விவரம் பேரழிவில் இருந்த பொருளாதாரத்தை ஆறு ஆண்டுகளில் மீட்டுள்ளோம் : பிரதமர் மோடி மும்பை : கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 4 மருத்துவமனையில் தனி வார்டு\nPrevious லோக்பாலில் பிரதமர் மீது புகார் அளிக்க முடியுமா விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு\nNext ஹோலி பண்டிகைக்கு பிறகு டில்லி கலவர விவாதம் : சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நே��்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vultures-population-is-decreased-by-30/", "date_download": "2020-12-01T19:12:49Z", "digest": "sha1:775ZN2LFOJUIT6662HGQX6BSILJHQPTR", "length": 12001, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "நாட்டில் பருந்துகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாட்டில் பருந்துகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்\nநாட்டில் பருந்துகள் எண்ணிக்கை சுமார் 30% குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nநமது நாட்டில் இருவகை பருந்துகள் காணப்படுகின்றன. அதில் ஒருவகை பருந்துகள் மலைப்பாங்கான காடுகளில் காணப்படுகிறது. மற்றொரு வகை பருந்துகள் நகர்ப்புறங்களில் காணப்படும். ஆனால் இரு வகை பருந்துகளுமே உயரமான மரங்களில் வசிக்கும் வழக்கம் உடையவை.\nதற்போது நகர மய���ாக்கல் காரணமாக பல இடங்களில் காடுகளும் மரங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பருந்துகள் வசிக்க இடமில்லாமை ஏற்பட்டுள்ளது. பருந்துகள் கணக்கெடுப்பில் கடந்த 2016 ஆம் வருடம் 999 பருந்துகள் காணப்பட்டன. ஆனால் தற்போது எடுக்கபட்ட கணக்கெடுப்பில் இவைகளில் சுமார் 30% குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது\nஇவ்வாறு பருந்துகள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nடெல்லி கோரம் – 2 குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்த வேலையில்லா தந்தை ஜோதிராதித்யாவை மராட்டிய சட்டசபையில் கிண்டல் செய்த அஜித்பவார் ஜோதிராதித்யாவை மராட்டிய சட்டசபையில் கிண்டல் செய்த அஜித்பவார் கொரோனா தீவிரம்: உ.பி.யில் 15 மாவட்டங்களுக்கு சீல்…\nPrevious பார்வைத்திறன் குறைந்தோர் மருத்துவர் ஆக முடியுமா\nNext வாட்ஸ்அப் மூலம் வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பலாம் : மும்பை உயர்நீதிமன்றம்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-12-01T17:32:06Z", "digest": "sha1:UXVF6BKP3QC6YF2ARWTNUOWONFD7KOF3", "length": 25501, "nlines": 370, "source_domain": "eelamnews.co.uk", "title": "முல்லைத்தீவில் மதிய உணவில் பல்லி!! 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – Eelam News", "raw_content": "\nமுல்லைத்தீவில் மதிய உணவில் பல்லி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமுல்லைத்தீவில் மதிய உணவில் பல்லி 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமுல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி காணப்பட்டமை தொடர்பில் மதிய உணவை உட்கொண்ட 36 மாணவர்களும் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தும் வகையில் மாங்குளம் மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள வன்னிவிளாங்குளம் பாடசாலையில் இன்று மதியம் வழங்கப்பட்ட மதிய உணவினைப் பெற்றுக்கொண்ட மாணவி ஒருவரின் சாப்பாட்டுக்கோப்பைக்குள் உயிரிழந்த நிலையில் முழுமையான பல்லி ஒன்று காணப்பட்டதையடுத்து, மதிய உணவினை உட்கொண்ட 36 மாணவர்களும் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் போதிய இடவசதியின்மையால் 16 மாணவர்கள் மல்லாவி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் மாங்குளம் வைத்தியசாலையில் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்தப்பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் உயிரிழந் பல்லி காணப்பட்டமை தொட்ரபில் உணவில் ஏதாவது நச்சுத்தன்மை ஏற்பட்டு மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஇதில் 16 மாணவர்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாணவர்களில் வித்தியாசங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை இந்த விடயம் தொடர்பில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, வலயக்கல்வித் திணைக்களத்திற்கு அண்மித்த பகுதியில் இப்பாடசாலைக்கு சென்று மாணவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை உதவிக் கல்விப்பணிப்பாளர் மற்றும் கல்வி உத்தியோகத்தர்களுடன் சென்று பார்வையிட்டதாகவும் இப் பாடசாலையில் 36 மாணவர்கள் இன்று மதிய உணவினை உட்கொண்டிருக்கின்றார்கள் எனவும் இதில் ஒரு மாணவரின் உணவில் மாத்திரம் முழுமையான பல்லி உயிரிழந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றதாகவும் உணவு பரிமாறும் இடத்தில்தான் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்\nஇலங்கை பாராளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு \nபாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு\nவிளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் 9 வயது சிறுமி பரிதாபமாக பலி\nவளர்ப்பு நாயால் காயமடைந்த ஜோ பைடன்\nகேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\nவைகைப்புயல் வடிவேலு பிறந்தநாள் சிறப்பு பதிவு\nஆறாத ரணம் – வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை…\nஅரசியலமைப்பால் இத் தீவை ஒரு நாடாக்க முடியுமா\nஆபத்தின் விளிம்பில் தமிழ் தேசியம்\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:00:36Z", "digest": "sha1:GXRFJLR4GZCZNQ6KOFAKAWP54VEXVZ3C", "length": 24864, "nlines": 406, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்டைய தமாசுக்கசு நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பண்டைய டமாஸ்கஸ் நகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nயுனெசுக்கோ உலக��் பாரம்பரியக் களம்\nபண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் நுழைவாயில்\nசிரியாவில் பண்டைய டமாஸ்கஸ் நகரத்தின் அமைவிடம்\nபண்டைய தமாசுக்கசு நகரம் (Ancient City of Damascus) சிரியா நாட்டின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பண்டைய நகரம் ஆகும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் ஒன்றான தமாசுக்கசு நகரத்தில், கிமு 3200 முதல் மக்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். [1] இப்பண்டைய தமாசுக்கசு நகரத்தில், கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் இசுலாமியர்களின் மசூதிகள் உள்ளிட்ட, பல தொல்லியல் களங்களைக் கொண்டுள்ளது. பண்டைய தமாசுக்கசு நகரத்தில் கிரேக்கர்கள், உரோமர்கள், பைசாந்தியர்கள் மற்றும் உதுமானியப் பேரரசசினர் தங்களின் பண்பாட்டுக் களங்களை நிறுவியுள்ளனர்.\nரோமானியர்கள் சிரியாவை ஆட்சி செய்த போது, பண்டைய வரலாற்றுக் கால தமாசுக்கசு நகரத்தைச் சுற்றி கட்டிய கோட்டைச் சுவர்களை, 1979ல் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களாக அறிவிக்கப்பட்டது.\n2011 முதல் நடைபெறும் சிரிய உள்நாட்டுப் போர் காரணமாக, சிரியாவின் அனைத்து உலகப் பாரம்பரியக் களங்களும், அழியும் நிலையில் உள்ளதாக, சூன், 2013ல் யுனெசுகோ நிறுவனம் அறிவித்துள்ளது.[2]\n1 தமாசுக்கசு நகரத் தோற்றம் மற்றும் நிறுவகையும்\n3 பண்டைய தமாசுக்கசு நகரத்தின் தொன்மையான இடங்கள்\n3.1 பண்டைய தமாசுக்கசு நகரத்தின் தற்போதைய நிலை\nதமாசுக்கசு நகரத் தோற்றம் மற்றும் நிறுவகையும்[தொகு]\nபராடா ஆற்றின் [3] தெற்குக் கரையில் அமைந்த, சிரியா நாட்டின் தலைநகரான பண்டைய தமாசுக்கசு நகரம், கிமு 3000 ஆண்டில் 86.12 ஹெக்டேர் பரப்பளவில் நிறுவப்பட்டது. உரோமானியர்களால் இந்நகரத்தைச் சுற்றிலும் 4.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவர் கட்டப்பட்டத்து. பின்னர் எகிப்தின் அய்யூப்பிடு வம்சத்தாரும் [4] மற்றும் எகிப்தின் மம்லுக் வம்சத்தாரும் [5] இக்கோட்டைச் சுவரை வலுப்படுத்தினர்.[2]\nகிமு இரண்டாயிரத்தில் முதன்முதலாக தம்ஸ்கு (\"Ta-ms-qu\") என அழைக்கப்பட்ட தமாசுக்கசு நகரம், இட்டைட்டு பேரரசுக்கும், புது எகிப்திய இராச்சியத்திற்கும் நடுவில், அமோரிட்டுப் பகுதியில் அமைந்திருந்தது.\nசெமிடிக் மொழியான அரமேயம் பேசிய அரமேனியர்கள், [6] தமாசுக்கசு நகரத்தை திமிஷ்கு எனும் பெயரில், கிமு 11ம் நூற்றாண்டு முதல், கிமு 733 வரை ஆண்டனர்.[7]\nவரலாற்றுக் காலத்தில் தமாசுக்கசு நகரம் கீழ்கண்ட இராச்சி���ங்களின் கீழ் இருந்தது.\nகிமு 2500 – கிமு 15ஆம் நூற்றாண்டு கானானியர்கள் ஆட்சியில்\nகிமு 15ம் நூற்றாண்டு - கிமு 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, எகிப்தின் புது இராச்சியத்தின் கீழ்\nகிமு 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் - கிமு 732 வரை அரமேயம் மொழி பேசிய அரமேனியர்கள் ஆட்சியில்[8]\nகிமு 732 - 609 , புது அசிரியப் பேரரசில்\nகிமு 609 - 539 வரை பாபிலோனியர்கள் ஆண்டனர்.\nகிமு 539 -332 , பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு\nகிமு 332 - கிமு 323 , பேரரசர் அலெக்சாந்தரின் மாசிடோனியப் பேரரசு\nகிமு 323 -301 வரை, ஆண்டிகோனஸ் வம்சம்\nகிமு 301 -198 , தாலமைக் பேரரசு\nகிமு 198 -167, செலூக்கியப் பேரரசு\nகிமு 167 -110, செலூக்கியப் பேரரசின் பாதியளவு தன்னாட்சி கொண்ட ஆட்சியாளர்கள்.\nகிமு 110 -85, டெக்கோபோலிஸ் ஆட்சியாளர்கள்\nகிமு 85 - 64, நபதீனியர்கள் [9]\nகிமு 64 –27, உரோமைப் பேரரசு\nகிமு 27 – கிபி 395, உரோமைப் பேரரசு\nகிபி 476 – 608, பைசாந்தியப் பேரரசு\nகிபி 608 – 622, பாரசீகத்தின் சசானியப் பேரரசு\nகிபி 622 – 634, பைசாந்தியப் பேரரசு\nகிபி 529 – 634, அரேபிய கசானித்துகள்[10]\nகிபி 634 – 661, ராசிதீன் கலீபாக்கள்\n885–905, எகிப்திய துலுனித்துகள் [11]\n905–935, மீண்டும் அப்பாசியக் கலீபகம்\n935 – 969, இக்சித்தித் வம்சம் [12]\n970–973, பாத்திம கலீபகம் [13]\n973–983, சியா இசுலாமிய கார்மதியர்கள்\n1076–1104, சன்னி இசுலாமிய செல்யூக் பேரரசு\n1104–1154, துருக்கிய புருத் வம்சம் [14]\n1154–1174, துருக்கிய செங்கித் வம்சம்[15]\n1174–1260, எகிப்தின் அய்யுப்பித்து வம்சம் [16]\nமார்ச் 1260 – ஆகஸ்டு, 1260 மங்கோலியப் பேரரசு\n1260 –1521, எகிப்தின் மம்லுக் சுல்தானகம்[17]\n1516–1918, துருக்கியின் உதுமானியப் பேரரசு\n1918–1920, பிரித்தானிய மற்றும் பிரான்சுப் படைகள் கைப்பற்றுதல் [18]\n1920 மார்ச் – சூலை, சிரியாவின் அரபு இராச்சியம்\n1920–1924, தமாசுக்கசு இராச்சியம், பிரான்சு காலனியாதிக்கத்தில்\n1924–1946, பிரான்சு காலனியாதிக்கத்தில் சிரியா மற்றும் லெபனான்[19]\n1958–1960, ஐக்கிய அரபுக் குடியரசில்\n1960– தற்போது வரை, சிரியா குடியரசில்\nபண்டைய தமாசுக்கசு நகரத்தின் தொன்மையான இடங்கள்[தொகு]\nபண்டைய தமாசுக்கசு தெருக் காட்சி\nஜுபிடர் கோயிலின் இடிபாடுகள், அல்- ஹமிதயா சதுக்கம்\nபண்டைய தமாசுக்கசு நகரத்தின் குறுகலான தெரு\nபண்டைய தமாசுக்கசு நகரத்தின் தற்போதைய நிலை[தொகு]\nயுனெஸ்கோ நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில்,[20] பண்டைய தமாசுக்கசு நகரத்தின் அழிவு நிலையில் உள்ள தொல்லியல் களங்களை, அ���ிவு நிலையில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவித்துள்ளது.[21][22]\n↑ \"GHF\". Global Heritage Fund. மூல முகவரியிலிருந்து 15 May 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 1 June 2011.\nசாட் அல் அராப் ஆறு\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nமக்கள், சமயம் & பண்பாடு\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nசிரியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2020, 16:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-01T17:49:39Z", "digest": "sha1:LTZYTR7O2DI3TMB7BIEDMUHOMOV22CPU", "length": 19891, "nlines": 127, "source_domain": "thetimestamil.com", "title": "பாகிஸ்தான் கையாளுபவர்களுக்கு பயங்கரவாதிகளின் அரட்டை கிடைத்தது, எல்லையைத் தாண்டுவதற்கு முன் மொபைல் போன்களைக் கொடுத்தது | ஜெய்ஷ் பயங்கரவாதிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார், பாகிஸ்தான் கையாளுபவர் சூழ்நிலையிலிருந்து இருப்பிடத்திற்கு கேட்கிறார்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 1 2020\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nபாகிஸ்தானில் சிக்கியுள்ள ‘உலகின் தனிமையான யானைக்கு’ புதிய வாழ்க்கை\nகிசான் அந்தோலன் டெல்லி புராரி லைவ் புதுப்பிப்பு | ஹரியானா பஞ்சாப் விவசாயிகள் ட��ல்லி சாலோ மார்ச் சமீபத்திய செய்தி | டெல்லி-ஹரியானாவின் 2 எல்லைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன, பிற்பகல் 3 மணிக்கு, அரசாங்கம் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது\nIND Vs AUS காயமடைந்த வார்னர் இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் டார்சி டி 20 க்காக அழைக்கப்பட்டார்\nஎல்பிஜி சிலினர் விலை 14 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாக இருக்கிறது, ஆனால் டிசம்பர் மாதத்தில் 19 கிலோ எல்பிஜி சிலிடிர் விலை அதிகரிப்பு\nபிக் பாஸ் 14 பவித்ரா புனியா சுமித் மகேஷ்வரியுடன் திருமணம் செய்து கொண்டார் நான்கு முறை ஏமாற்றப்பட்ட ஐஜாஸ் கான் | பிக் பாஸ் 14: பவித்ரா புனியாவின் கணவர் சுமித் மகேஸ்வரி ஹோட்டலை நடத்தி வருகிறார்\nHome/Top News/பாகிஸ்தான் கையாளுபவர்களுக்கு பயங்கரவாதிகளின் அரட்டை கிடைத்தது, எல்லையைத் தாண்டுவதற்கு முன் மொபைல் போன்களைக் கொடுத்தது | ஜெய்ஷ் பயங்கரவாதிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார், பாகிஸ்தான் கையாளுபவர் சூழ்நிலையிலிருந்து இருப்பிடத்திற்கு கேட்கிறார்\nபாகிஸ்தான் கையாளுபவர்களுக்கு பயங்கரவாதிகளின் அரட்டை கிடைத்தது, எல்லையைத் தாண்டுவதற்கு முன் மொபைல் போன்களைக் கொடுத்தது | ஜெய்ஷ் பயங்கரவாதிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார், பாகிஸ்தான் கையாளுபவர் சூழ்நிலையிலிருந்து இருப்பிடத்திற்கு கேட்கிறார்\nDhanu 2 வாரங்கள் ago\nபாகிஸ்தான் கையாளுபவர்கள் பயங்கரவாதிகளின் அரட்டையைப் பெற்றனர், எல்லையைத் தாண்டுவதற்கு முன் மொபைல் போன்களைக் கொடுத்தனர்\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nஜம்மு37 நிமிடங்களுக்கு முன்புஆசிரியர்: தீபக் கஜூரியா\nநவம்பர் 19 அன்று ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் பிளாசாவில் பயங்கரவாதிகள் நிறைந்த லாரியை பாதுகாப்புப் படையினர் பறக்கவிட்டனர். என்கவுன்டருக்குப் பிறகு சம்பவ இடத்திலேயே விசாரணை செய்யும் அதிகாரிகள்\nஜம்மு-காஷ்மீரின் நக்ரோட்டாவில் வியாழக்கிழமை நடந்த மோதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட போராளிகள் பாகிஸ்தானில் அமர்ந்திருக்கும் கையாளுபவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அங்கிருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பயங்கரவாதிகளின் மொபைல் போன்களின் விசாரணையால் இது தெரிய ���ந்துள்ளது.\nபாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி -2505 மாடலின் மொபைல் கைபேசிகளை பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளனர். இதில் பாகிஸ்தானின் சிம் கார்டுகளும் அடங்கும். மீட்கப்பட்ட மொபைல் கைபேசிகள் Android தொலைபேசிகள் அல்ல. சிறப்பு விஷயம் என்னவென்றால், அதில் ஒரு முக்கிய பயன்பாடு கூட இல்லை. உரை செய்திகளுடன் அரட்டைகள் மட்டுமே இதில் அடங்கும்.\nபாகிஸ்தான் கையாளுபவர் பயங்கரவாதிகளுடன் அரட்டை அடித்துள்ளார்\nசெய்தியில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் தனது கையாளுபவரிடம், “எங்கு அடைய வேண்டும் சூரிய அஸ்தமனம் இருக்கிறதா\nபாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி -2505 மொபைல் தொலைபேசியின் ஸ்கிரீன் ஷாட், அதில் பாகிஸ்தான் கையாளுபவர் பயங்கரவாதியை தனது இருப்பிடத்தை கேட்கிறார்.\n“2 மணி” என்று பயங்கரவாதி பதிலளித்தார். இந்த அரட்டைகள் அனைத்தும் ரோமானிய மொழிகளில் உள்ளன.\nபாகிஸ்தான் கையாளுபவரின் கேள்விக்கு பயங்கரவாதி மிகக் குறுகிய பதிலை அளித்தார். அவர் 2 மணிக்கு மட்டுமே எழுதினார்.\nபயங்கரவாதிகளைத் திட்டமிடுவது தொடர்பான விசாரணை தொடர்கிறது\nவிசாரணை நிறுவனங்களுக்கு இந்த தகவல் மிகவும் முக்கியமானது. இது எல்லையைத் தாண்டி அங்கிருந்து நெடுஞ்சாலைக்கு நேரம் கொடுக்கிறது. நான்கு மொபைல் போன்களும் தற்போது விசாரிக்கப்படுகின்றன. மேலும், பிற செய்திகளைக் கண்டறியும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பயங்கரவாதிகளின் திட்டமிடல் பற்றிய முக்கியமான தடயங்களை வழங்க முடியும்.\nஎல்லையைத் தாண்டுவதற்கு முன் கொடுக்கப்பட்ட மொபைல்\nபுலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்களின்படி, இந்த பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டுவதற்கு முன்பு மொபைல் போன்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் எல்லையைத் தாண்டி, ஒரு வழிகாட்டி அவர்களை ஜம்மு-டெல்லி நெடுஞ்சாலைக்கு அழைத்து வந்தார். அங்கிருந்து அவர் லாரியில் அமர்ந்திருந்தார். விசாரணை முகவர் பயங்கரவாதிகளின் வழிகாட்டியைத் தேடுகிறார்.\nடோல் பிளாசாவில் டிரக் எண் கண்டுபிடிக்கப்பட்டது\nவியாழக்கிழமை அதிகாலை காஷ்மீர் நோக்கிச் செல்லும்போது, ​​பயங்கரவாதிகளின் லாரி அதிகாலை 3:55 மணிக்கு சம்பா மாவட்டத்தின் குளிர்ந்த குய் டோல் பிளாசாவைக் கடந்தது. இங்கே டிரக் எண் JK01L1055 கண்டுபிடிக்கப்பட��டது. இங்கிருந்து மாலை 4:45 மணியளவில் 35 கி.மீ தூரத்தில் லாரி டோல் பிளாசாவை அடைந்தது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நிறைந்த லாரியை பாதுகாப்பு படையினர் வெடித்தனர்.\nREAD ஜவஹர்லால் நேரு மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எதிரான ட்வீட் மூலம் சம்பித் பத்ரா பணியமர்த்தப்படுகிறார் - இந்தியா செய்தி\n‘1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை இருக்கலாம்’: கோவிட் -19 இல் ஐ.சி.எம்.ஆர் வெளவால்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது – இந்திய செய்தி\nமக்களவை ஊழியர் கோவிட் -19 நேர்மறையை சோதிக்கிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்\nநக்ரோட்டா என்கவுண்டர்: பிரதமர் மோடி அமித் ஷா மற்றும் அஜித் டோவலுடன் முக்கியமான சந்திப்பை நடத்துகிறார் – நக்ரோட்டா மோதலில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பின்னர் பிரதமர் மோடி பேசினார்\nவிளாடிமிர் புடின்ஸ் ஜிம்னாஸ்ட் காதலி 76 கோடி ரூபாய் சம்பளமாக சம்பாதிக்கிறார் | ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்த அழகான காதலியின் சம்பளத்தை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபிஓவில் பணத்தைப் பயன்படுத்துவது இந்த வாரம் பயனளிக்கும் இந்த 3 நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. வணிகம் – இந்தியில் செய்தி\nசீன வீரர்கள் எல்.ஐ.சி மீது கடுமையான குளிரை எதிர்கொண்டுள்ளனர், வீரர்கள் தினசரி முன்னோக்கி இடுகையில் சுழற்றப்படுகிறார்கள்\nஇந்த வீரர் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரோன் பிஞ்ச் உடன் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும் என்று பிராட் ஹாக் விரும்புகிறார்\nவோடபோன் ஐடியா வி ரீசார்ஜ் திட்டம்: வோடபோன் ஐடியா கட்டண உயர்வு ரூ .50 வரை இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் அனைத்து விவரங்களும் இங்கே – தொடங்குகிறது; வோடபோன் ஐடியா கட்டணங்கள் ரூ .50 வரை\nசுஷாந்த் சிங் ராஜ்புத் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி தனது பழைய ட்வீட் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டது\nதனிப்பயன் இருண்ட பயன்முறை அமைப்புகளுடன் அரட்டைக்கு வாட்ஸ்அப்பின் மேம்படுத்தப்பட்ட வால்பேப்பர்களை ஒதுக்கலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/134285/", "date_download": "2020-12-01T18:46:18Z", "digest": "sha1:Y6V52PBO3ESBX2JM7JQCISCDC52XF7FK", "length": 4320, "nlines": 91, "source_domain": "www.supeedsam.com", "title": "சுபீட்சம் EPaper 13.11.2020 – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇன்றைய (13.11.2020) சுபீட்சம் பத்திரிகையை பார்வையிட supeedsam 13.11.2020இங்கே அழுத்தவும்.\nPrevious articleஇன மற்றும் மத பிளவுகளை உருவாக்க யாராவது முயன்றால் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்\nNext articleஅலி சப்ரீ நீதி அமைச்சர் என்ற காரணத்தினால் நாட்டின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது – பெங்கமுவே நாலக தேரர்\nஜனாஸா எரிப்பு விடயத்தை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டும் – இம்ரான் எம்.பி\nசாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை\nஜனாதிபதி செயலணிக் கூட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31631.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T17:16:39Z", "digest": "sha1:YO6CL3IYXUA3BFA3WHCJ5PNP42FGTOTV", "length": 6353, "nlines": 42, "source_domain": "www.tamilmantram.com", "title": "அவர் - ஆண்களைக் குறிப்பதா? இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > அவர் - ஆண்களைக் குறிப்பதா இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா\nView Full Version : அவர் - ஆண்களைக் குறிப்பதா இல்லை ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதா\n\"அவர்\" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை \"அவன்\" \"இவன்\" என்றும்,\nபெண்களை \"அவள்\" \"இவள்\" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். \"அவர்\" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பயன்படுத்தலாமா ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.\n\"அவர்\" என்ற சொல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாக ஆண்களை \"அவன்\" \"இவன்\" என்றும்,\nபெண்களை \"அவள்\" \"இவள்\" என்றும் முன்னிலையில் குறிப்பிடுவது வழக்கம். \"அவர்\" என்ற சொல் மரியாதை நிமித்தமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சொல் ஆண்களை மட்டுமே குறிப்பதா இல்லை பெண்களை சுட்டிக்காட்டவும் பய���்படுத்தலாமா ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன ஒருவேளை அது ஆண்களை மட்டுமே முன்னிலையில் மரியாதையுடன் அழைக்க பயன்படுகிறதென்றால், பெண்களை மரியாதையுடன் அழைக்க அதற்கு நிகரான சொல் என்ன எனது ஐயத்தை தெளிவு படுத்துங்கள்.\nஆனால் வழக்கத்தில் இந்த சுட்டு 'அய்யா அவர்கள்\" என்றும் 'அம்மா அவர்கள்\" என்று சேர்த்து பால்பிரித்தே சொல்லப்படுகிறது.\n'ஏய் அவரக்கூப்பிடு\" என்று ஆண்களைச்சுட்டுவதையும் \"ஏம்பா (அந்த அம்மாவ) அவுங்கள கூப்பிமடு\" என்று பெண்களைக்ச்சுட்டுவதையும் சாதாரனமாகக் காண்கிறோம்.\nஎனது ஐயத்தை தெளிவு படுத்தியமைக்கு நன்றி.. கும்பகோணத்துப்பிள்ளை கூறிய அதே காரணம்தான் எனக்குள் இந்த ஐயத்தை தோற்றுவித்தது. அதற்கு ஏற்றார்போல் http://ta.wiktionary.org/wiki/அவர் இந்த பக்கமும் என்னை சற்று குழப்பி விட்டது. நான் ரொம்ப சீக்கிரம் reply பண்ணிட்டேன்னு நினைக்கறேன் :aetsch013:\n\"அவர்\" ஆணிர்க்கும் பெண்ணிர்க்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்.\nஅவர்களே என்று அழைப்பது எப்படி வந்தது என்று விளக்குங்களேன்\nமரியாதைப் பன்மை அல்லது திராவிட மேடை வழக்கமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/ramkumar", "date_download": "2020-12-01T19:03:38Z", "digest": "sha1:EUP7MPOOGMBL2EM4TLKLT6FVV7A5COO5", "length": 17699, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ramkumar: Latest News, Photos, Videos on ramkumar | tamil.asianetnews.com", "raw_content": "\nஅடுத்தடுத்து தனுஷை வைத்து இயக்க தயாராக உள்ள இயக்குனர்கள் இத்தனை பேரா \nஅடுத்தடுத்து தனுஷை வைத்து இயக்க தயாராக உள்ள இயக்குனர்கள் இத்தனை பேரா \nசெம்ம ஸ்லிம், உடலை ஒட்டி இருக்கும் டைட் உடை, மடிப்பு இல்லாத இடுப்பை காட்டிய சுஜா வருணியின் பழைய போட்டோ ஷூட்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறியவர் நடிகை சுஜா வருணி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், சிவக்குமாரை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் தற்போது, தன்னுடைய பழைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை தான் இப்போது பார்க்க போகிறோம்.\n“முண்டாசுப்பட்டி”ன்னு டைட்டில் வச்சது ஏன்... 6 வருஷத்துக்கு அப்புறம் ரக���ியத்தை சொன்ன இயக்குநர்...\nநடிகர் விஷ்ணு விஷால் சினிமா கேரியரிலேயே முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் முண்டாசுப்பட்டி. இந்த படத்தின் தலைப்பு தான் ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. ஏன் படத்திற்கு இப்படி ஒரு தலைப்பை தேர்வு செய்தார் என அந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.\nஅண்ணன் செல்வராகவனுக்கு மீண்டும் அல்வா கொடுக்கத் தயாராகும் தனுஷ்...\nதனது மார்க்கெட் தொடர் வெற்றிகளால் அஜித்,விஜயை நோக்கி நகர்ந்துவரும் நிலையிலும் அண்ணனாச்சே என்ன செய்வது என்று ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷ்,’கதையை மட்டும் கவனமா ரெடி பண்ணுங்க. மாரி செல்வராஜோட ‘கர்ணன்’முடிஞ்ச உடனே ஸ்டார்ட் பண்ணலாம் என சொல்லியிருந்தார். அப்படம் இன்னும் சில தினங்களில் துவங்கி மார்ச் ஏப்ரலில் முடிவரையும் என்பதால் மே அல்லது ஜூன் மாதம் செல்வராகவன் படத்துக்கு தனுஷ் வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\n‘ஸ்வாதி கொலை வழக்கு’படத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆட்சேபகரமான காட்சிகள் இல்லை’...பிரிவியூ பார்த்த திருமாவளவன்...\n’ஸ்வாதி கொலை வழக்கு’ என்று பெயரிடப்பட்டு பின்னர் ‘நுங்கம்பாக்கம்’என்று பெயரிடப்பட்டுள்ள படம் குறித்து விடுதலைச் சிறுத்தைகளுக்கு எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை’என்று அக்கட்சியின் தலைவன் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n'காங்கிரஸ் கட்சியா... அரசியலே வேணாம் ஆளை விடுங்கப்பா...’ அலறும் பழைய திலகம் பிரபு\nவிளம்பரப்படங்களில் நடிப்பதை முழுநேரப் பணியாகவும் சினிமாவில் பார்ட் டைம் நடிகராகவும் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் பழைய இளையதிலகம் பிரபு விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார். அந்த இணைப்பு நிகழ்ச்சிக்காக ராகுல் காந்தி சென்னை வரவிருப்பதாகவும் சில செய்திகள் சென்னையை சுற்றி வந்துகொண்டிருக்கின்றன.\n’லட்சுமி மேனனை தனுஷோட ஜோடின்னு நாங்க சொல்லவே இல்ல’...பதறும் டைரக்டர்\nஒரு ஆங்கில டெலிவிஷன் தொடரின் ஒரு பாகத்தை சுட்டு ‘ராட்சசன்’ படத்தை ஹிட்டு ஆக்கிய இயக்குநர் ராம்குமார் அடுத்து சுடச்சுட தனுஷ்\nபடத்தை இயக்க கமிட் ஆகியுள்ளார். இன்னும் கதை கூட ரெடியாகாத நிலையில், ஸ்டோரி டிஸ்கஷனுக்குப் பயன்படுவார் என்று நினைத்தோ\nஎன்னவோ தனுஷுக்கு அடுத்தபடியாக படத்துக்கு லட்சுமி மேனனை மட்டும் கமிட் செய்திருக்கிறார்கள்.\nகாங்கிரசில் இணையப் போகும் பிரபல தமிழ் நடிகர் ராகுல் காந்தியே அவர் வீட்டுக்குச் சென்ற இணைத்துக் கொள்கிறார் \nநடிகர் பிரபு காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகவும், அதற்கான முயற்சிகளை அவரது அண்ணன் ராம்குமார் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக அன்னை இல்லத்துக்குச் சென்று சிவாஜி கணேசனின் திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிரபுவை கட்சியில் இணைத்துக் கொள்ள உள்ளார்.\n’தனியா வந்த அமலா பால்... தலை தெறிக்க ஓடிய டைரக்டர்\n\"METOO'வில் பெயரை இணைத்துவிடுவேனோ என்று பயந்து ‘ராட்சசன்’ பட இயக்குநர் தன்னை சந்திக்காமல் பயந்து ஓடிவிட்டதாக நடிகை அமலா பால் தெரிவித்தார்.\nராட்சசன் இயக்குனருடன் இணையும் தனுஷ்\nவடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி 2, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: இந்தியர்களான யூகி பாம்ப்ரி-ராம்குமார் ராமநாதன் மோதல்...\nமகாராஷ்டிர ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் அசத்தல் ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...\nபிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ்; ராம்குமார் ராமநாதன் - ஸ்ரீராம் பாலாஜி இறுதிச்சுற்றில் இன்று மோதல்...\nதமிழக டென்னிஸ் வீரர் ராம்குமார் முன்னேற்ற பாதையில் இருக்கிறார் - இந்திய டென்னிஸ் வீரர் புகழாராம்...\nஆளுநர் வித்யாசாகர் ராவ் எங்களை அழைக்காவிட்டால் நேரா ஜனாதிபதியை போய் சந்திப்போம்…தங்க தமிழ் செல்வன் ஆவேசம் \nஆளுநர் வித்யாசாகர் ராவ் எங்களை அழைக்காவிட்டால் நேரா ஜனாதிபதியை போய் சந்திப்போம்…தங்க தமிழ் செல்வன் ஆவேசம் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்���ு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankahealthtamil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-12-01T17:40:56Z", "digest": "sha1:UMTGP2GGMJA6GIONEWEYTMGX4M4KAVYI", "length": 40658, "nlines": 132, "source_domain": "www.lankahealthtamil.com", "title": "இலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம் | Lanka Health Tamil", "raw_content": "\nஇலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ ...\nகொரோனாவை பயன்படுத்தி பணம் பார்க்க காத்திருக்கும் தனியார...\nஇலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம்\nஇலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம். 2018 April, May மாத புள்ளிவிபரங்களின் படி:-\nபோதைப்பொருள் பாவனை தொடர்பாக கைதானவர்களில் 79.8% சிங்களவர், 8.7% முஸ்லிம், 8.4% தமிழர் அடங்குவர்.\nகைது செய்யப்பட்டவர்களில் 61.8% ஆனோர் 20-34 வயதுக்குட்பட்டோர் அடங்குவர்.\nநால்வர் 15 வயதுக்கு உட்பட்டோர்.\nகைதானவர்களில் 3% பாடசாலை செல்லாதவர்கள், 40.6% ஆனோர் O/L கல்வி பூர்த்தி செய்யாதோர். 9% ஆனோர் A/L கல்வியை பூர்த்தி செய்தவர்கள்.\n2016 ஆண்டில் மாத்திரம் அம்பாறை மாவட்டத்தில் 20 ஹெரோயின் சம்மந்தமான கைதுகளுடன் மொத்தம் 1110 போதைப்பொருள் சம்மந்தமான கைதுகள் இடம்பெற்றுள்ளன.\n2016 ஆண்டு இலங்கையில் போதைப் பொருட்கள் சம்பந்தமான குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,378 ஆவதோடு, இவர்களில் 35% வீதம் ஹெரோயீனை வைத்திருந்ததற்காகவும், 60% வீதமானோர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டனர். மேலும் பெரும்பான்மைக் குற்றச் செயல்கள் மேல் மாகாணத்தில் (60%) பதிவாகியது. அதைத் தொடர்ந்து, தென் மாகாணத்தில் 9%, மத்திய மாகாணத்தில் 10% என்ற வீதங்களில் காணப்பட்டன. மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 43%, கம்பஹா மாவட்டத்தில் 13%, மற்றும் குருனாகல் மாவட்டத்தில் 4% என்ற வீதங்களில் காணப்பட்டன. 2016 ஆண்டில் போதை வஸ்துக்கள் தொடர்பான குற்றச்செயல்களுக்கு கைதானவர்களிைன் வீதம் மொத்த ஜனத் தொகையுடன் ஒப்பிடுகையில் ஒரு இலட்சம் பேருக்கு 390 என்ற அளவில் காணப்பட்டது.\nகஞ்சா என்பது சட்டரீதியாகாத ஒரு அபாயகரமான ஒளடதமாவதோடு இது உலர் வலையத்தில், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பயிரிடப்படுகின்றது. அன்னளவாக 500 ஹெக்டெயார் பூமிப்பரப்பில் கஞ்சா பயிரிடப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பயிர்களுடன் ஒப்பிடுகையில் கஞ்சாவை அதிக சிரமமின்றி குறைந்த செலவில் பயிர் செய்ய முடிவதோடு இயற்கை அழிவுகளுக்கு கஞ்சாச் செடி பலியாவதும் குறைவே. தற்போது நவீன தொழில் நுட்பங்களையும் இதற்காக பயன் படுத்தப்படுவது புலனாகியுள்ளது. போதை வஸ்துக்களை நுகர்வோர் மத்தியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் கேரல கஞ்சா எனப்படும் போதை வஸ்த்து பிரபல்யம் அடைந்து வருகின்றமை புலனாகயியுள்ளது.\n2016 ஆண்டு போதை வஸ்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கைதுகளில் பெரும்பான்மையானவை (47,787) கஞ்சா தொடர்பானவையே ஆகும். அதி கூடிய சுற்றி வலைப்புக்கள் (35%) கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியது. இதைத் தொடர்ந்து கம்பஹாவில் 12%, மற்றும் மாத்தரையில் 3% பதிவாகியது. அதி கூடிய தொகை கஞ்சாவை போலிஸ் திணைக்களம் கைப்பற்றியதுடன், அதைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படை மற்றும் மற்றும் மதுவரி திணைக்களம் ஆகியன முறையே அதிக தொகைகளை கைப்பற்றின.\nகிராமப்புறங்களில் பயிரிட்டு அங்கிருந்து கொழும்பு போன்ற நகர் பகுதிகளுக்கு கஞ்சாவை கடத்துவதன் மூலம் அதிகளவு இலாபம் ஈட்டப்படுகின்றது. கண்டு பிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, பொதுப் போக்குவரத்து மட்டுமின்றி துவிச்சக்கர வண்டிகள் உட்பட்ட தனிப்பட்ட வாகனங்கள் மூலமாகவும் கஞ்சா கடத்தப்படுகின்றது. கடந்த கால தரவுகளை நோக்கும் போது கஞ்சா கடத்துவது தொடர்பான குற்றங்களுக்கு கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது புலனாகியது.\n2016 ஆண்டில் சுற்றிவளைப்புக்கள் மூலம் மொத்தம் 4174 கிலோ கிறோம் கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பான கைதுகள் மேல் மாகாணத்தில் 51%, தென் மாகாணத்தில் 10% மத்திய மாகாணத்தில் 9% மற்றும் வடமேல் மாகாணத்தில் 8% என பதிவாகியது.\n2016 கணிப்பின்படி மக்கள் தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு 235 நபர்கள் என்ற வீதத்தில் இக்குற்றச் செயலுக்கு கைதாகியுள்ளனர். கஞ்சா பாவனை நம் நாட்டில் பாரியதொரு பிரச்சினையாக பரவி வருகின்றது. அதை நுகர்வோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.\nஇதே வேளை, கஞ்சாவில் உள்ள போதை தரும் விஷ உள்ளடக்கங்களை நீக்கி, அதை ஆயுர்வேத மருத்துவ தேவைகளுக்காகவும் பயன் படுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் இவ்வடிப்படை மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கஞ்சாவை பயன் படுத்துபவர்களில் சட்ட ரீதியானவர்கள் ஆவர். இவ்வகையில், 2016 ஆண்டு மருத்துவத் தேவைகளுக்காக 332.54 கிலோ கிறேம் கஞ்சா பயன் படுத்தப்பட்டது. 2015 ஆண்டில் இலங்கை ஆயுர்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனம் 129,8 கிலோ கிறோம் கஞ்சாவை பயன் படுத்தி மதன மோதகய மற்றும் காமேஷ்வரீ மோதகய என்ற மருந்துவகைகளவை உற்பத்தி செய்தது.\n1970 ஆண்டிட்கு முன் வரை ஹெரோயின் நுகர்வு பற்றி தெரிய வரவில்லை. வெளிநாட்டு உல்லாசப் பயணத்துறையின் வளர்சச்சியுடன் இப்பழக்கம் தொடர்பாகியிருப்பது புலனாகியுள்ளது. அதாவது வெளிநாட்டவரே ஹெரொயின் பழக்கத்தை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். 1980 களின் பின் ஹெரோயின் நுகர்வு முதலில் நகர் புறங்களில் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து இது ஒரு சமூகப் பிரச்சினையாக வளர்ச்ச அடைந்து ஹெரோயின் பயன் படுத்துபவர்களை கைது செய்வது ஆரம்பமாகியது. ஆரம்பத்தில் ஹெரோயின் கொழும்பு உற்பட்ட ஏனைய நகர்புறங்களில் மாத்திரம் காணப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து கிராமப் புறங்களுக்கும் பரவ ஆரம்பித்ததோடு இது ஒரு பாரிய பிரச்சினையாக பூதாகார வளர்ச்சி கண்டது.\nஹெரோயினுக்காக கைதானவர்களில் பெரும���பாலானோர், ஹெரொயினை சொந்தப் பாவனைக்கு சிறிதளவு வைத்திருந்தவர்களே ஆவர். இலங்கையில் தற்போது சுமார் 45,000 பேர் ஹெரோயின் நுகர்வதாக மதிப்பிடுப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வருடாந்தம் வீதி மட்டத்தில் 1478 கிலோ கிறேம் விற்பனையாகின்றது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, நாள் ஒன்றிற்கு 4 கிலோ கிறேமாகும். இலங்கைக்கு கடத்தப்படும் ஹெரோயினில் அதிகமானவை மீன்பிடி படகுகள் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் இருந்தே பிரதானமாக கடத்தப்படுகின்றது. தென் இந்தியா ஊடாக மீண்பிடி படகுகள் மூலமும் வேறு சில வழிகளிலும் போதை வஸ்து மேற்கு கரையோரப் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றமை புலனாகியுள்ளது.\n2016 ஆண்டு ஹெரோயின் கடத்திய குற்றத்திற்காக 27,462 பேர் கைதானதோடு, இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயினின் மொத்த எடை 206 கிலோ கிறேமாகும். 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் ஹெரோயின் தொடர்பான கைதுகள் 3 % அதிகரித்துள்ளது. இந்த அடிப்படையில், 2016 ஆண்டு ஹெரோயின் தொடர்பான கைதுகளின் ஒப்பீடு ஒரு இலட்சம் பிரஜைகளுக்கு 135 நபர்கள் என்ற வீதத்தில் காணப்பட்டது.\nஹெரோயின் சராசரி தூய்மை மட்டங்கள் (டை எசிடயில் மோர்ஃபீன் வீதம்)\n2016 ஆண்டில் இலங்கையில் காணப்பட்ட ஹெரோயினில் இருந்த டய்எஸிடயில் மோஃபைனின் பெருமானம் 17.87 % ஆக இருந்ததோடு, இது 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 % அதிகரிப்பாகும். பொதுவாக ஹெரோயினில் கலப்படம் செய்யும் பொருட்களாக டய்சிஃபேம், எசிடமினோஃபின், கெஃபேன் போன்றவை பயன் படுத்தப்படுகின்றன. வீதி மட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஹெரோயினின் மாதிரிகளை அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தேசிய போதைப் பொருள் இரசாயன ஆய்வு கூடங்களில் பகுப்பாய்வு செய்யப்படும்.\nதற்சமயம் அபின் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் புலனாகவில்லை. பொதுவாக அபின் மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே பயன் படுத்தப்படுகின்றது. மருத்துவத் தேவைகளுக்கான அபினை ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் அது தொடர்பான நிறுவனங்களுக்கும் அரச மருத்துவமணைகள் ஊடாக சுகாதார அமைச்சு விநியோகித்து வருகின்றது. 2016 ஆண்டில் அபின் தொடர்பான குற்றங்களுக்காக 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nவீதி மட்டத்தில் விற்பனையாகும் போதை வஸ்துகக்ளின் சராசரி விலைகள்\n2016 ஆண்டு விற்பனை செய்யப்பட்ட ஹெரோயினின் ஒரு கிலோவின் வீதி விலை இலங்கை ரூபாய் 9 மில்லியனாக இருந்தது. இது அமெரிக்க டொலர் 58,705 இட்கு சமமாவதோடு 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 13 % அதிகரிப்பாகும். அதாவது 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிறோம் கஞ்சாவின் பொதுவான வீதி விலை சுமார் ரூ. 22,000 (134.5 டொலர்) என இருந்தது. இதே சமயம் 2016 ஆண்டு அபின் ஒரு கிலோவின் விலை ரூ. 1.5 மில்லியனாக (9784 டொலர்) இருந்தது.\nநடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் பொருட்களை துஷ்பிரயோகம் செய்தல்\nஇது போன்ற போதை வஸ்துக்களை நுகர்வது தற்போது இலங்கையில் பாரியதொரு பிரச்சினையாக மாறி வருகின்றது. மருத்துவத் தேவைகளுக்காகவும், ஹெரோயினை பெற முடியாத தட்டுப்பாடு நிலைகள் ஏற்படும் போதும் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் இவற்றை உட்கொள்வதுண்டு. மருத்துவரின் மருந்து சீட்டின்றி இவற்றை விற்பனை செய்வது சட்ட விரோதமான செயலாக இருப்பினும் சந்தையில் இவற்றை பெறுவது சிரமமான விடயமாக இல்லை. 2016 ம் ஆண்டில் நடத்தையில் மாற்றம் ஏற்படுத்தும் மருந்து வகைகளை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு பரவலாகக் காணக்க கூடியதாக இருந்தது. குறிப்பாக மேல் மாகாணத்தில் இப்பழக்கம் அதிகமாக காணப்படுகின்றது. 2016 ம் ஆண்டில் மருந்து வகைகளை துஷ்பிரயோகம் செய்வது தொடர்பாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுசபை மூலம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சட்டவிரோதமாக ட்ரெமடோல் (Tramadol) வைத்திருக்கும் பல சம்பவங்கள் புலனாகியது. வெளிநாட்டு நபர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டதுடன் அதிகமான கைதுகள் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பதிவாகியது.\nபோதைப் பொருட்கள் கடத்தலின்போது கைப்பற்றபப்டும் அவற்றின் எடைகள் கடத்தல்களுக்கான ஒரு அளவு கோளாக கருதப்படுகின்றது. போதைப் பொருட்கள் கடத்தலில் இலங்கை ஒரு முக்கிய கேந்திரஸ்தானமாக ஆகியுள்ளதுடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் கொண்டு வரப்படும் போதை வஸ்துக்கள் கொழும்பு மற்றும் மாலே ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றது. கடந்த 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட கைப்பற்றல் மற்றும் விசாரனைகள் தொடர்பான தகவல்களின்படி தென் மேற்காசியாவின் பிரபல ஹெரோயின் வகையாகிய ‘பிறவுன் ஷகர்’ பிரதானமா�� பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் இருந்தே இலங்கைக்கு கடத்தப்படுகின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 186 வெளிநாட்டு நபர்கள் போதை வஸ்த்துக்களை கடத்த முயற்சிக்கையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 58 இந்தியர்கள் உட்படுவர். 2016 ம் ஆண்டில் இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் வைத்து போதை வஸ்துக்களை கடத்த முயற்சித்த 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டனர்.\nசிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள்\nபோதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் சேவைகள் பல வழங்கி வருகின்றன. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபட சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று ‘இலக்கம் 54 2007 ம் ஆண்டு – சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு’ என்ற பெயரில் இயற்றுபட்டது. அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இது போன்ற 4 வதிவிட வசதியுள்ள நிலையங்களை நடாத்தி வருவதுடன், வெளியிட சேவைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிலையங்கள் கொழும்பு (தலங்கம்), கண்டி, காலி, மற்றும் ஊராபொல (நிட்டம்புவ) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுடன், போதை தடுப்பு மற்றும் வெளியக செவைகளையும் சபை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையங்களில் உளவள சிகிச்சை, குடும்ப ஆலோசனை சேவை, விஷ நீக்கம், உடற்பயிற்சி, மனத்தளர்ச்சிக்கான சிகிச்சை, உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள், உளநோய் சிகிச்சை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஊக்கமுண்டாக்குதல், ஆற்றல் அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்கள் இம்மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.\n2016 ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2355 நபர்களுக்கு புணர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 826 (35%) பேர் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 684 (29%) பேர் சிறைச்சாலை திணைக்கள் புணர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும், 474 பேர் (20%) அரச சார்பற்ற அமைப்புக்களின் முன்னெடுப்புக்கள் மூலமாகவும், 371 பேர் (16%) கந்தக்காடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு நிலையத்திலும் (புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம்) புணர்வாழ்வளிக்கப்பட்டனர். பயனாளிகளில் அதி கூடியவர்கள் (51%) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவதோடு இவர்களில் 62% நபர்களின் வயதெல்லை 30 மற்றும் அதை விட அதிகமாகக் காணப்பட்டது. 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் சிகிச்சைக்காக ஆர்வம் காட்டுபவர்களின் சதவீதம் 59% ஆல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n2016 ஆண்டு போதை வஸ்து குற்றங்களுக்காக 24,060 நபர்கள் சிறைத் தண்டனை பெற்றனர். இவர்களில் 10,535 பேர் விஷ போதை வஸ்துக்களை உட்கொண்ட குற்றத்திற்காகவே தண்டனை பெற்றனர். இது மொத்த சிறைப்படுத்தல்களில் 44 % ஆகும். 2016 ம் ஆண்டில் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்கு 2739 (26%) நபர்களும், ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காக 7783 (74%) நபர்களும் சிறைத் தண்டனை பெற்றனர். போதை வஸ்துக்கள் தொடர்பான குற்றங்களுக் சிறையில் இடப்படுபவர்களின் வீதம் 2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016 ஆண்டில் 6% குறைவடைந்துள்ளது.\n2016 ஆண்டு இலங்கை போலிஸ் திணைக்களம், பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (PNB), மதுவரித் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புப் பிரிவு, இலங்கை சுங்கத் திணைக்களம், முப்படை போன்ற அரச நிறுவனங்கள் போதை ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதற்காகவும் போதை ஒழிப்பு தொடர்பான புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் உப குழு இதற்கான தொடர்பாடலை சம்பந்தப்பட்ட சகல அரச நிறுவனங்களுக்கும் வழங்கி வருகின்றது. இதே வேளை, சபையுடன் இணைந்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான புணர்வாழ்வுத் திட்டங்களை சிறைச்சாலைத் திணைக்களம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.\nசிகிச்சை மற்றும் புணர்வாழ்வு சேவைகள்\nபோதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக அரச அமைப்புகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் சேவைகள் பல வழங்கி வருகின்றன. போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து விடுபட சிகிச்சை பெறுவதை கட்டாயமாக்கும் சட்டமூலம் ஒன்று ‘இலக்கம் 54 2007 ம் ஆண்டு – சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு’ என்ற பெயரில் இயற்றுபட்டது. அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை இது போன்ற 4 வதிவிட வசதியுள்ள நிலையங்களை நடாத்தி வருவதுடன், வெளியிட சேவைகளையும் வழங்கி வருகின்றது. இந்நிலையங்கள் கொழும்பு (தலங்கம), கண்டி, காலி, மற்றும் ஊராபொல (நிட்டம்புவ) ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுடன், போதை தடுப்பு மற்றும் வெளியக செவைகளையும் சபை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையங்களில் உளவள் சிகிச்சை, குடும்ப ஆலோசனை சேவை, விஷ நீக்கம், உடற்பயிற்சி, மனத்தளர்ச்சிக்கான சிகிச்சை, உட்புற மற்றும் வெளிப்புற செயற்பாடுகள், உளநோய் சிகிச்சை, சுகாதாரமான வாழ்வு முறைக்கான கல்வி, ஊக்கமுண்டாக்குதல், ஆற்றல் அபிவிருத்தி போன்ற செயற்திட்டங்கள் இம்மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.\n2016 ஆண்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2355 நபர்களுக்கு புணர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 826 (35%) பேர் அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 684 (29%) பேர் சிறைச்சாலை திணைக்கள் புணர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும், 474 பேர் (20%) அரச சார்பற்ற அமைப்புக்களின் முன்னெடுப்புக்கள் மூலமாகவும், 371 பேர் (16%) கந்தக்காடு சிகிச்சை மற்றும் புணர்வாழ்வு நிலையத்திலும் (புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அலுவலகம்) புணர்வாழ்வளிக்கப்பட்டனர். பயனாளிகளில் அதி கூடியவர்கள் (51%) கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவதோடு இவர்களில் 62% நபர்களின் வயதெல்லை 30 மற்றும் அதை விட அதிகமாகக் காணப்பட்டது\nஉறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.\nCOVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.\nPreviousகுடல் / இரைப்பை புண் (Ulcer) – ஓர் உண்மை சம்பவம்\nNextநவீன மருத்துவத்தின் தந்தை இப்னு சீனா (Ibn Sina or Avicenna)\nகொரோனாவை தொடர்ந்து ஹண்டா Hanta Virus\nCOVID-19 மரணித்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு UN (ஐ.நா) பிரதமருக்கு கடிதம்\nரொட்டி கொத்தில் கருத்தடை மாத்திரை சாத்தியமா\nகுழந்தைகளுக்கான Diapers (பெம்பஸ்) பாவித்தலின் ஆபத்துகளும், அறிகுறிகளும், தவிர்க்கும் வழிகளும்:- posted on March 9, 2020\nஇலங்கையில் போதை வஸ்து பாவனை திடுக்கிடும் உத்தியோகபூர்வ புள்ளி விபரம் posted on July 26, 2018\nநிந்தவூர் இரட்டை குழந்தைகள் கொலை. – அதிர்ச்சியளிக்கும் தாயின் வாக்குமூலம் posted on July 30, 2019\nகாசநோய் (TB) அறிகுறிகள், பரவாமல் தடுத்தல், 6 மாதத்தில் பூரண குணமடைதல் posted on April 2, 2019\nகுடல் / இரைப்பை புண் (Ulcer) – ஓர் உண்மை சம்பவம் posted on July 21, 2018\nNovel Corona Virus குறித்த கருத்தியல்கள் சரியா\nவிசர் நாய் கடி – ஓர் உண்மை சம்பவம் posted on July 15, 2018\nசீனி / சக்கரை நோயாளிகள் பழங்கள் உண்பதை தவிர்க்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/going-office-work-home-issue", "date_download": "2020-12-01T18:50:39Z", "digest": "sha1:7MCE2M3I4RCQ24JR6SICZNRPT3HH44K7", "length": 19331, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்! ஆன்லைன் அவஸ்தை! | Going to the office - work from home issue - | nakkheeran", "raw_content": "\n''ஆபீஸ் போகனும்...'' -போதுமடா இந்த ஓர்க் ஃப்ரம் ஹோம்\nவீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளர்கள் படும் துயரங்கள் குறித்து, கடந்த வாரம் நக்கீரன் இணையத்தில் ஒரு கட்டுரை வெளியானது. அது தொழில்நுட்பத் துறையினர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தக் கட்டுரையை படித்த வாசகர்கள் பலரும், தங்களின் அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா காலத்தில், அது எளிய மக்களை எப்படியெல்லாம் வதைக்கிறது, வலிமையான சக்திகள் எப்படியெல்லாம் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.\nதொழில் நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் கொரோனா மூலம் லாபம் பார்க்கின்றன என்று விவரிக்கும் ஏ.ஐ.சி.சி.டி.யு. கணேஷ், \"\"ஐ.டி ஊழியர்களுக்கும் இது சோதனைக் காலம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்பொழுது பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டும் என்பதற்காக அதிகமாக வேலை செய்வார்கள். ஆனால் தற்போது இந்த ஊரடங்கில் தங்களின் வேலையை நிலைநிறுத்திக் கொள்ளவே அதிகநேரம் அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. தொழிலாளர் நல சட்டம் ஒரு மனிதன் 8 மணி நேரம்தான் வேலை பார்க்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இந்த கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது உழைக்கிறார்கள். வீட்டிலிருந்து வேலை பார்க்கும் முறையால், ஒவ்வொரு மணி நேரமும் உயர்அதிகாரி தொலைபேசியில் \"என்ன நடக்கிறது வேலை முடிந்ததா' என்று சோதனை செய்துகொண்டே இருப்பார். இதனால் அவர்கள் பயந்து கண்கொத்திப் பாம்பைப் போல கணினியின் திரையைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.\nதிடீர் திடீரென மீட்டிங் போடுவார் உயர் அதிகாரி. அதனால் அவர்களால் சரியான நேரத்தில் உணவுகூட உண்ண முடிவதில்லை. அலுவலகத்தில் வேலை பார்ப்பதைவிட வீட்டில் இருமடங்கு வேலையைச் செய்கிறார்கள். குறிப்பாக டார்கெட் முடிக்கவில்லை என்பதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட அவர்கள் வேலைபார்க்க வேண்டியிருக்கிறது. மேலும், வீட்டில் 8 மணி நேரத்திற்கு மேலாக மடிக்கணினியை இயக்கு வதால் உடலும் அவர்கள் இருப்பிடமும் அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க��க வீட்டில் குளிர்சாதனக் கருவி பொருத்தவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலான நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கான மின்சார கட்டணம், இணைய சேவைக் கட்டணம் போன்றவற்றை தரும் வழக்கமில்லை. ஆனால் ஊழியர்களுக்காக நிறுவனம் அளிக்கும் வாகன சேவை, அலுவலக கட்டிட வாடகை, மின்சாரம் போன்ற பல செலவுகள் நிறுவனத் தரப்புக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் லாபமும் அதிகரித்துள்ளது'' என்று பட்டியலிடுகிறார்.\nwfhஇந்த நிலை குறித்து தனியார் நிறுவன மனிதவள அதிகாரி ராஜராஜன் சொல்லும் போது...“\"\"தற்போது அரசாங்கம் தளர்வுகளை அறிவித்தாலும் எங்களது நிறுவனம் அடுத்த வருடம் முதல், வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறையைக் கையாளுவது என்று திட்டமிட்டுள்ளோம் கொரோனா காலத்தில் எங்கள் ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்களை நாங்கள் அளித்து வருகிறோம். அதே நேரத்தில் வீட்டிலிருந்து எங்கள் ஊழியர்கள் வேலை பார்ப்பதால் பல தனிப்பட்ட சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, மின்சாரத் துண்டிப்பு, உடல் ரீதியான பிரச்சனைகள் என. குறிப்பாக, ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து வேலை பார்ப்பதால் இணைய சேவை சரியாக கிடைப்பதில்லை. எனவே அவர்களால் வேலையைக் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படியான தனிப்பட்ட காரணங்களை எங்களின் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல முடியவில்லை. ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்கும் போது தான் இப்படியான பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்''’என்கிறார் ஆன்லைன் வேலைகளின் எதார்த்தத்தை உணர்ந்தவராய்.\nசமீபத்தில் \"லிங்க் டு இன்' சார்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் சுமார் 16,000 இந்திய ப்ரொபஷனல் பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 60 சதவீதத்தினர் \"வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால் தனிமையில் வாடுவதாக'த் தெரிவித்துள்ளனர். மேலும், 41 சதவீதத்தினர் \"இந்த நடைமுறையால் தங்களது திறன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தில் பாதிப்பு ஏற்படும்' என்று கூறியுள்ளனர். \"வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதால், பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுவதாக' 46 சதவீதத்தினர் கூறியுள்ளனர். அதேபோல, \"இந்த நடைமுறையால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக' 39 சதவீதத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.\nதற்போது வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை (ஒர்க் ஃப்ரம் ஹோம்) விட அலுவலகத்துக்குச் சென்று வேலை பார்ப்பதையே பலரும் விரும்புகின்றனர். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் வேலை பார்ப்பது, முழுமனதுடன் முழுவீச்சுடன் வேலைபார்ப்பது போன்றவை அலுவலகச் சூழலிலேயே ஊழியர்களுக்கு சாத்தியப்படுகிறதாம். அவரவர் வீடுகளில் தனித்தனியே வேலை பார்ப்பதால் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பில் இடைவெளி இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இப்படி பல காரணங்களால், \"போதுமடா சாமி வொர்க் ஃப்ரம் ஹோம்' என்று பலரும் அலுவலகத்திற்குச் செல்லும் விருப்பத்தோடு காத்திருக்கின்றனர்.\nஇவர்களின் கவலைகலந்த எதிர்பார்ப்பிற்கு எப்போது கொரோனா முற்றுப்புள்ளி வைக்கப் போகிறதோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலி..\nஅரசின் காதுகளும், கண்களும் ஏனோ மூடிக் கிடக்கின்றன... கி.வீரமணி\nமத்திய மாநில அரசுகள் தடை செய்ய உத்தரவிட வேண்டும்... -புதுச்சேரி சம்பவம் குறித்து ராஜேஸ்வரி பிரியா\nதேர்தலை சந்திக்க திராணியற்றவர்கள்... கட்சியின் மூத்த தலைவரை விளாசிய தமிழக எம்.பி.\n“ஒரே ஒரு ரூபாய் கூட தமிழக முதல்வரால் வாங்கிக்கொடுக்க முடியவில்லை” -கே.பாலகிருஷ்ணன்\nஒட்டுமொத்த விவசாயிகளும் அழிந்துபோவார்கள்... புதிய வேளாண் சட்டம் குறித்து அய்யாக்கண்ணு...\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\n2ஜி மேல்முறையீடு வழக்கு... சிபிஐ வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/slpp/", "date_download": "2020-12-01T17:42:52Z", "digest": "sha1:2AENWRB2EM5ZCKGYWG43JUBO76ILF4MO", "length": 4754, "nlines": 60, "source_domain": "www.tamilpori.com", "title": "#SLPP | Tamilpori", "raw_content": "\nஏப்ரல் 20 ற்குப் பின் 20% – 50% ஊழியர்கள் கடமைக்கு; வடக்கில் ஊரடங்கை...\nமனநலம் பாதிப்படைந்த 13 வயது சிறுமியை சீரழித்த மொட்டு பிரதேச சபை உறுப்பினர் கைது..\nயாழ் வைத்திய சாலையில் நடாத்தப்பட்ட கோவிட் பரிசோதனையில் நால்வருக்கு கொரோனா..\nபட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத் திட்டத்தில் 18,000 ஆசிரிய நியமனங்கள்..\nவவுனியா கூமாங்குளத்தில் ஒருவருக்கு கொரோனா சந்தேகம்; வைத்திய சாலையில் அனுமதி..\nகொரோனா வைரஸ் தொற்று மேலும் ஒருவர் பலி; இதுவரை ஏழு பேர் பலி..\nவாக்குகளுக்காக யாரையும் மகிழ்விக்க முடியாது; இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/big-boss-3-today-promo-video", "date_download": "2020-12-01T17:07:12Z", "digest": "sha1:A3X35DNAISEJWFORMDSJUJSNGJJILYDZ", "length": 6261, "nlines": 36, "source_domain": "www.tamilspark.com", "title": "தனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சண்டையிடும் லாஸ்லியா - உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்! - TamilSpark", "raw_content": "\nதனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சண்டையிடும் லாஸ்லியா - உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்\nபிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கடுமையான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. சக போட்டியாளர்களும் நண்பன், மகள், அப்பா, அண்ணன் என்றெல்லாம் பாராமல் கடுமையாக விளையாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது வந்த புதிய ப்ரோமோ லாஸ்லியா தனது அப்பா கூறியதையும் மீறி கவினுக்காக சாண்டியிடம் சண்டையிடுவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது. அதாவது லாஸ்லியாவின் தந்தை விளையாட்டில் மட்டும் கவன ச��லுத்து என கூறியும் கவினுக்காக லாஸ்லியா சண்டையிடுவதால் ரசிகர்கள் லாஸ்லியா மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களா தீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unavemarunthutamil.com/kakasana-crow-pose-crane-pose/", "date_download": "2020-12-01T17:08:45Z", "digest": "sha1:RSIFUSYWMOOLHO2SLAZPH23AA362HHFI", "length": 11805, "nlines": 143, "source_domain": "www.unavemarunthutamil.com", "title": "KAKASANA – Crow pose – Crane Pose | | உணவே மருந்து - தமிழ் unave marunthu tamil", "raw_content": "\nஉணவே மருந்து – தமிழ் unave marunthu tamil நம் மக்களின் வாழ்வியல் முறை வேறுமாறி மாறிவிட்டது வேளாண்மையும் செயற்க்கையாகி போனது அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த இணையத்தளம் செயல்படும் நோய்கள் வருவதற்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும் இங்கே தெரிவிக்கப்படும். உணவே மருந்து தமிழ்\nSubmit Post உணவே மருந்து – தமிழ்\nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஎப்படிப்பட்ட முகமும் ஜொலிக்கும், முகம் மினுமினுக்கும் இதை மட்டும் செய்யவும் | Natural Rise cube\nகண் பார்வை கூர்மையை அதிகரிக்க உதவும் தக்காளி தோசை | கால்சியம் நிறைந்தது | Tomato Dosa in Tamil\nசர்க்கரை நோய் கால் புண் குணமாக | ஆறாத புண் ஆற | நாள்பட்ட புண்களை விரையில் ஆற்ற | Next Day 360\nபூச்சி பல், சொத்தை பல் மற்றும் பல் கூச்சம் குணமாக | சொத்தை பல்லில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்ற\nஉடல் திறனை அதிகரிக்க உதவும் ககாசனம்.\nகாகத்தின் அமைப்பை பெறுவதால் இப்பெயர் வந்தது.\n1. இதை நீங்கள் தினசரி செய்து வந்தால் உங்கள் உடல் திறனை அதிகரிக்கும்.\n2. உடலை நெகிழ்வு தன்மையுடன் வைக்க உதவும்.\n3. கை மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையை வலிமையடையச்செய்யும்.\n4. வயிற்று தசைகளை இறுக்கமடையச்செய்யும்.\nமுழங்கால் வலி, மூட்டுவலி போன்றவை வராமல் தடுக்க உடலில் தேவையற்ற சதையை குறைக்க | Thighs Workout Day 6\nஇரண்டு நிமிட எளிய தியானம் செய்யும் முறை ..\nதொப்பையை குறைக்க உடல் பயிற்சி\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய உடற்பயிற்சி\nதினமும் ஒரு மணிநேரம் ஒவ்வொரு பயிற்சி மேற்கொள்ளலாம் . எந்த பயிற்சி செய்ய வேண்டும் என்பதை இந்த காணொளியில் பாருங்கள். …\nமுக்கிய தகவல்களை உடனுக்குடன் அறிய subscribe செய்யவும்\nCategories Select Categoryஉடலினை உறுதி செய்உடற்பயிற்சிஉணவு பழக்கம்உணவுகள்உணவே மருந்துஊட்டச்சத்துஎண்ணம் போல் வாழ்க்கைஎளிய மருத்துவம்ஒரு நொடி தகவல்கள்காய்கள்கிழங்குகள்கீரைகள்சமையல் குறிப்புகள்சிறு தானியம்சுற்றுசூழல்துரித உணவுதெரிந்து கொள்வோம்தெரிந்தே ஒரு தவறுதெரியுமா \nவாய்ப்புண் உடனடியாக குணமாக வேண்டுமா இனி வராமல் தடுக்கலாம் எளிமையாக | Mouth Ulcer Treatment in Tamil\nஒரே நாளில் நரைத்த முடியை கருமையாக ஹெர்பல் ஹேர் டை | Natural hair dye in tamil | NEXT DAY 360\nஇந்த இணையதளத்தை இயக்குவது நீங்கள் தான். இந்த இணையதளம் தகவல்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஒரு கருவி. இந்த இணையதளம் நமது பாரம்பரியத்தை நமது கலாச்சாரத்தை நமது பழக்கவழக்கங்களை நமது உணவே மருந்து என அறிவை அறியும் இணையதளமாக திகழும் . நீங்கள் submit post என்ற பொத்தானை அழுத்தி உங்கள் கருத்துக்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nPowered by உணவே மருந்து - தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2019/04/26/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-12-01T18:18:24Z", "digest": "sha1:B66G45WEOWOLKYYPRTKD2HZNATRK7ADV", "length": 32997, "nlines": 241, "source_domain": "yourkattankudy.com", "title": "சஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி? – WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nசஹ்ரான் வாழ்க்கை தடம் மாறியது எப்படி\nஅச்சத்துள் உறைந்து போயிருக்கிறது காத்தான்குடி. தமக்குப் பரிட்சயமில்லாத எவருடனும் பேசுவதற்கு அங்குள்ள மக்கள் தயங்குகின்றனர்.\nவழமையான சந்தோசத்தையும் கலையினையும் இந்த ஊர் இழந்து போயுள்ளதைக் காண முடிகிறது. இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள சஹ்ரான் காசிம் என்பவர் பிறந்து வளர்ந்த ஊர்தான் காத்தான்குடி.\nஇலங்கையின் கிழக்கு மாகாகணம் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ளது காத்தான்குடி. இந்த ஊர் மக்களின் பிரதான தொழில் வியாபாரமாகும். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இங்குள்ள ஏராளமான கடைகள் இன்றுவரை திறக்கப்படவில்லை.\nசஹ்ரான் பற்றிய தகவல்களை திரட்டிக் கொள்ளும் பொருட்டு, அந்த ஊரைச் சேர்ந்த பலரை அனுகியபோதும், பலன் எவையும் கிடைக்கவில்லை.\nஆனால், எதிர்பாராத விதமாகச் சந்திக்கக் கிடைத்த மௌலவி எம்.யூ.எம். தௌபீக் என்பவர், பிபிசி தமிழுடன் பேச முன்வந்தார்.\nதௌபீக் காத்தான்குடியைச் சேர்ந்தவர். சஹ்ரான் உருவாக்கிய தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவர் பொறுப்பை தற்போது வகித்து வருவதோடு, சஹ்ரான் தலைமையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலையும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.\nஇனி, பிபிசி தமிழுடன் மௌலவி தௌபீக் பேசியதை அப்படியே வழங்குகின்றோம்.\nImage captionமௌலவி எம்.யூ.எம். தௌபீக்\n“தேசிய தௌஹீத் ஜமா-அத் என்கிற அமைப்பினை 2012ஆம் ஆண்டு சஹ்ரான் மௌலவி உருவாக்கினார். ஆனாலும் 2015ஆம் ஆண்டுதான் அதனை பதிவு செய்தோம். ‘சமூக சேவை’ அமைப்பாகவே தேசிய தௌஹீத் ஜமா-அத் பதிவு செய்யப்பட்டது.\nஆரம்பத்தில் காத்தான்குடி ‘பலாஹ்’ மதரஸாவில்தான் 2001ஆம் ஆண்டு சஹ்ரான் ஓதினார். நானும் அங்குதான் ஓதினேன். அவர் எனக்கு ஒரு வருடம் சீனியர். சஹ்ரான் நல்ல வாசகர், தேடல் உள்ளவர்.\n‘பலாஹ்’ மதரஸா நிர்வாகத்தினர் தப்லீக் கொள்கையைக் கொண்டவர்கள். ஆனால், அந்த மதரஸாவில் ஓதிக் கொண்டிருக்கும் காலத்திலேயே, தௌஹீத் அமைப்பினருடன் சஹ்ரான் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.\nதௌஹீத்வாதிகளுக்கும் தப்லீக்வாதிகளுக்கும் எப்போதும் முர��்பாடு உள்ளதல்லவா அதனால், ‘பலாஹ்’ மதரஸாவில் இருந்து சஹ்ரான் விலக்கப்பட்டார்.\nஏற்கனவே, ‘பலாஹ்’ மதரஸாவில் இருந்தபோதே சஹ்ரான் அல்-ஹாபிஸ் (அல் குர்-ஆனை முழுமையாக மனனம் செய்தவர்) பட்டத்தைப் பெற்றிருந்தார்.\nஆனால், மௌலவி பட்டப்படிப்பை ‘பலாஹ்’ மதரஸாவில் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான், அவர் அங்கிருந்து விலக்கப்பட்டார். இது நடந்தது 2005இல் என்று நினைக்கிறேன்.\nஇதனையடுத்து காத்தான்குடியிலுள்ள ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ எனும் அமைப்பில் சஹ்ரான் இணைந்து, சிறிது காலம் செயற்பட்டு வந்தார்.\nதிருமணத்தின்போது பெண்களிடமிருந்து ஆண்கள் சீதனம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்கிற கொள்கையினை உடைவர் சஹ்ரான்.\nஆனால், ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ அமைப்பிலிருந்தவர்கள் சஹ்ரானின் அந்தக் கொள்கையினை ஏற்கவில்லை.\nஅதனால், அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, ‘தௌஹீத் இஸ்லாமிக் சென்டர்’ எனும் அமைப்பிலிருந்து சஹ்ரான் வெளியேறினார்.\nஇவ்வாறு விலகிய சஹ்ரானும் இன்னும் சிலரும் இணைந்து, காத்தான்குடியில் ‘தாருல் அதர் அத்தஅவியா’ எனும் அமைப்பு ஒன்றினை உருவாக்கினார்கள்.\nஇந்தக் காலகட்டத்தில் மௌலவி பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் விருப்பத்துடன், குருணாகலில் உள்ள ‘இப்னு மாசூத்’ எனும் மதரஸாவில் சேர்ந்து கொண்ட சஹ்ரான், தன்னுடைய திறமை காரணமாக, குறுகிய காலத்திலேயே அங்கு அந்தப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்,” என்று கூறி நிறுத்தினார் மொலவி தௌபீக்.\nசஹ்ரான் உருவாக்கிய பள்ளிவாசலில்தான் மௌலவி தௌபீக் உடன் நாம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, அங்கு அடிக்கடி போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் வந்து சென்று கொண்டிருந்தனர். உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் வந்தார்கள்.\nஇடையில் நின்றுபோன பேச்சைத் தொடர்ந்தோம்.\nவிட்ட இடத்திலிருந்து தௌபீக் ஆரம்பித்தார்; “மௌலவி பட்டத்தைப் பெற்றுக் கொண்ட சஹ்ரான், மீண்டும் ‘தாருல் அதர்’ இல், ஒரு பிரசாரகராக இணைந்து கொண்டார்.\nகாலம் ஓடியது. ஒரு கட்டத்தில் ‘தாருல் அதர்’ அமைப்பிலிருந்த மௌலவிமார்கள் சஹ்ரான் மீது, ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதாவது, ஹதீஸ்களை தவறாகவும், மாற்றியும் சஹ்ரான் கூறுகிறார் என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும்.\nஇந்தக் காலகட்டத்தில் ஜப்பானுக்கு சஹ்ரான் சென்றிருந���ததாகவும், சில மாதங்கள் அங்கு அவர் தங்கியிருந்து சமயப் பணிகளில் ஈடுபட்டிருந்தாகவும் பிபிசியிடம் மௌலவி தௌபீக் கூறினார்.\n“ஜப்பானிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய சஹ்ரான் ‘தாருல் அதர்’ அமைப்பில் மீண்டும் இணைந்து இயங்கினார். ஆனாலும், அது நீடிக்கவில்லை திரும்பவும் சஹ்ரானுக்கும் அந்த அமைப்பிலிருந்த மௌலவிமாருக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றின. ‘தாருல் அதர்’ இல் இருந்து சஹ்ரானை விலக்க வேண்டும் என்று, அந்த அமைப்பின் நிர்வாகத்தினர் முடிவு செய்தார்கள். இதனையடுத்து, சஹ்ரானே விலகிக் கொண்டார்,” என்று மௌலவி தௌபீக் கூறினார்.\nஇதற்குப் பின்னர் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஹ்ரான் திருமணம் செய்து கொண்டதாக மௌலவி தௌபீக் கூறினார். தொழில்கள் செய்வதிலும் அவர் ஆர்வமாக இருந்தார்”.\nஆனாலும், அவருடைய பிரசார நடவடிக்கைகள் நின்றுபோகவில்லை. வீட்டில் இருந்து கொண்டு பிரசார நிகழ்வுகளை சஹ்ரான் ஒழுங்கு செய்து நடத்தி வந்ததாக, தௌபீக் கூறுகின்றார்.\nகுருணாகல் பிரதேசத்திலுள்ள கெகுணுகொல்ல எனும் ஊரில்தான் சஹ்ரான் திருமணம் செய்து கொண்டார்.\n“தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பை 2012இல், சஹ்ரான் உருவாக்கினார். ஆரம்பத்தில் இந்த அமைப்புக்காக ஒரு காணி வாங்கப்பட்டு, அதில் ஒரு குடிசையாக பள்ளிவாசலொன்று அமைக்கப்பட்டது”.\nஆனால், இப்போது அந்தக் குடிசையானது, மாடிக் கட்டடத்தைக் கொண்ட பள்ளிவாசலாக மாறியிருக்கிறது.\n“இதற்கான நிதி எங்கிருந்து கிடைத்தது,” என்ற கேள்விக்கு “மக்களிடமிருந்தே பணம் வசூலிக்கப்பட்டது. காணியை வாங்குவதற்கும், பள்ளிவாசல் கட்டுவதற்கும், மக்கள் நிதி வழங்கினார்கள்” என்றார் மௌலவி தௌபீக்.\nதற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சஹ்ரான், மிகவும் அறியப்பட்ட ஒரு சமூக சேவையாளராகவும் இருந்துள்ளார்.\nஅது குறித்து தௌபீக் இப்படிக் கூறுகிறார்;\n2017ஆம் ஆண்டு வரையில் சஹ்ராரின் செயற்பாடுகள் சிறப்பாகவே இருந்தன. சீதனத்துக்கு எதிரான மாநாடுகளை ஊரிலும், வெளி ஊர்களிலும் நடத்தி வந்தார்.\nஅவரது பிரசாரம் அப்போதெல்லாம் இலங்கை அரசுக்கு எதிரானதாக இருந்ததில்லை. போதை ஒழிப்புக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக இருந்தார்.\nசமூக சேவையில் அவர் இன – மத பேதங்கள் பாராமல் செயல்பட்டார். உதாரணமாக, ரக்ஸபான ப��ன்ற பிரதேசங்களில் வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டபோது, காத்தான்குடியில் சஹ்ரான் தலைமையில் நிவாரணப் பொருட்கள் பிரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.\nImage captionஅமைப்பில் இருந்து சஹ்ரானை நீக்கிய கடிதம்.\nஇப்படி உதவிய சந்தர்ப்பங்களில் இன, மத பேதங்களை சஹ்ரான் பார்க்கவில்லை. தான் கொண்டு சென்ற நிவாரணப் பொருட்களை அவருடைய கைகளாலேயே சிங்கள மக்களுக்கு வழங்கினார். இந்தச் செய்திகள், அப்போது ஊடகங்களிலும் வெளியாகின.\nயாழ்ப்பாணத்தில் ஒரு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக, மட்டக்கப்பில் பெரும் கூட்டங்களை சஹ்ரான் நடத்தியிருந்தார். அதேபோன்று, காத்தான்குடியில் ஒரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது.\nஅதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில், சஹ்ரான் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரத்த தானம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னின்று சஹ்ரான் நடத்தியுள்ளார்.\nஅப்படியென்றால், சஹ்ரானின் வாழ்க்கை எந்தப் புள்ளியில் திசை மாறியது\n“2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி. காத்தான்குடி அலியார் சந்தியில் போதைப்பொருளுக்கு எதிரான சமயப் பிரசாரத்தை நடத்துவதற்கு மௌலவி சஹ்ரான் தீர்மானித்தார். அதற்குரிய அனைத்துவிதமான அனுமதிகளும் உரிய தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன.\nஆனாலும், அந்த நிகழ்வை நாங்கள் நடத்த முற்பட்ட வேளையில், காத்தான்குடியிலுள்ள மௌலவி ஒருவரின் ஆதரவாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.\nநாங்கள் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தும்போது உரிய நேரத்துக்கு போலீஸார் வந்து பாதுகாப்பு வழங்குவார்கள். ஆனால், அன்றைய தினம் போலீஸார் வரவில்லை.\nபிறகு, அவசரத் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தே, போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.\nஅங்கு வந்த போலீஸார் எமது தரப்பைச் சேர்ந்த இருவரை, அந்த இடத்திலேயே கைது செய்தனர். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து போலீஸ் நிலையத்துக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்றிருந்த, எமது அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள்.\nஇந்த பிரச்சனையுடன் தொடர்புபடுத்தி சஹ்ரான் மற்றும் அவரின் இளைய சகோதரர் ற���ழ்வான் ஆகியோருக்கு எதிராகவும் போலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில்தான், சஹ்ரான் தலைமறைவானார். இதற்குப் பிறகுதான் சஹ்ரானின் சிந்தனையிலும், பேச்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டதாக மௌலவி தௌபீக் விவரித்தார்.\nசஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரின் ஃபேஸ்புக் கணக்கின் ஊடாக, அவர் பேசிய பல்வேறு காணொளிகள் பதிவிட்டிருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் பேசி, அந்த காணொளிளை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வந்தார்.\nஉதாரணமாக நாடாளுமன்றத்தை உடைக்க வேண்டும், நீதிமன்றங்கள் சரிப்பட்டு வராது என்றெல்லாம் அந்த காணொளிகளில் பேசியிருந்தார்.\nஇவற்றினையெல்லாம் பார்த்த நாங்கள், எமது அமைப்பிலிருந்தும் பள்ளிவாசல் நிருவாகத்திலிருந்தும் சஹ்ரான் மௌலவியை விலக்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் எழுத்து மூலம் அறிவித்தோம். அதனை ஃபேஸ்புக் மற்றும் ஊடகங்களிலும் வெளியிட்டோம்.\nஇந்தக் காலகட்டத்தில் அரச உளவுத் துறையினர் எமது பள்ளிவாசலுக்கு வந்து, சஹ்ரான் குறித்து எம்மிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது எமது அமைப்பிலிருந்து சஹ்ரானை நாங்கள் விலக்கியதை தெரிவித்ததோடு, அதற்கான எழுத்து மூல ஆதாரத்தினையும் நாங்கள் காட்டினோம்.\nஇதேவேளை, சஹ்ரானின் ஃபேஸ்புக் கணக்கை நீங்கள் முடக்கலாம்தானே என்று எம்மை விசாரணை செய்ய வந்த உளவுப் பிரிவினரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் உரிய பதில் எதையும் வழங்கவில்லை.\nImage captionசஹ்ரானின் சகோதரரை அமைப்பிலிருந்து நீக்கிய கடிதம்\nஇது இவ்வாறிருக்க, சஹ்ரானின் சகோதரரான, மௌலவி ஸெய்னி என்பவரையும் எமது அமைப்பிலிருந்தும் பள்ளிவாசல் நிர்வாகத்திலிருந்தும் நாம் நீக்கினோம்.\nஇதனையடுத்து சஹ்ரானின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் எமது பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர்.\nநாட்டில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்து சஹ்ரானின் குடும்பத்தவர்களைக் காணவில்லை. எங்கோ தலைமைறைவாகி விட்டனர்.\nசஹ்ரானின் ஒரு தங்கைதான் திருமணமாகிய நிலையில் அவரின் குடும்பத்துடன் ஊரில் தற்போது இருக்கின்றார்கள்.\nசஹ்ரானின் மனைவி பிள்ளைகளுக்கு என்னானது என்பது குறித்து தெரியவில்லை. அவ��்கள் குருணாகல் பிரதேசத்தவர்கள் என்பதால், அவர்கள் பற்றி அறிய முடியவில்லை” என்றார் மௌலவி தௌபீக்.\n1986ஆம் ஆண்டு சஹ்ரான் பிறந்ததாகவும், அவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்றும் தௌபீக் கூறுகின்றார்.\nதேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைமைப் பதவியையும், அந்த அமைப்புக்குரிய பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பினை தவிர்க்க முடியாமல் இப்போது, தான் பாரமேற்றுள்ளதாக மௌலவி தௌபீக் பிபிசியிடம் தெரிவித்தார்.\n“சஹ்ரான் தலைமறைவான பிறகு ஒரு தடவை கூட, உங்களைத் தொடர்வு கொள்ளவிலையா”\n“தேடினோம். அவரை போலீஸில் சரணடையச் செய்வதற்கு பலரும் விரும்பினார்கள். சஹ்ரான் சரணடைந்தால்தான், எமக்கு எதிரான வழக்கை இலகுவாக முடித்துக் கொள்ளலாம் என்று, எமது தரப்புச் சட்டத்தரணிகளும் கூறினார்கள்.\n“ஆனால், கடைசி வரை சஹ்ரானை கண்டுபிடிக்க முடியவேயில்லை” தௌபீக், பேசி முடித்தார்.\nசஹ்ரான் தலைமறைவாக இருந்த காலத்தில், அவருக்கு என்ன நடந்தது, யாருடன் எல்லாம் அவர் தொடர்பில் இருந்தார் என்பது பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள முடியவில்லை.\nசில ‘திரை’கள் விலகும் போதுதான், அனுமானிக்க முடியாத சில கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்கக் கூடும்.\nPrevious Previous post: இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படை,பிரதேச மக்கள் ஆகியோரின் பாதுகாப்புடன் காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகை நிறைவேற்றம்\nNext Next post: சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம்\nநபி (ஸல்) அவர்களின் அழுகை\nபிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும்\nநபி(ஸல்) அவர்கள் உலகத்திற்கோர் அழகிய முன்மாதிரி\nபாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை\n5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி\nநோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்)\nசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் மிக சிறப்புடன் நடை பெற்றது..\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2020/03/01/", "date_download": "2020-12-01T17:53:28Z", "digest": "sha1:VWEYFYCFDO5G7PCOLK3Y5AU7J3PPZME3", "length": 16091, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "01/03/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 254 (01/03/2020)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பி��தி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஓய்வு பெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை\nகொரோனா வைரஸ் மேலும் பரவுவதை எதிர்த்துப் போராடும் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு வைரஸ் பரவல் அதிகரித்தால் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அரசாங்கம் வலியுறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் படிக்க...\n5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கை நிராகரிப்பு\n5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான் கோரிக்கையை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளார். அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கானிய அரசாங்கம் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிபந்தனையாக 5,000 கைதிகளை விடுவிக்கமேலும் படிக்க...\nகொரோனா வைரஸ் தொற்று: தாய்லாந்தில் முதலாவது மரணம்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாய்லாந்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜனவரி 30 ஆம் திகதியில் இருந்து தாய்லாந்தில்மேலும் படிக்க...\nபிரான்ஸ் அரசாங்கத்தால் 5,000இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் நிகழ்வுகள் இரத்து\nநாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரைமேலும் படிக்க...\nஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்குமாறு வைகோ வேண்டுகோள்\nஈரானில் சிக்கி��் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்டுவர தனி விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் தொள்ளாயிரம் இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளனர் என்றும்மேலும் படிக்க...\nகலவரத்தால் வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் – கெஜ்ரிவால்\nகலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறியவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. கடந்த 23, 24 மற்றும்மேலும் படிக்க...\nமூன்று வருடங்களைக் கடந்தது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்: இன்று கவனயீர்ப்பு\nமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவில் ஒரு தொகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டதைப்போன்று, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் பூர்வீக மிகுதிக் காணிகளையும் இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென கேப்பாப்பிலவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கேப்பாப்புலவு காணிவிடுவிப்புத் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரிய போராட்டம்மேலும் படிக்க...\nஅமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் நேற்றுவரை 2 ஆயித்து 835மேலும் படிக்க...\nஅவுஸ்திரேலியாவிலும் ஒருவர் கொரோனா தாக்கத்தினால் பலி\nசீனாவில் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் சுமார் 3மேலும் படிக்க...\nதென் கொரியாவில் இருந்து வருகை தந்த இருவர் வைத்திய சாலையில் அனுமதி\nஇன்று (01) அதிகாலை 137 இலங்கையர்கள் தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருகை தந்த இருவரின் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக தென் கொரியாவில் இருந்து பலர்மேலும் படிக்க...\nசொல்லுவதை செய்து காட்டும் வேலைத் திட்டத்தினை முன்னெடுப்போம்\nஎதிர்வரும் பொதுதேர்தலில் பாரிய வெற்றிபெற்று மூன்றில் இரண்டு பெருபான்மையை நிருபித்து இந்த நாட்டு மக்களுக்கு சொல்லுவதை செய்து காட்டும் வேலைத்திட்டத்தினை எமது பிரதமரோடு ஒன்றினைந்து முன்னெடுத்து காட்டுவோம் என புகையிரத இராஜாங்க அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (01) பூண்டுலோயா பகுதியில்மேலும் படிக்க...\nஇன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. ´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தார். குறித்த விடயம்மேலும் படிக்க...\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஜனுஷங்கர் அஜய்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/01/16/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2020-12-01T17:06:33Z", "digest": "sha1:2WIE7OZ2TXDLQC6VPAQMVYBAHUY2Q42Y", "length": 8991, "nlines": 212, "source_domain": "kuvikam.com", "title": "தலையங்கம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nதமிழகத்தில் அம்மா போய் சின்னம்மா வந்தாகிவிட்டது.\nஅ தி மு க வின் தலைமைப் பதவி சின்னம்மாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் தந்தாகிவிட்டது.\nஓ பன்னீர்செல்வத்தை எப்போது எப்படி போகச் சொல்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nகிச்சன் கேபினெட்டை மக்கள் கேபினெட்டாக மாற்ற நினைக்கிறார்கள்.\nபின்னணி பாடியவர் திரைக்கு முன்னால் வர விரும்புவது புரிகிறது.\nஅது வரும்வரைக்கும் தமிழகத்தின் சாதாரணக் குடிமகனுக்கு இது ஏட்டுச் சுரைக்காய்தான், அகடமிக் இன்டிரஸ்ட் தான்.\nஎப்போது சின்னம்மா அரசுக் கட்டிலில் அமர்கிறார்களோ அப்போதிலிருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தராசுத் தட்டில் வைக்கப்படும்.\nஅவரது நேற்றைய மற்றும் இன்றைய செயல்பாடுகளை முழுச் சுதந்திரத்தோடு விமரிசிப்பது மட்டுமல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசிக்க நேரக்கூடும்.\nஎதிர்க்கட்சிகளும் வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்.\nதமிழகத்தில் அப்போது உண்மையான ஜல்லிக்கட்டு நடைபெறும்.\nஅப்போது சொல்லுவோமா ‘பலே வெள்ளையம்மா \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nதிரை ரசனை வேட்கை – பலே பாண்டியா- எஸ் வி வேணுகோபாலன்\nகாளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்\nபிச்சை – தீபா மகேஷ்\nகுதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-\nநாட்டிய மங்கையின் வழிபாடு-3 – மூலம்: கவியரசர் தாகூர்- தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்\nஅடி மேல் அடி – வளவ.துரையன்\nசற்றே நீண்ட காது – ஆர். கே சண்முகம்\nஅழகிய மழைக்காலம் – பானுமதி ந\nதிருநர் குரல் – செவல்குளம் செல்வராசு\nகாதல் – ஜெயா ஸ்ரீராம்\nகுண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்\nபுதுக்கவிதை உத்திகள் – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்\nஇன்னும் சில படைப்பாளிகள் – எஸ் கே என்\nஜன்னலுக்கு வெளியேயும் மழை – எஸ் எஸ்\nதகழி சிவசங்கரம் பிள்ளையின் ‘ வெள்ளம்’ – தமிழில் தி.இரா.மீனா\nஅவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்\nகம்பன் சொல்லும் கதை , ஏரெழுபது – வெங்கட்\nதிட்டிவாசல் – ர வெ சு\nகுவிகம் கடைசி பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nP.Ravi chandran on திரை ரசனை வேட்கை – பலே…\nL. S. Indira on சற்றே நீண்ட காது – ஆர்.…\numamaheswaran on திரை ரசனை வேட்கை – பலே…\nVijay Saradha on குண்டலகேசியின் கதை – 4-…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/591410/amp?ref=entity&keyword=Reorganization", "date_download": "2020-12-01T18:42:46Z", "digest": "sha1:HZXIDHNF5OOUVUV5UCNFHPSK4D7QDLIO", "length": 13329, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Intensification of work of 100 oldest temple ponds statewide on behalf of Hindu Charity Department | இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் பழமையான 100 திருக்கோயில் குளங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஆணையரின் பொதுநிதியில் இருந்து ஒதுக்கீடு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் பழமையான 100 திருக்கோயில் குளங்கள் சீரமைப்பு பணிகள் தீவிரம்: ஆணையரின் பொதுநிதியில் இருந்து ஒதுக்கீடு\nஇந்து தொண்டுத் துறை இந்து தொண்டுத் துறை\nவேலூர்: வேலூர், காஞ்சிபுரத்தில் 7 கோயில் தெப்பக்குளங்கள் உட்பட மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான திருக்கோயில் தெப்பக்குளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44121 திருக்கோயில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சமண கோயில்கள் உள்ளன. இதில் 1,586 கோயில்களுக்கு 1,359 குளங்கள் உள்ளன. இதில் 1,291 குளங்கள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயிலை விட்டு தள்ளி உள்ள 1,068 கோயில் குளங்கள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியும், தூர்ந்து போயும் உள்ளன. இக்குளங்களை மீட்டெடுத்து ஆணையரின் பொதுநல நிதியின் கீழ் புனரமை��்கும் பணி கடந்த 2002-2003ம் நிதி ஆண்டில் தொடங்கியது. இடையில் இப்பணிகள் நின்று போயிருந்த நிலையில் நடப்பு ஆண்டு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.\nஅதன்படி, வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான அம்முண்டி அர்த்தநாரீஸ்வரர் கோயில், வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தெப்பக்குளங்கள் தலா ₹20 லட்சத்திலும், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் ₹80 லட்சத்திலும், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் குளம் ₹12 லட்சத்திலும், உத்திரமேரூர் சாவாக்கம் சொண்புரீஸ்வரர் கோயில், மதுராந்தகம் திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் குளங்கள் ₹30 லட்சத்திலும், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சங்குதீர்த்தக்குளம் ₹60 லட்சத்திலும், ரிஷப தீர்த்தக்குளம் ₹45 லட்சத்திலும், ஆவடி திருவிளிஞ்சிப்பாக்கம் தேவி கருமாரியம்மன் கோயில் குளம் ₹25 லட்சத்திலும், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் குளம் ₹20 லட்சத்திலும், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளீஸ்வரர் கோயில் குளம் ₹12 லட்சத்திலும் சீரமைக்கப்படுகின்றன.\nவிழுப்புரம் மண்டலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செஞ்சி நெடி கிராமம் அய்யனாரப்பன் கோயில் குளம், பையூர் தேவகீஸ்வரர் கோயில், செய்யாறு மாசிமக முதலியார் அறக்கட்டளை கோயில், வந்தவாசி வெடால் நீலகண்டேஸ்வரர் கோயில், மேல்மலையனூர் கெங்கபுரம் வரதராஜபெருமாள் கோயில், கள்ளக்குறிச்சி ராவதீரநல்லூர் சஞ்சீவிராயர் கோயில் குளங்கள் தலா ₹30 லட்சத்திலும், ஆரணி கோதண்டராமர் கோயில் குளம் ₹25 லட்சத்திலும், உளுந்தூர்பேட்டை ஆமூர் மார்கசகாயேஸ்வரர் கோயில் குளம் ₹45 லட்சத்திலும், கோலியனூர் புத்துமாரியம்மன் கோயில் குளம் ₹35 லட்சத்திலும் தூர்வாரப்படுவதுடன், சுற்றுச்சுவர், படிகள் சீரமைக்கப்படுகின்றன. இவ்வாறு மாநிலம் முழுவதும் 100 திருக்கோயில் திருக்குளங்கள் ₹20.62 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன.\nதொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது அரசு மணல் குவாரிகளில் முறைகேடு: லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் குற்றச்சாட்டு\nபிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம் கடலில் குளித்த 2 சிறுவர்கள் பலி\nதமிழகத்தில் மணல் விலை உயர்வு ஏன்\nகாசி வழக்கில் ஆதாரங்களை திரட்ட சென்னை விரைந்தது சிபிசிஐடி போலீஸ்\nபுயல் சேதங்களை தடுக்க 12 இடங்களில் தற்காலிக முகாம்கள்; குமரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மீட்பு பணிக்கு தயாரான அதிகாரிகள்\nமும்மத வழிபாட்டுடன் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை இரவு முதல் துவங்கியது\nசிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் கார்த்திகை தீபத்தையொட்டி பதினெட்டாம் படி பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nடீ விற்ற திருமங்கலம் மாணவருக்கு திமுக உதவி\nஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி பறக்கும் விமானத்திலிருந்து 12 ஆயிரம் முறை குதித்து சாதனை\n‘புரெவி’புயல் எச்சரிக்கை; குளச்சலில் கரை திரும்பிய விசைப்படகுகள்: கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லவில்லை\n× RELATED சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1227475", "date_download": "2020-12-01T19:39:42Z", "digest": "sha1:K3SBK545RUCK4Q5535SY7BVNYVLDOJUY", "length": 4306, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசாவோ பிரயா ஆறு (தொகு)\n08:24, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:29, 9 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hu:Csaophraja)\n08:24, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:32:01Z", "digest": "sha1:UQM5KJ7WRS3PPS4DJTG7VAQEWL5RHUKK", "length": 6113, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெலிசிட்டி ஜோன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபெலிசிட்டி ரோஸ் ஹாட்லி ஜோன்ஸ்\nபர்மிங்காம், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்\nஃபெலிசிட்டி ரோஸ் ஹாட்லி ஜோன்ஸ் (பிறப்பு: 1983 அக்டோபர் 17) ஒரு ஆங்கில திரைப்பட நடிகை ஆவார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Felicity Jones\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்கள��ம் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-bhavana-menon-latest-yellow-dress-photo-shoot-going-viral-qiswwg", "date_download": "2020-12-01T18:34:28Z", "digest": "sha1:6TGL2LFONTW6PC6GIHBP7JXDRBAYBQ6F", "length": 9070, "nlines": 94, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சும்மா பளபளன்னு பார்க்க கும்முனு இருக்கும் பாவனா... மஞ்சள் சல்வாரில் மனதை மயக்கும் போட்டோஸ்...! | Actress Bhavana Menon Latest Yellow Dress Photo Shoot Going viral", "raw_content": "\nசும்மா பளபளன்னு பார்க்க கும்முனு இருக்கும் பாவனா... மஞ்சள் சல்வாரில் மனதை மயக்கும் போட்டோஸ்...\nதிருமணத்திற்கு பிறகும் சற்றும் குறையாத அழகுடன் வலம் வரும் பாவனாவைப் பார்த்து இளம் நடிகைகள் கூட பொறாமை கொள்கின்றனராம்.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில், அசல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனம் கவர்ந்தார்.\nகன்னடப் படங்களில் நடித்தபோது, கன்னடத் தயாரிப்பாளரும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபருமான நவீனைக் காதலித்தார். இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.\nநடிகை பாவனா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார்.\nதற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார்.\nமீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதால் சோசியல் மீடியாவில் தனது க்யூட் போட்டோக்களை அவ்வப்போது பதிவேற்றி ரசிகர்கள் தன்னை மறக்காமல் பார்த்துக்கொள்கிறார்.\nலாக்டவுனில் கொஞ்சமாக உடல் எடை கூடி கும்முன்னு மாறியிருக்கும் பாவனா, மஞ்சள் நிற சல்வாரில் விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nதிருமணத்திற்கு பிறகும் சற்றும் குறையாத அழகுடன் வலம் வரும் பாவனாவைப் பார்த்து இளம் நடிகைகள் கூட பொறாமை கொள்கின்றனராம்.\nஅந்த அளவிற்கு சும்மா அழகில் மின்னுகிறார். அதுவும் இந்த மஞ்சள் கலர் சுடிதாரில் வேற லெவல்.\nகாற்றில் துப்பட்டா பறக்க போஸ் கொடுக்கும் பாவனா\nஎன்ன ஒரு பளபளக்கும் அழகு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..\nதமிழ்நாட்டில் கருத்து உரிமைக்கு ஆபத்து..பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்காக கதறும் வைகோ\nஅனைத்திலும் சிறப்பிடம்... இந்திய மாநிலங்களில் முதலிடம்... எடப்பாடியாரின் மகத்தான ஆட்சிக்கு மணி மகுடம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/128197/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE,%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-12-01T19:41:34Z", "digest": "sha1:F4XBV6R2U3FXWESEALFVKM5C5T6AIVIJ", "length": 8180, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nதிருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநாளை காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. காலையில் மற்றும் இரவில் கோவில் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் உலா நடைபெறும். அதிலிருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் விழாவும் நடைபெற உள்ளது.\nவருகிற 29-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மதியம் சுப்ரமணியர் பிரம்ம தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இந்த தகவல் கோவில் நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் கோலாகலம்\nதிருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nநாகபஞ்சமியை ஒட்டி திருப்பதி கோவிலில் மலையப்பசாமி வீதி உலா\nமண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு\nஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 4-ம் நாளான இன்று அம்பாள் அனுமந்த வாகனத்தில் அருள்பாலித்தார்\nதிருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் 3ஆம் நாள் விழா : கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்\nதிருப்பத��� கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கு அனுமதி\nதிருமலை திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் 9ம் நாளான இன்று : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/0620130801-ist.html", "date_download": "2020-12-01T18:10:30Z", "digest": "sha1:ODRI5DYTOB7LLQHES3WQF5OTACB4CHZH", "length": 16652, "nlines": 198, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைஆகஸ்ட் 06,2013,08:01 IST", "raw_content": "\nதனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைஆகஸ்ட் 06,2013,08:01 IST\nசென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அடையாள அட்டை வழங்கி, அவர்களின் முழுமையான விவரங்களை, இணையதளத்தில் வெளியிட, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, ஓரிரு நாளில் நடக்க உள்ள, \"சிண்டிகேட்\" கூட்டத்தில், ஒப்புதல் பெறவும், பல்கலை முடிவு செய்துள்ளது.\nதமிழகத்தில், 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள், பணி செய்வதில்லை. எம்.இ., படித்தவர்கள் தான், பி.இ., வகுப்பிற்கு பாடம் நடத்த வேண்டும். ஆனால், பி.இ., முடித்தவர்களுக்கு, குறைந்த சம்பளம் வழங்கி, மாணவர்களுக்கு, வகுப்பு எடுக்க வைக்கின்றனர்.\nபல்கலை குழு, திடீரென ஆய்வுக்கு வந்தால், வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை, தங்களது கல்லூரிக்கு வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து, ஏமாற்றி விடுகின்றனர்.\nபி.எட்., கல்லூரிகளிலும், இந்த தில்லுமுல்லுகள் தான் நடந்து வருகின்றன. ஆனால், இதுவரை, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அண்ணா பல்கலை, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, நவீன அடையாள அட்டையை வழங்க உள்ளது.\nசாதாரண அடையாள அட்டை தானே, இதில் என்ன இருக்கப்போகிறது என நினைத்தால் தவறு. ஏனெனில், ஒரு ஆசிரியரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் சேகரித்து, அதை, அப்படியே, இணையதளத்தில் வெளியிட, பல்கலை முடிவு செய்துள்ளது.\nபெயர், முகவரி, கல்வித் தகுதி, எந்த ஆண்டுகளில், என்னென்ன பட்டங்களை பெற்றார், எந்த கல்லூரியில் பணி புரிகிறார், அவரது பாஸ்போர்ட் எண், பான் எண், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண் என, பல்வேறு விவரங்கள் நீள்கின்றன. இவ்வளவையும் தொகுத்து, பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.\nஒவ்வொரு அடையாள அட்டைக்கும், ஒரு எண் வழங்கப்படும். இந்த எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் முழு ஜாதகத்தையும் பார்த்து, தெரிந்து கொள்ளலாம். எனவே, ஒரே ஆசிரியர், வேறு கல்லூரிகளில் பணியாற்ற முடியாது.\nபல்கலை குழுவினர், ஆய்வுக்கு வரும்போது, வேறு கல்லூரி ஆசிரியர்களை, வரவைத்து, ஏமாற்றவும் முடியாது. ஏனெனில், ஆய்வுக் குழுவினர், இணையதளத்தில் உள்ள விவரங்களை சரிபார்த்துவிட்டுத் தான், கல்லூரிக்குச் செல்வர்.\nஅதேபோல், ஒரே நபர், வெவ்வேறு கல்லூரிகளில் வேலை செய்தால், அதை, கம்ப்யூட்டர் காட்டிக் கொடுக்கும் வகையிலும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாரத்தில், பல்கலை, \"சிண்டிகேட்\" கூட்டம் கூடுகிறது. அதில், இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதன் பின், ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும். பல்கலையின் இந்த அதிரடி நடவடிக்கை, தனியார் கல்லூரிகளுக்கு, கிடுக்கிப்பிடியாக இருக்கும்.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ��சிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nமாணவர்களால் சாதித்து காட்ட முடியும் கலெக்டர் பேச்சு\nநீங்கள் எப்படி வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்\nதகுதித்தேர்வுக்கு ஆசிரியர்கள் விடுப்பு: தனியார் பள...\nமாணவர் நலத்திட்டம் கையேடு தயாரிக்க அறிவுறுத்தல்\nபிற்படுத்தப்பட்டோர் நலத் துறை: முதலமைச்சரின் தகுதி...\nபள்ளி சான்றிதழ்களில் முறைகேடு ஆசிரியர்களின் மோசடி ...\nசென்னை, காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளிகளில் அமைச்சர் ஆ...\nபள்ளிகளுக்கு திடீர் \"விசிட்' அடித்து ஆசிரியர் வேலை...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை ...\nஆசிரியர் படிப்பு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல...\nஊதியமின்றி கல்வி கற்பிக்கும் மாணவிகள்ஆகஸ்ட் 06,201...\nபோலி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களால் மாணவர்களின் பாது...\nதனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு அடையாள அ...\nம.பி., பள்ளிகளில் பகவத் கீதை பாடம் : காங்கிரஸ் எதி...\nஆன்லைன் முறையில் சட்டப் படிப்பு\n282 தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்\nஇக்னோ: ஆசியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் படிப்ப...\nஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி: 900 மாணவ, மாணவி...\nமாணவர்களுக்கு கல்வியே குறிக்கோள்: உளவியல் நிபுணர் ...\nஉதவிப் பேராசிரியர் நியமனம்: பணி அனுபவத்துக்கு மதிப...\nதேசிய விருது பெறும் 22 தமிழக ஆசிரியர்கள்\nதேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு கூடுதலாக ஒரு ஊதிய உ...\nபட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்ச...\nஉங்கள் திறனுக்கு ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுங்கள்\n\"ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் குறை இருந்தால் தெரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=130684", "date_download": "2020-12-01T18:36:10Z", "digest": "sha1:PTF7TQSRMOV6DTQ4YAREBWAC3KC634BT", "length": 10104, "nlines": 91, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow News‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம்’ பற்றி நீதி விசாரணை வேண்டும்; பரூக் அப்துல்���ா அதிரடி! - Tamils Now", "raw_content": "\nசெம்பரம்பாக்கம் ஏரி மதகை அடைக்கமுடியாமல் திணறும் அதிமுக அரசு எதைப் பராமரிக்கப் போகிறது-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா-துரைமுருகன் - தமிழகத்தில் இன்று 1,459 பேருக்குக் கொரோனா தொற்று; 9 பேர் உயிரிழந்துள்ளனர் - யோகி, பட்னாவிஸ் எல்லாம் நமக்கு பாடம் நடத்துவதா -பாஜக தலைவர்கள் மீது சந்திரசேகர ராவ் பாய்ச்சல் - மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது – சீனா குற்றச்சாட்டு - காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது- தென் மாவட்டங்களை நோக்கி நகர்கிறது\n‘காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம்’ பற்றி நீதி விசாரணை வேண்டும்; பரூக் அப்துல்லா அதிரடி\nகாஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.என்றார்\nஜம்முவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றின் சார்பில் காணொலிக் காட்சி முறையிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் காஷ்மீர் பண்டிட்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:\nகாஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. காஷ்மீர் முஸ்லிம்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கருத்து நிலவுகிறது. இது மிகவும் தவறானது. நாடு சுதந்திரம் அடைந்தது முதலே பண்டிட் சமூகத்தினருக்கு காஷ்மீர் முஸ்லிம்கள் உறுதுணையாக இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் சூழ்ச்சியாலும், சதியாலும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நேர்மையான உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளது மிகவும் கவனிக்கத்தக்கது\nகாஸ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீர் முஸ்லிம்களால் வெளியேற்றப்பட்டதாக தொடர்ந்து பொய்களைக் கூறியே காஸ்மீர் முஸ்லிம்கள் மீது பெரும் அவதூறுகளை பரப்பி அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் ���ட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் நிறைந்தது.\n‘காஷ்மீர் பண்டிட்கள் காஷ்மீர் முன்னாள் முதல்வர் நீதி விசாரணை பரூக் அப்துல்லா கோரிக்கை வெளியேற்றம் 2020-08-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலக சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்; தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி\nபனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு\nநீட் தேர்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை: வைகோ அறிக்கை\nஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சை; நீதி விசாரணைக்கு உத்தரவிட டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2-வது டெஸ்ட்: முரளி விஜய் வெளியேற்றம்\n2 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது ரஷ்யா\nபுலம்பெயர் தொழிலாளர்களின் அவலம் ....\nமத்திய, மாநில அரசுகளே காரணம்\nஇந்தியா ஏழைகளுக்கான நாடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mutharasan.com.my/introduction/", "date_download": "2020-12-01T18:05:35Z", "digest": "sha1:6J2IMUGAFRHWMTIORF5HW4FQIW3CEFX7", "length": 18739, "nlines": 63, "source_domain": "www.mutharasan.com.my", "title": "அறிமுகம் – Mutharasan Ramasamy", "raw_content": "\nஆங்கிலக் கட்டுரைகள் / English\nஇரா.முத்தரசன் நூல்கள் / Books by R.Mutharasan\nகடிதங்கள் & கருத்துகள் / Letters & Comments\nஇரா.முத்தரசன் – ஓர் அறிமுகம்\nதனது பதின்ம வயது முதல் எழுத்துலகில் தீவிர ஈடுபாடு காட்டி வந்திருக்கும் இரா.முத்தரசன் சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், திரைப்பட விமர்சனங்கள், அரசியல் கண்ணோட்டம் என பன்முகத் தளங்களிலும் தொடர்ந்து தடம் பதித்து வருபவர்.\nஎழுத்துத் துறையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய அவர் பின்னர் வழக்கறிஞராகப் பணிபுரிந்ததோடு, அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டியவர். அதன் காரணமாக இடைப்பட்ட காலத்தில் எழுத்துத் துறையில் அதிகம் எழுதாமல் ஒதுங்கிக் கொண்டாலும் அவ்வப்போது தொடர்ந்து தனது படைப்புகளை மலேசிய இலக்கிய உலகுக்கு வழங்கி வந்தவர்.\nநீண்ட காலமாக அச்சுப் பத்திரிக்கைகளிலும், வார, மாத இதழ்களிலும், நாளிதழ்களிலும், வெளிவந்து கொண்டிருக்கும் இரா.முத்தரசனின் எழுத்துப் படைப்புகளையும் அவர் குறித்த தகவல்களையும் ஒருங்கிணைத்து, இணையத் தளத்தில் வழங்குவதோடு, அந்தப் படைப்புகளை எதிர்கால சந்ததியினருக்காகவும், மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் பயன்பாட்டுக்காகவும் மின்னிலக்கமாக உருமாற்றும் ஒரு முயற்சிதான் இந்த இணையத் தளம்.\nஇராமசாமி வெங்கட்ராமன் – வீரம்மாள் இராமசாமி தம்பதியருக்கு நான்காவது பிள்ளையாக முத்தரசு என்ற இயற்பெயரோடு பிறந்த முத்தரசன் எழுத்துத் துறையில் முத்தரசன் என்ற பெயரோடு வலம் வந்தார்.\nகோலாலம்பூர், செந்துலில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பக் கல்வியை செந்துல் தமிழ்ப் பள்ளியில் படித்து முடித்த பின்னர் இடைநிலைக் கல்வியை எம்பிஎஸ் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் படிவத்தோடு நிறைவு செய்தார்.\nதொடர்ந்து கல்வியைத் தொடர முடியாத சூழலில் பல இடங்களில் வேலை செய்தார். 1977 செப்டம்பர் முதல் 1978 செப்டம்பர் வரை முன்னாள் தமிழ் நேசன் ஆசிரியர் அமரர் முருகு சுப்பிரமணியன் நடத்திய “புதிய சமுதாயம்” மாதமிருமுறை இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார்.\nஅதன் பின்னர் 1978 நவம்பர் முதல் 1980 ஏப்ரல் வரையில் மஇகா தலைமையகத்தில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து விலகி 1980 ஏப்ரல் முதற்கொண்டு 1982 ஏப்ரல் வரை டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணிபுரிந்தார்.\n1982 மே மாதம் தொடங்கி, 1988 ஜூன் வரையில் ஹாங்காங் அண்ட் ஷாங்காய் வங்கியில் ஒரு குமாஸ்தாவாகப் பணிபுரிந்த முத்தரசன் அங்கிருந்தபடியே இலண்டன் பல்கலைக் கழகத்தில் தூரக் கல்வியாக சட்டத் துறையில் படித்து பட்டம் பெற்றார்.\nபின்னர் சிஎல்பி (Certificate in Legal Practice – CLP) என்ற வழக்கறிஞர்களுக்கான சட்டப் பயிற்சிப் படிப்பையும் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தார்.\nசிறிது காலம் ரீமா கல்லூரி போன்ற சில கல்லூரிகளில் சட்டப் பாடங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் 1992-ஆம் ஆண்டில் மலேசிய வழக்கறிஞராக உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டார்.\n2001-ஆம் ஆண்டு வரை வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் சில வணிக முயற்சிகளில் ஈடுபடுவதற்காக வழக்கறிஞர் தொழிலில் இருந்து விலகினார் – வணிகத்தில் ஈடுபட்டார்.\n2006 முதல் 2008 வரை மலாயாப் பல்கலைக் கழகத்தில் மீண்டும் சேர்ந்து படித்து வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தைப் (எம்பிஏ) பெற்றவர் முத்தரசன்.\nதனது 12-வது வயதில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘திருமகள்’ என்ற மாத இதழுக்காக “மகாபாரதம்” குறித்த தனது முதல் கட்டுரையை எழுதி எழுத்துலகில் பிரவேசித்தார் முத்தரசன்.\nபின்னர் பதின்ம வயதில் அவரது எழுத்தார்வம் தீவிரமடைந்து சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என பல துறைகளிலும் எழுதத் தொடங்கினார்.\n1977-ஆம் ஆண்டில் மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி துன் சாமிவேலு – டான்ஸ்ரீ சி.சுப்பிரமணியம் இடையில் நடைபெற்றபோது தமிழ் நேசன் நாளிதழ் நடத்திய “யார் மஇகா துணைத் தலைவராகத் தேர்வு பெற வேண்டும்” என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் முத்தரசன் சுப்ராவுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது.\n1977-1978 ஆம் ஆண்டில் புதிய சமுதாயம் மாதமிரு முறை இதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்ட முத்தரசன் தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதி வந்தார்.\nதனது சிறுகதைகளைத் தொகுத்து, “இதுதான் முதல் ராத்திரி” என்ற தலைப்பில் நூலாக 1988-இல் வெளியிட்டார்.\n2008 ஆண்டு தொடங்கி மலேசியன் இந்தியன் டுடே (Malaysian Indian Today) என்ற தமிழ்-ஆங்கில செய்தி இணையத் தளத்தை, பினாங்கு டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் என்ற நண்பரின் ஆதரவோடு தொடங்கி நடத்தியவர் முத்தரசன். அநேகமாக மலேசியாவில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் மொழி செய்தி இணையத் தளம் மலேசியன் இந்தியன் டுடே ஆகும்.\nஅதன் பின்னர் 2009-ஆம் ஆண்டில் “மலேசியன் இந்தியன் பிசினஸ்” (Malaysian Indian Business) என்ற ஆங்கில மொழி மாத வணிக இதழையும் டத்தோ ஹென்ரியுடன் இணைந்து தோற்றுவித்தார். அநேகமாக ஆங்கிலத்தில் இந்திய வணிகத் துறை குறித்து வெளிவந்த முதல் ஆங்கில மாத இதழ் இதுவாகத்தான் இருக்கும். பின்னர் வேறொரு நிறுவனத்தினர் இந்த ஆங்கில இதழை ஏற்று நடத்தி வந்தனர்.\nதொடர்ந்து 2008-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் எதிர்க்கட்சிகள் பெற்ற மாபெரும் வெற்றியின் பின்னணிக்கான காரணங்களை விளக்கி, Winning Strategies of Anwar Ibrahim என்ற தலைப்பிலான ஆங்கில நூல் ஒன்றை எழுதினார்.\nஇதே நூலின் தகவல்களின் அடிப்படையில் “அன்வார் இப்ராகிமின் வெற்றிப் போராட்டங்கள்” என்ற பெயரில் தமிழிலும் நூலாக்கினார்.\nஇதே நூல் “Strategi Kemenangan Anwar Ibrahim” என்ற பெயரில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மொழியிலும் இந்த நூலின் சுருக்கம் நூலாக வெளிவந்தது.\n2017-ஆம் ஆண்டில் “மண்மாற்றம்” என்ற நாவலையும் “செல்லியல் பார்வைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பையும் ஒரே நேரத்தில் நூல்களாக வெளியிட்டார்.\n1978-ஆம் ஆண்டில் மஇகா தலைமையகத்தில் ஒரு குமாஸ்தாவாகப் பணியாற்றியபோது ஏற்பட்ட அரசியல் தொடர்புகளின் காரணமாக பின்னர் மஇகா அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டியவர் முத்தரசன்.\nமஇகா செந்துல் பாசார் கிளையின் உறுப்பினராகவும் பின்னர் செயலாளராகவும் சேவையாற்றிய முத்தரசன், 1980-1982-ஆம் ஆண்டுகளில் மஇகா கூட்டரசுப் பிரதேச அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகப் பணியாற்றினார்.\n1987-ஆம் ஆண்டில் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தேர்தலில் ஆட்சிக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றினார்.\nமஇகா கலாச்சாரக் குழு டி.பி.விஜேந்திரன் தலைமையில் நடத்திய பாரதியார் நூற்றாண்டு விழாவின் ஏற்பாட்டுச் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.\nஇளவயது முதல் கோலாலம்பூர், செந்தூலில் இயங்கும் முத்தமிழ்ப் படிப்பகத்தில் உறுப்பினராக இணைந்து தீவிர வாசிப்பில் ஈடுபட்ட முத்தரசன் முத்தமிழ்ப் படிப்பகத்தின் இலக்கியப் பகுதி செயலாளராகவும், பின்னர் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். முத்தமிழ்ப் படிப்பகத்தில் வெள்ளிவிழா ஆண்டுக் கொண்டாட்டக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது அந்த படிப்பகத்தின் ஆயுட்கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.\nஇளவயதில் மணிமன்றத்திலும் ஈடுபாடு காட்டிய முத்தரசன் கோலாலம்பூர் மணிமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அமரர் எம்.துரைராஜ் தலைமையில் பணியாற்றியிருக்கிறார்.\nசெல்லியல் இணைய ஊடகத் தளத்தின் நிருவாக ஆசிரியராக…\n12 டிசம்பர் 2012-இல் தொடங்கப்பட்ட “செல்லியல்” என்ற இணைய ஊடகத்தை மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறனோடு இணைந்து தோற்றுவித்தார் முத்தரசன்.\nதற்போது அந்த இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு தனது எழுத்துப் பணிகளையும் தொடர்ந்து வருகிறார் முத்தரசன்.\nஇவரது துணைவியார் விக்னேஸ்வரி சாம்பசிவம். தீபன் என்ற புதல்வனையும், நந்தனா, சுகந்தா என இரு புதல்��ிகளையும் கொண்டது இவர்களின் குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12697/", "date_download": "2020-12-01T17:22:36Z", "digest": "sha1:H4NCL7A5VBKN5XJFXPERJKBVMF33UQWY", "length": 2931, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம் | Inmathi", "raw_content": "\nசெவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம்\nForums › Communities › Education › செவிலியர் பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு 17ஆம் தேதி துவக்கம்\nதமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப் படிப்பு கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 23ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. 2 ஆயிரம் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தகுதிப் பட்டியலின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 17ஆம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறும் என மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/13588/", "date_download": "2020-12-01T17:47:21Z", "digest": "sha1:22JANSVWSVDBYSVPHYPBCSEFZU2XHGDU", "length": 2865, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்ட வெற்றி: அமைச்சர் உதயகுமார் | Inmathi", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்ட வெற்றி: அமைச்சர் உதயகுமார்\nForums › Inmathi › News › மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதல் கட்ட வெற்றி: அமைச்சர் உதயகுமார்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், இதில் பின்னடைவு ஏதும் இல்லை என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறுவது தவறு என்றார்.\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தேர்வு, மண் பரிசோதனை, மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகளை நிறைவேற்றியது என முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாகவும், அடுத்த கட்ட வெற்றியையும் பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/13/1476297085", "date_download": "2020-12-01T18:51:24Z", "digest": "sha1:YDRESRQOD4HGDA65TBSDPLA4V5NKBWN6", "length": 14492, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை:தஞ்சாவூரில் சசிகலா! அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி!", "raw_content": "\nசெவ்வாய், 1 டிச 2020\nமொபைலில் டேட்டாவை ஆன் செய்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப், ’உங்கள் நினைவுக்காக பழைய அப்டேட்டுகள் சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்’ என்றுசொல்லி, தேதி வாரியாக சில மெசேஜ்களை தட்டியது.\nஜூலை 7ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இருந்து...\n‘‘அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகு வேட்புமனு புதிதாகத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதனால், வேட்பாளர்களை மாற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜியை மீண்டும் வேட்பாளராக அறிவித்துவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டது அவரது எதிரணி. தற்போதைய அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதியில் அதிகம் கவனம்செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அங்கேயிருக்கும் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் என்று எல்லோருக்கும் தொடர்ந்து போனிலும் பேசுகிறாராம். ‘உங்களை மாதிரி நானும் சாதாரண ஒன்றியச் செயலாளரா இருந்துதான் இங்கே வந்திருக்கேன். உங்க கஷ்டம் எனக்குப் புரியும். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க...’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம். அமைச்சரின் போனுக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் என்கிறார்கள். அதனால், மீண்டும் அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்புக் கிடைப்பது சிரமம். அப்படியே கிடைத்தாலும் ஜெயிப்பது அதைவிட சிரமம் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர் என்று, நான் அன்று சொல்லியிருந்தேன். தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்குமுன்பு அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது.’’\nஅக்டோபர் 4ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இருந்து....\n\"உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. அநேகமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு தேர்தல் தேதியை உடனே அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. அதாவது, உள்ளாட்சிக்கு முன்பு அந்தத் தேர்தல் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.\"\nஅக்டோபர் 8ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் இருந்து...\n‘‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒட்டுமொத்த தமிழகமே அவரது உடல்நிலை பற்றி எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நேற்று இரவு, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர்களிடம் தம்பிதுரை பேசியிருக்கிறார். 'தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் அறிவிப்பு சீக்கிரம் வரப்போகுது. பூத் கமிட்டியில் யாரெல்லாம் போடலாம் என்ற லிஸ்ட் உடனடியாக கொடுங்க... ' என்று சொல்லியிருக்கிறார். விறுவிறுவென வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தனது தொகுதியில் உள்ள முக்கிய நபர்களின் பட்டியலை தலைமைக்கு அனுப்பிவிட்டாராம்\nசரி... மேட்டருக்கு வர்றேன். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. அடுத்த வாரம் அறிவிப்பு வந்தால், அதிலிருந்து ஒரு மாதத்துக்குள் தேர்தல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் உள்ளாட்சிக்கு முன்பு சட்டமன்றத் தேர்தல் என்பது உறுதியாகி இருக்கிறது” என்ற மெசேஜ் வந்து விழுந்தது.\n’’ என்று பூங்கொத்து சிம்பல் ஒன்றைத் தட்டியது ஃபேஸ்புக். தொடர்ந்து வாட்ஸ் அப் அடுத்த மெசேஜ் அப்டேட் கொடுத்தது.\n“ஒரு காலத்தில் கார்டனுக்கு செல்லப்பிள்ளையாக வலம் வந்தார் செந்தில்பாலாஜி. ஆனால் திடீரென ஒரு நாள் செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. பட்டிமன்றம் வைக்காத குறையாக கட்சிக்காரர்கள் மத்தியில் விமர்சனம் கிளம்பியது. ஆனால் என்ன காரணத்துக்காக செந்தில்பாலாஜி டம்மியாக்கப்பட்டார் என்பதுபற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை. செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பதவி பறிக்கப்பட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் மீண்டும் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு தேடிவந்தது. அவர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் ஆனார். தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது.\nஅதற்குப்பிறகு செந்தில்பாலாஜிக்கு பல ���ிக்கல் வந்தது. அவருக்கு மீண்டும் அரவக்குறிச்சி கிடைக்காது என ஒரு தரப்பும், கிடைக்கும் என ஒரு தரப்பும் சொல்ல ஆரம்பித்தனர். கடைசியாக, இளவரசியின் மகன் விவேக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தபோது அங்கே சென்று, சசிகலாவுடன் பேசினார் செந்தில்பாலாஜி. அதில் சமாதானம் ஆனாரா சசிகலா என்பது தெரியவில்லை. இதற்கிடையில், அரவக்குறிச்சி தொகுதியில் முன்பு போட்டியிட்டுத் தோல்வியடைந்த செந்தில்நாதன் பெயரும் பலமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. இதுதவிர, போட்டியில் சிலர் இருந்தாலும் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது புதிதாக ஒரு வேட்பாளரை அறிவித்தால் அதில் சிக்கல் வரும் என நினைக்கிறார் சசிகலா. அதனால் ஏற்கனவே அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில்பாலாஜி அல்லது முன்னாள் வேட்பாளரான செந்தில்நாதன் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். தஞ்சாவூரில் ஏற்கனவே ரெங்கசாமி நிறுத்தப்பட்டார். ஆனால் தஞ்சாவூரில் சசிகலா போட்டியிடுவார் என அதிமுக-வில் ஒரு தகவல் பரவி வருகிறது. சசிகலாவைப் பொருத்தவரை, இந்தச் சூழ்நிலையில் போட்டியிடுவது சரியாக இருக்காது என நினைக்கிறார். ஆனால் சசிகலாவின் நாத்தனார் வனரோஜா மறைவுக்கு இளவரசி மகன் விவேக் தஞ்சாவூர் போய்விட்டு வந்தபிறகு சசிகலா, தஞ்சாவூரில் நிற்பது தொடர்பாக யோசிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள். தஞ்சாவூரில் நடராஜனுடன் இதுதொடர்பாக விவேக் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல். நடராஜன் கொடுத்த சில அட்வைஸ்களை அத்தை சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார் விவேக். ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்து சசிகலா அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என்கிறார்கள்.” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.\nவியாழன், 13 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:46:52Z", "digest": "sha1:5ZYU4YDWM4ZT3BPPOSCLPUMMHLR3Q3JB", "length": 8738, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாலமாண்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்தைய யுராசிக் – அண்மை,[1] 160–0 Ma\nஎச்சரிக்கும் நிறத்துடன் காணப்படும் ஒரு நெ��ுப்பு சாலமண்டர்\nசாலமாண்டர் (Salamander) (இலங்கை வழக்கு: சலமந்தர்) என்பது ஓர் இருவாழ்வி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். நான்கு கால்களும் ஒரு வாலும் கொண்டு பார்வைக்குப் பல்லி போல இருந்தாலும் இவை பல்லிகள் அல்ல. இவற்றின் இளம் உயிரினங்கள் குடம்பிகளாக நீரில் இடப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவரும். இந்த குடம்பி நிலையில் இவை செவுள்களைக் கொண்டிருக்கும்.\nவளர்ந்த சாலமண்டர்கள் பெரும்பாலும் ஈரமான நிலத்திலேயே வாழும். சில சாலமண்டர்கள் நீரிலேயே தங்கும். பார்க்க வளர்ந்தவை போல் காணப்படும் இவை நியூட் (newt) என்று அழைக்கப்பெறும். சில சாலமண்டரக்ள் பாலியல் முதிர்ச்சி அடைந்த பின்னரும் செவுள்களைத் தக்க வைத்திருக்கும். இதற்கு இளம் முதுநிலை (neoteny) என்று பெயர். சாலமண்டர்கள் எதிரிகளைத் தாக்க வேதியியல் தற்காப்பு கொண்டவை. இவை உண்பதற்கு நச்சுத்தன்மை உடையவை.\nதங்கள் கால்கள் மட்டுமின்றி உடலப்பாகங்களுக்கும் இழப்பு மீட்டல் திறன் பெற்றுள்ள ஒரே நான்கு கால் உயிரினம் சாலமண்டர் தான்.\nஓல்ம், புரொட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பல்லியின நீர்வாழ் சாலமாண்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2020, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/boiler-explosion-at-neyveli-nlc-5-killed-10-injured/", "date_download": "2020-12-01T19:05:09Z", "digest": "sha1:QSO32KAFT6HUZT4PF6UBWMZGFEMKSYYU", "length": 13156, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து… 5 பேர் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து… 5 பேர் பலி\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டேர்ர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்தியஅரசுக்கு சொந்த மா��� என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம் உள்பட ஆந்திரா, கேரளா பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.\nஇந்த அனல் மின் நிலையதின் 2-வது அனல்மின் நிலையத்தில் இன்று காலை திடீரென பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nதீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்தில் இதுவரை 5 பேர் பலியாக உள்ளதாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊழியர்கள் பலர் விபத்தில் சிக்கி இருப்பதால் உயிரிழப்புகள் அதிகமாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது.\nஏற்கனவே கடந்த ஏப்ரல் 8ம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதொழிற்சங்க தேர்தல் முடிவு: சி.ஐ.டி.யு., தொ.மு.ச., வெற்றி டெங்கு 5 பேர் பலி பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம் பசுமைதாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம் ராமதாஸ் காட்டம் விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்\nPrevious 07/01/2020: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.. ராயபுரத்தில் 8ஆயிரத்தை கடந்தது…\nNext பிளஸ்2 தேர்வு முடிவு, பள்ளிகள் திறப்பது எப்போது\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்��ில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/how-will-rss-account-for-its-cash-donations-ambedkar-kin-poser-to-prime-minister/", "date_download": "2020-12-01T18:45:30Z", "digest": "sha1:DPQBYMB4V3WSZFQ6Q3KQE3OFYRXOM37A", "length": 14086, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "ஆர்.எஸ்.எஸ் பணத்தை எப்படி மாற்றும்? ஒரு மில்லியன் டாலர் கேள்வி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஆர்.எஸ்.எஸ் பணத்தை எப்படி மாற்றும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி\nஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் அல்ல, ஒரு என்.ஜி.ஓவும் அல்ல, ஒரு டிரஸ்ட்டும் அல்ல அல்லது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியும் அல்ல. ஆக ஆர்.எஸ்.எஸ் நிறுவனம் எந்த விதத்திலுமே அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத ஒரு அ��ைப்பு. ஆனால் அந்த அமைப்புக்கு “சரவா” என்ற பெயரில் ஒவ்வொரு விஜயதசமியன்றும் நாக்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பேரணியில் தொண்டர்கள் தரும் காணிக்கைகள் 500 அல்லது 1000 நோட்டுக்களில் வந்து மலை போல குவிவது உண்டு. இந்த 500, 1000 நோட்டுக்களை எப்படி எந்த கணக்கில் மாற்றும் அந்தப் பணம் எங்கே போகும்\nஇந்த கேள்வியை எழுப்பியிருப்பவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரனும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் அம்பேத்கர், இந்த கேள்வியை அவர் கேட்டிருப்பது பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரதமர் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமுன்னாள் பிரதமர் வி.பி.சிங் காலத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ரூ.700 கோடி நன்கொடை அமெரிக்காவில் இருந்து வந்தது. அந்தப் பணத்தைக் குறித்து வருமானவரித்துறையை சேர்ந்த குப்தா என்பவர் விசாரணை மேற்கொண்டார். அவரது கெடுபிடி தாங்க முடியாமல் அப்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கதறின. ஆனால் வெகுவிரைவில் வி.பி.சிங் அமைச்சரவை கவிழ்க்கப்பட்ட பின்னர் அந்த அதிகாரி மாற்றப்பட்டார். அதன் பின்னர் அந்த 700 கோடிப் பணம் எங்கே போனது என்ன ஆனது என்பது சிதம்பர ரகசியம் ஆகிப்போனது.\nஆனால் இந்தமுறை அப்படி ஆகாது என நம்பலாம். எவ்விதத்திலும் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்படாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி தன்னிடமுள்ள கோடிக்கணக்கான பணத்தை மாற்றும் மாற்றப்பட்ட பணம் எங்கே போகும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்க வேண்டும் என்று பிரகாஷ் அம்பேத்கர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nதிருமணமாகாத ஜோடிகளுக்கு ஓட்டல் ரூம் அளிக்கும் சேவை விவசாய நிலத்தை திருப்பி கொடு விவசாய நிலத்தை திருப்பி கொடு டாடாவுக்கு உச்சநீதிமன்றம் நெத்தியடி வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்\nPrevious நாட்டில் தேங்கியுள்ள கறுப்புப்பணம் எவ்வளவு\nNext சொந்தக்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி கூட்டத்தை ரத்து செய்த அமித்ஷா\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில��� கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/lena-is-a-black-sheep-in-the-me-too-motion-susie-ganesans-wife-was-severely-criticized/", "date_download": "2020-12-01T19:02:11Z", "digest": "sha1:JLXVSA5NYCFX4BIHUFTQWJIQCRFC4NL4", "length": 17044, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "மீ டூ: \"கறுப்பு ஆடு லீனா மணிமேகலை!\": சுசி கணேசன் மனைவி காட்டம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன�� உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமீ டூ: “கறுப்பு ஆடு லீனா மணிமேகலை”: சுசி கணேசன் மனைவி காட்டம்\nமி டூ இயக்கத்தில் நுழைந்துள்ள கருப்பு ஆடு என்று கவிஞர் லீனா மணிமேகலையை, இயக்குனர் சுசிகணேசனின் மனைவி மஞ்சரி காட்டமாக விமர்சித்துள்ளார்.\nஇயக்குநர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பெயர் குறிப்பிடாமல் கவிஞர் லீனா மணிமேகலை கடந்த 2005ஆம் ஆண்டு ஒரு முகநூலில் பதிவிட்டிருந்தார்.\nமீ டூ ஹேஷ்டேக் மூலம் தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்களை பெண்கள் பலரும் சமூக வலைதளத்தில் பகர்ந்து வரும் நிலையில், அந்த இயக்குநர் சுசி கணேசன்தான் என்று சில நாட்களுக்கு முன் பதிவிட்டார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த சுசிகணேசன், லீனா மணிமேகலை மீது வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த நிலையில் சுசிகணேசனிம் மனைவி மஞ்சரி, “மீ டூ இயக்கத்தில் நுழைந்தருக்கும் கறுப்பு ஆடு லீனா மணிமேகலை” என்று சாடியுள்ளார்.\nஇது குறித்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\n“பாதிக்கப்பட்டவரின் மனைவியாக, நானும் லீனா மணிமேகலையின் செய்தியாளர்கள் சந்திப்பைக் கண்டேன். அதில் பாடகி சின்மயி செய்தியாளர்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.\nஆனால் நடந்தது என்ன என்ற எளிமையான கேள்விகளைக் கேட்ட போது கூட செய்தியாளர்களை பார்த்து லீனா மணிமேகலை கூச்சலிட்டதைக் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. லீனா மணிமேகலை நேர்மையானவர் என்றால், உண்மையை வெளிப்படுத்துவதற்கான அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்க வேண்டும்.\nஅதிலும் ஒரு பெண் செய்தியாளரைப் பார்த்து, ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இதுபோன்று கேள்வி கேட்க அசிங்கமாக இல்லையா என்றும் லீனா கேட்டார். . இதில் பாலினம் என்ற விஷயம் எங்கிருந்து வந்தது பெண் என்ற அடையாளத்தை வைத்து லீனா மணிமேகலை பொய்யை மறைக்கிறார். பாலின சமத்துவத்தை அவர் விரும்பினால், அனைத்துக் கேள்விகளுக்கும் துணிச்சலாக பதில் அளித்திருக்க வேண்டும்.\nசெய்தியாளர்கள் கேட்ட இதே கேள்விகளைத் தான் நானும் கேட்க விரும்புகிறேன். சுசிகணேசன் அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் நடந்தது எங்கே என்ன நேரம்\nலீனா மணிமேகலையின் பொய்களை நம்புவோர் இந்த எளிமையான கேள்விகளுக்கு அவரை அளிக்க சொல்லுங்கள். இந்தக் கேள்விகள் ஒன்றும் புரட்சிகரமான கவிஞருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடாது.\nநல்லதை விட கெட்டதை மனித மனம் அதிகம் நினைவில் கொண்டிருக்கும். அந்த வகையில், கற்பனையில் உதித்த இந்தச் சம்பவத்தின் எளிமையான விஷயங்கள் கூடவா லீனாவின் நினைவில் இல்லை மி டூவின் ஏமாற்றுக்காரியான லீனா, அந்த இயக்கத்திற்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.\nமி டூ இயக்கத்தின் கருப்பு ஆடு லீனா மணிமேகலை.\nமேலும் பலரது பெயர்களை தனது மனநிலையைப் பொருத்து வெளியிடுவதாக கூறியுள்ளார். அப்படியானால் அவர்களை எல்லாம் பிளாக் மெயில் செய்கிறாரா காவல்துறை, நீதிமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்று கூறும் சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றவர்கள், ஊடகங்களுக்கு சாயம் பூசுகிறார்கள். எதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். லீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சற்று சிந்தியுங்கள்” என்று மஞ்சரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் அமீரின் ஹிட் காம்போவில் மாற்றமா தணிக்கைக் குழு தடை விதித்த தமிழ்ப்படம் : ’சிவா மனசுல புஷ்பா’ அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக டெல்லியை நோக்கி பயணிக்கும் தளபதி 63 டீம்… \nTags: மீ டூ: “கறுப்பு ஆடு லீனா மணிமேகலை”: சுசி கணேசன் மனைவி காட்டம்\nPrevious மீ டூ: அடுத்து புகார் கூற தயாராகும் பிரபல தமிழ் நடிகை\nNext மீ டூ: ரூ.5 கோடி கேட்டு ஸ்ருதி மீது அர்ஜுன் வழக்கு\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/maharashtra-govt-curtails-assembly-session-amid-coronavirus-scare/", "date_download": "2020-12-01T17:50:31Z", "digest": "sha1:YC7QP6YYLFHUTTTMAS2KAGVIVYYTZWCI", "length": 16753, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி - மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா வைரஸ் எதிரொலி – மகாராஷ்டிரா சட்டபேரவை கூட்டம் நடக்கும் நாட்கள் குறைப்பு\nமகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முன்னெச்சரிகை நடவடிக்கையாக, தற்போது சட்டபேரவை கூட்டத்தை ஆறு நாட்களாக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்ததாவது:\nவரும் 20-ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த பட்ஜெட் கூட்டம் வரும் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த கூட்டத்திற்காக அதிகளவிலான அதிகாரிகள் மும்பை வர வேண்டும்.\nஅரசு அதிகாரிகள் வரமால் இருந்தால், மாநிலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுக்க அரசு அதிகாரிகளின் உதவி தேவைப்படுகிறது. அதனால், அரசு அதிகாரிகள் வைரஸ் பரவுவதை தடுக்கும் பணிகளில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும்\nமுதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்ததாவது:\nமும்பை சர்வதேச விமானத்திற்கு வரும் பயணிகளுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுள்ளதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிடைத்த தகவல்களின் படி, மும்பையில் கொரோனா வைரஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆணாலும், துபாயில் இருந்து வரும் பயணிகள் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு மும்பைக்கு வந்துள்ளது. இதுவரை துபாயில் இருந்து வந்த 40 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் துபாயில் இருந்து மும்பைக்கு வர உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட உள்ளது.\nகூடுதலாக தாக்கரே பேசுகையில், விளையாட்டு அரங்கில் அதிக கூட்டம் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்காக எங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றும், இதுகுறித்து விவாதித்து வருகிறோம் என்ரும் கூறினார். கூடுதலாக புனேவில் உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடந்து வருவதால், பள்ளிகளை மூடுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் தாக்கரே கூறியுள்ளார்.\nஇதுவரை மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் உள்ள 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து மொத்தமாக மும்பையில் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.\nமகாராஷ்டிரா சுகாதார துறை அமைச்சர் ராஜேஷ் தபே கூறியதாவது:\nமும்பை சர்வதேச விமான நிலையத்தில் இதுவரை 1,300 பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தலைமை செயலாலர் தலைமையிலான கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் வருவாய், வீடு, நகர்புற மற்ற���ம் நகர்புற மேம்பாடு செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வரும் சுகாதார துறைக்கு உதவி செய்து வருகின்றனர்.\nகொரோனா எதிரொலி- மகாராஷ்டிராவில் செய்திதாள் விநியோகிக்க தடை பதஞ்சலியின் கொரோனா மருந்துக்கு தடை விதித்து ராஜஸ்தான் அரசு உத்தரவு கொரோனா வைரஸ் பாதிப்பு: தயாரிப்பு பணிகளை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்\n, நாட்கள், மகாராஷ்டிரா, வைரஸ்\nPrevious இடி மன்னர்கள், பிக்பாக்கெட்களுக்கு சிக்கல்..மாநகர பேருந்துகளில் சிசிடிவி வந்தாச்சு..\nNext புதியதலைமுறை, நியூஸ்- 18 ஊடகங்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n46 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n36 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n46 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/12/17.html", "date_download": "2020-12-01T18:51:18Z", "digest": "sha1:L4IZFROCMJRK33P2CJDB5N3CODZNWGX6", "length": 29533, "nlines": 257, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nபண்டைய காலத்தில் ஆண்கள் வெளி வேலையும் பெண்கள் வீட்டு வேலையும் செய்தனர், அது மட்டும் அல்ல ஆண்களின் வேலை கடுமையானதாகவும் நிறைய தசை வேலையாகவும் இருந்தன [on field work which involved lots of muscle work], ஆனால் பெண்களின் வேலை அதிக உடல் வேலையற்று இருந்தது, இதனால், குறைந்த உடற்பயிற்சி மற்றும் செயல்பாடுகளால் பெண்களின் இரத்த அழுத்தம் கூட வாய்ப்பு இருந்தது. அவர்கள் ஒரு பொறுமையின்மை [impatience] நிலையை அடைந்தார்கள்.\nஎனவே இதை கட்டுப்படுத்த பெண்களை அவர்களின் மணிகட்டை, வயிறை, கணுக்காலை, மற்றும் கையை சுற்றி ஏதாவது ஒன்றால் கட்ட சொன்னார்கள் [women were asked to bind their wrists,stomach, ankles and arms]. இதனால் வளையல்கள், இடுப்புப்பட்டி அல்லது ஒட்டியாணம், கொலுசு, கையைச் சுற்றி அணியும்\nசித்தரிக்கப்பட்ட பட்டை போன்ற ஆபரணங்கள் [bangles,waist belt,an\nklets,armlets etc] நம் கலாச்சாரத்தில் வந்து சேர்ந்தன என ஒரு ஊகம். அதன் பின் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாறு நகைகள் அணிவது பெண்ணின் வாழ்வின் அத்தியாவசிய அல்லது ஒருங்கிணைந்த பண்பாக மாறியது எனலாம்.\nஏறக்குறைய நான்காயிரம் ஆண்டு பழமைவாய்ந்த உலகின் முதலாவது படைத்தல் கதை கொண்ட சுமேரியன் முத்திரை ஒன்று பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு ஆண் தெய்வங்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது என பதிந்து உள்ளது. அந்த பழம் முத்திரை: \"மனிதனைப் போன்ற கடவுளர்கள் வேலையில் மனச்சலிப்பு அடைந்து உடல் வேதனை அடையும் போது, அவர்களின் உழைப்பு கடுமையாயிற்று, வேலை கனமாயிற்று, துன்பம் அதிகரித்தது\" [ \"When the gods like men bore the work and suffered the toil, the toil of the gods was great, the work was heavy, the distress was much\"] என கூறுகிறது. இது சங்க காலத்திற்கு முன்பே ஆண்கள் கடும் வெளி வேலை செய்து கொண்டு பெண்களை வீட்டில் அழகுபடுத்தி மகிழ்ச்சியாக வைத்திருந்தனர் என்பதை சுட்டி காட்டுகிறது எனலாம். அந்த அழகை இருபாலாருக்கும் நகைகள், உடைகள் கொடுத்து இருக்கும், எனினும் சுமேரியன் பெண்கள் மிகவும் பரந்த அளவில், உதாரணமாக தங்கத்தினால் சித்தரிக்கப்பட்ட இலைகள் மலர்கள் கொண்ட தலை பாகை, பெரிய பிறை வடிவ மூக்குத்தி, முறைப்பான கழுத்துப்பட்டை, பெரிய கழுத்தணிகள், ஒட்டியாணம், ஆடை முள், மோதிரம் போன்ற [Sumerian women wore a much wider variety of jewelry such as golden head dresses made of sheet gold in the form of foliage and flowers, huge crescent shaped earrings, chokers, large necklaces, belts, dress pins and finger-rings] பல்வேறு நகைகளை அணிந்திருந்தார்கள் என அறிய முடிகிறது,\nகி. மு. முதல் நூற்றாண்டில் அதிகமாக எழுதப்பட்ட மனு ஸ்மிருதி அல்லது மனு நீதி, தனது மூன்றாவது சருக்கத்தின் 62-வது செய்யுளில் மகிழ்ச்சியில்லாத மனைவி இருக்கிற குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது என்று அர்த்தத்தில்,\"ஒரு மனைவி அழகாக மகிழ்வோடு அலங்கரித்தால், அவளுடைய வீடு முழுவதும் அழகுபடுத்தப்படும், மகிழ்ச்சி அடையும்; ஆனால், அவள் ஆபரணத்தை கைவிட்டால், அனைவரும் அழகை இழப்பர்,மகிழ்வை துறப்பர் என்கிறது [\"A wife being gaily adorned, her whole house is embellished; but, if she be destitute of ornament, all will be deprived of decoration.\"- The Laws of Manu ,chapter III, Verse 62] ,பண்டைய சங்க பாடலும் ஆணின் அறிவையும் பெண்ணின் அழகையுமே முதன்மை படுத்துகிறது. பூவையரின் அங்கங்களில் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ நம் முன்னோர்கள் அந்த அணிகளுக்கு ‘நகை’ என்னும் பொருத்தமான பெயரை சூட்டினர் எனலாம். அந்த அழகு மகிழ்வுதான் மனு நீதி சொன்னமாதிரி குடும்பத்தில் ஒரு மகிழ்வை கொடுத்தது. உதாரணமாக, கோவலன் ‘மாசறு பொன்னே வலம்புரிமுத்தே” என்று கண்ணகியைப் பொன்னாகவும் முத்தாகவும் வருணித்துப் புகழ்கிறான்.\n'உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ என்று புறநானூறு: 189 இல் நக்கீரர் கூறுகிறார். அதாவது இடுப்பை சுற்ற ஒரு துண்டும் மேலே போட ஒரு தூண்டும் என்கிறது. முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் ஆண்களும், பெண்களும் \"அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் பொதுவாக வெற்றுடம்பாகத் தான் இருந்தார்கள். அந்த ��ேலே போடும் துண்டு தோளிலோ அல்லது தலைப்பாகையாக தலையிலோ அதிகமாக இருந்தன. மார்பை மறைக்கும் உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள் என்பதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாக, சிறுபாணாற்றுப்படை, வரி 26 இல் : 'பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை, முலை என' -அணிகலன் கிடக்கின்ற விருப்பம் தருகின்ற முலையும், முலையைப் போன்ற, என்று கூறுகிறது. திருஞான சம்பந்தர் கூட தனது தேவாரத்தில் 'மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்' -பெரிய கொங்கை களையுடையவளாய், ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த, பெரிய கண்களையுடைய, மலையான் மகள் பாட என்கிறார்.\nஎனவே பாரம்பரியமாகவே அன்றில் இருந்து இன்றுவரை நகைகள் அணிவது தமிழர் மத்தியில் முக்கிய இடத்தை வகிக்கிறது. தங்கம், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகள் தூண்டிவிடப்பட்டு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கவும் இது உதவுகிறது என்றும் நம்பப்படுகிறது. வர்மம் அல்லது அழுத்துமிடம் அல்லது உயிர் நிலைகளின் ஓட்டம் என்பது மனித உடலிலுள்ள நரம்புகள் அல்லது நரம்பு புள்ளிகள் ஆகும். மனித உடலில் 108 வர்மங்கள் உள்ளன என அகத்தியர் கூறுகிறார். சித்தர்கள் அன்று நோய்களை களைய வர்ம புள்ளிகளை அதன் பயன்பாட்டை பொறுத்து கையாண்டனர் என அறிகிறோம். பொதுவாக அணிகலன்களையும் ஆடை ஆபரணங்களையும் அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்வதில் மனிதன் அளவற்ற ஆசை கொண்டவன். இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. எனவே மகளிரைப் போல ஆடவரும் பொன் அணிகளால் தம்மை அலங்கரித்துக் கொண்டதனைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, புறநானுறு 398 இல்: 'வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு'-மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும் என்கிறது. மேலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது தமிழகத்தில் இருந்து மலையகத்துக்கு புலம் பெயர்ந்தோரின் நாட்டுப் பாடல் ஒன்றில் காதில் ஆண்கள் அணியும் கடுக்கண் பற்றி ஒரு செய்தி உள்ளது. அதில் சில வரியை மட்டும் கீழே தருகிறேன்;\nகம்பளித் தண்ணி அலை மோத\nஇலங்கையில் 1958ம் ஆண்டி���் இடம் பெற்ற இனக்கலவரத்தின் போது பெரும்பாண்மை இனத்தவர் தமிழர்களின் தலையை முகர்ந்து பார்த்தும் ( நல்லெண்ணை வைத்து படிய வாரி இழுக்கும் வழக்கம் தமிழரிடம் இருந்தது), காதுத் துவாரத்தை அல்லது கடுக்கண்ணை வைத்தும் அவர்களைத் தமிழர்களாக இனம் கண்டு கொண்டதாகவும் ஒரு செய்தி உண்டு.\nஆயுர்வேதத்தின் படி, வெள்ளி தங்கம் என்பன குளிரூட்டும் பண்புகளை கொண்டு இருப்பதுடன் நமது நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கும் தன்மையையும் கொண்டு உள்ளது. [metals like silver and copper have cooling properties which directly affect our nervous system]. வெள்ளி நகைகள் உடலின் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்குமாம். பொதுவாக தமிழர் உடலின் மேல் பகுதியில் தங்க நகைகளையும், உடலின் கீழ் பகுதியில் வெள்ளி நகைகளையும் பாரம்பரியமாக அணிகிறார்கள். உதாரணமாக காலில் அணியும் வெள்ளி கொலுசுவையும் கழுத்தில் அணியும் தங்க சங்கிலியையும் சொல்லலாம். மேலும்,பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படுகின்றது என்றும், இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம் என்றும், அதனாலே தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு அணிவிக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.\nபகுதி: 18 வாசிக்க அல்லது ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே அழுத்துக..\nTheebam.com: \"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 18\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" [ஒரு ஆரம்பம்.......]\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்க�� அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/irutippotti", "date_download": "2020-12-01T17:24:44Z", "digest": "sha1:HB6S7JFUINHJUCFANLPORG6IRITDOTKS", "length": 2747, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "இறுதிப் போட்டி - www.veeramunai.com", "raw_content": "\nதீபாவளியை முன்னிட்டு வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் அணுசரனையுடன் செல்வி அணியினர் நடாத்திய மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த 28.10.2011 ஆம் திகதி இடம்பெறவிருந்ததது. ஆனால் கடும் மழை காரணமாக மைதான ஈரலிப்பினால் தடைப்பட்டது . தற்போது நிலவும் சீரான காலநிலை மற்றும் மைதான ஈரலிப்பின்மையால் இப் போட்டி நாளை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது . அசத்தல், சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/13/1476297086", "date_download": "2020-12-01T17:55:14Z", "digest": "sha1:SZKRUJXJDFIOZTG7IVNYDMOFUFR2D2T2", "length": 1625, "nlines": 9, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அந்த நடிகர் இந்த விளம்பரத்தில்! - ஒரு கற்பனை", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 1 டிச 2020\nஅந்த நடிகர் இந்த விளம்பரத்தில்\nமாடர்ன் தருமி, மாடர்ன் சிவபெருமானிடம் கேள்விகள் கேட்கும்போது, ‘பிரிக்கமுடியாதவை’ என்று கேள்வி கேட்டால், சிவபெருமான் ‘நடிகர்களும் விளம்பரமும்’ என்று பதில் சொல்லக்கூடும். அந்தளவுக்கு விளம்பரங்களுடன் இணைந்துவிட்ட நடிகர்களின் டிரேட் மார்க் வசனங்களுக்கு ஏற்ற விளம்பரங்களைப் பயன்படுத்தினால் என்ன’ என்று கேள்வி கேட்டால், சிவபெருமான் ‘நடிகர்களும் விளம்பரமும்’ என்று பதில் சொல்லக்கூடும். அந்தளவுக்கு விளம்பரங்களுடன் இணைந்துவிட்ட நடிகர்களின் டிரேட் மார்க் வசனங்களுக்கு ஏற்ற விளம்பரங்களைப் பயன்படுத்தினால் என்ன என்ற கேள்விக்கு Chennai Memes கொடுத்திருக்கும் பதில் கீழேயிருக்கும் படங்கள்.\nவியாழன், 13 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:04:40Z", "digest": "sha1:YKQ5RGSUJSP57ONF6RUTF4D6DU6X553W", "length": 16804, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. டி. வி. தினகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டி. டி. வி. தினகரன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஅம்மா மக்கள் ம��ன்னேற்றக் கழகம் (2018 முதல்)\nஅடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா[4]\nடி. டி. வி. தினகரன் (T. T. V. Dhinakaran,பிறப்பு: 13 திசம்பர், 1963) தமிழ்நாட்டு அரசியல்வாதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொருளாளரும் ஆவார்.[5] இவர் வி. கே. சசிகலாவின் மறைந்த அக்காளான வனிதாமணியின் மூன்று மகன்களில் மூத்தவர் ஆவார்.[6][7] இவரது தம்பி வி. என். சுதாகரன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிது காலம் இருந்தவர்.[சான்று தேவை]\nடி. டி. வி. தினகரன் 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு (1999–2004) பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். பின்னர் 2004- (2004–2010)இல் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] அன்னியச் செலாவணி வழக்கில் தான் சிங்கப்பூர் நாட்டின் குடிமகன் என தினகரன் அறிவித்தார்.[9]\nஜெயலலிதாவால், டிசம்பர் 2011-இல் டி. டி. வி. தினகரன் உள்ளிட்ட வி. கே. சசிகலாவின் 12 குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டனர்.[10] பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளாராகப் பதவி ஏற்றுக் கொண்ட வி. கே. சசிகலா, டி. டி. வி. தினகரனை, பிப்ரவரி 2017-இல் துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.[11][12]\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அதிமுகவின் எடப்பாடி க. பழனிசாமி தலைமையிலான அரசை 18 பிப்ரவரி 2017-இல் சட்டமன்றத்தில் வெற்றி பெறச் செய்ததில் டி. டி. வி. தினகரன் பெரும்பங்காற்றியவர். இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக (அம்மா) அணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[13] இத்தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவடா செய்ததாக எழுந்த புகாரில், இந்தியத் தேர்தல் ஆணையம் இத்தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்தது.[14]\n23.11.17 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் அஇஅதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் இவரிடம் இருந்தது பிரிக்கப்பட்டது அதில் இருந்து இது வரை சின்னம் இல்லாத கட்சி தலைவராக இருந்து வருகிறார்.[15]\n21 திசம்பர், 2017 அன்று நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன��� நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 89,063 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[16]\nபின்பு மார்ச்சு 15, 2018 அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதிமுக மற்றும் இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படும் வரை தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் இக்கட்சியைத் தொடங்கினேன் என்று கூறினார்.[17]\n1996-ஆம் ஆண்டில் இவர் மீதான அந்நிய செலாவனி மோசடி வழக்கில் 2016-இல் அமலாக்கத் துறை 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.[18]\nசெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பின்னர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[19]\nமுடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைத் தங்கள் அணிக்குப் பெறத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுக்க முயன்றார் என தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.[20] பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\n↑ \"குலதெய்வ கோவில் சபதம்...ஆட்சியை கவிழ்க்க தனி ஒருவனாக களமிறங்கும் தினகரன்\".ஒன் இந்தியா (சனவரி 8, 2018)\n↑ \"பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்\n↑ டி.டி.வி. தினகரனின் பின்னணி\n↑ எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வை வழிநடத்தப்போகும் டி.டி.வி. தினகரனின் \"தகுதி\" என்ன தெரியுமா\n↑ பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை\n↑ \"இரட்டை இலை சின்னம் தீர்ப்பு\".\n↑ \"அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்; கொடியும் அறிமுகம்\".\n↑ \"அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்\".தினகரன்\n போயஸ் கார்டன் என்ட்ரி முதல் டெல்லி கைது வரை...\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2020, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/miya-george-bridal-shower-function-picture-goes-viral-220306/", "date_download": "2020-12-01T18:44:31Z", "digest": "sha1:KPVEQVUTKHMWEQTKTKRW4HFONQSSVO4N", "length": 8995, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தோழிகள் புடை சூழ மணப்பெண் விழா: வைரலாகும் மியா ஜார்ஜ் படங்கள்!", "raw_content": "\nதோழிகள் புடை சூழ மணப்பெண் விழா: வைரலாகும் மியா ஜார்ஜ் படங்கள்\nமியா ஜார்ஜூக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\n‘அமரகாவியம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இன்று நேற்று நாளை திரைப்படம்’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.\nTamil News Today Live: சென்னையில் அனைத்து வழித் தடங்களிலும் மெட்ரோ சேவை தொடங்கியது\nஅதோடு எமன், வெற்றிவேல் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தவிர மலையாள சீரியல்களில் நடித்துள்ள மியா, ரியாலிட்டி ஷோ ஜட்ஜாகவும் இருந்திருக்கிறார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.\n‘அது ஒரு பேரின்ப கனாகாலம்’ நாம் தமிழர் கட்சியிலிருந்து ராஜிவ் காந்தி விலகல்\nஇந்நிலையில், மியா ஜார்ஜூக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனிடையே தற்போது மியா ஜார்ஜின் மணப்பெண் விழா நடந்துள்ளது. இதில் அவரது தோழிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இணையத்தில் அந்த புகைப்படங்கள் வெளியாகி, வைரலாகி வருகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇதுதான் சரியான நேரம்… 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் ரூ. 99 லட்சம் பெற வாய்ப்பு\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nவெறும் ரூ.150 திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி மாற்ற போகிறது பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/10/chinese-made-quadcopter-shot-down-by-indian-army.html", "date_download": "2020-12-01T18:29:36Z", "digest": "sha1:OVM35M2BP3KS63HS7BOXQUOGFH42Q3YZ", "length": 4460, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம் – Tamil Defence News", "raw_content": "\nDecember 1, 2020 இந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார்\nNovember 29, 2020 பங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம்\nNovember 29, 2020 சத்திஸ்கரில் கண்ணிவெடி தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்\nNovember 28, 2020 ஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த்\nNovember 27, 2020 20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு\nNovember 27, 2020 மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன்\nசீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்\nComments Off on சீனத் தயாரிப்பு ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய இராணுவம்\nகேரன் செக்டாரில் பாக் இராணுவத்தின் சீனத் தயாரிப்பு குவாட்காப்டரை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.\nஎல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியின் கேரன் செக்டரில் காலை 8 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.\nஇந்திய நிலைக்கு அருகே இந்த குவாட்காப்டர் பறந்துள்ளது.அதை கண்ட வீரர்கள் அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.அந்த ட்ரோன் சீனாவின் DJI Mavic 2 Pro model என பின்பு கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார் December 1, 2020\nபங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம் November 29, 2020\nசத்திஸ்கரில் கண்ணிவெடி தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் November 29, 2020\nஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த் November 28, 2020\n20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு November 27, 2020\nமேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன் November 27, 2020\nமிக்-29 விமான விபத்து-விமானியை தேடும் பணி தீவிரம் November 27, 2020\nமும்பை தாக்குதல் – முழுமையான விளக்கம் November 26, 2020\nபயங்கரவாத தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் November 26, 2020\nபிரிடேடர் ஆளில்லா விமானங்கள் படையில் சேர்ப்பு November 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruttaninews.com/category/tiruttani-murugan-temple/news/page/2/", "date_download": "2020-12-01T17:31:42Z", "digest": "sha1:7MD4DEWWSPDVYZ6FAXUNS6D3L53TCWOW", "length": 12540, "nlines": 113, "source_domain": "tiruttaninews.com", "title": "News - Tiruttani News", "raw_content": "\nதிருத்தணியில் டாக்டர் கெங்குசாமி நாயுடு நினைவு நாள்\nதிருத்தணியில் உள்ள டாக்டர் கெங்குசாமி சாமி நாயுடு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் கெங்குசாமி நாயுடு அவர்களின் இரண்டாவது வருட நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது . இதையொட்டி பள்ளி வளாகத்தில் டாக்டர் கெங்குசாமி நாயுடு உருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியின் தாளாளர் உமா மகேஸ்வரன், செயலாளர் பாபு ,பொருளாளர் சத்யா , முன்னாள் தாளாளர் […]\nதிருத்தணியில்‌ தேசிய மக்கள்‌ நீதிமன்றம்‌,2 கோடியே 58 லட்சத்து 29 ஆயிரத்து 200 ருபாய்கள்‌ நிவாரண தொகையாக வழங்க ஏற்பாடு செய்யப்‌பட்டது.\nதிருத்தணியில்‌ உளள்‌ ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில்‌ லோக்‌ அதாலத்‌ எனப்படும்‌ தேசிய மக்கள்‌ நீதி மன்றம்‌ நடத்தப்‌ பட்டது. இதையொட்டி சிவில்‌, கிரிமினல்‌. வழக்குகள் மற்றும்‌ மோட்டார்‌ வாகன விபத்து ஆகியவற்றுக்கு சம்பந்தப்‌ பட்ட வழக்குகள் என 61 வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்‌ பட்டது. இந்த வழக்குகள்‌ தொடர்பாக வாதி பிரதிவாதிகள்‌ மற்றும்‌ அவர்களது வழக்கறிஞர்கள்‌ ஆகியோர்‌ ஆஜராகி இருந்தனர்‌. இந்த வழக்குகளை மாவட்ட கூடுதல்‌ அமர்வு நீதிபதி பரணிதரன்‌, திருத்தணி […]\nகொரோனா வைரஸ் அறிகுறிகள், தற்காத்துகொள்ள செய்யவேண்டியவை.\nகேரளாவில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது காற்றிலும் பரவுவதால் , நம்மை தற்காத்து கொள்வது அவசியம். கொரோனா இருப்பதற்கான அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல் தலைவலி இருமல் தொண்டை வலி காய்ச்சல் உடல்நிலை சரியில்லாத ஒரு உணர்வு கொரோனா வைரஸ்கள் சில நேரங்களில் நிமோனியா அல்லது சுவாசக்குழாய் நோய்களை ஏற்படுத்தும். இருதய நோய் உள்ளவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், கைக்குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது பரவ […]\nதிருத்தணி முருகன்‌ கோவில்‌ உண்டியல்‌ காணிக்கை எண்ணிக்கை 58 லட்சம்‌ ரூபாய்\nதிருத்தணி அருள்மிகு சுப்பிர மணிய சவாமி திருக்கோவிலில்‌ கடந்த அடந்த 26 நாட்களில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு செலுத்திய காணிக்கைகளை எண்ணும்‌ பணி கோவிலில்‌, உள்ள வசந்த மண்டபத்தில நடந்தது. கோவில்‌ தக்கார்‌ ஜெயசங்கர்‌ இணை ஆணையர்‌ பழனிகுமார்‌ ஆகியோர்‌ – கோவில ஊழியர்கள்‌ வங்கி அழச்‌ ஆண்மீக சேவை சங்கங்களின்‌ உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ இதில்‌, கலந்துகொண்டு முருகப்‌ பெருமானின்‌ காணிக்கைகளை எண்ணினார்கள்‌. இதில்‌ பக்தர்கள்‌ முருகப்‌ பெருமானுக்கு ரொக்கமாக […]\nதிருத்தணி டிவிசனில் ஜனவரி 27 ஆம் தேதி மின் நிறுத்தம்\nதிருத்தணி டிவிசனில் உள்ள திருத்தணி,அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு ,ஆர் கே பேட்டை ,கொளத்தூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி (27-01-2020) திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால், திருத்தணி நகரம் ,அகூர் ,பொன்பாடி , லட்சுமாபுரம் சின்னகடம்பூர், மத்தூர் ,பூனிமங்கடு ,என் என் கண்டிகை ,வெங்கடாபுரம், சிவாடா ,அத்திமாஞ்சேரி பேட்டை ,கர்லப்பாக்கம் ,பெருமாநல்லூர், நொச்சிலி கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சானாகுப்பம், நெடியம், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, […]\nகள்ளச் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருத்தணி ஜனவரி 24- திருத்தணி டிவி வெடி மது விலக்கு அமல்பிரிவு காவல் துறை சார்பில் கள்ளச் சாராய வலிப்பு விழிப்புணர்வுசார்வலம் நடத்தப் பட்டது திருத்தணி காவல் துறை சப்இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் மாணவர்கள் பொது மக்கள் அகிய���ர் கலந்துகொண்டனர்.திருத்தணி சித் து ர்சாலை சந்திப்பில் இருந்து புறப்பட்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நகர முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. ஊர் […]\nகொரோனா வைரஸ்.. சென்னையில் தடுப்பு நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க சென்னை விமான நிலையத்திலும் பயணிகளுக்கு, தெர்மல் ஸ்கிரீனிங் எனப்படும் வெப்பசார் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்திய அரசும் சீனாவுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டில் நோய் தோற்று உள்ளவர்கள், சளி தொந்தரவு உள்ளவர்கள் ஆகியோருடன் நெருங்கி பழக வேண்டாம் என்றும், சீனாவில் இருக்கும் […]\nசீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு 650 பேர் வரை பலியாகினர். வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும். இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் SARS வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-12-01T18:48:55Z", "digest": "sha1:3J5ENOBZ2BCXTAR627R5P4GRCQ7A43AA", "length": 25226, "nlines": 205, "source_domain": "tncpim.org", "title": "முதல்வருக்கு கடிதம் எழுதினால் எம்.பி.யையே மிரட்டுவதா அமைச்சர் உதயகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க���சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nஉமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்\nகடும் மந்தநிலையில் இந்தியப் பொருளாதாரம் உள்நாட்டுத் தேவைக்குப் புத்துயிரூட்டப் பொதுச் செலவினங்களை அதிகரித்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nஊரடங்கை மீறுமாறு பிரதமர் விடுத்த அறைக்கூவலை திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n21வது கட்சிக் காங்கிரசி���் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nகடலூர் நாட்டுவெடி தொழிற்சாலை விபத்தில் – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க – சிபிஐ (எம்) வலியுறுத்தல்\nகரூர் அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் கொலை வெறித் தாக்குதல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பத்திரிகை நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு\nமருத்துவ பட்டப் படிப்புகளில் 50% OBC இடஒதுக்கீட்டில் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது…\nமாணவ-மாணவிகளின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஊரடங்கு தொடர்பாக விவாதிக்க அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nபெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் \nமுதல்வருக்கு கடிதம் எழுதினால் எம்.பி.யையே மிரட்டுவதா அமைச்சர் உதயகுமாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nதலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று தினம்தோறும் 100 என்ற எண்ணிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், தோழர் சு.வெங்கடேசன் நோய்த்தொற்றை தடுக்கவும், சோதனையை அதிகரிக்கவும் உரிய சிகிச்சையளிக்கவும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நோய்த்தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.\nஇதுகுறித்து தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் வேகமானது 7.9 சதவீதமாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்ததோடு, இதே ரீதியில் சென்றால் ஜூலை 21-ஆம் தேதி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இரு��்கும் என்பதையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க இனிவரும் நாட்களில் குறைந்தபட்சம் தினம்தோறும் 9,500 பேரை சோதனை செய்தாக வேண்டுமென்றும், இவர்களுக்கு சிகிச்சையளிக்க தற்போதுள்ள மருத்துவமனை மற்றும் கொரோனா நலவாழ்வு மையங்களையும் சேர்த்து 5,000 படுக்கைகளாவது ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஜூன் 4-ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுகுறித்து எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லையென்று சுட்டிக்காட்டியிருந்தார். மதுரை மருத்துவக்கல்லூரியில் கொரோனா பரிசோதனைக் கருவிகளை இரட்டிப்பாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறி, எம்.பி., வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார் என்று அபாண்டமாகக் கூறியுள்ளார். அத்தோடு நிற்காமல், தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார்.” ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தன்னுடைய தொகுதி மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்ப்பது பீதியைக் கிளப்புவதாகுமா மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையே இவ்வாறு திசைதிருப்பி மிரட்டும் அமைச்சர் சாதாரண மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பாரா\nசெய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில சுகாதாரத்தறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “சென்னை நிலை மதுரைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், நிலைமையின் விபரீதத்தை உணராமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்கள் பிரதிநிதிகளையே மிரட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைச்சர் இந்தப் போக்கை கைவிட்டு மதுரை உட்பட தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு, நிவாரணப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nநாள்: 01.12.2020 இந்திய பருத்திக்கழகத்துக்குசுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமர் ...\nவடகிழக்கு கலவரத்தில் இறந்தோர் எண்ணிக்கை 54 தில்லிக் காவல்துறையினர் தன் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் – காவல்துறை ஆணையருக்கு, பிருந்தா காரத் கடிதம்\nசாதிய அணிதிரட்டல் சமூக கேடுகளுக்கே வழிவகுக்கும்…. – கே.பாலகிருஷ்ணன்\nஅவர்கள் நீதியை நிலைநாட்டமாட்டார்கள்; நீதி தேவதையையே வல்லுணர்வுக்கு உள்ளாக்குவார்கள்…\nராமகோபாலன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல; முதல்வர் சொல்வது உண்மையல்ல…\nமதம் அரசியலிலிருந்து பிரிக்கப்பட்டால்தான் இந்தியா தன்னை சுய அழிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஇந்திய பருத்திக்கழகத்துக்கு சுமார் 1000 கோடி இழப்பு. இடைத்தரகர்களுக்கு பெரு லாபம். விவசாயிக்கும் தொழில்முனைவோருக்கும் கடும் நெருக்கடி. பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.\nதமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் அறிவித்துள்ள ஊதிய குறைப்பை ரத்து செய்க\nவிவசாயிகளை வீதியில் தள்ளிய மத்திய – மாநில அரசுகளுக்கு கண்டனம்… தலைநகரை உலுக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்புவோம்\nபோர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை நிறைவேற்றிட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nநிவர் புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உரிய தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வேண்டுகோள்\nமருத்துவ படிப்பில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/08/fta.html", "date_download": "2020-12-01T17:28:04Z", "digest": "sha1:UY3XJJZ2CPY4LJWWGOY5MPRRPHPE3J54", "length": 17069, "nlines": 184, "source_domain": "www.muthaleedu.in", "title": "பணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை", "raw_content": "\nஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014\nபணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை\nகடந்த வாரம் மோடி அரசின் ஒரு நிலைப்பாடு பாராட்டத்தக்க வேண்டியது. தடையற்ற வர்த்தக கொள்கையில் இந்தியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சரியான நிலைப்பா��்டை எடுத்தது.\nஎமது முந்தைய ஒரு பதிவில் முந்தைய அரசின் உணவு பாதுகாப்பு மசோதாவை விமர்சனம் செய்து இருந்தோம். பொது விநியோக திட்டத்தை சீர்படுத்தினாலே உணவுத் தேவையை நிறைவேற்ற முடியும் என்ற சூழ்நிலையில் புதிதாக ஒரு திட்டம் அதிக செலவில் தேவை தானா என்பது தான் அந்த கட்டுரையின் மையக் கருத்து.\nஆனால் தற்போது உலக வர்த்தக மையம் கொண்டு வரும் தடையில்லா வர்த்தகக் கொள்கை பொது விநியோகத் திட்டத்தையும் கடுமையாக பாதித்து விடும். அதே போல் நலிந்து வரும் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும் செயல்.\nபொதுவாக உணவு தொடர்பான மானியம் இரண்டு விதங்களில் கொடுக்கப்படுகிறது. ஒன்று விவசாயிகளுக்கு நேரடியாக, மற்றொன்று ஏழை மக்களுக்கு உணவு தேவையை நிறைவு செய்வதற்கு.\nஅரசு விவசாயிகளுக்கு மின்சாரம், உரம் போன்றவற்றில் சலுகைகளை கொடுத்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலைக்கு வாங்குகிறது. அதே உணவு உற்பத்தி பொருளை ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்கிறது. இதில் உள்ள இடைவெளி தான் 'உணவு மானியம்' என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த இடைவெளியை மொத்த உற்பத்தி செலவில் இருந்து பத்து சதவீதத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தடையில்லா வர்த்தகக் கொள்கை கூறுகிறது\nஉணவு விலைகள் பல மடங்கு அதிகரித்து விட்ட நிலையில் 10 சதவீதம் என்பது மிகக் குறைந்த மானியம் என்று வளரும் நாடுகள் கவலைப்படுகின்றன.\nபணக்கார நாடுகளைப் பொறுத்த வரை வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சதவீதம் மிகக் குறைவாக இருக்கும் சமயத்தில் அவர்களால் எவ்வளவு விலை உயர்வையும் சமாளித்து விட முடியும். ஆனால் வளரும் நாடுகளைப் பொறுத்த வரை உணவிற்கே அதிக அளவு செலவு செய்யும் சமயத்தில் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்.\nஇது போக, விவசாயிகளின் மானியம் குறைக்கப்படும் சமயத்தில் வீழ்ச்சியில் இருக்கும் விவசாயிகள் வாழ்க்கை மேலும் பாதாளத்திற்கு தள்ளப்படும். தற்போது இருப்பதை விட விவசாயிகள் தற்கொலை விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.\nஇது போக, உணவு விலைகளை சமநிலைப் படுத்தும் பொருட்டு அரசு அவ்வப்போது ஏற்றுமதி, இறக்குமதியில் சில நிபந்தனைகள் விதிக்கும்.\nஉதாரணத்திற்கு உள்நாட்டில் அரிசி விலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் ஏற்றுமதிக்கு தட�� விதிப்பதன் மூலம் உள்நாட்டில் அரிசி புழக்கம் அதிகம் ஏற்பட்டு விலை குறையும். இந்த நிபந்தனைகளும் கூடாது என்று பணக்கார நாடுகள் கூறுகின்றன.\nஏனென்றால், ஏழை நாடுகளின் ஏற்றுமதி தடை விதிக்கப்படும் சமயத்தில் பணக்கார நாடுகளின் இறக்குமதி குறைந்து அங்கு உணவு பொருட்களின் விலைகள் கூடி விடுகிறதாம்.\nவிவசாயத் துறையைப் பொறுத்த வரை மற்ற உற்பத்தி துறைகள் போல அல்ல. உணவு என்பது மக்கள் வாழ்வாதரத்துடன் இணைந்த ஒன்று. அதில் அரசு தலையிடக் கூடாது என்று சொல்வது முற்றிலும் நியாயமற்ற செயல்.\nஇந்த மானியம் தொடர்பான நிரந்தர தீர்வுக்கு வர பணக்கார நாடுகளும் தயார் இல்லை. ஏழை நாடுகளுக்கு பயனில்லாத ஒப்பந்தத்தை அவர்கள் தலையில் கட்ட பார்க்கிறார்கள்.\nபணக்கார நாடுகளின் பச்சை சுயநலத்திற்கு ஏழை நாடுகள் பலியாக வேண்டுமாம். வணிகம் ஒன்றே பிரதனாமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை நலிந்தவர்கள் மீது திணிக்கிறார்கள்.\nஅதில் நல்ல ஒரு துணிச்சலான முடிவை இந்தியா எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nSnowman IPOவில் எத்தனை பங்குகள் கிடைக்கும்\nசிறிய இடைவெளிக்கு பிறகு செப்டெம்பர் மாதத்தில் போர்...\nநிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்\nநிலக்கரி ஊழல் தீர்ப்பில் நாம் என்ன செய்வது\nஆயில் விலை குறைந்ததால் உற்சாகத்தில் பெட்ரோல் பங்குகள்\nநிறுவனத்தை மதிப்பிட உதவும் டிவிடென்ட்டை எப்படி கணக...\nமூத்தக் குடிமக்களுக்கு ஒரு பயனுள்ள ஓய்வூதிய திட்டம்\nபங்குச்சந்தையை மயக்கும் மோடியின் சுதந்திர தின பேச்சு\nசன் டிவியின் ஆளுமையும் பங்கும் சரிகிறது\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்திடம் முதலிடத்தை இழந்த சாம்சங்\nமுக மதிப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வோம் (...\nபங்குச்சந்தையில் ராஜன் எச்சரிக்கையை எப்படி எடுத்து...\nநிதி நிறுவனங்கள் ஏன் வளரும் நிறுவனங்களில் முதலீடு ...\nஇளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி\nமுதலீடு தளத்தி���் நீங்களும் எழுதலாம்\nபணக்கார நாடுகளின் நியாயமற்ற வர்த்தகக் கொள்கை\nசரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nதோசை பொருளாதாரத்தில் குறையும் தோசைகள்\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/culture", "date_download": "2020-12-01T18:17:38Z", "digest": "sha1:NEPBVYA44GG2GCYCYXK43AAMW7ZJL3AO", "length": 4503, "nlines": 81, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nSeithipunal / கலை & கலாச்சாரம்\nதீபாவளி ஸ்பெஷல்.. ருசியும் மணமும் கூட.. நீங்கள் செய்ய போகும் பலகாரம் என்ன\nதீபாவளி.. லட்சுமி குபேர பூஜை.. அன்றைய நாளில் என்ன செய்ய வேண்டும்\nஆனந்தத்தை தரும் தீபாவளி.. ஆரோக்கியமாக இருக்கட்டும்.. உங்களுக்காக சில டிப்ஸ்..\nதிருமணத்திற்கு முன்பு ஏற்பட்ட ஆசையால், பரிதாபமாக உயிரிழந்த இளம்ஜோடிகள்.\nதமிழகம் முழுவதும் இன்று முதல்., அதிரடியாக வெளியான அரசாணை.\nதீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட சில டிப்ஸ்.\nபெண்கள் அணியும் கண்ணாடி வளையலுக்கு பின்னால் இவ்வளவு ரகசியங்கள் அடங்கி உள்ளதா\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி.. பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை.\nநெருங்கும் புரெவி புயல்., வெளியான பரபரப்பு அறிக்கை.\nஉறவுக்கார சிறுமியுடன் காதல் உரையாடலில் சிறுவன்.. ஆத்திரமடைந்த சொந்தத்தின் வெறித்தன சம்பவம்.\nகாஸ்டிங் இயக்குனர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்..\nஇரண்டு முறை பெற்றோருக்கு டிமிக்கி.. எதிர்காலத்தை காப்பாற்றிய 13 வயது சிறுமி..\n#BiGBreaking: பாமக போராட்டம் எதிரொலி., சற்றுமுன் தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zha.co.in/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-sweetflag", "date_download": "2020-12-01T18:45:37Z", "digest": "sha1:YCMIKV7EXTF4SCGUY4JLCY6MAB7UWC2Y", "length": 11304, "nlines": 74, "source_domain": "zha.co.in", "title": "வசம்பு (sweetflag) |", "raw_content": "\nCategory select category ஃபிளாஸ்க் அசதி அயர்ன் பாக்ஸ் அழகு அழுக்கு-கறை நீங்க ஆரோக்கியம் இடுப்பு இதயம் இயற்கை உரம் இரத்தம் இருமல் இரைப்பை உடல் உடல் உடல் குளிர்ச்சி உடல் மெலிதல் உதடு எலும்பு ஒவ்வாமை கண் கண் கன்னம் கபம் கர்ப்பம் கல்லீரல் கழுத்து கழுத்து காது காய்கறி கால் கால் காஸ் அடுப்பு கிரைண்டர் கீரை வகைகள் குக்கர் குடல் குழந்தை கை கை சமையல் சமையல் குறிப்பு சருமம் சருமம் சிறுநீரகம் சுண்டல் சுளுக்கு சுவாசம் சூரிய நமஸ்காரம் ஜலதோஷம் டி.வி தக்காளியின் பயன்கள் தலை தலைமுடி தீப்புண் தும்மல் துவையல் தூக்கம் தேமல் தொண்டை நகம் நரம்பு நரம்பு தளர்ச்சி நாக்கு நான்-ஸ்டிக் நாவறட்சி நினைவாற்றல் நீரிழிவு நீர் மேலாண்மை நோய் எதிர்ப்பு நோய்த் தடுப்பு பசி பட்டுப்புடவை பல் பித்தம் பிரிட்ஜ் புண் பூச்சிக்கொல்லி பூச்சித்தொல்லை பொது மஞ்சள் காமாலை மார்பு மிக்ஸி மின்சாரம் முகம் முதுகு மூக்கு மூச்சு திணறல் மூட்டு மூலம் வயிறு வலி வாதம் வாய் விக்கல் விஷக்கடி வீக்கம் வீட்டுக்குறிப்புகள் வேளாண்மை வைத்தியம்\nவசம்பை பொடியாக்கி கொள்ள வேண்டும்.இப்பொடிக்கு சம அளவாக வேப்பிலையை அரைத்து ஒரு சுண்டக்காய் அளவு தேனுடன் கலந்து அருந்தினால் சிறிது நேரத்தில் பேதி நிற்கும். →\nவேப்பங்கொழுந்து, வசம்பு, பூண்டு, மிளகு சம அளவு எடுத்து மாதவிலக்கு ஆன நாட்களில் சாப்பிட வேண்டும்.3 மாதம் சாப்பிட்டு வந்தால் மலடு நீங்கி கர்ப்பம் தரிக்கும். →\nஆமணக்கு பூ சாறு, வசம்பு, மணத்தக்காளி இலைசாறு, பூண்டு ஆகியவற்றில் ஏதாவது ஒரு சாறை காதில் விட கிருமி ஒழியும். →\nby கயல் on May 30, 2013 காது, வைத்தியம் • Comments Closed • இந்துப்பு (Rocksalt), எண்ணெய் (Oil), காதுமந்தம் (deafness), கோரைக்கிழங்கு (Cyperusrotundus), கோஷ்டம், சுக்கு (dryginger), செவ்வல்லிக்கிழங்கு, திப்பிலி (longpepper), நல்லெண்ணெய் (Sesamumoil), பாட்டிவைத்தியம் (naturecure), பூண்டு (Garlic), வசம்பு (sweetflag)\nசுக்கு, பூண்டு, கோரைகிழங்கு, செவ்வல்லிக்கிழங்கு, கோஷ்டம், வசம்பு, திப்பிலி, இந்துப்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் விட காது மந்தம் சரியாகும். →\nவசம்பு பொடியை அருகம்புல் சாற்றில் கலந்து குடித்து வர திக்கிப் பேசுதல் சரியாகும். →\nby கயல் on May 27, 2013 உடல், வைத்தியம் • Comments Closed • பலாமஞ்சள், பாட்டிவைத்தியம் (naturecure), பொன்னுக்குவீங்கி (Mumps), மஞ்சள் (Turmeric), வசம்பு (sweetflag)\nபலாமஞ்சள் மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து போட்டால் பொன்னுக்கு வீங்கி குணமாகும். →\nby கயல் on May 21, 2013 சிறுநீரகம், வைத்தியம் • Comments Closed • நெய் (ghee), பசுநெய், பாட்டிவைத்தியம் (naturecure), வசம்பு (sweetflag), விரை\nவசம்பை பசு நெய்யில் கலந்து சாப்பிடலாம். →\nby கயல் on May 15, 2013 நினைவாற்றல், பொது, வைத்தியம் • Comments Closed • கடுக்காய் (Chebulie), கோஷ்டம், சீந்தில் (Tinosporacardifolia), ஞாபகசக்தி (mind), தண்ணீர்விட்டான்கிழங்கு (Asparagus), தண்ணீர்விட்டான்கொடி (Asparagus), நாயுருவி (Roughcheff), பாட்டிவைத்தியம் (naturecure), வசம்பு (sweetflag), வாய்விளங்கம்\nசீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக சக்தி பெருகும். . →\nby கயல் on May 15, 2013 நினைவாற்றல், பொது, வைத்தியம் • Comments Closed • குழந்தை, ஞாபகசக்தி (mind), தேன் (honey), பாட்டிவைத்தியம் (naturecure), வசம்பு (sweetflag), வல்லாரை (Indianpennywort)\nவல்லாரை 150 கிராம், வசம்பு 15 கிராம், ஆகியவற்றை பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். →\nby கயல் on May 14, 2013 இருமல், சுவாசம், தொண்டை, வைத்தியம் • Comments Closed • இருமல், கக்குவான்இருமல் (Whoopingcough), சர்க்கரை (Sugar), திப்பிலி (longpepper), துளசி (basil), தேன் (honey), பாட்டிவைத்தியம் (naturecure), வசம்பு (sweetflag)\nதுளசி பூங்கொத்து , திப்பிலி, வசம்பு பொடி, சர்க்கரை கலந்து இடித்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட குணமாகும். →\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627714/amp", "date_download": "2020-12-01T19:04:43Z", "digest": "sha1:BIYK64MNY6AEQ6IWK2YZJEMS2GHCZMBK", "length": 7417, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nஅனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை\nசென்னை: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.\nஆட்டோக்களுக்கான எல்பிஜி 44.4க்கு விற்பனை\nநவம்பர் மாதம் மட்டும் மெட்ரோ ரயிலில் 8.58 லட்சம் பேர் பயணம்\n69% இடஒதுக்கீடு வழக்கில் புள்ளி விவரம் சமர்ப்பிக்க சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: தமிழக அரசு அறிவிப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறியது தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் தகவல்\n4ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்: மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனாவால் நிதி நெருக்கடி பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு\nபழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி\nதேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2016/10/13/1476297087", "date_download": "2020-12-01T18:42:41Z", "digest": "sha1:BZWUAOWEEBXCKO4DP7RT56WSJYLQYR6U", "length": 4974, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கடத்தப்பட்ட குழந்தை வீடியோ வெளியீடு!", "raw_content": "\nசெவ்வாய், 1 டிச 2020\nகடத்தப்பட்ட குழந்தை வீடியோ வெளியீடு\nதிருச்சி அரசு மருத்துவமனையில், ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை கடத்தியவர்களின் சிசிடிவி வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.\nதிருச்சி அரியமங்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை சாதனா. சரண்யா இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த ஆறாம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது 35 வயதுள்ள பெண்ணும் 45 வயதுள்ள ஆணும் சரண்யாவிடம், ‘நாங்கள் குழந்தையை பார்த்துக் கொள்கிறோம்’ என்று சொல்லி குழந்தை சாதனாவை கடத்திச் சென்றனர். பின்னர், குழந்தையைக் காணவில்லையென்றதும் அதிர்ச்சியடைந்து திருச்சி அரசு மருத்துவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் குழந்தையைக் கடத்திய காட்சி பதிவாகியிருந்தது. அதை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் குழந்தையை கடத்தியவர்கள்பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தெரிந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.\nதமிழக மக்கள் தொகையில் 35சதவிகிதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக்கணக்கானோர் காணாமல்போவதாக புகார்கள் வருகின்றன. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை என தமிழக அரசின் ‘மிஸ்ஸிங் சைல்டு பீரோ ’ கூறியுள்ளது. சென்னை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை கடத்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 656 குழந்தைகள் காணாமல் போயுள்ளார்கள். குழந்தைகள் கடத்தப்படுவது மட்டுமல்லாமல், அவர்களைக் கொலை செய்வதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின்படி, ஆண்டுதோறும் மகாராஷ்டிரத்தில் 141 குழந்தைகளும், உத்திரப்பிரதேசத்தில் 96 குழந்தைகளும், தமிழகத்தில் 90 குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.\nவியாழன், 13 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarseithy.com/43141/", "date_download": "2020-12-01T17:16:51Z", "digest": "sha1:QI24NMQA2A4RULWCX2QR2N3EEO7YVXLN", "length": 26140, "nlines": 122, "source_domain": "sudarseithy.com", "title": "ஈழத் தமிழர்களுக்��ு ஆபத்தானதா? சீன வர்த்தக ஒப்பந்தம் - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nசீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.\nஆனால் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் கைச்சாத்திட்டுள்ள நிலையில், குவாட் பயிற்சியின் பிரதான நோக்கம் எவ்வாறு அமையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் தொடர்ந்தும் ஒத்துழைக்குமென இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க புதுடில்லியில் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஆனாலும் அமெரிக்கா விலகியதையடுத்து ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership) (TPP) 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற கேள்விகள் எழாமலில்லை.\nஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் சீனா மாத்திரம் அனைத்து லாபங்ளையும் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் அல்லது, பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக நகர்வுகளை அவதானிப்பதற்காகவே அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா வலியுறுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. அப்படிப் பார்த்தால், சீனாவின் வர்த்தக நகர்வை அவதானிப்பதற்காக TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்குள் நுழைந்த அமெரிக்கா பின்னர் ஏன் விலகியது என்ற கேள்வியும் உண்டு.\nஅவ்வாறு விலகியமை டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம். ஏனெனில் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதால், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக்கியிருக்கலாம்.\nஆகவே ஜனவரி மாதம் ஜோ பைடன் நிர்வாகம் பதவியேற்றதும் அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பொருளாதார ரீதியான செயற்பாடுகளில் மாத்திரம் சீனாவை மையப்படுத்திய கூட்டு ஒப்பந்தங்களில் தனது நட்பு நாடுகள் இணைவதற்கு சம்மதிக்கக் கூடிய வாய்ப்புகள் வரலாம்.\nஅப்படியானால் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்த இந்தியா இணையக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். இந்தியா இணையும் என்று உறுப்பு நாடுகள் எதிர்ப்பார்ப்பதாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.\nஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பொருளாதாரச் செயற்பாடுகளில் சீனாவின் நகர்வுகளுக்கு முன்னால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கும், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் நின்று பிடிக்க முடியாதவொரு நிலமையைத்தான் RCEP எனப்படும் ஒப்பந்தம் வெளிப்படுத்தியிருக்கிறதென வாதிடலாம்.\nவாதத்தின்படி இதுதான் உண்மைக் காரணம் என்றால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையக் கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றிலும் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கைச்சாத்திட்டதன் எதிர்காலப் பயன்பாடு என்ன என்று மற்றுமொரு கேள்வியும் எழுகின்றது.\nஏனெனில் சீனாவை மையப்படுத்திய RCEP எனப்படும் இந்த ஒப்பந்தம் பற்றிய உரையாடல் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக 2020ஆம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கைச்சாத்திடப்படும் வரை நடைபெற்றிருக்கிறது.\nஇந்தக்காலப் பகுதிலேதான், 2012ஆம் TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2017இல் செயலிழந்திருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் முனைய அபிவிருத்தி கு���ித்த ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.\nஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்சார் விடயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அவுஸ்திரேலியா, ஜப்பான், மாலைதீவு ஆகிய நாடுகள் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை என்பது அமெரிக்க இராஜதந்திரத்திரப் பலவீனம் என்ற முடிவுக்கு நேரடியாகவே வந்துவிடலாம்.\nஇப்படிப் பலவீனமானவொரு நிலையிலும் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் பொருளாதாரச் செயற்பாடுகள் தவிர்த்துப் பாதுகாப்பு விடயங்களில் அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் தம்முடன் நிற்க வேண்டுமென்ற அமெரிக்க அணுகுமுறை என்பது, இலங்கை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு வாய்ப்பாகவே இருக்குமென அவதானிகள் கருதுகின்றனர்.\nஏனெனில் ரோகின்யா முஸ்லிம்களை இன அழிப்புச் செய்து வரும் மியன்மார் அரசும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது.\nஇந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தாலும், மியன்மார் அரசுடன் நரேந்திரமோடி அரசு உறவைப் பேணி வருகின்றது. நீர்முழ்கிக் கப்பல் ஒன்றையும் இந்தியா மியன்மாருக்கு வழங்கியுள்ளது.\nஆகவே அமெரிக்க, இந்திய அரசுகளின் இவ்வாறான அணுகுமுறைகள் அரசியல் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பற்றதொரு நிலையை உருவாக்கியிருக்கிறது.\nஒருபுறத்தில் அமெரிக்காவோடு நட்பாக இருக்கும் நாடுகள் சீனாவுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, மறுபுறத்தில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்சார்ந்து நிற்கும் இந்தியா, இனப்படுகொலையில் ஈடுபட்ட மியன்மார் அரசுடன் உறவைப் பேணி வருகின்றது.\nசீனாவைப் பிரதானப்படுத்திய RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் இலங்கை இல்லாவிட்டாலும், இந்த நகர்வுகள் இலங்கைக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது.\nகுறிப்பாக சீனாவுடன் ஏற்கனவே செய்துகொண்ட பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்க, இந்திய அரசுகளுடன் நின்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியானதொரு செய்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குக் கிடைத்திருக்கின்றது.\nபாதுகா���்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முற்றாகவே அடக்கிவிடலாமென இலங்கை கருதுகின்றது. அது ஒன்றுதான் இல்ங்கையின் பிரதான நோக்கமாகவும் உள்ளது.\nஅமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் இந்த அணுகுமுறை புரியாதல்ல. ஆனால் தமது நலன்சார் விவகாரங்களுக்காக இலங்கை விட்டுக் கொடுக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியதொரு தேவையில்லை என்றே அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றது.\nஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகள், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதாவது 2010இல் சரத் பொன்சோகாவுடனும் 2015இல் மைத்திரி- ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து பயணித்திருக்கின்றன.\nஇது இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் தமிழ்மக்களும் இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறன.\n2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இலங்கை அரசு போரை நிறுத்தும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது.\nஆனால் ஈழப்போர் அழிக்கப்பட்டால் மாத்திரமே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு உள்ளிடட அரசியல். பொருளாதார நலனில் சாதகமானதொரு நிலையை உருவாக்கலாமென ஒபாமா அரசாங்கமும் மன்மோகன் சிங் அரசாங்களும் அப்போது நம்பியிருந்தன.\nஇருந்தாலும் 2009ஆம் ஆண்டு மே மாதததின் பின்னரான சூழலிலேதான் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன அதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது.\n2013இல் கொழும்பு போட் சிற்றி எனப்படும் சர்வதேச நிதி நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம், அம்போந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் மத்தள விமான நிலைய ஒப்பந்தம், 2014இல் முழு ஆசியவையும் கண்காணிக்கக் கூடிய கொழும்பு மருதானை தாமரைக் கோபுரத் திட்டம், 2020இல் அம்பாந்தோட்டைத் துறைமுக நேரடி முதலிட்டு ஒப்பந்தம். உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் அதற்கான ஒப்பந்தங்களை இலங்கையோடு சீனா கைச்சாத்திட்டிருக்கிறது.\nஇன்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிப் பாதுகாப்புத் திட்டத்தைத் தகர்த்தெறியும் வகையில் RCEP எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா 15 நாடுகளோடு கைச்சாத்திட்டுள்ளது.\nஇதன் வலியைத் தற்போது அமெரிக்க இந்திய அரசுகளும் இதனை உணர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்த இடத்திலே சுழியோடவேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.\nஇலங்கையின் வடக்கு பகுதியை நெருங்கிய பாரிய ஆபத்து\nதிருகோணமலையில் கைதான நபருக்கு மூதூர் நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு\n புதிய அரசமைப்பில் முடிவு – அமைச்சர் பிரசன்ன கூறுகின்றார்\nபத்தரமுல்லை பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு\nமுறையான அனுமதியின்றி இரவோடு இரவாக யாழ்ப்பாணம் வந்த முதியவரின் உடல்: இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தல்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார்: காரணம் இதுதான்\nஇலங்கையில் சிறுமிகள் எதிர்நோக்கும் பரிதாப நிலைமை\nஅமைச்சரான தந்தைக்கு பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nமரண பயம்… வட கொரிய தலைவருக்கு சீனாவின் ரகசிய பரிசு\nயாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்தவர் மரணம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுமையான பௌத்த நாடாக மாறுகிறதா\nஅது நிகழும்… தடுப்பூசியால் தடுக்க முடியாது: கொரோனா தொடர்பில் விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை\nஇலங்கையில் 24000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.telsatech.org/", "date_download": "2020-12-01T18:54:34Z", "digest": "sha1:TOEKDN7M6ZETJY7ULUIME6WOLE3PWEAO", "length": 23912, "nlines": 94, "source_domain": "ta.telsatech.org", "title": "ஆன்லைன் டெக் டிப்ஸ்", "raw_content": "\nஉற்பத்தித்திறனை அதிகரிக்க சிறந்த 5 மாத்திரைகள்\nஎந்த வேலை டேப்லெட் உங்களுக்கு சிறந்தது என்பதை தீர்மானிக்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம், உங்கள் உற்பத்தித்திறன் விதிமுறைகளை வரையறுப்பது. எல்லா டேப்லெட்களும் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவும...\nவிண்டோஸ் 7, 8 மற்றும் 10 இல் பொதுவில் இருந்து தனியார் நெட்வொர்க்கிற்கு மாற்றவும்\nவிண்டோஸில், நீங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கும்போது, ​​அது ஒரு பொது நெட்வொர்க் அல்லது ஒரு தனியார் பிணையமாக பதிவு செய்யும். தனியார் நெட்வொர்க்குகள் அடிப்படையில் வீடு மற்றும் வேலை, பொது நெட்வொர்க...\nமின்னஞ்சல் இணைப்புகளாக பெரிய கோப்புகளை அனுப்ப 6 வழிகள்\nஅனைத்து பிரபலமான மின்னஞ்சல் கிளையண்டுகளும் நீங்கள் பெறுநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பக்கூடிய கோப்புகளில் அளவு வரம்புகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அந்த வரம்புகள் இருந்தபோதிலும் பெரிய கோப்புகளை மின்னஞ்சல...\n2019 இல் சிஆர்டி மானிட்டரை ஏன் விரும்புகிறீர்கள்\nஇந்த நாட்களில் குறைவான முக்கிய தொழில்நுட்ப உரையாடல்களை நீங்கள் பின்பற்றவில்லை எனில், சிஆர்டி அல்லது கேத்தோடு ரே குழாய் திரைகளின் சிறப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட விவாதத்தை நீங்கள் தவறவிட்டிருக்கலா...\nநீங்கள் உண்மையிலேயே நம்பக்கூடிய 5 சிறந்த VPN பயன்பாடுகள்\nபேஸ்புக் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து தனியுரிமை மீறல்கள் குறித்த அனைத்து சமீபத்திய பேச்சுக்களிலும், ஆன்லைனில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க மிக முக்கியமான நேரம் இருந்ததில்லை. பல...\nவிண்டோஸ் 7/8/10 இல் தொடக்க நிரல்களை முடக்கு\nஉங்கள் கணினியைத் தொடங்கும்போது நீங்கள் அதை வெறுக்க வேண்டாம், எல்லா வகையான நிரல்களும் ஏற்றப்படும் போது 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்: டிராப்பாக்ஸ், வைரஸ் தடுப்பு, குரோம், ஜாவா, ஆப்பிள், அடோப், கிர...\nவிண்டோஸ் 10 இல் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பைபாஸ் செய்வது எப்படி\nஉங்கள் விண்டோஸ் 10 கணினியிலிருந்து மைக்ரோசாஃப்ட் எட்ஜை அகற்ற விரும்பினால், இதை நீங்கள் படிக்க வேண்டும். பொதுவாக, எட்ஜ் முழுவதையும் முடக்குவது நல்ல யோசனையல்ல - இது உங்கள் இயக்க முறைமையில் எதிர்பாராத சி...\nஉங்கள் அடுத்த கிராபிக்ஸ் அட்டையை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் மாற்றுவது\nகணினி கிராபிக்ஸ் இந்த நாட்களில் அதிசயமாக அதிநவீனமானது. குறிப்பாக வீடியோ கேம்களில், அவற்றில் சில கிட்டத்தட்ட ஒளிச்சேர்க்கை கொண்டவை ஜி.பீ.யூ அல்லது கிராபிக்ஸ் செயலாக்க அலகு என அழைக்கப்படும் பிரத்யேக வன...\nபோலி அடையாளத்தை உருவாக்க உங்களுக்கு உதவும் 3 சிறந்த வலைத்தளங்கள்\nபோலி ஆன்லைன் அடையாளத்தை உருவாக்குவது எப்போதுமே ஒரு தீங்கு விளைவிக்கும் செயல் அல்ல, உண்மையில், சில நேரங்களில் அடையாள திருட்டு மற்றும் ஸ்பேம் போன்ற பெரிய அச on கரியங்களிலிருந்து உங்களை காப்பாற்ற முடியும...\nவிண்டோஸ் கோப்பகத்தில் கோப்புகளின் பட்டியலை அச்சிடுவது எப்படி\nசமீபத்தில், எனது கணினியில் ஒரு குறிப்பிட்ட கோப்பகத்தில் உள்ள அனைத்து கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் பட்டியலை ஒரு நண்பருக்கு அனுப்ப வேண்டியிருந்தது, அதைப் பற்றிச் செல்ல சிறந்த வழியைக் கண்டுபிடிக்க எனக...\nவிண்டோஸ் மற்றும் ஓஎஸ் எக்ஸ் ஆகியவற்றில் உங்கள் மானிட்டரை எவ்வாறு அளவீடு செய்வது\nபெரும்பாலான மக்கள் தங்கள் மானிட்டர்களை அளவீடு செய்வதில் உண்மையில் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் அவர்கள் முதலில் அதை அமைக்கும் போது எல்லாம் நன்றாக இருக்கும், அதனால் அவர்கள் அதனுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். ...\nமேக்கில் விண்டோஸ் இயங்குவதற்கான இறுதி வழிகாட்டி\nஅன்றாட பயன்பாட்டிற்காக எனது மேக்கை எனது முக்கிய வேலை இயந்திரமாக நான் பயன்படுத்தினாலும், சில நிரல்களுக்கு அல்லது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மட்டுமே செயல்படும் சில வலைத்தளங்களுக்கு எப்போதாவது விண்டோஸ் தே...\nகட்டளை வரியில் தானாக முழுமையாக்குவது எப்படி\nநீங்கள் தினசரி அடிப்படையில் கட்டளை வரியில் பயன்படுத்துகிறீர்களா அப்படியானால், ஒரு எளிய பதிவேட்டில் திருத்தம் மூலம் கட்டளை வரியில் தானாக முழுமையாக்குவதற்கான வழியை நான் சமீபத்தில் கண்டேன். நீண்ட பாதை ப...\nஎக்ஸ்பியில் கணினி மீட்டெடுப்பு புள்ளியை கைமுறையாக உருவாக்குவது எப்படி\nஉங்கள் கணினியில் ஒரு இயக்கியைப் புதுப்பிக்க அல்லது புதிய நிரலை நிறுவப் போகிறீர்கள் என்றால், ஏதேனும் தவறு நடந்தால் கணினி மீட்டெடுப்பு புள்ளியை உருவாக்குவது நல்லது. உங்கள் பதிவேட்டை காப்புப்பிரதி எடுக்க...\nஇரண்டு ஜிமெயில் கணக்குகளுக்கு இடையில் மின்னஞ்சல்களை மாற்றுவது எப்படி\nபல ஜிமெயில் மின்னஞ்சல்களை மற்றொரு ஜிமெயில் கணக்கில் நகர்த்துவது ஜிமெயிலில் கட்டமைக்கப்பட்ட ஒரு எளிய அம்சமாக இருக்க வேண்டும், ஆனால் அது இல்லை. அதிர்ஷ்டவசமாக, இந்த பக்கத்தின் உதவிக்குறிப்புகளைப் பயன்படு...\nநீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்க உதவும் 6 சிறந்த அலெக்சா திறன்கள்\nஅமேசானின் அலெக்சா இயங்குதளம் நாம் தொழில்நுட்பத்தை அணுகும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. பரவலாகக் கிடைக்கக்கூடிய முதல் குரல் உதவியாளர்களில் ஒருவராக, அலெக்ஸா சராசரி நபரை தங்கள் வீட்டின் குரல் க...\nவிண்டோஸில் எனது சமீபத்திய ஆவணங்களை எவ்வாறு அழிப்பது அல்லது நீக்குவது\nவிண்டோஸில் சமீப��்திய ஆவணங்களின் பட்டியலை நீக்க ஒரு வழியைத் தேடுகிறீர்களா எந்தவொரு நிரலிலும் நீங்கள் திறந்த அனைத்து சமீபத்திய ஆவணங்களையும் போல விண்டோஸ் எத்தனை விஷயங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள் எந்தவொரு நிரலிலும் நீங்கள் திறந்த அனைத்து சமீபத்திய ஆவணங்களையும் போல விண்டோஸ் எத்தனை விஷயங்களை நீங்கள் வெறுக்கிறீர்கள்\nபடங்களை விண்டோஸ் அல்லது மேக் ஐகான்களாக மாற்றுவதற்கான வழிகாட்டி\nBMP, JPG, அல்லது PNG வடிவத்தில் உள்ள எந்தவொரு படத்தையும் எடுத்து ஐ.சி.ஓ வடிவத்தில் விண்டோஸ் ஐகானாக மாற்ற விரைவான வழியை நீங்கள் தேடுகிறீர்களா விண்டோஸுக்கு நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய டன் தனிப்பயன...\nAndroid இல் நீக்கப்பட்ட உரை செய்திகளை எவ்வாறு மீட்டெடுப்பது\nநாங்கள் அனைவரும் இதற்கு முன்பு இருந்தோம். நீங்கள் ஒரு உரைச் செய்தியை நீக்கும்போது, ​​அது உங்களுக்கு உண்மையிலேயே தேவை என்பதை விரைவில் உணர மட்டுமே. அது போய்விட்டால், அதை எவ்வாறு திரும்பப் பெறுவது\nChrome இல் ஃபிளாஷ் பிளேயர் 2020 இல் இறந்துவிட்டது: ஃப்ளாஷ் கோப்புகளை எவ்வாறு இயக்குவது\nநீண்ட காலத்திற்கு முன்பு, ஒருவித ஃப்ளாஷ் உறுப்பை அடிக்காமல் ஒரு வலைத்தளத்தை நீங்கள் அடிக்க முடியாது. விளம்பரங்கள், விளையாட்டுகள் மற்றும் முழு வலைத்தளங்களும் கூட அடோப் ஃப்ளாஷ் பயன்படுத்தி உருவாக்கப்பட்...\nஉங்கள் விண்டோஸ் கணினியை சுத்தம் செய்ய சிறந்த மென்பொருள்\nபிசி மற்றும் மேக் துப்புரவு மென்பொருளை விற்பனை செய்வதில் பல பில்லியன் டாலர் வணிகம் கட்டப்பட்டுள்ளது. அவை எல்லா வடிவங்களிலும், அளவிலும், விலைகளிலும் வந்து, உங்கள் கணினியை சுத்தமாகவும், திறமையாகவும் இயங...\nவிண்டோஸில் இயல்புநிலை பட பார்வையாளரை மாற்றுவது எப்படி\nஇயல்பாக, விண்டோஸில் ஒரு படத்தில் நான் இருமுறை கிளிக் செய்யும் போது, ​​விண்டோஸ் புகைப்பட பார்வையாளர் படத்தைத் திறக்கிறார் அது நல்லது, ஆனால் ஃபோட்டோஷாப், ஜிம்ப் போன்ற வேறுபட்ட புகைப்படக் காட்சி நிரலுடன...\nகணினி பாகங்கள் ஆன்லைனில் வாங்குவதற்கான சிறந்த வலைத்தளங்கள்\nபழைய லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கிடைத்து, புதிய கணினி வாங்காமல் வன் மற்றும் நினைவகத்தை மேம்படுத்த விரும்புகிறீர்களா அல்லது நீங்கள் ஒரு பழைய இயந்திரத்திலிருந்து விடுபட்டு, உங்களுக்கு சொந்தமான கனவு இயந...\nஉங்க���ிடம் குறியீட்டு திறன் இல்லை என்றால் ஒரு அடிப்படை வலை இருப்பை எவ்வாறு உருவாக்குவது\nபலர் தங்கள் சொந்த வலைத்தளத்தை வைத்திருக்க விரும்புகிறார்கள், ஆனால் அனைவருக்கும் ஒரு புதிய டொமைனைத் தொடங்குவதற்கும் புதிதாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதற்கும் தேவையான திறன்கள் இல்லை. ஒரு வலைத்தளத்தை விர...\nமைக்ரோசாப்ட் அல்லது உள்ளூர் கணக்குடன் தானாக விண்டோஸ் 8 இல் உள்நுழைக\nவிண்டோஸ் 8 உடன், இப்போது உங்கள் கணினியில் உள்நுழைய இரண்டு வழிகள் உள்ளன: மைக்ரோசாப்ட் கணக்கு வழியாக உங்கள் அமைப்புகள் மற்றும் பயன்பாடுகளை விண்டோஸ் 8 பிசிக்கள் முழுவதும் ஒத்திசைக்கிறது மற்றும் ஆரம்பத்தி...\nஉரையை மறைத்து, மறைக்கப்பட்ட உரையை வார்த்தையில் காட்டுங்கள்\nமைக்ரோசாஃப்ட் வேர்ட் ஒரு அம்சத்தைக் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் உரையை மறைக்க முடியும், இதனால் அது ஆவணத்தில் தெரியவில்லை. உரையை முழுவதுமாக நீக்க விரும்பவில்லை என்றால், உரையை மறைப்பது ஒரு நல்ல வழி. ...\nபடிவக் கடிதங்களை வார்த்தையில் உருவாக்குவது எப்படி\nசில நேரங்களில் நீங்கள் பல நபர்களுக்கு அனுப்பும் ஒரு கடிதத்தை உருவாக்க விரும்பலாம், ஆனால் ஒவ்வொரு முகவரிக்கும் அதன் சில பகுதிகள் தனிப்பயனாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்: வாழ்த்து, பெய...\nஅமேசான் எஸ் 3 தரவை பனிப்பாறைக்கு நகர்த்துவது எப்படி\nஅமேசான் எஸ் 3 என்பது அமேசானிலிருந்து கிளவுட் ஸ்டோரேஜ் தீர்வாகும், இது ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு எல்லையற்ற சேமிப்பு திறனை வழங்குகிறது. எனது உள்ளூர் NAS (பிணைய இணைக்கப்பட்ட சேமிப்பிடம்) சாதனத்தின் ...\nவிண்டோஸ் அல்லது ஓஎஸ் எக்ஸில் வெளிப்புற வன் காட்டப்படவில்லையா\nமேக் அல்லது விண்டோஸ் கணினி உங்கள் வெளிப்புற வன் அல்லது ஃபிளாஷ் டிரைவை அங்கீகரிக்கவில்லையா இது ஒரு பொதுவான சிக்கல், குறிப்பாக மேக் ஓஎஸ் எக்ஸ், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இடையே ஹார்ட் டிரைவ்களை இணைக்கும்...\nபாட்காஸ்ட் உருவாக்க உங்களுக்கு உதவும் அத்தியாவசிய கருவிகள்\nஉங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். உங்களுக்கு ஒரு குரல் வந்துவிட்டது. நீங்கள் எவ்வாறு கேட்கிறீர்கள் எங்கள் கவனத்திற்கு எல்லாம் போட்டியிடும் ஒரு யுகத்தில், பாட்காஸ்ட்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/12/02/", "date_download": "2020-12-01T18:32:33Z", "digest": "sha1:LHBCVUSVMXUQFWO3ELNWQS3FSQXRNZBJ", "length": 13758, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "02 | திசெம்பர் | 2015 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nPosted on திசெம்பர் 2, 2015\tby வித்யாசாகர்\nஉறவுகளுக்கு வணக்கம், மழையால் தவிக்கும் உறவுகளின் நிலையையெண்ணி மனசு பாடாய் படுகிறது. முடிந்தவரை ஒருவருக்கொருவர் அக்கறைக் காட்டுங்கள். எவரவர் வீட்டில் மழை நனைக்காது ஒதுங்கி நின்றுக்கொள்ள இயலுமோ அவரவர் இடம் தந்து உதவுங்கள். எத்தனை காசு பணம் வைத்திருந்தாலும் இந்த உயிர் ஒருமுறை போனால் வராது; போகும் முன் உதவ முன்வாருங்கள். நம் ஒவ்வொருவராலும் நமக்குக் … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை வித��க்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-12-01T17:06:12Z", "digest": "sha1:I4TD6GFFD3Z7CC63Q4PF3Q3YPHMDQO2X", "length": 10053, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதுச்சேரி", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nநிவர் புயலால் விழுந்த பழமையான மரங்கள்: புதுச்சேரியில் மீண்டும் நடும் பணி தொடக்கம்\nபுதுச்சேரி ஆழ்கடலில் கூட்டமாக அரியவகை கொம்பு திருக்கை மீன்கள்\nபுதுவை அரசு அத்தியாவசியச் சான்று தரும்போதே தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களை...\nபுதுச்சேரி, காரைக்காலில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: நிவர் புயல்...\nபுதுச்சேரியில் 37 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று; புதிதாக 53 பேர் பாதிப்பு:...\n - கட்சித் தலைமையே முடிவு செய்யும்: புதுச்சேரி பாஜக...\nபுதுச்சேரியில் 8 மாதங்க��ுக்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகள் இன்று திறப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை...\nவரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை ஊசுடு, பாகூர் ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்தது: மண்டிக் கிடக்கும்...\nதொடர் கொலை சம்பவங்கள் எதிரொலி: சிறையிலுள்ள முக்கிய ரவுடிகளை வெளிமாநில சிறைக்கு மாற்றும்...\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/the-affairs-of-the-creamy-layer-pmk-ramadas-letter-to-the-chairman-and-members-of-the-national-backward-classes-commission-to-oppose-the-central-governments-plan/", "date_download": "2020-12-01T17:18:58Z", "digest": "sha1:UMATBZTDNYQUG2O5YQ6TVFIPKIZSFHNI", "length": 29193, "nlines": 73, "source_domain": "www.kalaimalar.com", "title": "கிரிமீலேயர் விவகாரம் ; மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களுக்கு பாமக ராமதாஸ் கடிதம்", "raw_content": "\nமத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை தீர்மானிப்பதில் சம்பளத்தையும் சேர்த்துக் கொள்ளும் மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்வது என்ற முடிவை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கைவிட வேண்டும் – மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு பெறும் உரிமையை மத்திய அரசு பறிக்க நினைக்கும் நிலையில், அதற்கு துணை போகும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுத்துள்ள நிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆணையத்தின் நிர்வாகிகளான தங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கோருவதற்காகவும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.\nநான் இந்தியாவில் சமூகநீதிக்காக தீவிரமாக போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஆவேன். தமிழ்நாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக இரு வகையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதற்கு காரணமானவர். 2000-ஆவது ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர் என்ற முறையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தவறான நிலைப்பாட்டை சுட்டிக் காட்டுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nதேசிய அளவில் ஓ.பி.சி. வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, ஆண்டு வருவாய் ரூ. 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலான வருவாய் ஈட்டும் குடும்பங்கள் கிரீமிலேயர்கள் என்று அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடும்போது, விவசாயம் மற்றும் சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும்தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சம்பளம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் கிரீமிலேயரை தீர்மானிக்க கணக்கில் கொள்ளப் போவதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த சமூகநீதிக்கு எதிரான செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் தான் முதன்முதலில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தேன்.\nமத்திய அரசின் இந்த திட்டத்திற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் மார்ச் மாதத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு குறிப்புரை ஒன்றை அனுப்பியது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் இந்த நிலைப்பாடும் என்னைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. அதன்மூலம் மத்திய அரசின் திட்டம் முறி���டிக்கப்படும் என்று ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட மக்களும் நம்பினார்கள். ஆனால், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது நிலையிலிருந்து திடீரென பின்வாங்கியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தில், கிரீமிலேயரைக் கணக்கிட சம்பளமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கான எதிர்ப்பை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும் டைமஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.\nதேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதன் எதிர்ப்பை திரும்பப் பெற்றால், கிரீமிலேயரை தீர்மானிக்க, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களுடன், சம்பளமும் கணக்கில் கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட்டுவிடும். அவ்வாறு வெளியிடப்பட்டால் மாத வருமானம் ரூ.67 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ள குடும்பங்கள் கிரீமிலேயராக கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவனும், மனைவியும் கடைநிலை அரசுப் பணியில் இருந்தால் கூட, அவர்களின் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. ஒருவேளை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளவாறு கிரீமிலேயர் வரம்புக்கான வருமானம் ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டால் கூட எந்த பயனும் இருக்காது. இதை விட, ஓ.பி.சி. வகுப்பினருக்கு மிக மோசமான சமூக அநீதியை இழைக்க முடியாது.\n‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வகையில் அது அபத்தமான பரிந்துரையின் அடிப்படையிலானது ஆகும். அது குறித்து ஒரு சிறிய விளக்கத்தை அளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளேன்.\n1993-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணையின்படி மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியத்தை கிரிமீலேயரை கணக்கிடுவதற்கு மத்திய அரசு சேர்ப்பதில்லை. அதே நேரத்தில் வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற பிற்படுத்தப்பட்டோரின் ஊதியத்தை கிரிமீலேயரை கணக்கிடுவதில் சேர்த்து அதிகாரிகள் குழப்பம் விளைவித்தனர். அதன��ல், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கணவன், மனைவி மாதம் தலா ரூ.33,500 ஊதியம் கிடைக்கும் பொதுத்துறை நிறுவன பணிகளில் இருந்தால் கூட, அவர்கள் கிரிமீலேயர்களாக கருதப்பட்டு, அவர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப் பட்டு வருகிறது. இந்த அபத்தனமான நடைமுறையால் 2012-ஆம் ஆண்டில் 12 பேருக்கும், 2015-ஆம் ஆண்டில் 11 பேருக்கும், 2017-ஆம் ஆண்டில் 29 பேருக்கும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் இ.ஆ.ப., இ.கா.ப. பணிகள் மறுக்கப்பட்டன. இவர்கள் தவிர நூற்றுக்கணக்கான பிற்படுத்தப்பட்டோருக்கு பிற குடிமைப்பணிகள் மறுக்கப்பட்டன. இது குறித்த வழக்குகளை விசாரித்த சென்னை மற்றும் தில்லி உயர்நீதிமன்றங்கள், மத்திய அரசு கடைபிடிக்கும் புதிய முறை பாரபட்சமானது என்றும், அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் ஆணையிட்டன.\nஅதனடிப்படையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களைய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு தான் இப்படி ஒரு அபத்தமான பரிந்துரையை அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுப் பணிகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் எவ்வாறு கிரீமிலேயரை கணக்கிடுவதில் சேர்க்கப்படுவதில்லையோ, அதேபோல் பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களின் ஊதியமும் கிரீமிலேரை கணக்கிடுவதில் சேர்க்கப்படக்கூடாது என்று அந்த வல்லுனர் குழு பரிந்துரை செய்து, அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருந்தால், இந்த சிக்கல் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால், ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்குவதற்காக அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அதை செய்யாமல் அனைத்துத் தரப்பினருக்கும் அநீதியை இழைக்கும் வகையில் அளித்த பரிந்துரை தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். இதை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டி , இச்சிக்கலுக்கு சுமூகத் தீர்வு கண்டிருக்க வேண்டும்.\nஅதற்கு மாறாக மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எடுத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்படி ஒரு முடிவுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த��ய அரசியலமைப்புச் சட்டத்தின் 338பி பிரிவின்படி அமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட அமைப்பாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் 338பி(5) உட்பிரிவின்படி தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு 6 முக்கியக் கடமைகள் உள்ளன. கிரீமிலேயர் தொடர்பான விவகாரத்தில், முதல் இரு கடமைகள் மிகவும் முக்கியமானவை ஆகும். அவற்றின் விவரம் வருமாறு:\nஅ. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது அப்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு பிற சட்டங்கள் அல்லது அரசாங்கத்தின் எந்த ஒரு ஆணையின்படி சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வகுப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளைப் பற்றியும் ஆராய்தல், முறைப்படுத்துதல் மற்றும் அத்தகைய பாதுகாப்புகளின் செயல்பாட்டை மதிப்பீடு செய்தல்.\nஆ. சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வகுப்புகளின் உரிமைகளும், பாதுகாப்புகளும் பறிக்கப்படுவதைப் பற்றிய குறிப்பிட்ட குறைகளை விசாரித்தல்.\nகிரீமிலேயர் விவகாரத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கண்ட இரு கடமைகளையும் நிறைவேற்றியிருக்க வேண்டும். அவ்வாறு செய்ததா இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டதா இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. இதுதொடர்பான தகவல்களை ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு வழங்கவில்லை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதன் அரசியல் சட்டக் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.\n2011&ஆம் ஆண்டில் ஜாட் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் சேர்ப்பது குறித்து மன்மோகன்சிங் அரசு யோசனை கேட்ட போது, ‘‘ஜாட் சமூகத்தினர் சமூகரீதியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்ல. அவர்களை அப்பிரிவில் சேர்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன் பாதிக்கப்படும்’’ என்று கூறி, மத்திய அரசின் யோசனையை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்த்தது. ஆனாலும், அதன் எதிர்ப்பை நிராகரித்து விட்டு, ஜாட் சமூகத்தினரை ஓ.பி.சி. பிரிவில் சேர்த்து 04.03.2014-இல் மத்திய அரசு அரசிதழ் அறிவிக்கை வெளியிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ப���ற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் நிலைப்பாட்டை ஏற்று, ஜாட் சமூகம் ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டது செல்லாது என்று 17.03.2015&இல் தீர்ப்பளித்தது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு அது தான் உதாரணமாகும். அப்போது சட்டப்பூர்வ அமைப்பாக மட்டுமே இருந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மத்திய அரசின் தவறான நிலைப்பாட்டை அவ்வளவு கடுமையாக எதிர்த்த நிலையில், இப்போது அரசியல் சட்ட அமைப்பாக இன்னும் வலிமையானதாக மாறியுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கிரீமிலேயர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை இன்னும் கடுமையாக எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் அவ்வாறு செய்யத் தவறிவிட்டது.\nமண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்ப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுமையாக வழங்கப் படவில்லை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினர் நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருக்கும் நிலையிலும், வணிக வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையிலும் மாத ஊதியம் ஈட்டும் பிரிவினரின் குழந்தைகளுக்கு மட்டும் தான் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மத்திய அரசின் முடிவு ஏற்கப்பட்டால் அந்த குழந்தைகள் கிரீமிலேயர் என்று முத்திரை குத்தப்பட்டு, அவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டு விடும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வது தான் ஆணையத்தின் பணியே தவிர, இருக்கும் வாய்ப்புகளையும் பறிக்க துணை போவது அல்ல.\nபிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களை காப்பது தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பணியாகும். இதை உணர்ந்து ‘கிரீமிலேயர்’ வரம்பைக் கணக்கிடுவதில் சம்பளத்தையும் சேர்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதன் மூலம் மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன், மிக்க நன்றி என, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T18:29:57Z", "digest": "sha1:GYFXTQ4BVUGU5FWBYB4SUC4G6XPHAPY6", "length": 6007, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விரதம் |", "raw_content": "\nவிவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது\nஎல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினம் பிரதமர் வாழ்த்து\nகுஜராத் எம்.பி அபய் பரத்வாஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்\nகாயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை... தாய்க்கு சமமான தெய்வம் இல்லை காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை \"ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து ......[Read More…]\nDecember,18,18, —\t—\tஇருக்கும், ஏகாதசி, ஏகாதசி விரத, ஏகாதசி விரதம், செய்யக்கூடாதது, மகிமை, முறை, விரதம்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ...\nஏகாதசி விரதம் உருவான கதை\nஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த ப� ...\nமுன்னோர்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி\nஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்தி� ...\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமாத ஏகாதசிகளும் மற்றும் அதன் பலன்களும� ...\nபிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே ப� ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92/", "date_download": "2020-12-01T17:20:45Z", "digest": "sha1:DQSCWBEAVP35XBW2OKIW5CJTGL2I7NEK", "length": 5230, "nlines": 109, "source_domain": "www.thamilan.lk", "title": "சஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவர் அனுராதபுரத்தில் கைது ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவர் அனுராதபுரத்தில் கைது \nதற்கொலை குண்டுதாரி சஹ்ரானிடம் நுவரெலியாவில் ஆயுதப் பயிற்சிகளை பெற்றார் என்று சொல்லப்படும் அனுராதபுரம் வாசி கைது .\nஇவர் ஜே.எம்.ஐ என்ற அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்டாரென்றும் பொலிஸ் தகவல்\nஇந்தியாவிலிருந்து கடவுள் சிலைகளுடன் பீடி இலைகள் கடத்தல் – அறுவர் கைது \nஇந்தியாவிலிருந்து கடவுள் சிலைகளுடன் பீடி இலைகள் கடத்தல் - அறுவர் கைது \nநாமல் குமாரவுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு \nஜனாதிபதி கொலைச்சதி விவகாரத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவுக்கு சாட்சியாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்குமாறு கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றம் சி.ஐ.டியினருக்கு பணிப்பு\nஜனாஸாக்கள் எரிப்புக்கெதிரான மனுக்கள் – உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி \nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nகொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழப்பு\nஇலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nக.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு \nமஹர சிறையில் பதற்ற நிலை – துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் தொடர்ந்தும்…\nகொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழப்பு –\nசில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு \nஅஜித் டோவல் – மஹிந்தவுடன் நீண்ட பேச்சு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/19/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:38:25Z", "digest": "sha1:XOKIFZO5GTQ4YRBFPYXGNRMCD6RNYIOE", "length": 13587, "nlines": 89, "source_domain": "www.tnainfo.com", "title": "எங்களிடம் ஒற்றுமையிருக்கவில்லை: சீ.யோகேஸ்வரன்! | tnainfo.com", "raw_content": "\nHome News எங்களிடம் ஒற்றுமையிருக்கவில்லை: சீ.யோகேஸ்வரன்\nகிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.\nஇதனை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மற���றும் அம்பாறை மாவட்டங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான விசேட கூட்டம் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.\nஇதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அதன் சட்ட வரையறைகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு உட்பட உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் விசேட கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\n“மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக உள்ளூராட்சி மன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுகின்றது.\nஅனைவரையும் ஒன்றிணைத்து தமது கொள்கையுடன் உடன்பட்டுச்செல்லும் நிலையினை உள்ளூராட்சி தலைமைத்துவங்கள் ஏற்படுத்தவேண்டும்.\nஉள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சி என்ற ஒன்று உருவாக்கப்படுவதில்லை. ஆனாலும் பலர் எதிராக இருந்துகொண்டிருப்பார்கள்.\nஎங்களது செயற்பாடுகளை அவர்களையும், எங்களையும் இணைக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டும்.\nஉள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களிடம் பொது உணர்வு ஏற்படவேண்டும்,சுயநலம் குறைக்கப்படவேண்டும். இன்று எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் வாடகைக்குகூட வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.\nஅவ்வாறு வீடு ஒன்றை பெறும்போது அதனை கோடிக்கணக்கில் வாங்கியதாக விமர்சனம் செய்யும் நிலையும் உள்ளது. இது தொடர்பில் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nமக்கள் எம்மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படும் வகையில் செயற்பாடுகள் இருக்க வேண்டும் .உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களை வைத்து உழைக்கும் நிலையினை அனுமதிக்கமாட்டோம்.\nகடந்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றுள்ளது.அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகளை பெற்றிருந்தபோதிலும் அதன் பூரண பயன்பாட்டை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை.\nஇதனையும் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் மூலம் ஒரு இடமாற்றத்தினைக்கூட செய்யமுடியாத நிலையில் இருந்தோம்.\nபாடசாலைகளில், பொது மண்டபங்களில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் தொங்கிய நிலையில் அவற்றினை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியபோது அதிபர்களுக்கு அகற்ற முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள் என்று கேட்டிருந்தார்.\nபாடசாலைகளில் கூட அரசியல்வாதிகளின் பெயர்கள் இருக்க முடியாது. நாங்கள் பலவற்றைசெய்ய தவறியிருக்கின்றோம்.\nஎங்களிடம் சரியான ஒற்றுமையிருக்கவில்லை. எங்களது பிரதிநிதிகளின் ஆலோசனைகளைப்பெற்று சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிசெய்யவில்லை.\nஇன்றுகூட சில உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள்போல் செயற்படுகின்றார்கள். கடந்த தேர்தலிலும் அரசியல்வாதிகள் போல் செயற்பட்டார்கள். தங்களுக்கு கீழ் உள்ள உத்தியோகத்தர்களிடம் இந்த கட்சிக்கு ஆதரவு தெரிவியுங்கள் என்று கூறியுள்ளனர்.\nஅவ்வாறானவர்கள் கடந்த காலத்தில் வேறு கட்சிகளில் உறுப்புரிமை பெற்று அக்கட்சி கூட்டங்களில் கலந்துகொண்டவர்கள் என்பதை எமது அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தோம். அன்று அதற்கு எதிராக அவர்கள் நடவடிக்கையெடுக்காத காரணத்தினால் இன்றும் அந்த பிரச்சினையை எதிர்கொண்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious Postதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு Next Postமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி சபை அமர்வுகளை ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன��\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/think-and-grow-rich-21st-century-edn-tamil.html", "date_download": "2020-12-01T17:51:00Z", "digest": "sha1:YRY246P2PWRO5FQ4FVN4MQ5FHBPH7J3Q", "length": 12335, "nlines": 142, "source_domain": "bookwomb.com", "title": "சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்", "raw_content": "\nTHINK AND GROW RICH 21ST CENTURY EDN - Tamil - சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nTHINK AND GROW RICH 21ST CENTURY EDN - Tamil - சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nTHINK AND GROW RICH 21ST CENTURY EDN - Tamil - சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nபன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN: 9788183223133;\nபன்னாட்டுத் தரப்புத்தக எண்/ISBN: 8183223133;\n7 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விறபனையாகியுள்ள புத்தகம்.\nநவீன எடுத்துக்காட்டுகளுடனும் மெருகேற்றப்பட்டுள்ள உரையுடனும் கூடிய 21ம் நூற்றாண்டுக்கான பதிப்பு.\nசுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் நெப்போலியன் ஹில்லின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த புத்தகம்.\nநெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.\nஇப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தையும்விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான்.\nஇதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும்\n1883ம் ஆண்டு மிக வறிய குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் ஹில், இப்புத்தகத்தில் தான் பரிந்துரைத்துள்ள கொள்கைகளைத் தன் சொந்த வாழ்விலும் பயன்படுத்திப்பெரும் செல்வந்தரானவர். பல கோடீஸ்வரர்களை உருவாக்கியவர்.\nநம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் நம் சூழலைமாற்றி ஒரு புதிய யதார்த்தத்தை உருவாக்குவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளத் தேவையான திடமான படிப்பினைகளை வழங்கும் பிரமாதமான புத்தகம் இது. அடுத்தவர்கள் வகுக்கும் எல்லைக் கோட்டிற்குள் அடங்கி கிடக்காமல் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குள் ஒடுக்கி கிடக்காமல் நீங்கள் உங்களுக்காக உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஓர் உலகத்தை தரிசிக்க இந்நூல் உதவுகிறது.\nசுயமுன்னேற்ற நூலாசிரியர்களின் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் நெப்போலியன் ஹில்லின் வரலாற்றுப் பெருமை வாய்ந்த புத்தகம்.\nநெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட 25,000க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.\nஇப்புத்தகம் வேறு எந்த புத்தகத்தையும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதாரமான நூல் இதுதான்.\nஇதில் இடம்பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.\nநான் ஏன் இப்புத்தகத்தை எழுதினேன்\n12.மனித மூளையின் மகத்தான சக்தி\nஆசிரியர் : 1883-ம் ஆண்டு மிக வறிய குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் ஹில், செல்வந்தர். பல கோடீஸ்வரர்களை உருவாக்கியவர். நான்கு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். எண்ணற்றத் தொழிலதிபர்களுக்கு அறிவுரையாளராகவும் விளங்கியவர். 1970-ல் அவர் இறக்கும் முன்பாக அவர் நிறுவிய நெப்போலியன் ஹில் அறக்கட்டளை இவ்வுலகை இன்னும் மேம்பாடான உலகாக மாற்ற வேண்டும் என்னும் சீரிய லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறது.\nமொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம். நாகலட்சுமி மிகச் சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். மக்களிடம் பரிபூரண மாற்றம் கொண்டுவரும் கருத்தரங்குகளை இவர் நடத்தி வருகிறார். தமிழ் நாடகத் துறையின் முன்னோடி மேதைகளான டி.கே.எஸ் சகோதரர்களில் ஒருவரான திரு. முத்துசாமி அவர்களின் பேத்தியான நாகலட்சுமியிடம் இருக்கும் இயல்பான தமிழ் ஆர்வம், தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்கு அவரை இழுத்து வந்துள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 35 புத்தகங்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசிக்கிறார்.\nNAPOLEON HILL - நெப்போலியன் ஹில். தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/soft-silky-hair-remedies-tamil/", "date_download": "2020-12-01T17:53:05Z", "digest": "sha1:65R266HDIYXWIZJHHAHOK2FLCZ2632O4", "length": 13533, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "தலைமுடி மென்மையாக இருக்க | Soft and silky hair tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் தான் வீட்டிலேயே இருக்கிறதே எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க\nஉங்கள் தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனர் தான் வீட்டிலேயே இருக்கிறதே எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க எதுக்கு காசு கொடுத்து வாங்குறீங்க இந்த 2 பொருள் கூந்தலை பட்டு போல் சாஃப்டாக மாத்திடுமே\nஎல்லோருக்கும் தங்களுடைய கூந்தல் பட்டுப் போல் அசைந்தாட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் எல்லோருடைய கூந்தலும் அவ்வாறாக இருப்பதில்லை. பெரும்பாலானோருக்கு கூந்தலின் தன்மை எப்படியாக இருந்தாலும் சாஃப்டாக இருப்பதில்லை. இதற்கு பெரிய தொகையை செலவு செய்ய வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. ஒரு சிலருக்கு இயற்கையாகவே அப்படி அமைந்து விடுகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அவர்களைப் பார்த்து ஏங்க வேண்டிய நிலைமை தான்.\nஅழகு நிலையங்களுக்கு சென்று காசை அள்ளி விட்டு கூந்தலை மென்மையாக மாற்றிக் கொள்வதற்கு இன்றைய பெண்கள் பலரும் தயக்கம் காட்டுவது இல்லை. இவ்வாறு செய்வதால் கூந்தலுடைய பலம் பலவீனம் அடையும் என்கிற ஆபத்தை உணராமல் அவர்கள் செய்வதாகவே கூறலாம். இயற்கையாகவே நம்முடைய கூந்தலை மென்மையாக பட்டுப் போல் மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.\nவறட்சியான கூந்தல், கரடுமுரடான கூந்தல், சாதுவான கூந்தல், எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள கூந்தல் என்று பல வகைகள் இருந்தாலும் ஆரோக்கியமாக எந்த விதமான செயற்கை கண்டிஷனர் வகைகள் போடாமல் இயற்கையாகவே நம்முடைய கூந்தல் பட்டுப்போல் அலைபாய வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்களே போதுமானது என்றால் ஆச்சரியப்ப���ுவீர்கள் தானே\nஎல்லோர் வீட்டிலும் இந்த 1 பொருட்கள் கட்டாயம் இருக்கும். ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் பெரும்பாலும் இந்த 2 பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் எந்த 2 பொருட்கள் நாம் பயன்படுத்த இருக்கிறோம் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்\nநாம் முகத்திற்கு பயன்படுத்தும் பயத்தமாவு மற்றும் தயிர் தான் அந்த 2 பொருட்கள். இந்த இரண்டு பொருட்களையும் முக அழகிற்கு மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் வாரம் ஒருமுறையாவது உங்களுடைய கூந்தலுக்கு பயத்தம் மாவு மற்றும் தயிர் இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின்னர் தலை முழுவதும் தடவி விட்டு ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு தலையை அலசி விட்டால் போதும். கூந்தல் பட்டுப்போல் கண்டிஷனர் போட்டது போல் மென்மையாக மாறிவிடும்.\nநிறைய பேருக்கு ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் இவை இரண்டிற்குமே வித்தியாசம் தெரியாமல் இருக்கும். இப்போதெல்லாம் கண்டிஷனரை தனியாக யாரும் வாங்குவதில்லை. ஷாம்புவுடன் கண்டிஷனர் இலவசமாகவே கொடுக்கிறார்கள். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூட தெரியாமல் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையான கண்டிஷனர்கள் கூந்தலுக்கு மாய்ஸ்சுரைசர் போன்று செயல்பட்டாலும் செயற்கையானது தான். எனவே மேற்கூறிய இந்த டிப்ஸை பயன்படுத்தினால் இயற்கையாகவே கண்டிஷனர் போட்டது போல் கூந்தல் பட்டுப் போல் ஜொலிக்கும் என்பது நிச்சயம்.\nமுதலில் ஷாம்புவை தண்ணீரில் கலந்து தலை முழுவதும் அலசி விட்டு இறுதியாக கண்டிஷனர் போட்டு 2 நிமிடம் கழித்து தலையை அலசி விட்டால் கூந்தல் பட்டு போல் மாறிவிடும். ஆனால் இந்த முறையில் முதலில் தலையை அலசிய பிறகு லேசாக ஷாம்பு போட்டு ஒரு முறை தலையை அலசி விடுங்கள் போதும். கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் பட்டுபோல் ஜொலிக்கும்.\nஉங்கள் முடியின் நிறம் கருப்பா இல்லாம வேற நிறத்தில் இருக்கா இது முடிக்கு ஆபத்து 1 வாரத்தில் கருகருன்னு மாற இத மட்டும் செய்யுங்க போதும்\nஇது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nபடுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ஒன்றுதான்\nஉங்கள் முகம் வெள்ளையாக மாற வெறும் 2 நிமிடமும், இந்த 3 பொருளுமே போதும். எப்படிப்பட்ட கருநிறமும், வெண்மை நிறத்திற்கு மாறிவிடும்.\nஉங்கள் பாதங்களை 2 பொருள் வைத்து எப்படி சுத்தமாகவும், மென்மையாகவும் மாற்றுவது இயற்கை பெடிக்யூர் நீங்களே செஞ்சுக்கலாம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/452237/amp?ref=entity&keyword=Kashyap", "date_download": "2020-12-01T18:31:10Z", "digest": "sha1:ZFBPAI2GCVPV4KQOHOGENBFXMO6KQCLT", "length": 7369, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Said Modi Badminton Saina, Kashyap's progress | சையது மோடி பேட்மின்டன் சாய்னா, காஷ்யப் முன்னேற்றம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசையது மோடி பேட்மின்டன் சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்\nசையத் மோடி பேட்மின்டன் சைனா\nலக்னோ: சையது மோடி உலக டூர் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். முதல் சுற்றில் மொரீஷியஸ் வீராங்கனை கேத் பூ குனேவுடன் நேற்று மோதிய சாய்னா 21-10, 21-10 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய பாருபள்ளி காஷ்யப் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டனோங்சாக் சேன்சோம்பூன்சுக்கை வீழ்த்தினார். கலப்பு இரட்டையர் புரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 14-21, 11-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ரென் - சவோமின் ஜோடியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறியது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி\n‘ஜோகோவிச்தான் சிறந்த வீரர்’ - பாட் காஷ் புகழாரம்\nஐஎஸ்எல் கால்பந்து: மும்பை-ஈஸ்ட் பெங்கால் இன்று மோதல்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nநியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து\nஎங்கள் பந்துவீச்சு பயனுள்ளதாக இல்லை: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி\n× RELATED ஆஸ்திரேலியா டி20 அணியில் ஷார்ட்: பயிற்சியாளர் லாங்கர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maserati/Maserati_Ghibli", "date_download": "2020-12-01T18:43:40Z", "digest": "sha1:RSTOWAK2QWI3RVJTTHGGNFNXZWA2J7UG", "length": 10407, "nlines": 235, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாசிராட்டி கிஹிப்லி விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாசிராட்டி கிஹிப்லி\nbe the முதல் ஒன்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாசிராட்டி கார்கள்மாசிராட்டி கிஹிப்லி\nமாசிராட்டி கிஹிப்லி இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 16.94 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 2987 cc\nமாசிராட்டி கிஹிப்லி விலை பட்டியல் (மாறுபாடுகள்)\n350 கிரான்ஸ்போர்ட்2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.35 சிஆர்*\nகிரான்ஸ்போர்ட் டீசல்2987 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.39 சிஆர்*\n350 கிரான்லூசோ2987 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.39 சிஆர்*\nகிரான்லூசோ டீசல்2987 cc, ஆட்டோமெட்டிக், டீசல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.43 சிஆர் *\n430 கிரான்ஸ்போர்ட்2979 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.48 சிஆர்*\n430 கிரான்லூசோ2987 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 16.94 கேஎம்பிஎல் Rs.1.52 சிஆர்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மாசிராட்டி கிஹிப்லி ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா கிஹிப்லி நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா கிஹிப்லி படங்கள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\n இல் மாசிராட்டி கிஹிப்லி க்கு How much ஐஎஸ் the cost அதன் maintenance\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment on மாசிராட்டி கிஹிப்லி\nஇந்தியா இல் மாசிராட்டி கிஹிப்லி இன் விலை\nபெங்களூர் Rs. 1.35 - 1.52 சிஆர்\nஎல்லா மாசிராட்டி கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா சேடன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/12/27/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-12-01T17:58:59Z", "digest": "sha1:ZCRGYQMJV2M5MUILDVO524DE5TON2MHF", "length": 9934, "nlines": 108, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்பிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\n| ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார் | பாப்பாவை குழப்பிய பாரதி | ஜாலியான் வாலாபாக் படுகொலையை பாரதியார் கண்டிக்கவில்லை ஏன் | மன்னிப்பு கடிதம் எழுதி தந்த அச்சமில்லா பாரதி | இந்து இந்தி இந்தியாவை கட்டமைக்க துடித்த பாரதி | வஉசியின் திருக்குறள் உரை |\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\n'லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது' மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127102/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF:-8-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%0A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:15:05Z", "digest": "sha1:XMNERTVLM2NXYFU2HVIYJWUBQFE4EAWQ", "length": 8170, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "திருப்பதி: 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கட்டி வைத்து கஞ்சி காய்ச்சிய மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆ��ையம் அமைக்கப்படும் - ம...\nதிருப்பதி: 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கட்டி வைத்து கஞ்சி காய்ச்சிய மக்கள்\nதிருப்பதியில் 8 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கட்டி வைத்து கஞ்சி காய்ச்சிய மக்கள்\nதிருப்பதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.\nசித்தூர் மாவட்டம் திருப்பதி பத்மா நகரில் 8 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான முன்னா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து குழந்தையின் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், பெண்கள் உள்பட பலர் சிறுமியை அவனிடம் இருந்து மீட்ட பின்னர் அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முன்னாவை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிவசாய சங்க தலைவர்களுடன் டிச.3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் நரேந்திரசிங் தோமர்\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசிய கனடா பிரதமருக்கு இந்தியா கடும் எதிர்ப்பு\nபத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி ஷீட்டல் ஆம்தே தற்கொலை.\nகொரோனா தடுப்பூசி குறித்து மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க மருத்துவ நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்\nவங்க கடலில் உருவாகும் புயலால் மேலும் மூன்று மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nகொரோனா தடுப்பூசி குறித்து டிச.4 ல் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்\n2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசாங் இ-5 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கான சீனா அடுத்தக்கட்ட நடவடிக்கை\nகணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் வி���ையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/127857/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81:-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%0A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:29:48Z", "digest": "sha1:56SC3INGII4GYVZ7FPXCT4JTSAAFF57X", "length": 8321, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "ஸ்டெர்லைட் வழக்கு: ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது- தமிழக அரசு பதில்.. - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nஸ்டெர்லைட் வழக்கு: ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது- தமிழக அரசு பதில்..\nஸ்டெர்லைட் வழக்கு: ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது- தமிழக அரசு பதில்..\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றுமாசுபடுவதாகவும், இதனால் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 2018ஆம் ஆண்டு மே மாதத்தில் போராட்டத்தின்போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதையடுத்து ஆலை மூடி முத்திரையிடப்பட்டது. ஆலையைத் திறக்க அனுமதி கோரிய ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.\nஇந்த வழக்கில் தமிழக அரசு அளித்துள்ள பதில் மனுவில் இடைக்காலமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கோர எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெர��வித்துள்ளது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:58:13Z", "digest": "sha1:NEETNFKOQE66GNLHGBDFVRRPOGAGTJ76", "length": 13860, "nlines": 201, "source_domain": "www.thamilnaatham.media", "title": "முக்கிய செய்திகள் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஇலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு\nநேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்\nயாழில் மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nCovid-19, தொடர்பான அனைத்து தகவல்களுக்குமான புதிய செயலி இலங்கையில் அறிமுகம்:\nமருத்துவ துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) ஒன்று...\nஇலங்கையில் நேற்றும் 586 பேருக்கு கொரோனா நோய் தொற்று\nஇலங்கையில் நேற்றைய தினமு���் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 586 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொரோனா எதிரொலி – மட்டக்களப்பில் ஒரு வாரத்திற்கு மூடப்படும் மத ஸ்தலங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (27/10) முதல் ஒருவாரத்திற்கு அனைத்து மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கும், முடிவு...\nஇலங்கையில் ஒரே நாளில் 541 பேருக்கு கொரோனா – உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nநாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nமுன்னாள் அமைச்சரும், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்தவருமான றிஷாட் பதியுதீன் சற்று முன்னர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇன்று “ஈழத் தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நாள்”\nசிங்கள பெளத்த பேரினவாதிகளின் கைகளில் இலங்கைத் தீவின் ஆட்சி தொடங்கிய நாள் முதலாய் இன்றுவரை அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் ஈழத் தமிழர்களின் உரிமை குரலாய்...\nகொழும்பில் மக்கள் மத்தியில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் ஆரம்பம்\nகொழும்பிலுள்ள மக்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.\nபிரித்தானியாவில் 7 நாட்களில் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்பு\nபிரித்தானியாவில் கடந்த 7 நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா நோய்த்தாக்கம் உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த...\nஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் கூட்டம் ஆரம்பம் – அனந்தி வெளிநடப்பு\nகடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக...\nபிரித்தானியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்குள்ளான 18,980 பேர்\nபிரித்தானியாவில் நாளாந்தம் அதிகரித்துவ்அரும் கொரோனா நோய் பரவலுக்கு நேற்றைய தினமும் (15/10) 18,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 138 பேர் குறித்த நோயினால் பலியாகியுள்ளனர்.\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமுக்கிய செய்திகள் September 25, 2020\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு\nமுக்கிய செய்திகள் November 18, 2020\nநேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்\nமுக்கிய செய்திகள் November 18, 2020\nயாழில் மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nமுக்கிய செய்திகள் October 30, 2020\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/05/80-40000.html", "date_download": "2020-12-01T18:34:17Z", "digest": "sha1:PXYUUATWHPOA4LFFIK7XZG2U6RVHLNHP", "length": 13196, "nlines": 258, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு.. - Tamil Science News", "raw_content": "\nHome PUBLIC NEWS தனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு..\nதனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு..\nதனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு\n40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய-தலைமையாசிரியர், மகாலட்சுமி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள்..\nஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மிட்டா புதூர்,சேலம் மாவட்டம்..\nதனது பள்ளியில் பயின்று வரும் மாணவ/ மாணவியர்களின் பெற்றோர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட��கள் வழங்கப்பட்டது..\nது.பருப்பு. 1 /2 கிலோ\nமஞ்சள் தூள் 100 கிராம்\nஇதனால் ஒவ்வொருவரும் சமூக இடைவெளி கடைபிடித்து\nமாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மகிழ்வுடன் பெற்றுச்சென்றனர்.\nஇதன் மூலம், 80 மாணவர்களின் குடும்பங்கள், ₹500/- மதிப்புள்ள பொருட்கள் பெற்று பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..\nதன்னுடைய பிள்ளைகளின் குடும்பங்களுக்காக பள்ளியில் பணிபுரிகின்ற ஒவ்வொரு ஆசிரியரும் (H.M -மூ.ஜெயராணி,\nஉதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி,\nஆங்கில பட்டதாரி ஆசிரியை, க.உமா,\nஅறிவியல் பட்டதாரி ஆசிரியை த.லதா மற்றும்\nதலா ரூ 5 ஆயிரம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தங்களது பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு உதவி செய்வதில் மனம் மகிழ்ச்சி அடைகின்றது என்று தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூறினார்கள்..\nமேலும் அனைத்து பொதுமக்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும்\nதனது பள்ளியில் படிக்கும் 80 மாணவர்களின் பெற்றோர்களுக்கு 40,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் வழங்கிய- H.M -மூ.ஜெயராணி, உதவி தலைமை ஆசிரியை அ.ரா.மகாலட்சுமி, மற்றும் ஆசிரியர்கள்.. பொதுமக்கள் பாராட்டு.. Reviewed by JAYASEELAN.K on 01:14 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2016/05/1.html", "date_download": "2020-12-01T18:42:19Z", "digest": "sha1:CTEQ7USNJAVFZNFEHZ5M6BFSNTGRVEIO", "length": 19732, "nlines": 249, "source_domain": "www.ttamil.com", "title": "என் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1 ~ Theebam.com", "raw_content": "\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\nவெண்ணிலாவும் வழமை போல தன் தகப்பன் இல்லாத பிள்ளைகள் இரண்டையும் காப்பாற்றி அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேணும் என நினைத்தவாறு கிளிநொச்சிக் கடை தெருக்களில் வேலை தேடி அலைந்து திரிந்து கொண்டிருந்தாள் .\nதனக்கு நன்கு தெரிந்தவர்களிடம் கூட வேலை கேட்கும் போது இவள் முன்னாள் புலியடா என்று அவர்கள் கூறும் சுடு வார்த்தைகளையும் ,திட்டுக்களையும் மனதில்தாங்கிக் கொண்டு , தனது வேலை தேடும் படலத்தை தொடர்ந்தபடியே இருந்தாள் . அப்பொழுது திடீர் என ஒரு குரல் “வெண்ணிலா , வெண்ணிலா”\nஅவளுக்கு இந்த குரல் ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகத் தான் இருந்தது. எனினும் யாராக இருக்கும் என்ற மன பயத்துடன் தனது துவிச்சக்கரவண்டியை மெல்ல நிறுத்தி விட்டு திரும்பிப் பார்த்தாள் அது வேற யாரும் இல்லை, மதி ,அவளும் என்னைப் போல ஒரு முன்னாள் போராளி தான் .அவளை கண்டவுடன் இனம் புரியாத சந்தோசத்துடன் “என்ன அக்கா , உங்களை இஞ்சாலைப் பக்கம் கண்டு கனநாள் ஆகுது ; எப்படி இருக்கிறீங்கள் ,\nபிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள்” என்று வெண்ணிலாவும் நலம் விசாரிக்க தொடங்கினாள். மதியும் கண் கலங்கியாவாறு வாய் விட்டு அழத் தொடங்கினாள் . “அக்கா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேணும் , நானும் என்ர பிள்ளைகளும் சாப்பிட வழி இல்லமால் இருக்கிறோம் ,யாருமே வேலை தருகிறார்கள் இல்லை அக்கா”\nஎன்று சொல்லவும், வெண்ணிலாவும் “உன்னுடைய கணவனைத் தானே புனர்வாழ்வு கொடுத்து விட்டு இருக்கிறார்கள் அவர் வேலைக்குப் போகலாம் தானே” என்று சிறு உரிமையோடு கேட்கவும், மதி “அதை ஏன் அக்கா கேக்கிறீங்கள், பேருக்குத் தான் புனர்வாழ்வு அளித்து விட்டதெண்டு சொல்லி விட்டு விட்டு ,விட்ட கையோடை ஆமிக்காரன் வீட்டை வந்து நாங்கள் இருக்கிற வீடு புலியள் தந்த வீடு\nஅந்த வீட்டை தங்கடை அதிகாரிக்கு எழுதி தரவேணும் என்று கட்டாயப்படுத்தினார்கள் .என்ர மனிசனும் உயிர் போனாலும் எழுதி தர மாட்டேன் என்று மறுத்தார் .அதுக்கு அவங்கள் உங்கள் புலி குணம் மாறவில்லை,உங்களுக்கு நாங்கள் யார் என்று காட்டுறோம் என்று கோவத்துடன் சொல்லிப் போட்டுப் போட்டாங்கள் .\nஅதன் பிறகு ஒருநாள் இ��வு சிவில் சீருடை தரித்து ஆயுதம் தாங்கிய சில பேர் வந்து என்ர புருஷனை விசாரிக்க வேணும் என்று சொன்னாங்கள் ,என் பிள்ளையளும் , நானும் அழத் தொடங்கினேன் . எங்களை தள்ளி விட்டு விட்டு இந்த சம்பவத்தை யாருக்கும் சொல்ல கூடாது, சொன்னால் குடும்பத்தோடை உங்களை அழிச்சுப்போடுவோம் என்று வெருட்டிப் போட்டு அவரைக் கொண்டு போனார்கள் .அதுக்குப் பிறகு நாங்களும் ஒவ்வொரு இடமும் தேடி அலைந்தோம் .\nஆனால் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை சில மாதம் கழித்து வந்த உயர் இராணுவ அதிகாரி ஒருத்தன் இது என்ர வீடு , இனி இது எனக்கு தான் சொந்தம் என்று உறுதி ஒன்றையும் காட்டி, நீயும் உன்ரை பிள்ளையளும் உயிரோடு இருக்க வேணும் என்றால் நாளைக்கே வீட்டை விட்டு போயிடணும் என்று எங்களை அச்சுறுத்தி வெளி யில் அனுப்பி விட்டார்கள் . இப்ப தெரிந்த அக்கா ஒருவர் தன்னுடைய வீட்டில ஒரு மூலையில கொட்டில் போட்டு இருங்கோ என்று இடம் தந்திருகிறா. அங்க தான் இருக்கிறோம்” என்று மனம் கலங்கியவாறு அழத் தொடங்கினாள் .\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:66- - தமிழ் இணைய சஞ்சிகை [சித்திரை ,2016]\nஇனவாதிகளிடமும் சந்தர்ப்ப வாதிகளிடமும் சிக்கித் தவ...\nஒளி பெறுமா என் வாழ்வு.\nஉங்கள் உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து ...\nஎம் இனம் சுமந்த வலிகள் [தொடர் 2]\nஅப்பன் எவ்வழி மகனும் அவ்வழி\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டியவை\nவேதாளம்,தெறியை பின்தள்ளிய ரஜனியின் ''கபாலி'' லீசர்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nபுத்தாண்டு கதவை தட்டிய புதிய பெண்கள் [பறுவதம்பாட்டி]\nஇன்றைய செய்திகளும் சண்டியன் சரவணையின் பதில்களும்.\nவைகோ அவர்களை நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம்\nஎன் இனம் சுமந்த வலிகள்- [தொடர்கதை] பாகம் —1\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு ��லசல்]\nநாள் பார்த்து நகை வேண்டி......\nதமிழ்நாடு சட்டசபை தேர்தலில் புதிய வாக்காளர் வாக்க...\nதமிழனுக்கு சண்டியன் சரவணை பதிலடி\nஉங்கள் ஆயுள் அதிகரிக்க . . .\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/palanoykalaikunappatuttumkirampu", "date_download": "2020-12-01T17:52:22Z", "digest": "sha1:YEPH7JL6UBMZTNE7RLY5COCQP4UZPLN3", "length": 3496, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "பல நோய்களை குணப்படுத்தும் கிராம்பு - www.veeramunai.com", "raw_content": "\nபல நோய்களை குணப்படுத்தும் கிராம்பு\nகிராம்பு பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது அந்தவகையில் சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும். கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும். திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும். துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9311.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2020-12-01T17:22:48Z", "digest": "sha1:ZO42RNFA5ZQKQ5NK3VPCBVAG6MOQSIH3", "length": 216133, "nlines": 2867, "source_domain": "www.tamilmantram.com", "title": "கவிச்சமர் - விமர்சனம். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிதைப் பட்டறை > கவிச்சமர் - விமர்சனம்.\nView Full Version : கவிச்சமர் - விமர்சனம்.\nகவிச்சமர் ஆரம்பித்த இரண்டு நாட்களில் 175க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டு சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றன.\nகவிச்சமரில் எழுதப்பட்ட கவிதைகளில் பிடித்தமான கவிதைகள் ஏதாவது இருந்தால் எடுத்து விமர்சனமிடலாமே\nஓவியா அவர்கள் இதற்கு துணை புரிவார்கள் என்று நினைக்கிறேன். கவிஞர்கள் அனைவரும் கவிச்சமரில் பங்கேற்று பிடித்தமான கவிதைகளின் விமர்சனத்தை தனியே இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..\nசமர் ஆரம்பித்த சுட்டிக்கு மீண்டுமொரு நன்றி.\nகவிச்சமர் கவிதைகள் என்னை வெகுவாக கவர்ந்ததா என்றால்... பதில் இல்லை என்பதே உண்மை. நம் மக்களிடம் திறமை இல்லாமல் இல்லை.. வேகமாக பதித்திடவிரும்பி... செதுக்கபடாத சிற்பங்களாயே உள்ளன பல கவிகள்... கவிச்சமரில் எழுதும் ஒவ்வொரு கவிதைகளும் விமர்சன பகுதிக்கு வந்து 'அட' போட வைக்கவேண்டும் என்பதே என் ஆசை.. மக்களே உள்ளத்தில் உள்ளதை சொன்னேன்.. தவறாக நினைக்கவேண்டாம்...\nகீழே காணப்படும் சில கவிதைகள் படிக்கும்போதே ஒரு கணம் என்னை 'அட' போட வைத்தது....\nஇவரின் கவிச்சமர் கவிதைகள் பலவற்றிலும் சமூக பார்வையே அதிகம் பதிந்திருப்பதைக் கண்டேன்.. பாராட்டுக்கள் செல்வன்.. கொளுத்தும் வெயிலில் நிற்கும் பல மூதாட்டியர்களைக் கண்டுள்ளேன்... எப்படா கடை திறப்பான், எப்ப எண்ணை ஊத்துவான் என்று காத்திருக்கும் வேதனை.... அதை அழகாக ஆயுள் தண்டனை .. ஆயில் தண்டனை என்று வார்த்தை அழகுற செய்துள்ளார்.. மிக வேகமாக எழுதும் கவிதைகளில் இதுபோல் சிக்கியது தனித்திறமைதான்...\nஅக்னி அருமையாக உள்ளது இந்தக் கவிதை.... காதல் கவிதைகள் என்றால் அக்னியின் உள்ளம் குளிரும் போல....\nவிருந்தாளிபோல் வராதே என் உள்ளத்தில்... அப்படி வந்தால் என் உள்ளம் இருக்கும் சத்திரமாய்\nவெறும்தாலி ஒன்றாகிலும் கட்டிக்கொள் என்னால்... அப்பொழுது என் உள்ளத்தில் இருப்பாய் நீ பத்திரமாய்..\nவார்த்தைகளை சரிவிகிதத்தில் கலந்து தந்துள்ளீர்கள் நண்பரே... அருமை....\nநீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்\nஓவியா எழுதின பல கவிச்சமர் கவிதைகளில் இது என்னை வெகுவாய் கவர்ந்தது....\nநான் ஆவதற்கும்.. நாம் ஆவதற்கும் இடையே உள்ள மெல்லிய வித்தியாசம்... நீ என்னை நீங்கிச் சென்றதற்கும், வாஙகிச் சென்றதற்குமான இடைவெளி... மிகவும் ரசித்தேன் வார்த்தை கோர்வைகளை......\nநீ பேசன் ஷோ மங்கை\nநீ தேசத்தின் நாச நங்கை\nஆதவாவின் ஸ்பெஷல் இதுமாதிரி சில நேரங்களில் பளிச்சிடும்... நடை, உடை.. மங்கை, நங்கை... சின்ன சின்ன வார்த்தைகளில் வீரியமான கவி.... ஆதவா அதிகமாய் மெனக்கெட்டிருந்தால் கவிச்சமர் கவிதைகளில் அவரின் கவிதைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும்.. ஆனால் இதுபோல் பளிச்சிடும் கவிதைகளின் எண்ணிக்கை கூடியிருக்கும்.. அருமை நண்பரே, அருமை நண்பரே....\nவிவரிக்க ஒன்றுமில்லை சிம்பிள்... ஆனால் வார்த்தை ஜாலம் கவருகிறது இந்தக் கவிதையில்....\nஏழில்.. என்னிலை... படிக்கும்போது எவ்வித நெருடலும் இல்லாமல் அமைந்திருக்கிறது...\nமற்றவர்கள் கவிதைகளையும் விமர்சிக்க ஆவலாய் உள்ளேன்...\nஎன்னை 'அட' போட வையுங்களேன்.....\nகவிச்சமர் என்பது படக்படக்கென்று கவிதைத் தொடர்களை இடுவது. அதில் மிகப் பெரிய கவிதைகளளப் படைக்க முடியாது என்றாலும்..அவ்வப்பொழுது நல்ல கவிதைகள் எட்டிப் பார்க்கின்றன. பங்கு பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தொடர்ந்து கொண்டு செல்லுங்கள்.\nஉங்களின் கவிதைகளை நான் கவனித்துக்கொண்டுதான் வருகிறேன்.. மிக அருமையாக எழுதுகிறீர்கள் தோழி... முதலில் வாழ்த்துக்கள்....\nமேலே உள்ள வார்த்தை ஜாலம் என்னை வெகுவாய் கவர்ந்தது..... அருமை..\nமுதல் நாள் எட்டிப் பார்த்ததும், அட அருமையான திரி என்று எனக்குள் சொல்லிவிட்டு முருக்கு மாவு போல் 'நைஸாக' நழுவி விட்டேன். பின் இருப்புக்கொள்ளாமல் வந்து வந்து எட்டி எட்டிப்பார்த்தேன்.....இன்று குட்டையில் ஊரிய மட்டையாகிவிட்டேன்.\nசஞ்சய் என்ற சுட்டிப்பபையன் ஆரம்பித்த திரி இவ்வலவு சிறப்பாக பீடுநடை போடுவதற்க்கு அன்னாருக்கு எமது நன்றிகள்.\nகவிதைகளை நேற்று அள்ளிக்குவித்தும், இன்று அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கும் மற்றும் நாளை அள்ளிக்குவிக்கப் போகும் மன்ற கவிமணிக்களுக்கு அடியேனின் வந்தனங்களும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும், ஆசிகளும்.:icon_08: :icon_08:\nஇன்று இங்கே நான் விமர்சிக்கும் அனைத்து கவிதைகளும் எனக்கு பிடித்தமானவைகளே.\nமுதல்க்கவிதையை கண்டிப்பாக விமர்சிக்கவேண்டும். இதோ\nஒரு பெண்ணால் பல மனிதன் பிறப்பான், அது போல் ஒரு பெண்ணால் பல கவிஞனும் பிறக்கிறான்..\nமுதல் கவிதையிலே ஒரு கவிஞன் எப்படி பிறக்கிறான் என்று காட்டிவிட்டாய். கவிதை அருமை ஆதவா.\nஉண்மை பேசும் ரசிகனின் கவிதை. பலே.\nபாவி யாகிப் போனேன் - நீ\nகாவி யாகிப் போகும் - ஆடை\nஆவி யிருகி அழுது - கண்ணீர்\nதேவி எந்தன் ராகம் - உனைத்\nஇந்த பகுதியில் இன்னொரு சிறப்பு, தாமரை அண்ணாவின், 'நீ பார்க்கவிட்டால் நான் தாமரயானந்தா' என்று பாடும் அழகிய கவிதை.\nமூர்த்தி காதலை பிழிஞ்சி கட்டறீகளே, என்ன ஆழமான வரிகள்....சூப்பர்..\nநீ நின்று ஆசிக் காததால்\nஇப்படியெல்லாம் எழுத்து ஜாலத்தை போட்டு கவுக்கறீகளே ஆள.\nஎன் காதல் உனக்கு செல்லாக் காசு\nஉன் மௌனம் எனது மரணம்\nமன்றத்து பில் கேட்சின் காதலே செல்ல காசா ஆச்சே.....அடடா போட வைக்கும் சுட்டிக்கவிதை.\nகல்நெஞ்சனுக்குள் இப்படியும் கவிதை வருமா\nஉண்டோ என் காதல் உயிர்\nகண்களில் குருதி வடிவது காதலில் சகஜமப்பா..\nபூத்ததே ஒரு காதல் பூ\nதாங்களே சொல்லிவிட்டீர்கள் காதல் இருட்டிலும் மலரும் இனிமையாய் மணக்கும்....நன்றி.\nபொண்னுங்களே கேப்பில் வாருவதே ஆண்களின் செயல்.\nஆதவா, 'தூறலுக்குள் ஒளிந்துறங்கும் என்னவள்'' இந்த வரி மிகவும் பிரமாதம்.\nவந்ததடி என் முன் என் உறவுகள்\nஆமாம் உலகத்திலே எதிரிகள் அதிகம் நிரைந்த இடம் காதல் தேசம்தான்.\n காதலுக்கு காதலியும் காதலனும் காதலும்தான் முக்கியம்...\nஅவள் என் காதலி என்று\nஅவள் என் காதலி என்று.\nஅடடா இன்னொரு மின்சாரக்கனவு....வரி தூள் மாமே\nஉங்கள் கவி ரசனையே தனிதான்...என் திரி எதிரி அடடா\nகாதல் கவிகளிலே - நாளும்\nஇந்த கவிதை ஒன்றே போதும் உன் கவி'மை'க்கு யாம் அடிமை என்று. சபாஷ் தலிவா..\nபோட்டியில் கவிதை மழை கொட்டுவதையும் கவியாக்கிய நீர் கவிஞர்தான்...\nவேகம் உம்முடையது நன்று என்று\n\" மறந்திடாதே காதலியே \"\nசோகத்திலும் காதலை நினைத்தால் தேகம் சிலிர்க்குமா\nஎந்த வலியும் காதல் இருந்தால் சுகமே\nநேரத்தில் நான் உன்அருகில் இல்லை\nஅவன் அருகில் இல்லையென்பதே சோகமல்லவா\nகவிதையின் தலைப்பு ஈ என்று பறக்கும் என் காதல்\nஎறும்பூர கல்லும் தேயுமாம். :icon_v:\nவரலியே என்றல்லவா ஆரம்பித்திருக்க வேண்டும்\nசொந்தசனங்கள் தான் இப்ப விசயமா\nஉண்மை காதலி நீங்கி செல்ல மாட்டாள்.....ஆனால் இப்படியும் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nநீ என்னை வாங்கிச் சென்றிருந்தால்\nஹி ஹி ஹி ஹி ஒரூ உண்மை.\nஇணைந்திருக்கும் சமயம் இதயமும் இணைந்து ஒன்றாகிவிட்டதோகாணாத இதயத்தை தேட போலிஸ் கம்ப்லேன் குடுங்களேன்.\nஅதானே ஓவி, அவன் பொருள் நமக்கு எதுக்குலே...அவன்கிட்டே குடுத்துருமா\nஅதுசரி, ஆரம்பமே இனிக்கும். காதலில் ஆரம்பமே இனிக்கும். உயிரையும் வாங்கும் காதலுக்கு ஒரூ ஓ\nஎன் உள்ளமும்தான் - அனைத்தும்\nநல்லா சொல்லு ஓவி, அனைத்தும் கடவுளுக்கே\nகடவுளிடம் எப்படீங்க சண்டை பிடிப்பது\nஉள்ளம் இணைந்தால் தானே காதல் மலர. கவிதை மட்டும் வெள்ளமா பாய்ந்து என்ன பயன்\nஉன் பெயர் சொல்லியே அழுகிறது.\nஇனிப்பூட்டு அந்த புதுக் கவிதைக்கு...\n சிந்தனையின் உச்சம். மாற்றாந்தாயாகவாவது வந்து என்னை விமர்சி\nநீ எப்பொழுதும் எனக்கு கவிதையே, உன் அன்பு கவிதை, உன் பாசம் கவிதை...அனைத்தும் கவிதையே..எல்லாம் அண்ணிக்குதானே\nசூப்பர்ங்கோய். நச்சுனு இருக்கு ...நல்ல சிந்தனை. பலே\nஇதான் காதலின் முடிவுரையோ...அருமையாக இருக்குலே\nமனம் என்பது அந்த இருமனம் இணைந்த திருமணம்தனே ஹி ஹி வாழ்த்துக்கள் எங்கே நிம்மதி அங்கே அண்ணாக்கு ஒரு இடம் வேணும்...\nகாதலில் இதயம் பறிப்போவது சகஜமப்போ.\nசொல் விளையாட்டு தூள் அண்ணா.\nநீ பிரிந்த நாள் முதல்\nஅட என்ன அருமையான சிந்தனை\nகடைசி நாலு வரி பிரமாதம்\nமீண்டும் ஒரு வார்த்தை விளையாட்டு, மொ���ிமாற்றத்தில், ஒலிமாற்றத்தில், சுகமாற்றத்தில், பரிமாற்றத்தில்............தூள்\nநல்லா இருக்குலே, இப்படிதான் காதல் ஆரம்பிக்குதா\nஹி ஹி ஹி மீண்டும் ஒரு உண்மை.\nஆடிப் போனது என் மனது\nஅடுத்த கோடை விடுமுறை வரை\nகாதலின் பிரிவு மாபெரும் துயரமாம்....கல்யாணத்திற்க்கு பின் 3 மாதம் அம்மா வீட்டில் டேரா அடிச்சாலும் சந்தோஷமாம். (ஹி ஹி இடிக்குதா அண்ணா)\nஉன் பெயர் அந்த பட்டியலில்\n\" அந்த பிராஸ்டியூட் உன் காதலியா\nஇந்த கவிதையை படித்து ஆடிவிட்டேன்.....உன் சிந்தனையே தனிதான்....:icon_08: வாழ்த்துக்கள்.\nகொடுத்து வச்ச மகாராசாதான். உண்மை காதல் என்றும் நிலைக்கும். அருமையான வரிகள்.\nஇருக்கிறேனே என்று நீ நினைப்பாய்\nஉண்மையில் நான் இல்லை உன்\nஇதயம் தான் இங்கு இருக்கிறது\nபெண்னே நீ சென்றால் நான்\nகாதல் தோற்றால் இறைவனின் சன்னிதிதான் சரணேன்றால்.......வெகுவிரைவில் அங்கு\nசலித்து விட்டது என் முகவரியை\nகல்லறை மட்டுமே கதி.....இது நிஜம்.\nநல்ல ஊக்க மருந்து போல் அழகிய கவிதை . நன்றி சின்னவன்.\nஅப்ப காத்திருக்க முடியாமல், காதலை கொன்று வேறு துணையை தேடுவது ஞாயமா கண்ணு\nஅரசியல் கவிதை அற்புதம். அந்த வீண்படுவதா ஒரு வார்தையை எப்படி கையாண்டு இருகின்றீர்கள்...பலே செல்வா.\nமுயலுக்கு 5 காலுனு சொல்லி நழுவறாங்களே\nஅங்கே கேட்டா தாம்பத்தியம் ரணம், பிரம்மச்சரியம் நிம்மதினு சொல்லறாங்க...என்ன பண்ண\nஇதுவுஞ்சரிதான். நல்ல கருத்து அண்ணா..\nமிகவும் அருமையான கவி வரிகள். சபாஷ். உண்மையிலே தெய்வம் தான் காதல்.....\nபொய்மையும் வாய்மை இடத்து புரைதீர்த்த\nமிகவும் அபாரம் இந்த கவிதை, வர்ணமிட்ட வரிகள் பிரமாதம். இரண்டு மூரை படித்துதான் பாத்தி விளங்கியது. நன்றி.\nகிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் செலவழித்து பாதிக்கும் மேற்பட்ட கவிதைகளுக்குப் பின்னூட்டமிட்ட ஓவியா அவர்களை எப்படி நின்று பாராட்ட வணங்குகிறேன் சகோதரி. உம் பணி தொடர்க.\nமன்னிகவும் தவறான இடத்தில் பதித்துவிட்டேன்.\nபாவி யாகிப் போனேன் - நீ\nகாவி யாகிப் போகும் - ஆடை\nஆவி யிருகி அழுது - கண்ணீர்\nதேவி எந்தன் ராகம் - உனைத்\nஅழகிய எதுகைகள். அழகிய கருத்தடங்கிய காதல் கவி.. செல்வன் அண்ணாவின் வேகத்தில் விளைந்த முத்து.\nபூத்ததே ஒரு காதல் பூ\nமீண்டும் செல்வன் அண்ணாவின் கைங்கர்யம். பூட்டிய மனதில் முட்டமுடியாது திறந்த மனதில் அமர்ந்துகொல்லும்(ள்) காதலி... சபாஷ்\nகாதலுக்கு முன் யார் இவர்கள் எல்லாம்/ வேகத்தில் இப்படி எழுதமுடியுமா என்ற ஆச்சரியம்\nநிமிட நேரத்தில் எழுதப்பட்ட கவிதை. அந்த நொடிக்குள் அடங்கிய கருத்து.. நீங்கள் சொன்னதுபோலத்தான் எதிரியாய் அல்ல எதிராக நானே இருந்தேன்.... ஹி ஹி பிரமாதம்\nசிலர் சொல்வார்கள், இந்த கவிதை வசன நடையில் இருக்கிறது என்று... இருக்கட்டுமே.. அது கவிதை இல்லையா.. அண்ணாவின் நொடிக்கவிதை மிகுந்த அர்த்தம் பொதிந்ததாகவே இருக்கிறது\nமீண்டுமொரு காதல் கவிதை மிக அழகாய்.. கவிதை வரிகள் சூப்பர்... தொடர்க செல்வரே\nநான்கு வரி நச்.. எல்லாம் நடப்பது காதலினாலே ஆனால் காதல் என்ற வார்த்தை வராமல் எழுதப்பட்டதுதான் கவியின் சிறப்பே\nஅழகிய தத்துவம்.. நீ மாறாமல் இரு. உன்னால் மாறுவது மாறட்டும்.. தூள்...\nகாதலோடு போராடும் பெண்... எந்த ஒரு விஷயத்திலுமே பெண்தானே அடிபடுகிறாள். நல்ல கருத்து.. இந்தமாதிரியான விசயங்களில் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்... பாசம் மிரட்டும், காதல் கட்டிப் போடும்...\nவார்த்தைகளை எப்படி அமைக்கவேண்டும் என்பதில் பாடம் கற்றூக் கொள்ளவேண்டும் போல.... அட போடவைக்கிறது.\nஆடிப் போனது என் மனது\nஅடுத்த கோடை விடுமுறை வரை\nஅழகிய உவமை.. நிகழ்வைப் போன்றதொரு உவமை.. இந்த கவிதையை விமர்சித்தாலே போதும். ஆற்றல் விளங்கிவிடும்\nஇரண்டுமில்லை அவளொரு தெய்வம் என்று சொல்லாமல் சொல்கிறார்...\nசமூக நோட்டத்தில் சமரில் ஒரு கவிதை இந்த சம்மரில்... ஹி ஹி.. அந்த கேப் தேவைன்னு சிலமுறை படிச்சதும் புரிஞ்சுபோச்சு.. கலக்குங்க தலை.\nதாமரை செல்வன் கவிதைகள் தொடர்ச்சி\nஉவமைகளைப் பாருங்கள்... இருந்தாலும் சற்று விளங்கவில்லை எனக்கு. விளக்கினால் நலம்... ஆனால் கவிதை வெகு சூப்பர்... வாழ்த்துக்கள்\nஹி ஹி... அருமை அருமை... பணம் சம்பாதிக்க என்ன வழியென்று யோசித்து அதை யோசித்ததோடு நில்லாமல் யோசித்ததை புத்தகமாய் போட்டு...... (சே ஒன்னு சொல்ல மிக எளிதான வழி கவிதை என்பது தெரிகிறதா\n அண்ணாவிடம் செயிக்க இன்னொருவர் பிறக்கனும்... கிணற்றில் கண்ணீர் பட்டு உப்பாகிறதாம்... என்னே ஒரு கற்பனை..\nஇதைப்பற்றி ஷீ-நிசி சொல்லியிருக்கிறார்.. நிமிடத்தில் எப்படி இப்படி ஒரு கவிதை வந்தது\nஹி ஹி. சிரித்தே விட்டேன்.. அறுப்பதற்குத்தானா கவிதை\nசூப்பரப்பு... தொலைந்துப்போய் தேடிக்கொண்டிருந்தால் அந்த இதயம் அருகில்.... ஹ் ஹி இதயமில���லாதவன் என்று திட்டிக் கொண்டு... சான்ஸே இல்லை.. உங்களை அடிக்க ஆள் இல்லை...\nமற்றவர்களுடையதும், செல்வன் கவிதைகள் மற்றவைகளும் பின்னர் விமர்சிக்கப் படும்...\nஇந்த கவிதையை ஆரம்பித்த பெருமை மட்டுமே என்னைச்சாரும் , அதை சிறப்பாக கொண்டு சொல்லும் உங்களுக்கே முழு பெருமையும் சேரும் ஆரம்பித்து 36 மணித்தியாலத்திற்க்குள் 300பின்னூட்டஙக்ளை அக்டந்து விட்டது 300 கவைதைகளுக்கு மேல் எழுதப்பட்டது, உண்மையாகவே இப்படிப்பட்ட கவிதகளில் தான் ஒரு கவிஞனின் முழு திறனையும் அறிய முடியும் கண்ணிமைக்கும் நேரத்தில் அழகான கவி வடிப்பது இலகுவான காரியமன்று, எல்லா கவிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் கை வண்ணத்தை காட்டுங்கள் மன்றத்தில்\nஒவ்வொரு கவிதைக்கும் பின்னூட்டமிட்ட ஓவியாவின் பணியை என்னவென்று பாராட்டுவது. முதலில் அவர்க்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய............... நன்றி சொல்லியாக வேண்டியது நமது கடமையல்லவா. பிறகு ஆதவனின் கவிதை பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.\nஉங்கள் பணி சிறப்பாக தொடர எல்லோர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.\nகவிச் சமரில் வெல்ல முடியாத போராளியாக சொல்லெனும் கணைகளுடன் வெற்றி சங்கொலிக்கும் செல்வன் அண்ணாவைச் சமாளிக்கவே முடியுதில்லையே.\nஇவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை,,அதனால் இங்கு இவரை சமாளிக்க இதுவரை யாருமில்லை, இளசுவினால் முடியும், அவர் சமாதான விரும்பி, மிட்டாடை கொடுத்து நாகர்ந்து விடுவார்.\nஅந்த இருவரும் தற்ப்போழுது விடுப்பில் மாமியார் வீட்டில் இருகிறார்களாம், ஒருவர் பெஞ்சுவின் எதிர்க்கட்சி, இன்னொருவர் அண்ணாவின் கட்சிதான். கண்டுபிடிங்க பார்ப்போம் யாருனு\nஇவுகள சமாளிக்க உலகத்திலே இரண்டு பேர்கள்தான் இருகின்றனர், அவர்கள் இருவரும் மன்றம் வருவதில்லை\nபாரதி அண்ணா அவர்களில் ஒருவரா\nஇது மட்டுமே நினைவில் இருந்தது\nஒரு அழகான சமூக கவிதை... மந்திரிகளின் நிதர்சன நிலை இதுதான்... உளமாற உளறியவர்கள்....\nஅருமை மூர்த்தி.... இதயம் மாறுவது பொய்மையான காதல் வார்த்தை.. இதயம் மாற்றி அமைக்க அறு��ை சிகிச்சை என்பது நிஜம்.. பொய்யையும், உண்மையயும் கலப்பதுதானே கவிதை.... நன்றாகவே கலந்துள்ளீர்கள் நண்பரே\nகவிதையில் ஒரு நகைச்சுவை இழையோடுகிறது... அருமை....\nவானே விண்மீனே இரண்டு வார்த்தைகளுக்குப் பதிலாய்.... ஒற்றை வார்த்தையில் நிறுத்தினால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..\nபாரதி அண்ணா அவர்களில் ஒருவரா\nஇல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.\nஇல்லை இல்லை அண்ணவோட இதயக்கனி அண்ணியும், அன்பு நாயகன் மகனும்.\nபுரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.\nகொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா\nபுரிந்து கொள்ள முயன்று தோற்றுப் போனேன் ஆதவா.\nகொஞ்சம் விளக்கம் தரக் கூடாதா\nஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.\nபொருள் பிழையானது என்றால் மன்னிக்க...\nமோனம் - கெளரவம் என்று நினைக்கிறேன். அது சம்பந்தப்பட்டதுதான். இல்லையென்றால் மெளனம்\nஈனள் - ஈனப் பிறவி, இழிப்பிறப்பு\nகரு : அறிவுகெட்டுப் போய் மானம் (கற்பு) இழந்தவர்கள் ஈனப் பிறவிகள் என்பது.\nபாட்டில் கண்ட குற்றம் - பெண்ணிடம் கண்ட குறை\nவானில் விட்ட நாணம் - வெட்கம் இழக்கக்கூடாத நேரத்தில் இழந்து வானில் விட்டது\nமூன்று நாட்கள், மன்றம் வந்தாலும் எதையும் ஆறுதலாக பார்க்க முடியவில்லை. எழுதவும் நேரமில்லாமல் போய்விட்டது. இன்று பார்த்தால் இத்தனையா என்று மலைக்க வைத்துவிட்டது கவிச்சமர். ம்ம்ம்... எப்போது என்னால் மன்றக்கவிகளின் யாக்கைக்கு ஈடுகொடுத்து வாசிக்கவேனும் முடியுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஆரம்பித்த சுட்டிக்கு 50 iCash.\nஒரு பெண் அறிவிழந்து, மயக்கியவன் பேச்சில் மயங்கி, நாணம் மறந்து போனதால், கற்பிழந்து, இழிபெயர் பெற்றுவிட்டாள் என பொருள்படுமென எண்ணுகின்றேன். நூனத்திலே என்பதன் சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை.\nபொருள் பிழையானது என்றால் மன்னிக்க...\nஅருமை கவிதைக்கு ஒரு கவிதையாய் விமர்சனங்கள்\nநன்றி ஆதவா நன்றி ஓவியக்கா நன்றி ஷீ உங்கள் பணி அருமையே அருமை\nஓவியா மற்றும் ஷீ நிசியின்\nநன்றி ஓவியாக்காவின் தம்பி.. :D\nநன்றி ஓவியாக்காவின் தம்பி.. :D\nஆமா இப்போதெல்லாம் நீங்க மன்றத்திற்கு வரும் போது ஒரு மூடை \"லொள்ளையும்\" கூட எடுத்து வாறீங்களே\nஅய்யயொ உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க சாரி\nஅய்யயொ உங்களை புண்படுத்தியிருந்தா மன்னிச்சுக்கோங்க சாரி\nஅட செல்லமாவின் கோப வார்த்தைகளா\nஓவியன் உணவுக்குச் செல்ல நேருகிறான்\nஒரு தெருவோரக் கலைஞனின் உண்மை நிலவரம் இது.\nஇதனால் தான் இப்போதெல்லாம் ஓவியக் கலைஞர்கள் அருகி வருகின்றனர்.\nநன்றி ஓவியன் மற்றும் பென்ஸ்.\nமுன்னையது செல்லம்மா திட்டுகிறார். அது காவியனை\nபின்னையது காலம் அலங்கோலப்படுத்துகிறது அது ஓவியனை\nமயூரேசனுக்கு என்னவோ நடந்திட்டுது மக்களே\nமயூரேசனுக்கு என்னவோ நடந்திட்டுது மக்களே\nகாவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா\nகாவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா\nநண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.\nநண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.\nகொஞ்சநாளாகக் காய்ச்சல் என்பதால் கொஞ்சம் மண்டைக் கலக்கம் அவ்வளவுதான்\nநண்பரே, இது யார் எழுதிய கவிதை என்பதை சுட்டி காட்டிங்கள். நன்றி.\nகாவி உடை இவரை ரசிக்கிறதா அல்லது காவி உடையை இவர் ரசிக்கிறாரா\nநல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே\nநல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே\nநாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...\nநல்லா இருந்த பெடியன் இப்படி ஆயிட்டாரே\nநல்லாக உங்ககளக் குளப்பிக்கொள்ளவுமம கடைசியில் எதுவும் இருக்காது :icon_clap: :icon_clap:\nநாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...\nதிசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் மயூரை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:icon_clap:\nநாகரீக உலகில் சாமியார்கள் மட்டும் தான் காவி அணிகிறார்களா நங்கையரும் தானே அணிகிறார்கள்... இதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கை...\nஎன்னதான் சொன்னாலும் அக்கினி விளக்கமான ஆள்\nமயூ காவி உடுத்தாத சாமியார்தானே\nசாமியார் எலலாம் கள்ளச்சாமி அன்றி நல்ல சாமியில்லை\nஎன்னதான் சொன்னாலும் அக்கினி விளக்கமான ஆள்\nமயூரேசனின் லேட்டஸ்ட் தத்துவம் இது.\nகாதலே ஒரூ பைத்தியகார நோய். சூருகென்று தைத்தது. நன்றி மதி\n���ருமையான கேள்வி சஞ்சய்.. சாட்டையடி கேள்வி. நல்லா யோசிக்க வைத்தாய். நன்றி\nவிட்டார் பல தொழில்கள் - மதி\nபட்டார் பல அடிகள் அவரே\nராசா, கவிதை ஞானியே, இந்த கவிதை புரியவில்லையே கொஞ்சம் புரியுது கிஞ்சம் புரியலே...பல தொழில் செய்தவரின் புலம்பலா\nஷீ. நல்ல தத்துவம்.. முதல் இரண்டு வரி நன்று. கண்ணாலே காதலை சொல்லலாம். பார்த்தால்தானே\nமிதித்து விடப்போகிறார்,,, :D :D\n(இது போட்டி கவிதை அல்ல)\nஜாலியா இருக்கு கவிதை. ஹி ஹி ஹி\nஅழகிய வரிகள். ஷீ'யா கொக்கா.\nஎலே நண்பா, உன் கவிதையை கிறுக்கலாக கண்டு அவளில் கிறுக்கல்களை தேடும் எண்ணம்...\nஅருமை ஆதவா, உன் கவிதை அருமை ஆதவா.\nசெல்வன் அண்ணாவின் கவிதைகளை விமர்சனம் செய்ய பிரபல கவிஞர் ஆதவாவை குத்தகைக்கு எழுத்துள்ளோம், இருப்பினும் இந்த சுப்புடு கவிதை ரொம்ப நல்லாவே இருக்கு. நன்றி அண்ணா.\nஅது இசைக்கு மரியாதை -நீ\nஅது என் கவிதைக்கு மரியாதை\nஅட மன்ற சுப்புடு.....ஹி ஹி ஹி சூப்பேர் ஷீ.\n(செல்வன் அண்ணாவா இல்ல ஆதவாவா)\nஉலகத்து பெண்களுக்காக வருந்தும் ஒரே ஜீவன் எந்தம்பிதான். அடடே.\nதண்ணீரிலே மீன் அழுதா யாருக்கு தெரியும்லே. பெண் மனதில் அழுதாலும் யாருக்கும் தெரியாதுலே. தத்துவம்.\nஅல்லியக்கா நீங்க நிசமாலுமே நல்லா கவிதை எழுதறீங்க. என்ன ஒரு வித்தியாசமான பார்வை..\nஒரு கருவை இரண்டாக பிரித்து பெண்களுடன் இணைத்து ஆழமான வரிகள். பாராட்டுகிறேன்.\nசில காதல் வினாடிக்குள் பிறந்து இறந்துவிடும், அழகிய பஞ்ச் வரி. கவிதை நன்று.\nஅண்ணா, (ஆயில்) (ஆயுள்) உங்க வார்த்தை விளையாட்டீர்க்கு அளவே இல்லாமல் போச்சு, பின்னியெடுகறீங்க. ரசித்தேன்.\nஅக்கினியாரே, உங்க கவித்திரண் சமரில் நல்லவே பிரகாசிக்கின்றது. செத்தாலும் அவளை பிரிய முடியாதா\nஎன்னா சிந்தனை. அடடே. ரசித்தேன் தலிவா.\nஅட நல்ல படிச்சவங்களதான் சட்டாம்பிள்ளை என அழப்பார்கள். டாக்டரைதான் மருத்துவம் செய்ய அழைப்பார்கள். ஆசிரியர்தான் பாடம் போதிப்பார்....................ஹி ஹி ஹி பில்டாப் போதுமா\nநல்ல சமூக சிந்தனை. மாறனும் இது போல் உயிர் பலியிடும் செய்கை மாறவேண்டும்...மாறுமா\nஅக்கினியாரே வர வர நீங்க எங்க மனசுலே நல்லாவே இடம் பிடிகிறீங்க. வாழ்த்துக்கள். ஜமாய்ங்க.\nஅட அருமையான எதிர்க்கவிதை. நெஞ்சை தொட்டு விட்டாய் ஆதவா. கவிதை நன்று. பாராட்டுக்கள்.\nஇப்ப காதலில் குதிச்சாச்சா. நல்லாவே புலம்பறீங்க. ஆமா உங்க அர���கில் இருப்பது அந்த டைபிஸ்டி ரீனாதானே\nசிறப்பாக இருகின்றது. நல்ல கவிச்சிந்தனை.\nசெல்வரே..நீங்க சொன்ன டெக்னிக் தான்...\nநல்ல கவிதை. சமையலானந்தா குருவின் ஆஸ்தான சிஷ்யனா உங்க குரு நல்லாவே பாடஞ்சோல்த்தரார். :ernaehrung004:\n'தொண்டர்' பட்டதிற்க்கு சிபாரிசு செய்கிறேன். குருக்கல்ல தொண்டருக்கு.\nஒவ்வொருவருக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டங்கள்...\nபொறுமையான பின்னூட்டங்களுக்காக சிறு ஊக்குவிப்பு 50 iCash.\nஓவியாவின் மிக பொறுமையான விமர்சனங்களுக்கு என் நன்றிகள்\nஅட.. ஓவியாக அக்கா.. படிப்பின் மத்தியிலும் இத்தனை நேரம் ஒதுக்கி மன்றத்தில் சேவை செய்யும் உங்களுக்கு ஒரு ஓ போட்டுவிடுககின்றேன்\nஅண்ணா நச்சென்று அருமையாக இருக்குது\nஇந்த பகுதி மிகவும் நன்றாக உள்ளது\nஅது இசைக்கு மரியாதை -நீ\nஅது என் கவிதைக்கு மரியாதை\nஅட மன்ற சுப்புடு.....ஹி ஹி ஹி சூப்பேர் ஷீ.\n(செல்வன் அண்ணாவா இல்ல ஆதவாவா)\n இதில் நீ என்பது என் காதலி..... ஹி ஹி\n இதில் நீ என்பது என் காதலி..... ஹி ஹி\nநானோ இவா ரெண்டுபேரும் விமர்சித்தா நன்னா இருக்கும்னு நென்னசுட்டேன் போங்கோ.\nஅப்ப கடைசியில நான் இல்லையா\nகவிச்சமர் திரியை Sticky Thread ஆக்குதல் சிறப்பாயிருக்கும் என நினைக்கின்றேன். மேற்பார்வையாளர்கள் பரிசோதிக்கவும்.\nநான் படித்த எங்கள் அறிஞரின் முதல் கவிதை அதுவும் ஒரு சில நொடியில் எழுதிய கவிதை, அழகிய குட்டி கவிதை கவிச்சமரில் என்னும் பல கவிதகைகள் படைக்க கேட்டுகொள்கிறேன் வாழ்த்துக்கள்\nஎப்படியோ அறிஞரை கவிதை எழுத வைத்த சுட்டிக்கு வாழ்த்துக்கள்..\nநான் படித்த எங்கள் அறிஞரின் முதல் கவிதை அதுவும் ஒரு சில நொடியில் எழுதிய கவிதை, அழகிய குட்டி கவிதை கவிச்சமரில் என்னும் பல கவிதகைகள் படைக்க கேட்டுகொள்கிறேன் வாழ்த்துக்கள்\nநீர் சொன்னதற்காக கிறுக்கிய வரிகள்...\nநேரம் இருக்கும்போது இது போன்ற சில கிறுக்கல்கள் தொடரும்.\nநீர் சொன்னதற்காக கிறுக்கிய வரிகள்...\nநேரம் இருக்கும்போது இது போன்ற சில கிறுக்கல்கள் தொடரும்.\nஎன்னும் கிறுக்குங்கள் ஆவலாய் சுட்டி\nஇந்த பகுதி மிகவும் நன்றாக உள்ளது\nஆமா எல்லாப் பகுதியும் நல்லாத் தானிருக்கிறது இந்த மன்றிலே...\nசெல்வன் அண்ணாவின் கவிவரிகளில் மீளவும் ஒரு முறை என் மனதை இழந்தேன்.\nசோகம், கோபம், தவிப்பு, காதலின் ஆழம், வெறுப்பு, புகழ்ச்சி\nஎன்று அனைத்தையும் அடக்கித் தந்த\nமனிதனின் ஆரம்பம் முதல் முடிவு வரை அழகான கவிதை என்பதை விட ஆய்வு என்பது சாலப் பொருந்தும்...\nவெறுமை இல்லை எனச் சொல்ல\nஎங்கும் தேங்காய் எனச் சொல்ல\nதாமரை செல்வன் அவர்களின் கவிவரிகள் ஆயிரம் அர்த்தம் சொல்லிடுதே...\nமிளிரும் சிறிதேனும் என் தமிழ்...\nஒரு குறுகிய கால அவகாசத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளாக இது எனக்குத் தெரியவில்லை. அனுபவங்கள்தான் மிச்சமிருந்தது என் எவ்வளவு ஆழமாக கவிதையை முடிக்கிறார். அனுபவம் மிக நிறைய அவரிடம் மிச்சமிருக்கிறது. பாராட்டுக்கள் செல்வன்.\nசிறிய வாக்கியங்கள் அளவிடமுடியாத சோகங்கள். வெறுமை மட்டுமே மிச்சமிருப்பதாக அவர் சொன்னாலும், அந்த சோகத்தை சொல்லும் திறமை அவரிடம் முழுவதுமாக இருக்கிறது.\nஇல்லறம் இனிமையற்று போவது அறிந்திடாமல் செய்து விடும் தவறினால்தான். காரணங்கள் அறியாமலேயே பிரிவதென்பது வலியைத்தரும். அறிந்து சொன்னவை அருமையாய் சொன்னவை.\nதா மதத்திற்கென்று பல நூறு கேட்டு\nபோ வார்கள் மடத் தலைவர்கள்.\nமீண்டுமொரு சமூகச்சிந்தனை கவிதையாய்ப் பாய்ந்திருக்கிறது. பல நூறு கேட்டுப் பெற்று தங்கள் வயிறு வளர்க்கும் இவர்கள் 'மட' தலைவர்கள்தான்.\nஅழகான கற்பனையா இல்லை அனுபவமா என எண்ணவைத்த குறுங்கவிதை.\nகையில் கவிதையுடன் மேலே வருகிறார்கள்...கவிஞனாய் மென்மேலும் வளர்கிறார்கள் ஓவியனைப்போல.\nசிறப்பான கவிதைகளுக்கு சிறப்பாக பின்னூட்டமிடுகின்றீர்கள் நண்பர்களே அப்படியே அக்கவிதையின் பொருளை உங்கள் பார்வையில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒற்றை வரிக்குள் ஆயிரம் கருத்துகளை அடக்கக்கூடியது கவிதையில் மட்டுமே. தொடருங்கள் நண்பர்களே.\nஅந்த தவறு தவற மறந்தது.\nலா லா என்று லாலி பாடும் கவிதை. வார்த்தைக்களிலும் அழகு, கருத்திலும் நிறைவு. நினைவை மறந்தால் தவறு நேரும், ஆனால் இவர் தவறு தவற மறந்தது என்று கண்ணியம் காட்டியிருக்கிறார்.\nஉன் ஒரு சொல் சம்மதத்திற்காய்.\nகல்யாணமாயிடுச்சா.. கணவர்கள் ஆமாஞ்சாமி போடக் காத்திருக்கிறார்கள் என நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீரே\nஒரு கவிதை அதற்கு அங்கேயே மறு கவிதை. இரண்டுமே அழகு. ஏற்கனவே அண்டா குண்டா தூக்கிப்போடும் மனைவியை நினைத்து ரொம்ப பயந்து கிடக்கிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஜாக்கிரதையாக சம்மதத்தோடு சம மதிப்பையும் வேண்டுகிறார். நல்ல வார்த்தை விள��யாடல்.\nஇந்த காதல் ததும்பும் கவிதைக்கு...\nஓவியனின் சமுதாயப்பார்வை எத்தனை அருமை.\nகாதல் இலக்கனத்தில் பிதற்றுதல் கூடக் கவிதைதான்.நன்றாக பிதற்றியிருக்கிறார் கேசுவர்.\nஇதுதான் தாயுள்ளம் என்பது. பசுக்கன்றின் பிறப்பில் அப்பாவுக்கு சந்தோசம் ரொம்ப பால் கறக்கும். வித்துக்காசுபார்க்கலாம். அல்லது நம் மக்கள் சத்தான ஆகாரம் சாப்பிடலாம். பௌயனுக்கு விளையாட்டுப்புத்தி விளையாடுவதற்கு ஒரு உறவு. பாவம் அவன். ஆனால் அம்மாவுக்கோ மகன் பிறந்த நினைவில் சந்தோச வலி. அது இன்னொரு மகன் இல்லாத வலியாகவும் இருக்கலாம். கவிதைகூட எழுதிவிடலாம். ஆனால் செல்வரின் வார்த்தை ஜாலங்களுக்கு பின்னூட்டமிடுவது சிரமமான காரியம். அதனால் இக்கருத்தில் ஏதாவது பிழை இருக்கலாம். இருந்தால் மன்னிக்க நண்பர்களே.\nஇது நானிட்ட கவிதை. பெண்களை இழிவுசெய்பவர்களை வாள்கொண்டு வீழ்த்துவோம் என்றேன். அதற்கு சிவா அவர்கள் பதிலிட்ட கவிதையைப்பாருங்கள். நான் முடித்த சொல்லிலிருந்து ஆரம்பித்ததோடல்லாமல் என் கருத்துக்கு பெண்ணாக பதிலிட்டுள்ளார்.\nவாள்கொண்டு வேண்டாம். சிந்தனை செய்து செயல்வடிவில் அவர்களுக்கு புத்திபுகட்டுவோம். அவர்கள் குரங்குத்தனத்தை அறுத்து மனிதனாக்குவோம். பெண்களுக்கே உரித்தான அழிக்கவேண்டாம் திருத்துவோம் என்ற சிந்தனை. பாராட்டுகள் சிவா.ஜி.\nசருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.\nவிண் வெடித்து பூக்கள் சொறியும்\nஅழுத விழிகளுடன் முகிழ் கிழியும்\nஒரு பூ மலர்வதைச்சொல்கின்றார் என நினைக்கின்றேன். பொதுவாக பூக்கள் காலை வேளையில் மலருகின்றன. அதை பார்ப்பதற்கு சூரியனும் சந்திரனும் போட்டிபோடுகின்றன என்று சொல்கின்றார். பொழுது மலர்ந்தும் மலராத பொழுதில் மலர் மலர்வதை எப்படிச்சொல்கின்ரார் எனப் பாருங்கல். சூரியன் உதிக்கும் நேரத்திலும் அதே நேரம் சந்திரன் மறையும் நேரத்திலும் பூக்கள் மலகின்றனவாம். அந்த நேரத்தில் மீன்கள் அதாங்க நட்சத்திரங்களும் மறைகின்றனவாம். பிச்சி அக்கா கலக்கிட்டாங்க இல்ல. அக்கா விமர்சனம் தப்பாக இருந்தால் மன்னிச்சிடுங்க.\nகன்னி இவளை பெற்றதினால் - அம்மா\nகிடைத்த சிறிய கால அவகாசத்தில் எத்தனை அருமையான சிந்தனை. மகள் சொல்கிறாள் அன்னையிடம் உன்னைக்காத்திடுவேன் அதுவும் நல் கல்வி கொண்டு என்று.அன்ன��யையும் காக்கும் உள்ளம்,கல்வியையும் கற்கும் உறுதி.கேசுவரின் அபாரமான சிந்தனை.\nசருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.\nசருத்தர் என்றால் கெட்டவர் என்று படித்துள்ளதாக ஞாபகம் அமரன். செல்வன் தான் சொல்ல வேண்டும்.ஐயா செல்வரே உதவி\nசருத்தரை என்பது எழுத்துப்பிழையாக இருக்கலாம் என நினைக்கின்றேன்.\nசருத்தர் என்றால் கெட்டவர் என்று படித்துள்ளதாக ஞாபகம் அமரன். செல்வன் தான் சொல்ல வேண்டும்.ஐயா செல்வரே உதவி\nமன்னிக்கவும் சிவா. எனக்குத் தெரியவில்லை . சருத்தி என்றால் தேர்க்கொடி என்பது தெரியும்.\nஓர் எழுத்து வித்தியாசத்தில் எவ்வளவு கனம்....\nலா லா என்று லாலி பாடும் கவிதை. வார்த்தைக்களிலும் அழகு, கருத்திலும் நிறைவு. நினைவை மறந்தால் தவறு நேரும், ஆனால் இவர் தவறு தவற மறந்தது என்று கண்ணியம் காட்டியிருக்கிறார்.\nநன்றிகள் சிவா உங்கள் விமர்சனம் எனக்கு என்றைக்கும் நல்ல பூஸ்ட்.\nஅழகான கற்பனையா இல்லை அனுபவமா என எண்ணவைத்த குறுங்கவிதை.\nகையில் கவிதையுடன் மேலே வருகிறார்கள்...கவிஞனாய் மென்மேலும் வளர்கிறார்கள் ஓவியனைப்போல.\nகாதல் இலக்கனத்தில் பிதற்றுதல் கூடக் கவிதைதான்.நன்றாக பிதற்றியிருக்கிறார் கேசுவர்.\nநன்றி சிவா ஜி , எனக்கு கவிதை எழுத தெரியாது ,ஆனால் எழுதனுமுனு ஆசை,மன்றத்தில இருக்கிற ஆதவா அவர்களின் பதிவான கவிதை எழுதுவது எப்படிகிறத படிச்சிட்டு நான் எடுத்த முயற்சி தான் இது , ஆரம்பத்தில கொஞ்ம் பிதற்றுகிறேன் என்று தெரியுது ,, போக போக ஓரளவுக்கு எழுதுவேன்னு நம்புகிறேன்.\nமீண்டும் நன்றிகள் சிவா ஜி\nவாசிக்கும்போது ஆயிரமாயிரம் உணர்ச்சிகள், மின்னலாய், இடிகளாய், பேரலைகளாய், மொத்தத்தில் இரத்தக் கண்ணீராய்...\nஉணமையிலேயே மனதில் பேரழுத்தம் தருகிறது இந்தக் கவிதை.\nபாராட்டுக்கள் சொல்வதை விடுத்து, தலை வணங்குகின்றேன்...\n இதுவரை நான் இலங்கை அகதிகளை வைத்து எந்த ஒரு கவிதையும் எழுதியதில்லை.... இதுவே முதல் கவிதை.... விரைவவில் நல்லதொரு ஈழக் கவிதை எழுத முயற்சிக்கிறேன். (சிக்கலாக இருப்பதால்தான் பிரச்சனையே\n இதுவரை நான் இலங்கை அகதிகளை வைத்து எந்த ஒரு கவிதையும் எழுதியதில்லை.... இதுவே முதல் கவிதை.... விரைவவில் நல்லதொரு ஈழக் கவிதை எழுத முயற்சிக்கிறேன். (சிக்கலாக இருப்பதால்தான் பிரச்சனையே\nஅவன் மறைத்து வைத்த ரகசியங்க��ை\nகல்பம் என்றால் பிரம்மாவின் ஒரு பகல் என்று மட்டும் தெரியும்.\nஅதற்குரிய சரியான விளக்கம் தருவீர்களா தாமரை அவர்களே..\nஉலக கணக்கில், எத்தனையோ கோடி ஆண்டுகளாமே...\nஒரு தடவை உலகைப் படைத்து அழிக்க எடுக்கும் காலம், ஒரு கல்பம் என்பது உண்மையா\nஎழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவந்தரம்\n14 மனுவந்திரங்கள் ஒரு கல்பம்.\nகல்பம் என்பது பிரம்மனின் ஒருபகல் / ஒரு இரவு\nஇரண்டு கல்பங்கள் சேர்ந்தால் பிரம்மனுக்கு ஒரு நாள்\nநூறு பிரம்ம வருஷங்கள் ஒரு பரார்த்தம். சிவனுக்கு இது ஒரு நிமிஷம்.\nபிரம்மன் நான்கு யுகங்களுக்கு ஒருமுறை உலகை அழித்து அழித்து எழுதுகிறார்.\nதகவலுக்கு நன்றி செல்வன் அண்ணா\nஎழுபத்தோரு யுகங்கள் ஒரு மனுவந்தரம்\n14 மனுவந்திரங்கள் ஒரு கல்பம்.\nகல்பம் என்பது பிரம்மனின் ஒருபகல் / ஒரு இரவு\nஇரண்டு கல்பங்கள் சேர்ந்தால் பிரம்மனுக்கு ஒரு நாள்\nநூறு பிரம்ம வருஷங்கள் ஒரு பரார்த்தம். சிவனுக்கு இது ஒரு நிமிஷம்.\nபிரம்மன் நான்கு யுகங்களுக்கு ஒருமுறை உலகை அழித்து அழித்து எழுதுகிறார்.\nசெலவன் அண்ணா உங்களிடம் அறிந்துகொள்ள*\nபல விடயங்கள் இருக்கின்றன. அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. என்ன செய்வது தேசங்களைப் பிரித்துவிட்டார்களே.\nவெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது\nவெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது\nகோ கள் கொள்கைகள் மாறினால்,\nவெறும் கோடுகளா நம்மைப் பிரிப்பது\nஆனால் இந்தக் கோடுகளை வைத்தே எங்களுக்கு ஏற்ற வகையில் ஒரு ரோடு போடலாம்.\nஅது எங்கள் கையில் தானுள்ளது.\nஇதற்கு அர்த்தம் என்ன அமரன்\nகணவனின் சொல்லுக்குகட்டுப்பட்டு அவர் உயிரைக்குடிக்கும் மதுவுக்கும் புகைக்கும் பணத்துக்காக அவன் கேட்ட தாலியையையே கொடுக்கிறாள்\nதன் பதி என வந்திருக்கவேண்டும் மாற்றுகின்றேன்\nஆதவா படித்தவுடன் சிரிப்பு வந்தாலும் ஓரமாக வேதனையும் படர்ந்தது.\nஇந்த மன்றம் தானே என்னுள் இருந்த கவி விதைக்கு ஆதரவு நீருற்றி வளர்த்தது.\nரசிக்க வைக்கிறது... எளிய வரிகள்...\nஆமாம் அக்கினி இரன்டும் திரவகம், ஆனால் ஒட்டாது கடவுளின் அற்ப்புத படைப்பு பூலோகம்.\nஎல்லா புகழும் தமிழ் மன்றத்திற்க்கே.\nஆனால், கனியை பறிக்காது விட்டால் அழுகி பயனற்றுவிடும்.\nஒரு சிறு வார்த்தை கவிதையை மாற்றிவிடுகிறதே...\nவேறு கருத்து கொண்டு படைத்திருந்தால், மன்னித்து, தெளிவுபடுத்துங்கள்...\nஓவியன், பொருள் மறைந்த கவிதையாக எனக்குப் படுகிறதே...\nவெற்றியை கனிக்கு ஒப்பிட்டுள்ளார் அக்னி. கனியும் வரை பொறுமையாக காத்திருந்தால் கிடைக்கும் என்கிறார். உழைக்கவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...\nசாது மிரண்டால் காடு கொள்ளாது...\nநிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு\nஎன்று அனைத்துமே, கோரதாண்டவம் ஆடுவது, மனிதன் செய்யும் அழுத்தங்களினால் என்பது,\nவெற்றியை கனிக்கு ஒப்பிட்டுள்ளார் அக்னி. கனியும் வரை பொறுமையாக காத்திருந்தால் கிடைக்கும் என்கிறார். உழைக்கவேண்டும் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...\nசின்ன வித்தியாசம் \"எட்டும் வட்டம்\"... அந்த வட்டதை எட்டும் கனவுகள்\nசபாஷ்... இன்னும் அழகாக ஆயிற்று....\nஅமர்.. (முதலில் அமரா என்று கூப்பிட்டேன், எனக்கு அப்படி கூப்பிட பிடிக்கவில்லை)\nவா நமக்கு கவிசமர் பக்கம் ஓடிடலாம்.\nவா நமக்கு கவிசமர் பக்கம் ஓடிடலாம்.\nஉங்கள் 3000 வது பதிவுக்கு எதிர்க் கவிதை போட மனமும் உடலில் வலிமையும் இல்லை நண்பா\nநித்திரை வருகிறது நாளை வருகிறேன் − புத்துணர்வுடன்.\nஓவியன்...தொலைக்காட்சியில் வெற்றிச்செய்திகள் ஒளிக்கும்போதும் ஒலிக்கும்போதும் எனக்குள் தோன்றும் உணர்வே இது....மீண்டும் நாளை சந்திப்போம். இனிய இரவாக அமையட்டும்\nஅசத்தல் கவிதை அக்கா. மொத்ததில் எல்லாமாக இருந்தாலும் உயிராக இருப்பது ..........கலக்கிட்டீங்க...\nஎன்ன துளையாகவா... இல்லை உயிராகவா...\nதுளையாக என்றாலும் முழு மரத்திலும்...\nஉயிராக என்றாலும் முழு மரத்திலும்...\nநன்றாக இருக்கும் இன்னும் சில எழுத்துப் பிழைகள் நீக்கம் பெற்றால்...\nஎழுத்து பிழை தெரிந்தால் நானே நீக்கிவிடுவேன், ஆனால் எது எழுத்துப்பிழை என்று தெரியாதே\nதுளை என்றால் என்ன மக்களே\nஅமர் அக்கினி இருவருக்கும் என் பொன்னான பூவான நன்றி.\nஎன் மரம் கவிதை எப்படி இருக்கு\nஒரு பெண்ணை மரமாக உவமித்து எழுதி இருக்கீங்களே - சரியா\nதுளை என்றால் என்ன மக்களே\nதுளை என்றால் துவாரம் என்று பொருள்படும்...\nஓவியன், பொருள் மறைந்த கவிதையாக எனக்குப் படுகிறதே...\nஅது மறைந்திருப்பதுதான் கவிதைக்கும் அந்த கருத்திற்கும் அழகு என்று நினைத்தேன் அக்னி\nஒரு பெண்ணை மரமாக உவமித்து எழுதி இருக்கீங்களே - சரியா\nஆமாம், அப்படியே சரியாக கருவை பிடித்து விட்டாய்..... :4_1_8:\nதுளை என்றால் துவாரமா.....அப்ப சரி. நன்றி அக்கினியாரே\nஇன்று சிவந்து போவது வெற்றிலைத் துப்பலாலல்ல...\nஇன்று புள்ளிகள் போடுது குண்டுகள் நம் மண்ணிலே...\nஇன்று கூத்தாடி குழிபறிக்குது இனவாதம்...\nவிளைச்சல் பிரமாதம் தமிழர் பிணங்களாய்...\nசதிகளினின்றும் மீண்டு வாழ வேண்டும்...\nஅழகான கவிதை, உணர்வுகளை மீட்டிப்பார்க்கின்றது...\nநன்றி அக்னி. கவிச்சமரில் ஆடும்போது பல கருக்கள் உதிக்கின்றன..கவிதைக்கு கவிவடித்த உங்கள் திறமைக்கு தலை வணங்குகின்றேன்..\nநன்றி அக்னி. கவிச்சமரில் ஆடும்போது பல கருக்கள் உதிக்கின்றன...\nஇங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் நல்ல கவிதைகள் உருவாகும்.\nஆமாம்லே நீங்க ரெண்டுபேரும் இங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் பெரிய கவிஞரா வர போவதும் உருதிதான்லே\nஆமாம்லே நீங்க ரெண்டுபேரும் இங்கு உதிக்கும் கருக்களை மெல்லத் தட்டித் திருத்தினால் பெரிய கவிஞரா வர போவதும் உறுதிதான்லே\nஅட்ரா சக்க அட்ரா சக்க அட்ராசக்க\nஇந்த அடி அடிச்சா எல்லாமே\nநீ தாயாரா எனைச் சுமக்க\nதயாரா என்று முடித்திருந்தேன். தாயார் ஆக்கிவிட்டீர்களே...\nதாயார் என்று உங்கள் பார்வையில் பட்டதால்,\nசமூகக் கொடுமை ஒன்றை கூரிய கவிதை ஒன்றால் குத்தியிருக்கின்றீர்கள்...\nவியப்பும், மனிதம் சாவதை எண்ணி வேதனையும் நிறைகின்றன மனதில்...\nபாராட்டுக்குரித்தான கவிதைக்காக... 100 iCash.\nதயாரா என்று முடித்திருந்தேன். தாயார் ஆக்கிவிட்டீர்களே...\nதாயார் என்று உங்கள் பார்வையில் பட்டதால்,\nசமூகக் கொடுமை ஒன்றை கூரிய கவிதை ஒன்றால் குத்தியிருக்கின்றீர்கள்...\nவியப்பும், மனிதம் சாவதை எண்ணி வேதனையும் நிறைகின்றன மனதில்...\nபாராட்டுக்குரித்தான கவிதைக்காக... 100 iCash.\nஅந்த இடத்தில் தயாரா எனப்போட்டாலும் சரியாக வருமல்லவா.\nஅக்கவிதையை மீளப்படிக்கும்போது ஒரு ஐடியா மாற்றுகின்றேன் அக்கவிதையை\nஅந்த இடத்தில் தயாரா எனப்போட்டாலும் சரியாக வருமல்லவா.\nஅக்கவிதையை மீளப்படிக்கும்போது ஒரு ஐடியா மாற்றுகின்றேன் அக்கவிதையை\nமாற்றி இருக்கிறேன். எது சிறப்பு என்று சொல்லுங்கள் அதையே வைத்துவிடலாம்.\nமாற்றி இருக்கிறேன். எது சிறப்பு என்று சொல்லுங்கள் அதையே வைத்துவிடலாம்.\nசிறந்த சொல்லாடல்களில், பயனுள்ள புதுமொழி...\nமுடித்து வைத்த*து என் கயமை\nஓவிய��் மிக அழகாக கவிதையைக் கையாளுகின்றீர்கள்...\nஉங்கள் பாராட்டுக்கள் என்னை உயர்த்தும்\nஅருமையான ஒரு புரட்சிக் கவி அக்னி\n, உங்கள் கவி வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை எங்கள் தேசமெங்கும் பரவி எம் தாயவள் விடுதலைக்குக் கட்டியம் கூறட்டும்.\nஅருமையான ஒரு புரட்சிக் கவி அக்னி\n, உங்கள் கவி வரிகளில் தொனிக்கும் நம்பிக்கை எங்கள் தேசமெங்கும் பரவி எம் தாயவள் விடுதலைக்குக் கட்டியம் கூறட்டும்.\nகாயம் செய்யும் குண்டுகள் என்பதைக் கொத்திக் குதறும் குண்டுகள் என்று மாற்றிவிட்டேன்.\nமேலும், கவிச்சமரின் 1000 மாவது, மற்றும் 2000 மாவது பதிவை தெரிந்தும், தெரியாமலும் எனது பதிவாக உரிமையாக்கிக் கொண்டேன்...\nஅதுவும் ஒரு புரட்சிக்கவியாக மலர, அடி தந்த உங்களுக்கு நன்றி\n2000மாவது பின்னூட்டம் உங்களுடையதாகிப் போனது...\nஉங்களது கூரிய பார்வை ஆச்சரியம் தருகின்றது.\nகவிச்சமர் இன்னும் வளர வேண்டும்... என்று வாழ்த்துகின்றேன்...\nகவிச்சமரின் 2000மாவது பதிவையும். 2000மாவது பின்னூட்டத்தையும் போட்ட ஓவியனுக்கு வாழ்த்துக்கள்.\nகவிச்சமர் திரியில் கவிதை எழுதி கலக்கிக் கொண்டிருக்கும் மன்றத்தின் கவிகளுக்கு வாழ்த்துக்கள்\nஏலே சுட்டி 2000 மாவது பதிவு என்னுது...\n2000 மாவது பின்னூட்டம் ஓவியனுடையது...\nஅவருக்கு வாழ்த்து, அப்போ எனக்கில்லையா..\nஅருமையான ஒரு திரியைத் தொடக்கி வைத்த சுட்டிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...\nகாயம் செய்யும் குண்டுகள் என்பதைக் கொத்திக் குதறும் குண்டுகள் என்று மாற்றிவிட்டேன்.\nமேலும், கவிச்சமரின் 1000 மாவது, மற்றும் 2000 மாவது பதிவை தெரிந்தும், தெரியாமலும் எனது பதிவாக உரிமையாக்கிக் கொண்டேன்...\nஅதுவும் ஒரு புரட்சிக்கவியாக மலர, அடி தந்த உங்களுக்கு நன்றி\n2000மாவது பின்னூட்டம் உங்களுடையதாகிப் போனது...\nஉங்களது கூரிய பார்வை ஆச்சரியம் தருகின்றது.\nகவிச்சமர் இன்னும் வளர வேண்டும்... என்று வாழ்த்துகின்றேன்...\nமாற்றம் நன்றாகவே உள்ளது அக்னி\nஆமாம் கவிச்சமரின் 1000,மற்றும் 2000 பதிவுகளின் போது நாமிருவரும் இருந்தது எங்கள் அதிஸ்டமே\nஇந்தக் கவிச்சமர் மிகப் பயனுள்ள ஒரு திரியாக உள்ளது, என்னையும் கவி வடிக்கச் செய்த பெருமை இந்த திரியையும் சாரும், என்னையும் கவி வடிக்கச் செய்த பெருமை இந்த திரியையும் சாரும்\nஇந்த திரியைத் தொடக்கின சுட்டி\nமுதல் கவியைப் பதித்து தொடர்��்து பங்கேற்று வரும் ஆதவா\nஇந்த திரியை நன்றே நெறிப் படுத்திய செல்வன் அண்ணா\nஇடைக்கிடை வந்தாலும் உயிர்ப்பான கவிவரிகளைத் தந்து ஊக்கமூட்டும் பென்ஸ் அண்ணா\nஒவ்வொரு கவிதைகளாகப் பார்த்து பின்னூட்டமிடும் ஓவியா அக்கா\nசுடும் வரிகளால் கவி பின்னும் அக்னி\nஅன்பாலே வம்பு செய்யும் அன்பு\nதற்போது தன் இனிய வரிகளால் கலக்கும் இனியவள்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சிவா.ஜி\nமற்றும் கலந்துகொள்ளும் எல்லா உறவுகளுக்கும் என் வாழ்த்துக்க*ளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்\nபரபரப்பான செய்தி ஒன்றை விறுவிறுப்பான கவிதையாக்கிய அமரன்,\nஇதுபோல் சமுதாயத் தீங்குகளைச் சுட்டும் கவிகளை மேலும் படையுங்கள்...\nமற்றும் கலந்துகொள்ளும் எல்லா உறவுகளுக்கும் என் வாழ்த்துக்க*ளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்\nஓங்கிய கருக்களில் தேங்காமல் கவிபடைக்கும் ஓவியனுக்கும் பாராட்டுக்கள்...\nமரணகீதம் எங்களாலேயே (புகைபிடிப்பவர்களாலேயே) இசைக்கப்படுகிறது...\nசுட வைக்கிறது கவிதை.., திருந்த வைக்குமா என்னை..\nநீ ஒரு வழியில் சென்றாய்\nஉன் வாழ்வே நான் என மறந்து\nநான் ஒரு வழி சென்றேன்\nநன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............\nமரணகீதம் எங்களாலேயே (புகைபிடிப்பவர்களாலேயே) இசைக்கப்படுகிறது...\nசுட வைக்கிறது கவிதை.., திருந்த வைக்குமா என்னை..\nஆனால் அனைவரும் அறிய வேண்டிய\nஉண்மை புகைத்தல் தன்னையும் அழித்து\nபிறரையும் அழிக்கின்றது என்பதே உண்மை\nநன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............\nநன்றே இரசித்தேன் உங்கள் வரிகளை.............\nஅதுதான் ஏற்கனவே சொன்னேனே ஓவியன். சமாளிக்க முடியலைப்பா.\nஇன்றுதான் நான் அக்னியை அறிந்தேன் (உறவுப் பாலம் மூலம்), கவலைப் படவேண்டாம் அது அவரைக் காயப் படுத்தியிருக்காது\nஅவர் அந்த பழக்கத்தை விட்டொழித்தால் உங்களுடன் சேர்ந்து சந்தோசப் பட நானும் காத்திருக்கிறேன்.\nஆனால் அனைவரும் அறிய வேண்டிய\nஉண்மை புகைத்தல் தன்னையும் அழித்து\nபிறரையும் அழிக்கின்றது என்பதே உண்மை\nகாயப்படுத்துவதற்கு இல்லாததை சொல்லவில்லையே நீங்கள்...\nதவிர சிகரெட் என்று தொடக்கிவைத்தவனே நான்தானே...\nதெரிந்தும் தொடரும் புகை மண்டலத்துக்குள் சுவாசிக்கும் எனக்கு,\nஅப்படித் தொடங்கும் தகுதி உள்ளதா எனத் தெரியாததால்தான்,\nகீழேயே உண்மையை அடைப்புக்குள் குறித்திருந்தேன்...\nஅதிகம் மோ���மான புகைபிடிப்பவன் இல்லை நான், அதற்கு அடிமையும் இல்லை நான்...\nஆனால் தேவையில்லாத ஒன்றை ஏன் பிடித்து விடுகின்றேன் என்று விளங்கமுடியவில்லை...\nஉங்களது இனியமனதிற்கு நன்றி கூறவேண்டியவனே நான்தான்...\nஇன்றுதான் நான் அக்னியை அறிந்தேன் (உறவுப் பாலம் மூலம்), கவலைப் படவேண்டாம் அது அவரைக் காயப் படுத்தியிருக்காது\nஅவர் அந்த பழக்கத்தை விட்டொழித்தால் உங்களுடன் சேர்ந்து சந்தோசப் பட நானும் காத்திருக்கிறேன்.\nமுயற்சிக்கின்றேன் சிறியதாக ஒட்டிக்கொண்டிப்பதையும் தட்டிவிட,\nசிலவேளைகளில், பிரச்சினைகள் தலைதூக்கும்போது, வேலைப்பளு கூடும்போது, நாடவேண்டியதாக இருக்கின்றது...\n(ஹி...ஹி....பல வீடுகளில் இது உண்மைதானுங்களே)\nநயமாக வடிக்கப்பட்ட ஒரு கவிதை\nசிலேடை கொஞ்ச வரும் வார்த்தையாடல்கள் பிரமாதம்\nநயமாக வடிக்கப்பட்ட ஒரு கவிதை\nசிலேடை கொஞ்ச வரும் வார்த்தையாடல்கள் பிரமாதம்\nசெல்வர் தந்த வரமிது. நன்றி ஓவியன்.\nமீண்டும் ஒரு ஜாதிவெறி சாடும் கவிதை...\nஒருவார்த்தையில் மாறி சுடர்கிறது ஜோதியாய்க் கவிதை...\nநன்றி அக்னி. நீங்கள் கொடுக்கும் ஊக்கம்தான் சமுதாயத்தின் பக்கம் என்னைப் பார்க்கவைகின்றது.\nகவிதை கொஞ்சம் குழப்புகின்றது என்னை...\nகவிதை கொஞ்சம் குழப்புகின்றது என்னை...\nஅது புதியதட்டச்சு என்னைக்குழப்பியதால் வந்த வினை.. இப்ப பாருங்க.\nசரியாக கரு புதைக்கப்பட்டதால், துளிர்த்து எழுந்தது அழகாக கவிதை...\nயாதார்த்தமாக வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் பலப்பல...\nசரியாக கரு புதைக்கப்பட்டதால், துளிர்த்து எழுந்தது அழகாக கவிதை...\nயாதார்த்தமாக வந்த கவிதைக்குப் பாராட்டுக்கள் பலப்பல...\nநன்றி அக்னி பாராட்டுக்கள் அனைத்தும் கவிச்சமருக்கே என்னை மென்மேலும் மெருகேற்றும் என்று நம்புகின்றேன்...\nமேலோட்டமாகப் பார்த்தால் சிரிப்பு வரத்தூண்டுவது போல இருந்தாலும் ஆழ நோக்கும் போது அகதிகள் படும் அவலத்தைக் கண் முன்னே கொண்டு வரவல்ல ஒரு கவிதை.\nகோவணமே இல்லாதவன் இடம் ஆவணம் கேட்கிறாயே என்ற ஒரு வார்த்தைப் பிரயோகமே அந்த அவலத்தைக் கண் முன்னே நிறுத்துகிறது. இந்த அவலத்தை அனுபவித்தும் நேரிலும் பார்த்தவனென்ற வகையில் இன்னும் ஒரு படி அதிகமாகவே உணர்கிறேன்..........\nஉணர வைத்த அக்னி வரிகளுக்குப் பாராட்டுக்கள்\nஉண்மையிலேயே, வேதனைகளை வேதனைகளாகப் பார்க்காது சிரிப்பை���்தரும் பகிடிகளாகவே உலகம் நோக்குகின்றது...\nவிசிறிகளைப்பற்றி ஏதோ சொல்ல விளைகிறாரோ\nபொதுவாக நமக்குள் இருக்கும் உயிரை ஆன்மா என்று சொல்வார்கள் ஆன்மா என்றால் சிவன் என்றும் படித்தோம் அல்லவா சிவனில் விசிறி எடுத்தால் சவம் அல்லவா. பிணத்திலிருக்கும் விசிறியில் ஆசைகொண்டு எடுத்தால் பணம் ஆகிவிடுமல்லவா சிவனில் விசிறி எடுத்தால் சவம் அல்லவா. பிணத்திலிருக்கும் விசிறியில் ஆசைகொண்டு எடுத்தால் பணம் ஆகிவிடுமல்லவாதற்கொலை வரலாம். ஆனால் நான் அதை நினைத்து எழுதவில்லை.\nவிசிறிகளைப்பற்றி ஏதோ சொல்ல விளைகிறாரோ\nசிலர் விசிறியின் மீது தூக்குப் போட்டுக் கொள்வார்கள்...\nஅறிவு வாழ விரும்புகின்றது மனமோ சாக துடிக்கின்றது\nஇரண்டுக்கும் இடையில் நடக்கும் போராட்டமாகவும் எடுத்துகொள்ளலாம்\nஎன் அறிவுக்கு எட்டியது இதுவே அமர் வாருங்கள் தெளிவு படுத்துங்கள்\nபொதுவாக நமக்குள் இருக்கும் உயிரை ஆன்மா என்று சொல்வார்கள் ஆன்மா என்றால் சிவன் என்றும் படித்தோம் அல்லவா சிவனில் விசிறி எடுத்தால் சவம் அல்லவா. பிணத்திலிருக்கும் விசிறியில் ஆசைகொண்டு எடுத்தால் பணம் ஆகிவிடுமல்லவா\nஅடடா அமர் அசத்தீட்டீங்கள் போங்கள் இதில் இப்படி ஒரு கருத்து இருக்கா நன்றி அமர் தெளிவு பெற்றேன்\nஅமரன் இதை தெளிவாக விரிவாக ஒரு கவியாக்குங்களேன்...\nஅமரன் இதை தெளிவாக விரிவாக ஒரு கவியாக்குங்களேன்...\nஆக்கிவிடலாம் அக்னி. தூங்காத இரவு ஒன்று வேண்டும்.\nஆக்கிவிடலாம் அக்னி. தூங்காத இரவு ஒன்று வேண்டும்.\nநல்ல கவி ஒன்று வரப்போகின்றது :)\nநல்ல கவி ஒன்று வரப்போகின்றது :)\nநல்ல கவி ஒன்று வர, எது (போகப்)போகின்றது...\nநல்ல கவி ஒன்று வர, எது (போகப்)போகின்றது...\nகவி வர...என் தூக்கம் போகப்போகின்றது.. அபடித்தானே இனியவள்.\nகவி வர...என் தூக்கம் போகப்போகின்றது.. அபடித்தானே இனியவள்.\nநான் எதோ அமர் இப்படி தண்ணீரில மீன் நழுவுர மாதிரி நழுவுராரே கொஞ்சம் ஆளை உற்சாகப் படுத்தலாம் என்றால் இப்படி என்னை பதிலுக்கு போட்டு தாக்குறீங்களே :icon_wacko:\nநான் எதோ அமர் இப்படி தண்ணீரில மீன் நழுவுர மாதிரி நழுவுராரே கொஞ்சம் ஆளை உற்சாகப் படுத்தலாம் என்றால் இப்படி என்னை பதிலுக்கு போட்டு தாக்குறீங்களே :icon_wacko:\nலுக்கு (look) போடாவிட்டால், தெரியாதே கவிதை...\nலுக்கு (look) போடாவிட்டால், தெரியாதே கவிதை...\nஎன்னங்க கவிதை தெரியாது என்ற�� சொல்றீங்களே என்னை வைச்சு காமடி கிமடி எதுவும் பண்ணேலையே\nஎன்னங்க கவிதை தெரியாது என்று சொல்றீங்களே என்னை வைச்சு காமடி கிமடி எதுவும் பண்ணேலையே\nஹீ ஹீ இது எப்படி அப்படியே திருப்பி போட்டுடமில்லோ\nஇனியவள் தரும் கவிதை தெரிகிறது...\nகவி தரும் தை இனியவள் தெரியவில்லை...\nஇனியவள் தரும் கவிதை தெரிகிறது...\nகவி தரும் தை இனியவள் தெரியவில்லை...\nஇனியவள் தரும் கவிதை தெரிகிறது...\nகவி தரும் தை இனியவள் தெரியவில்லை...\nஇதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\n(இப்படியெல்லாம் சட்டென்று சொல்லக்கூடாது. இனியவளுக்கு சிந்திக்க நேரம் கொடுத்து இருக்க வேண்டும்)\nஇதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.\n(இப்படியெல்லாம் சட்டென்று சொல்ல*க்கூடாது. இனியவளுக்கு சிந்திக்க நேரம் கொடுத்து இருக்க வேண்டும்)\nஎனக்கு நேரத்தைக் கொடுத்திட்டு அவர் என்ன செய்வார் நேரத்துக்கு அமர் :icon_wacko:\nஎனக்கு நேரத்தைக் கொடுத்திட்டு அவர் என்ன செய்வார் நேரத்துக்கு அமர் :icon_wacko:\nஅவர் எல்லாமே நேரத்துக்குத்தான் செய்வார்.\nஅவர் எல்லாமே நேரத்துக்குத்தான் செய்வார்.\nசாப்பிட்டால் தனே தெரியும் செய்ததெல்லாம் சமையாலா என்றுள் :D:D\nகொண்ட இயல்பை எதிராய் வெளிப்படுத்தும்...\nகவிச்சமரில் உறையாத திறமை, குறையாது வளர்கிறது...\nசின்னக்கவிக்குள் ஒரு சிங்கார வாழ்த்து...\nஆரம்பத்தில் இருந்து வாசித்துப் பின்னர் குதிக்கிறேன் என நான் சொல்லும்போது ஆயிரத்துச் சொச்சம் பதிவுகள்..\nஆகா.. அலை எப்போ ஓய..நான் தலை எப்போ முழுக..\nசைக்கிள் கேப் கிடைத்தால் நுழையலாம் எனப்பார்த்தால்\nஇங்கே இடைவிடா கவி அலைகள்..\nஇன்று காலை இந்த கவிச் சமரில் எங்கள் ஆரென் அண்ணா நுளைந்து எங்களை மகிழ்வித்தார், இப்போது நீங்கள்..........\nஉங்கள் எல்லோரதும் ஆசியும் ஆதரவுமே எங்களது இந்த கவிச்சமரின் வெற்றிக்குக் காரணம்.\nஉங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்\nவாழ்க்கையில் போலியை முகமூடியாய் அணிந்த மானிடத்திற்கு,\nஅருமையாக இருக்கிறது சரவணன் அண்ணா\nநீங்கள் இன்னமும் நிறையக் கவிதைகள் தரலாமே.........\nசின்னஞ்சிறிய கவிக்குள், காலத்தால் திருப்பித் தர முடியாத, தாய்மையின் பிரிவை, செறிவாக்கிவிட்டீர்கள்...\nநன்றி அக்னி..அதற்குள் இன்னொரு கருவும் இருக்கு.\nநன்றி அக்னி..அதற்குள் இன்னொரு கருவும் இருக்கு.\nஎன்ன கரு அமர் சொன்னால் தெரிஞ்சுக்குவமில்லோ :thumbsup:\nஎன்ன கரு அமர் சொன்னால் தெரிஞ்சுக்குவமில்லோ :thumbsup:\nஅம்மாவாசை−அம்மாவைப் பார்க்கும் ஆசை(அக்னி சொன்னது)\nயோசிக்கிர அளவுக்கு மேல் மண்டையில் சரக்கு கம்மியுங்கோ எண்டாலும் யோசிக்கிறன் :whistling:\nமுடியேலை கண்டுபிடிக்க அக்னி வாங்க உதவி பண்ணுங்கோ\nஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,\nஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,\nஎனக்கு விளங்கவில்லை என்று தானே உங்களை அழைத்தேன் உதவிக்கு :mad:\nஆனால் கடமை தவறா காலனால் என்ற வரிகள் பெரிதும் உணர்த்துவது,\nகடமை தவறாக் காலன் கணவனின் மரணத்தை உணர்த்தினால்..\nகடமை தவறாக் காலன் மகனின் மரணத்தை உணர்த்தினால்...\nஅமாவாசை ஆனது...இருளாகிப்போனது... கனவாகிப்போனது என்றும் அர்த்தப்படும்...\nதாயைப் பிரிந்தவன் மீண்டும் பார்க்கத் துடிக்கும் ஆசை... அல்லது,\nதாயை சாவிற்குப் பறிகொடுத்தபின் தாய்ப்பாசம் மீதான ஆசை...\nதாயாகும் பெண்ணின் ஆசையை, காலம் கடந்து மை (கட மை) போன்ற இருளால் மூடிப்போனது என்று,\nஅல்லது, காலத்தின் வேகப்பயணத்தில் தாயைப் பிரிந்து வாழ்பவனின் தாயின் மீதான ஆசை என்று,\nஅல்லது, காலன் தாயைப் பறித்துவிட்டான் என்று,\nகடமை தவறாக் காலன் கணவனின் மரணத்தை உணர்த்தினால்..\nகடமை தவறாக் காலன் மகனின் மரணத்தை உணர்த்தினால்...\nமிகச்சரியான திறனாய்வு அக்னி. பாராட்டுக்கள்.\nஅமர் மற்றும் அக்னி பாராட்டுக்கள் :thumbsup:\nஇத்தனை நாள் கட்டியாவைத்திருந்தீர்கள் கவிதைகளை...\nஎதிர்பார்ப்பு நிறைந்த காதலைக் கனமாகவே சாடிய கவிதை மிகவும் நன்று.. ரசிப்பு...\nஇத்தனை நாள் கட்டியாவைத்திருந்தீர்கள் கவிதைகளை...\nஎதிர்பார்ப்பு நிறைந்த காதலைக் கனமாகவே சாடிய கவிதை மிகவும் நன்று.. ரசிப்பு...ஆமாம் அக்னி\nஆரென் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அருமையிலும் அருமை, இவ்வளவு நாளும் வெளியிடாது வைத்திருந்தாரே என்று தான் என்ணத் தோன்றுகிறது.\nஅண்ணாவின் கவி மழையில் நனைவதில் எனக்கும் மகிழ்ச்சியே\nஆரென் அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அருமையிலும் அருமை, இவ்வளவு நாளும் வெளியிடாது வைத்திருந்தாரே என்று தான் என்ணத் தோன்றுகிறது.\nஅண்ணாவின் கவி மழையில் நனைவதில் எனக்கும் மகிழ்ச்சியே\nநான் ஏதோ கிருக்குகிறேன். இதையெல்லாம் பெரிது படுத்தாதீர்கள் நண்பர்களே. அடிவிழாமல் இதுவரை தப்பித்ததே பெரியவிஷயம்.\nஇல்லை அண்ணா..உங்கள��டம் பல கவிதைக்கருக்கள் இருக்கின்றது...கவிச்சமரிலும் உங்கள் கவிதைகளிலும் அதைக் காணக்கூடியதாக இருக்கின்றது...அதைக் கவித்துவமாக அழகாகவும் சொல்கின்றீர்கள்..சொல்லாடலில் மூழ்கி முத்தெடுத்தால் கவியரசராக இருக்கும் நீங்கள் கவிப்பேரரசாக ஆகிவிடுவீர்கள்.\nஇல்லை அண்ணா..உங்களிடம் பல கவிதைக்கருக்கள் இருக்கின்றது...கவிச்சமரிலும் உங்கள் கவிதைகளிலும் அதைக் காணக்கூடியதாக இருக்கின்றது...அதைக் கவித்துவமாக அழகாகவும் சொல்கின்றீர்கள்..சொல்லாடலில் மூழ்கி முத்தெடுத்தால் கவியரசராக இருக்கும் நீங்கள் கவிப்பேரரசாக ஆகிவிடுவீர்கள்.\nநான் முதலில் எப்படி தமிழில் தட்டச்சு செய்தேன் என்று பல பழைய நண்பர்களுக்குத் தெரியும். ஏதோ மன்றத்தில் அடிக்கடி தட்டச்சு செய்ததால் தமிழில் ஒரளவிற்கு பிழையில்லாமல் தட்டச்சு செய்ய முடிகிறது.\nஎன்னுடைய அறிவு அவ்வளவுதான். ஏதோ ஆதவன் அவர்களும், ஓவியன் அவர்களும் கொடுத்த தைரியத்தில் இங்கே உள்ளே நுழைந்து கொஞ்சம் கிருக்குகிறேன். அவ்வளவுதான். அதற்குமேல் அறிவு கிடையாது. இதுதான் உண்மை.\nமகன் இனி உயர் கல்வி\nநிதி நிறுவன மோசடி ஒன்றில் பணத்தைத் தொலைத்த ஒருவனின் கதறல்......\nவலிக்கும் வரிகள் - சிவா.ஜி பாராட்டுக்கள்\nநன்றி ஓவியன். அமரனுக்கும் மிக்க நன்றி அடியெடுத்து கொடுத்ததற்கு.\nவாத்தியார் இடைச்செருகல் கவி கலக்கல்... இனியவள் எங்கே..\nவாத்தியார் இடைச்செருகல் கவி கலக்கல்... இனியவள் எங்கே..\nஇனி நான்கு வரிகள் கூடாமல்\nசம*ர் செய்ய* முய*ற்ச்சிக்கின்றேன் :nature-smiley-008:\nமனிதனின் கேவலமான, கொடூரமான குணவியல்பை எடுத்தியம்பும் கவிக்குப் பாராட்டுக்கள்...\nஅதற்கான காரணிகளைச் சுடும் வார்த்தைகளும்\nகருவாகி, உலகம் வந்த உயிர்கள் படும் அவஸ்தை,\nசிந்தனை ஓட்டத்தை, வித்தியாசமான திசையில் திருப்பி,\nமழலை அவலமொன்றின் ஒரு முகத்தை வெளிப்படுத்திய கவிதை தந்த\nஅமரன் குட்டிக் கவிதைக்குள் சின்ன வேடந்தாங்கலையே செதுக்கிவிட்டீர்கள்...\nவார்த்தைகளும், அவை பிரயோகிக்கப்பட்ட கணங்களும் மனதில் லயிப்பைத் தருகின்றன....\nவிளக்கம் தேவையில்லாத அழகான காவிதை − பாராட்டுக்கள் அமர்\nஇப்போது சொல்லாலே சிலம்பம் ஆடுகிறீர் − அருமையப்பா\nவிளக்கம் தேவையில்லாத அழகான காவிதை − பாராட்டுக்கள் அமர்\nஇப்போது சொல்லாலே சிலம்பம் ஆடுகிறீர் − அருமையப்பா\nஎத்த���ையோ கவிதைகள் மனதில் பிறக்கலாம்...\nஆனால் சிறப்புப் பெறுவன சிலவே...\nஅழகிய கவிச்சிதறல்களை... இங்கு அனைவருமே தொடர்ந்தும் கோர்த்து வர வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு...\nவழியிளந்து நிற்கிறேன் - அன்பே\nசிறப்பான ஒரு விஞ்ஞான விளக்கக் கவிதை...\nகவிச்சமரில், முதற்கவியின் இறுதிவார்த்தை பற்றியே அடுத்தகவி தொடங்கப்படுவது சமரின் விதியாக எங்களால் கொள்ளப்படுகின்றது.\nதாங்கள் புதியவராதலால், வேகம் இடமளிக்காவிட்டாலும், தொடர்ந்தும் பதிவிடுங்கள்... கவிதொடுங்கள்...\nபார்த்திபன் தவறில்லை....ஆரம்பகாலத்தில் எல்லோருக்கும் இதுவருவது இயல்பு....தொடர்ந்து முயற்சிசெய்யுங்கள்...நண்பர்கள் துணையிருப்பார்கள்..\nகவிச்சமரின் ஆரம்பநாளில், எனக்கும் மன்றம் புதிதான களம்...\nஅப்போ நான் எழுதிய கவிதை...\nபார்த்தால் புரியும் எனது அன்றைய சோதனை...\nமேலே படைத்த கவி போன்று வித்தியாசமான, கவிதைகளை கவிச்சமருக்கு வெளியேயும் படையுங்கள்.\nகவிச்சமரில், வேகம் உங்களுக்கு இன்று கடினமானதாக இருப்பினும், பதிந்த கவிகளை அழிக்காதீர்கள்... கவிச்சமரில் பதிவாகவே பேணப்படவிடுங்கள்...\nகவிச்சமரில் இலக்கியனின் முதற் கவிதை இது − வாழ்த்துக்கள் இலக்கியன் தொடர்ந்து எழுதுங்க........:sport-smiley-014: .\nஓவியன்..... அருமை.... சொல்ல வார்த்தை இல்லை....\nஆரம்பித்த வித பிரமாதம்.. வேறுவிதத்தில் முடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..\nகவிச்சமர் இருக்குமிடமான கவிதைப் பட்டறைக்கு திரி மாற்றப்படுகிறது...\nஓவியன்..... அருமை.... சொல்ல வார்த்தை இல்லை....\nஆரம்பித்த வித பிரமாதம்.. வேறுவிதத்தில் முடித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்..\nவேறு எப்படி முடித்திருக்கலாம், என்று சொல்லுங்களேன் ஆதவா\nஉங்கள் வழிமுறையையும் அறிய ஆவல்\n ஒவ்வொருவரின் சிந்தனையும் வேறுவேறு... இது இப்படித்தான் என்று யாரும் திணிக்கமுடியாது. நீங்கள் நினைத்து எழுதியது உங்கள் சிந்தனையை... எனது சிந்தனை வேறாக இருக்கும்..\nநீங்கள் எழுதியதில் தவறில்லை. அதை நான் திருத்தினால் அது தவறாகப் போய்விடும்..\nசிந்தனைகளின் வெளிப்பாடுகள் தானே கவிதைகள்\nஅது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-12-01T17:39:33Z", "digest": "sha1:VMTVMI54GVOL5PCCETVJQZCJJ66DW2IZ", "length": 6356, "nlines": 71, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nஆசிரியையால் தாக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி\nசூரியவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில், ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவியை தனது தாயாருடன் பாடசாலைக்கு வருமாறு ஆசிரியை தெரிவித்துள்ளார். எனினும் மாணவியின் தாயார் தவிர்க்க முடியாத காரணத்தினால் பாடசாலைக்கு செல்லவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாகவே ஆசிரியர் தன்னை தாக்கியதாக மாணவி தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் உண்மைக்கு புறம்பானவை என பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarseithy.com/37023/", "date_download": "2020-12-01T18:35:46Z", "digest": "sha1:OUXM5CTBENPLIVUWJJXGHDTFUZ4IMEC4", "length": 6910, "nlines": 95, "source_domain": "sudarseithy.com", "title": "எதிர்தரப்பிலிருந்து 20வது திருத்தத்தை ஆதரித்த 8 எம்.பிக்களின�� விபரம்! - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஎதிர்தரப்பிலிருந்து 20வது திருத்தத்தை ஆதரித்த 8 எம்.பிக்களின் விபரம்\nஎதிர்தரப்பிலிருந்து 20வது திருத்தத்தை ஆதரித்த 8 எம்.பிக்களின் விபரம்\n20வது திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து 8 எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் 20வது திருத்தத்தின் 2ஆம் வாசிப்பில் 156 வாக்குகளை அரசு பெற்றது.\nஐக்கிய மக்கள் சக்தியில் டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் நசீர் அஹமட், பைசல் காசிம், எம்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் தேசிய முன்னணியின் AASM ரஹீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏ.அரவிந்தகுமார், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இசக் ரஹ்மான் ஆகியோர் ஆதரித்து வாக்களித்தனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.\nகோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 3 பேருக்கு திடீர் சுகயீனம்\n20இன் துயரை விட, 8 பேரின் துரோகமே அதிகம் வலிக்கிறது: முன்னாள் எம்.பி சரவணபவன்\nவெளி நாடுகளில் 2000 இலங்கையர்களுக்கு கொரோனா – இதுவரை 21 பேர் மரணம்\nஇலங்கை சிறுவர்களிற்கு அநீதி இடம் பெறும் மாவட்டம்; வெளியாகிய அதிர்ச்சி தகவல்\nஉயிர் தியாகம் வேண்டாம்; சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார்: காரணம் இதுதான்\nஇலங்கையில் சிறுமிகள் எதிர்நோக்கும் பரிதாப நிலைமை\nஅமைச்சரான தந்தைக்கு பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nமரண பயம்… வட கொரிய தலைவருக்கு சீனாவின் ரகசிய பரிசு\nயாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்தவர் மரணம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுமையான பௌத்த நாடாக மாறுகிறதா\nஅது நிகழும்… தடுப்பூசியால் தடுக்க முடியாது: கொரோனா தொடர்பில் விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை\nஇலங்கையில் 24000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vp-duraisamy-joins-bjp-tamil-nadu-state-president-press-meet-193081/", "date_download": "2020-12-01T18:40:41Z", "digest": "sha1:AXOPTPWIRTMPN2M644HHAMEDUMQO2MNK", "length": 15098, "nlines": 64, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’என் உழைப்பை தி��ுடி விட்டார்கள்’: பாஜக-வில் இணைந்த வி.பி.துரைசாமி பேட்டி", "raw_content": "\n’என் உழைப்பை திருடி விட்டார்கள்’: பாஜக-வில் இணைந்த வி.பி.துரைசாமி பேட்டி\nஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை.\nதிமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்த வி.பி துரைசாமி, நேற்று அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவர் கடந்த 18-ம் தேதி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்களை பாஜக தலைமை அலுவலகமான, கமலாலயத்தில் சந்தித்திருந்தார். தவிர திமுக குறித்து அவதூறு பரப்பும் வகையில், ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். நேற்று துரைசாமியின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், இன்று பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.\nஏர்டெல் ரூ2,498 புதிய பிரீபெய்ட் திட்டம்: இது ஜியோ ரூ2,399-ல் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது\nகமலாலயத்தில் நடைபெற்ற இந்த இணைவு நிகழ்வில், பாஜக மூத்த தலைவர் இல கணேசன் உட்பட, நிர்வாகிகளும் உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன், மூத்த தலைவர் இல கணேசன், கட்சியில் புதிதாக இணைந்த வி.பி துரைசாமி உள்ளிட்டோர், பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முருகன், “2006-ல் பாஜக சார்பில் சங்ககிரி தொகுதியில், சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோது, அண்ணன் துரைசாமி அதே தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து திமுகவின் சட்டமன்ற துணை சபாநாயகராகவும், பதவி வகித்தார். அதேபோல் 2011 ராசிபுரம் தொகுதியில் இருவரும் போட்டியிட்டோம்.\nஆகையால் அவருடன் எப்போதுமே எனக்கு தொடர்பு இருந்திருக்கிறது. பாஜகவின் கொள்கைகளை எந்தவித சமரசமும் இல்லாமல், அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என, என்னைத் தட்டிக் கொடுத்து இருக்கிறார். எனக்கு வாழ்த்து சொல்ல வந்ததற்காக அவரது பதவியை பறித்தது மிகப்பெரிய அபத்தம். திமுக தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க அரசியலில் மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்த ஒரு தலைவர், இன்றைக்கு நமது கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரை வருக வருக என வரவேற்கிறேன்” என்றார்.\nஅவரைத் தொடர்ந்து வி பி துரைசாமி செய்தியாளர்களிடம் பேசினார். ”நான் வேறு கட்சியில் இருந்து இருந்தாலும், நானும் தம்பி முருகனும் வைணவ குலத்தைச் சேர்ந்தவர்கள். பெருமாளை வணங்கக் கூடியவர்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் விரதமிருந்து வழிபாடு நடத்தி அதன்படி வளர்ந்தவர்கள். மிகவும் இறை பக்தி உள்ளவர்கள். தமிழ் கடவுளான முருகன் பெயரை வைத்திருக்கிறார். தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது இப்படி மாறி இருக்கிறது. தமிழர்கள் அதிகம் இருக்கும் இந்த தமிழ்நாட்டில், தமிழ் கடவுள் முருகனை சந்தித்தது தவறு என்றால் நான் என்ன சொல்வது\nநான் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தி பேசுவதை விரும்பாதவன். தேசம்தான் முக்கியம். இந்த தேசத்தை முன்னிறுத்துகின்ற தலைவர் யார் என்று பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை கடந்தும் கூட, இந்தியாவை முன்னேறும் நாடு என்றுதான் சொல்ல முடியும். முன்னேறிய நாடு என்று சொல்ல முடியாது. முன்னேறிய நாடு என்று சொல்லக்கூடிய அமெரிக்க ஜனாதிபதியே பாரத பிரதமர் மோடியின், உறுதுணை இல்லாமல் தேர்தலில் நிற்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.\nCorona Live Updates : உலக அளவில் 51.89 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅந்த அளவுக்கு இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார், என்று சொன்னால் என்னைப் போன்றவர்கள், அவருடன் தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஜாதி இல்லை, மதம் இல்லை இந்தியா இந்தியர்களுக்கே சொந்தம் என்று சொல்லும் பாஜகவுடன் துணை நிற்பதே, இப்போதைய தேவை. என் உழைப்பை திருடி விட்டார்கள். என் உழைப்புக்கு ஊதியம் இல்லை. முருகன் 45 வயது இளைஞர், நான் வயதானவர்களுடன் பழகி, பழகி நானும் இப்படி ஆகிவிட்டேன். இப்போது ஒரு இளைஞரிடம் என்னை ஒப்படைத்துவிட்டேன். மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்களிடம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். இவ்வளவு பெரிய வரவேற்புகளைப் பார்த்து நெகிழ்ந்து போய்விட்டேன். வார்த்தைகள் வரவில்லை” என்றார்.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nஇதுதான் சரியான நேரம்… 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் ரூ. 99 லட்சம் பெற வாய்ப்பு\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்�� வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nவெறும் ரூ.150 திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி மாற்ற போகிறது பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/11/two-american-bombers-went-into-chinese-air-defence.html", "date_download": "2020-12-01T18:23:59Z", "digest": "sha1:A74QYS4PWI4BTDQOVKHGR4Y3VEOCQHYO", "length": 4860, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சீன கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த அமெரிக்க விமானங்கள் – Tamil Defence News", "raw_content": "\nDecember 1, 2020 இந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார்\nNovember 29, 2020 பங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம்\nNovember 29, 2020 சத்திஸ்கரில் கண்ணிவெடி தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்\nNovember 28, 2020 ஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த்\nNovember 27, 2020 20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு\nNovember 27, 2020 மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன்\nசீன கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த அமெரிக்க விம���னங்கள்\nComments Off on சீன கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த அமெரிக்க விமானங்கள்\nசீன கடற்படை பெரிய அளவு போர்பயிற்சி எடுத்துகொண்டிருந்த வேளையில் கடற்படையின் வான் பாதுகாப்பு வளையத்திற்குள் இரு அமெரிக்க குண்டுவீசு விமானங்கள் நுழைந்துள்ளன.\nஅத்துமீறல் என்று வர்ணிக்கப்படும் இந்த சம்பவம் சீன கடற்படை பெரிய அளவில் போர்பயிற்சி நடத்திகொண்டிருக்கும் போது நடந்துள்ளது.\nபாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்தது அமெரிக்காவின் B-1B குண்டுவீசு விமானங்கள் ஆகும்.இது போன்ற விமானங்களை அமெரிக்கா வழக்கமாக உளவுப் பணிகளுக்கு அனுப்பாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய தயாரிப்பு ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு-தொடர் தயாரிப்புக்கு தயார் December 1, 2020\nபங்கோங் ஏரியில் மரைன் கமாண்டோ வீரர்கள் களமிறக்கம் November 29, 2020\nசத்திஸ்கரில் கண்ணிவெடி தாக்குதல்-சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் November 29, 2020\nஹவில்தார் கஜேந்தர் சிங் பிஸ்த் November 28, 2020\n20 வயதில் வீரமரணம்-கண்கலங்க வைக்கும் வாட்ஸ்ஆப் பதிவு November 27, 2020\nமேஜர் சந்தீப் உன்னிகிருஷ்னன் November 27, 2020\nமிக்-29 விமான விபத்து-விமானியை தேடும் பணி தீவிரம் November 27, 2020\nமும்பை தாக்குதல் – முழுமையான விளக்கம் November 26, 2020\nபயங்கரவாத தாக்குதலில் இரு வீரர்கள் வீரமரணம் November 26, 2020\nபிரிடேடர் ஆளில்லா விமானங்கள் படையில் சேர்ப்பு November 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296156&Print=1", "date_download": "2020-12-01T18:46:49Z", "digest": "sha1:N33MRVD2CLBGU3CD44ETB3PBNXX4ZMAP", "length": 9594, "nlines": 199, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரோட்டில் கொட்டப்படும்குப்பைகளால் பாதிப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில், ரோட்டை மறித்து குப்பை கொட்டப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.\nஒட்டன்சத்திரம் மார்க்கெட்டும், பைபாஸ் ரோடும் சந்திக்கும் இடத்திற்கு வடக்கு பகுதியில் ரோட்டுப் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவற்றை, நகராட்சி நிர்வாகம், உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. நாள் கணக்கில் அள்ளப்படாமல் இருப்பதால் மலை போல் குவிந்து வருகிறது.\nரோட்டின் பாதிக்கும் மேல் அடைத்துக் கொள்வதால் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க சிரமமாகஉள்ளது.பல நாட்கள��க தேங்கி வரும் குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சியின் பல இடங்களிலும் இதே நிலை தான் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலிறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409930", "date_download": "2020-12-01T17:53:37Z", "digest": "sha1:TUTSZFX5TFFHHML5RYJQI6O3C2ZI4TWY", "length": 19694, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரியில் சிக்கிய இளம்பெண்: ஆளுங்கட்சி கொடி காரணமா?| Dinamalar", "raw_content": "\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ...\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 3\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 3\nபா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி 1\nநிவர் புயல் சேதம்: மத்திய குழு தமிழகம் வருகை ... 1\nடிச.3 ல் மீண்டும் பேச்சுவார்த்தை: போராட்டம் தொடரும் ... 2\nநீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் ... 2\nஜாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்: ... 35\nலாரியில் சிக்கிய இளம்பெண்: ஆளுங்கட்சி கொடி காரணமா\nகோவை : லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட இருவர் காயமடைந்தனர்; ரோட்டின் ஓரத்தில் இருந்த கட்சி கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை : லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட இருவர் காயமடைந்தனர்; ரோட்டின் ஓரத்தில் இருந்த கட்சி கொடி கம்பம் சாய்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெ���்னையில் ரோட்டில் வைத்த பிளக்ஸ் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இதன்பின், பிளக்ஸ் பேனர்களுக்கு பதிலாக இரும்பு கம்பியால் கட்சி கொடிகளை கட்டி ரோட்டில் கம்பம் வைத்து வருகின்றனர். நேற்று(நவ.,11) மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் கோவை வந்தார்.கோவையில் இருந்து கார் மூலம் சேலம் சென்றார். முதல்வரை வரவேற்க அ.தி.மு.க., கட்சியினர் சிட்ரா பகுதியில் இருந்து இரு புறங்களிலும் ரோட்டின் ஓரத்தில் கட்சி கொடிகளை இரும்பு கம்பிகளில் கட்டி நட்ட வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் நேற்று காலை அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி, 22 மற்றும் பைக்கில் சென்ற நித்யானந்தம் ஆகியோர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. நித்யானந்தமும் காயமடைந்தார்.காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையிலும், ஆண் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.இச்சூழலில் ரோட்டில் வைத்திருந்த கொடி கம்பம் சாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தகவலறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சென்று விசாரித்தனர். லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இத்தகவலால் குறிப்பிட்ட பகுதியில் வைத்திருந்த கொடி கம்பங்களை மட்டும் கட்சியினர் அப்புறப்படுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயம்(8)\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆ���ாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுற்றாலம் காப்பகத்தில் இருந்து 4 மாணவிகள் மாயம்\nஅன்று பேனர்: இன்று கொடிக்கம்பம்; இன்னும் எத்தனை பேர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/fake-encounter-case-petitioner-gopinath-pillai-killed-in-road-accident/", "date_download": "2020-12-01T17:56:25Z", "digest": "sha1:DRGUT43R475P4QBTUNR3ZOXYJDUDFYFY", "length": 12647, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "குஜராத் போலி என்வுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை சாலை விபத்தில் பலி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகுஜராத் போலி என்வுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை சாலை விபத்தில் பலி\nகுஜராத் போலி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை கார் விபத்தில் சிக்கி பலியானார்.\n2004ம் ஆண்டில் குஜராத்தில் போலி என்கவுண்ட்டர் மூலம் இஷ்ராத் ஜகான், பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவித் ஷேக் மற்றும் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தில் ஜாவித் ஷேக்கின் தந்தை கோபிநாத் பிள்ளை கேரளா மாநிலம் ஆழப்புழா நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரை அவரது தம்பி ஓட்டினார். மனைவியும் காரில் பயணம் செய்தார். அனைவரும் மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து திரும்பி கொண்டிருந்தனர்.\nஅப்போது அவ்வழியாக வந்த ஒரு கார் இவரது கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. பின்னர் இவரது கார் தாறுமாறாக ஓடி மற்றொரு காருடன் மோதியது. இதில் படுகாயமடைந்த கோபிநாத் பிள்ளை மருத்துவமனையில சேர்க்கப்பட்டு இறந்தார்.\nபோலி என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்ட ஜாவித் ஷேக் ஒரு தீவிரவாதி என்ற போலீசாரின் குற்றச்சாட்டை எதிர்த்து கோபிநாத் பிள்ளை வழக்கு தொடர்ந்து நடத்தி வந்தார். போலி என்கவுண்ட்டர் வழக்கில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 7 போலீசார் மீது முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னைத் திட்டுங்கள் – விஜய் மல்லையா உருக்கம் அம்பானி விளம்பரத்தில் மோடி சட்டப்படி சரியா எஸ்.பி.ஐ ஏடிஎம்.ல் போலி 2,000 ரூபாய்\nTags: Fake Encounter Case Petitioner Gopinath Pillai Killed In Road Accident, குஜராத் போலி என்வுண்ட்டரில் கொல்லப்பட்டவரின் தந்தை சாலை விபத்தில் பலி\nPrevious சிறுமி பலாத்கார கொலையை ஆதரித்த தனியார் நிறுவன நிர்வாகி பணி நீக்கம்\nNext சிறுமி பலாத்கார குற்றவாளிகளை ஆதரித்த 2 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n41 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n52 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sai-pallavi-as-sister-of-chiranjeevi-in-telugu-vedhalam/", "date_download": "2020-12-01T18:52:26Z", "digest": "sha1:RZFE7C5XE6GKN7QBCSMFQUMAEAVRJ5V7", "length": 12296, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தெலுங்கு 'வேதாளம்' படத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய் பல்லவி.. | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதெலுங்கு ’வேதாளம்’ படத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய் பல்லவி..\nதெலுங்கு ’வேதாளம்’ படத்தில் சிரஞ்சீவி தங்கையாக சாய் பல்லவி..\nஅஜீத் நடித்த வீரம், வேதாளம் ஆகிய இரு படங்களும் தெலுங்கில் தயாராக உள்ளது.\nதெலுங்கு வேதாளம் படத்தில் சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கிறார். அவரது தங்கையாக சாய் பல்லவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் அஜீத் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.\nஇந்த படத்தை மேஹர் ரமேஷ் இயக்குகிறார். இப்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார், சிரஞ்சீவி. கொரோனா காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஷுட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதால், ஆச்சார்யா படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.\nஇந்த படத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதனை முடித்து விட்டு, வேதாளம் ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.\nஇந்த படத்தில் முதலில் பவன் கல்யாண் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு வீரம் படத்தில் அஜீத் நடித்த வேடத்தில் நடிக்கவே விருப்பமாக இருந்தது. அவர் விரும்பிய மாதிரி, வீரம் தெலுங்கு படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.\n’பிக் பாஸ்‘’ சொன்னால் பிக் பஜாரில் மளிகை சாமான் ‘இந்தியில் பேசப்போகிறார் தமிழ் கடவுள்’ நாளை முதல் தூர்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் தொடர்\nPrevious ராமாயணத்துக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான்..\nNext இந்திப்படம் இயக்கும் அட்லீ..\nமீண்டும் டிகே இயக்கத்தில் திகில் படத்தில் இணையும் காஜல் அகர்வால்….\nவெளியானது சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ ஃபர்ஸ்ட் லுக்….\nவரலட்சுமியின் ‘சேஸிங்’ திரைப்படத்தின் நிமிர்ந்து நில் பாடல் வீடியோ வெளியீடு….\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோன�� பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/aeeo-murali-chennai.html", "date_download": "2020-12-01T18:10:08Z", "digest": "sha1:JFUE6MBEAT2VVWU6BHJLQFCNFH6UU4A2", "length": 20156, "nlines": 195, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : திசைக் குழப்பம் வந்ததுண்டா?திசை அறிய மொபைல் மென்பொருள்AEEO MURALI CHENNAI", "raw_content": "\nதிசை அறிய மொபைல் மென்பொருள்AEEO MURALI CHENNAI\nதிசை அறிய மொபைல் மென்பொருள்\nஉங்களுக்கு எப்போதாவது எதாவது ஒரு இடத்தில் கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா தெற்கு எது என்று குழப்பம் ஏற்பட்டதுண்டா. புதிய இடங்களுக்கு செல்லும்போது இந்தக் குழப்பம் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு. அந்த இடத்தில் வசிப்பவர்களை கேட்டுத்தான் திசை அறிய வேண்டி இருக்கிறது. பகலில் சூரியனை வைத்து திசையை அடையாளம் கண்டு கொள்ள, முடியும் என்றாலும் சில நேரங்களில் சூரியன் சற்று மேலே இருந்தால் திசைகளை சரியாக அறிந்து கொள்ள முடியவில்லை. சாலைகளை வைத்தே திசைகளை அறிய முற்படுவதால் சரியான திசை தெரிவதில்லை.\nபுதிய ஊர் மட்டுமல்ல பழகிய சென்னையிலும் திசை இன்னமும் குழப்பத்தான் செய்கிறது. குறிப்பாக வட சென்னையில் கிழக்கு திசையை வடக்கு என்றே நினைத்துக் கொள்வேன்.\nஉதாரணத்திற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என் கண்களுக்கு வடக்கு தெற்காக அமைந்திருப்பதாகத் தோன்றும் ஆனால் உண்மையில் அது கிழக்கு மேற்காக அமைந்திருக்கிறது.\nதாம்பரத்தில் இருந்து தெற்கு வடக்காக செல்லும் ரயில் பாதை(சற்றே வடகிழக்கு திசையில் செல்லும்) நுங்கம்பாக்கம் வரை ரயில் நிலையங்கள் ஓரளவிற்கு வடக்கு தெற்காகவே அமைந்திருக்கும். நுங்கம்பாக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அரை வட்ட வடிவில் இருப்புப் பாதை திரும்பி கிழக்கு நோக்கி செல்கிறது. சாலைகள் போல உடனே திருப்பம் இல்லாததால் ஒரே திசையில் செல்வது போல் தோன்றி கண்களை ஏமாற்றுகிறது.\nஅதுபோல் சிறு வயதில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் முகப்பு கிழக்கு நோக்கி அமைந்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். உண்மையில் தெற்கு நோக்கியே இருக்கிறது. இது தோற்றப் பிழை என்பதை அறிந்ததால் சரியான திசையை அறிவு சொல்லி விடுகிறது.\nநமது மொபைலில் ஜி.பி.எஸ் இருந்தால் அதைப் பயன்படுத்தி திசையையும் வழியையும் அறிந்து கொள்ள முடியும். GPS வசதி இல்லாத மொபைல்களில் திசை அறிய மென்பொருள் உண்டா தேடினேன்.\nஜாவா எனேபில்டு கைபேசியாக இருந்தால் பயன்படுத்தக் கூடிய இலவச காம்பஸ் ஒன்று கிடைத்தது. இப்போது பெரும்பாலான கைபேசிகளில் Java இருப்பதால் இதை எளிதில் நிறுவ முடியும்.\nஇந்த அப்ளிகேஷன் மூலம் நமது கைபேசியையே திசைகாட்டும் கருவி போல் பயன்படுத்தி திசையை அறிந்து கொள்ள முடிகிறது. இதை\ncompass.jar (91K) என்ற பைல்களை டவுன்லோட் செய்து செல்போனில் நிறுவிக் கொள்ளலாம். Games and Application Folder இல் காப்பி செய்தால் போதுமானது. இணைய இணைப்பு வசதி செல்லில் செயல்படுத்தி இருந்தால் அதில் இருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும். நிறுவிய பின்னர் பயன் படுத்த இணைப்பு தேவை இல்லை.\nஇதை இயக்கும்போது படத்தில் உள்ளவாறு காட்சி அளிக்கும்.\nகீழ்ப் பகுதியில் உள்ள Options வழியாக நேரமண்டலம்,வச��க்கும் இருப்பிடம் தேர்ந்தெடுக்கலாம். சென்னையாக இருந்தால் 15டிகிரி வட அட்சத்திலும் 80.15 டிகிரி தீர்க்க ரேகையிலும் அமைந்திருப்பதை காண முடியும். கீழே என் LG மொபைலில் காட்சி தரும் காம்பசைத் தான் பார்க்கிறீர்கள் .இந்த மொபைலில் கேம்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் சென்று( ஒவ்வொரு செல்லிலும் இது வேறுபடும்) compass இயக்கினால் இது போல தோற்றமளிக்கும்.\nஇன்று (19.09.2013) காலை 5.54 க்கு சூரியன் மற்றும் சந்திரனின் நிலை வானத்தில் இவ்வாறு அமைந்திருக்கிறது. ( படத்தில் சூரியன் மஞ்சள் நிறத்திலும் சந்திரன் வெள்ளை நிறத்திலும் உள்ளது. நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் ) இதை வைத்துக் கொண்டு திசை எப்படி அறிவது என்கிறீர்களா இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா இதன் மூலம் திசை அறிய வானில் சூரியன் இருக்க வேண்டும். மொபைலில் காம்பசை இயக்கி விட்டு வானில் சூரியன் இருக்கும் நிலைக்கு, மொபைலில் சூரியன் படம் பொருந்துமாறு மொபைலை திருப்பிக் கொள்ளவேண்டும். அல்லது நமது நிழலின் திசையில் நிழலோடு பொருந்தும்படி மொபைலைப் பிடித்துக் கொண்டால் மொபைலின் மேற்புறம் வடக்கு திசையைக் குறிக்கும். வானில் சூரியன் இருந்தால் நாங்கள் திசையை எளிதில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறீர்களா காலையில் கிட்டத்தட்ட 11 மணிக்கு மேல் ஏறக்குறைய 3 மணி வரை சூரியன் இருந்தாலும் திசையை துல்லியமாக அறிவது புதியவர்களுக்கு கடினமாகவே இருக்கும்.\nநாம் பார்க்கின்ற நேரத்தில் வானத்தில் சூரியன் மற்றும் சந்திரன் எந்த இடத்தில் இருக்குமோ அது போலவே மொபைல் காம்பசிலும் சூரியன் சந்திரனும் அதே நிலையில் அமைந்திருக்கும்.\nஉதாரணமாக இன்று காலை 5.50 மணி அளவில் சூரியனும் சந்திரனும் காம்பசில் இப்படித்தான் இருந்தது.\nமாலையில் சுமார் 6 மணி அளவில் வானில் உள்ளது போலவே சூரியன் சந்திரன் இடம் மாறி இருக்கும். இந்தக் காம்பஸ் நாம் ப��ர்க்கின்ற நேரத்தில் சூரிய சந்திர நிலையை அப்படியே காட்டும்.\nமேலுள்ள படத்தில் சந்திரன் இல்லை. அப்படி என்றால் நம் பார்வைப் பரப்பில் சந்திரன் இல்லை என்று அர்த்தம். ஒவ்வொரு நிலையிலும் சூரியன் சந்திரனின் azimuth, altitude கோணங்கள் மற்றும் பல தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇலவச ஜாவா அப்ளிகேஷனான இதன் சோர்ஸ் கோடையும் டவுன் லோட் செய்து கொள்ளலாம்.( ஜாவா நிரல் பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.)\nஇதை மூன்று ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு உபயோகமாய்த்தான் இருக்கிறது.\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\n'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி ம...\nஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nத��ிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nநீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanglish.in/category/political/", "date_download": "2020-12-01T18:34:23Z", "digest": "sha1:2ISGA67UDUOW2AXYVT6PM6D7HOX5ABQB", "length": 15130, "nlines": 250, "source_domain": "tanglish.in", "title": "Political | Tanglish Tanglish News, Film Reviews", "raw_content": "\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா தடை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nCrazy Mohan | கிரேசி மோகன் அத்தியாயம் | We Miss You\nஉலக சுற்றுச்சூழல் தினம் | நாம் உணர மறந்த உண்மை | World Environment Day\nHistory of Film | கட்டதுறைக்கு கட்டம் சரியில்ல\nHistory Of Film | இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே..\n | Part 3 | திரைப்பட வரலாறு\n14 Years Of Pudhupettai | இந்த படத்துல இவ்ளோ இருக்கா\nActor Karthik | நவரச நாயகன் கார்த்திக்கின் கனாக்காலம்\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nWikipedia Blocked In China | சீனாவில் விக்கிபீடியா த��ை.\n | சிம்கார்டுக்கு 3.5 மில்லியனா\nதஞ்சையில் ஒருநாள் | Historical Place\nMystery Of Agartha City | இந்தியாவில் ஒரு மாய நகரம்\nWho is Alien | ஏலியன்கள் யார்\nWho is Alian | ஏலியன்கள் யார்\nஉங்கள் அருகில் ஆவிகள் இருக்கிறது.\nநாம் யாரும் தமிழர்கள் இல்லை\nமனிதனுக்கும் இயற்க்கைக்குமான போர் | Man Vs Nature\nஜடா விமர்சனம் | மீண்டும் ஒரு விளையாட்டு\nஇணைந்த கைகள் சாதனை | ஆபாவாணன் குழு | Tamil Film\nமுதலிரவில் என்ன செய்ய வேண்டும்\nசுதந்திரம் பெற்ற கேள்விகள் | Independent to Political\nமத்திய அரசின் மூன்றாம் உலகப்போர் | சுக்குநூறாகும் இளைஞர் பட்டாளம்\nமூன்றாம் உலகப்போர் என்றைக்கோ தொடங்கிவிட்டது என்று கூறினால் உங்களால் நம்பமுடிகிறதா ஆம் இது உண்மைதான். வேறு எந்த நாடுகளிலும் இல்லாத மிகப்பெரிய ஆயுதம் ஒன்று இந்தியாவில் உள்ளது....\nSchool and Politics கல்வியும் கல்வி சார்ந்த இடமும் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் 5 இடத்தில் தமிழ்நாடு நிச்சயம் இருக்கும். என்னடா இது...\n#TNRejectsBJP | பரபரப்பு ஹேஸ்டேக் | மாஸ் காட்டிய தமிழர்கள்\n#TNRejectsBJP 288 இடங்களில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகம், ஆந்திரா, கேரளா, மாநிலங்களில் ஒரு வெற்றியை கூட பாஜக பெற முடியவில்லை. ஆளுங்கட்சிகூட சேர்ந்தாலும்...\nஹிட்லர், இடிமீன் வரிசையில் இன்று ஜொலித்துக்கொண்டு இருப்பவர் நரேந்திரமோடி அவர்கள். அப்படி என்னதான் பண்ணாரு அவரு என்று ஒரு குடிமகனை கேட்டால்கூட பெரிய லிஸ்ட் போட்டு தரும்...\nஅரசியல் அடிமை | What Next\nஆதி மனிதன் கத்தி,சுத்தி,கடப்பாறை போன்றவற்றை தன் தேவைக்காக உருவாக்கினான்.காலபோக்கில்.அவைகளை மற்றவர்கள் தேவைக்கு விற்க தொடங்கினான். இப்படி ஒவ்வொரு விஷயமும் தனகென்று உருவாகினான் மனிதன். அவனேதான் அரசாங்கத்தையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/20/23567-2/", "date_download": "2020-12-01T18:28:18Z", "digest": "sha1:S3TFPXMKHSFRQIG7BVFRI24LT2GGEOG2", "length": 6505, "nlines": 59, "source_domain": "dailysri.com", "title": "குழந்தைக்கும் தாயாருக்கும் கொரோனா உறுதி! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 1, 2020 ] யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\n[ December 1, 2020 ] யாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\tஇ��ங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்குழந்தைக்கும் தாயாருக்கும் கொரோனா உறுதி\nகுழந்தைக்கும் தாயாருக்கும் கொரோனா உறுதி\nகொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த குழந்தையின் தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும் வைத்தியசாலை ஊழியர்கள் யாருக்கும் இதனூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நாபர் புலஸ்தினி உயிருடன் சாட்சியம் வழங்கிய நபருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nயாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nயாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசத்தால் காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்தது என்ன\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு December 1, 2020\nகொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு December 1, 2020\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம் December 1, 2020\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது December 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/23/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-12-01T18:13:07Z", "digest": "sha1:UDRL47M5TIDXQ2HX6CVIYYACCOIUACZL", "length": 7290, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 1, 2020 ] யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\n[ December 1, 2020 ] யாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்உண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம்\nஉண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம்\nஉண்மையான நிலைமையை அரசாங்கம் மறைத்ததே நாட்டில் கொரோனா வைரஸ் பரவ காரணம் என தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மருத்துவர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம் உண்மையான நிலைமையை மறைத்து, மக்களுக்கு சரியான புரிதல்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nகொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அச்சம் கொள்ள எதுவுமில்லை எனவும் அரசாங்கம் தொடர்ந்தும் அறிவித்து வந்தததால், கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் இருந்த அச்சம் நீங்கியது.\nஇதனால் தற்போதைய இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதாவது அரசாங்கம் இந்த வைரஸ் பரவுவது தொடர்பாக உண்மையான ஆபத்தை மக்களுக்கு தெளிவுப்படுத்தவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nயாழில் கொரோனா தடுப்புமையத்தில் பெனொருவருக்கு கொரோனா\nநாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை அடுத்து நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்\nயாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nயாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசத்தால் காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்தது என்ன\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு December 1, 2020\nகொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு December 1, 2020\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம் December 1, 2020\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது December 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=5255%3A2019-07-29-15-35-03&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2020-12-01T18:05:00Z", "digest": "sha1:V5T242ATMJSRAZ74INF2N5HLIW5SHSDH", "length": 1941, "nlines": 20, "source_domain": "geotamil.com", "title": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்: திராவிட இனமும் தமிழ் மொழியும்", "raw_content": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆவணி மாத இலக்கியக் கலந்துரையாடல்: திராவிட இனமும் தமிழ் மொழியும்\n“திராவிட இனம் - மானிடவியல் நோக்கு” - திரு. க.சண்முகலிங்கம்\n‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்” - கலாநிதி பார்வதி கந்தசாமி\n“தமிழ்ப் பிராமியும் பிராகிருதமும்” - கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்\n‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” - கலாநிதி மைதிலி தயாநிதி\nநேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை\nஇடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்\nதொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316\nஅனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/627717/amp", "date_download": "2020-12-01T18:59:40Z", "digest": "sha1:3UYQQH7Z6NBSJ37L4SULPUKJWHWTCDRI", "length": 8317, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்..! உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை | Dinakaran", "raw_content": "\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும்..\nஉயர் நீதிமன்ற நீதிபதிகள் அறக்கட்டளை\nசென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 300 முதல் 400 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வ���ண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n69% இடஒதுக்கீடு வழக்கில் புள்ளி விவரம் சமர்ப்பிக்க சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்: தமிழக அரசு அறிவிப்பு\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறியது தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’: வானிலை ஆய்வு மையம் தகவல்\n4ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்: மாநகராட்சி அறிவிப்பு\nகொரோனாவால் நிதி நெருக்கடி பெரிய படங்களின் பட்ஜெட் குறைப்பு\nபழைய ஊதிய விகிதத்தில் சம்பளம் போட மறுப்பு; தமிழகம் முழுவதும் உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் இல்லை: 3 மாதம் கால அவகாசம் இருந்தும் தர மறுத்ததால் அதிர்ச்சி\nதேர்தல் நடக்கும் இடத்தில் முதல்வரின் ஆய்வுக் கூட்டமா... தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஇலங்கை அருகே மையம்: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது: வானிலை மையம் தகவல்.\n2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி: உதயநிதி ஸ்டாலின் உறுதி\nபேராசிரியர்கள் அசல் சான்றிதழ்களை எந்த காரணத்திற்காகவும் கையகப்படுத்த கூடாது: அண்ணா பல்கலைக்கழகம்\nஒரே நாளில் 1,404 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7.83 லட்சத்தை தாண்டியது: சுகாதாரத்துறை அறிக்கை.\nரயில்வே காவல் நிலையத்தில் பாமகவினர் மீது வழக்கு\nநிவர் புயல் தாக்கம் காரணமாக தமிழ்நாடு வேளான் பல்கலைக்கழக கலந்தாய்வு மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு\nடிச. 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nநிவர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு சனிக்கிழமை தமிழகம் வருகிறது: அமைச்சர் உதயகுமார் தகவல்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nரயிலை மறித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பாமகவினர் மீது வழக்கு\nகோயம்பேடு மேம்பால பணியை இம்மாதத்திற்குள் முடிக்க உத்தரவு\nகடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதியுங்கள்; கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு தமிழக அரசு கடிதம்: அமைச்சர் உதயகுமார் தகவல்\nதமிழகத்தில் டிசம்பர் 8-ம் தேதி மேலும் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault-kwid/car-price-in-chennai.htm", "date_download": "2020-12-01T18:53:07Z", "digest": "sha1:UIOXSAZXXWEFPR6GLHKRNI3SRKOTRIIS", "length": 31360, "nlines": 580, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் சென்னை விலை: க்விட் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் க்விட்\nமுகப்புபுதிய கார்கள்ரெனால்ட்க்விட்road price சென்னை ஒன\nசென்னை சாலை விலைக்கு ரெனால்ட் க்விட்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in சென்னை : Rs.3,68,759**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.4,48,213**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.5,05,961*அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.4,82,264**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.5,30,932*அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.5,07,236**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.5,16,316**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\non-road விலை in சென்னை : Rs.5,67,254*அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\n1.0 neotech அன்ட்(பெட்ரோல்)Rs.5.67 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.5,43,557**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\n1.0 ரஸ்ல் அன்ட்(பெட்ரோல்)Rs.5.43 லட்சம்**\non-road விலை in சென்னை : Rs.5,50,027**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\n1.0 ரோஸ்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.50 லட்சம்**\non-road விலை in சென்னை : Rs.5,74,090**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)\non-road விலை in சென்னை : Rs.5,86,349**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\n1.0 ரோஸ்ட் அன்ட் விருப்பம்(பெட்ரோல்)Rs.5.86 லட்சம்**\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்) (top model)\non-road விலை in சென்னை : Rs.6,10,412**அறிக்கை தவறானது விலை\nBuy Now ரெனால்ட் க்விட் மற்றும் Get Loyalty Benef...\nஏறுபவர் 1.0 அன்ட் விருப்பம்(பெட்ரோல்)(top model)Rs.6.10 லட்சம்**\nரெனால்ட் க்விட் விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 3.07 லட்சம் குறைந்த விலை மாடல் ரெனால்ட் க்விட் எஸ்டிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி ரெனால்ட் க்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt உடன் விலை Rs. 5.20 லட்சம்.பயன்படுத்திய ரெனால்ட் க்விட் இல் சென்னை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 2.75 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ரெனால்ட் க்விட் ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் சாண்ட்ரோ விலை சென்னை Rs. 4.63 லட்சம் மற்றும் மாருதி எஸ்-பிரஸ்ஸோ விலை சென்னை தொடங்கி Rs. 3.70 லட்சம்.தொடங்கி\nக்விட் எஸ்டிடி Rs. 3.68 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் opt Rs. 5.50 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் அன்ட் Rs. 5.43 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 அன்ட் அன்ட் opt Rs. 6.10 லட்சம்*\nக்விட் ரஸ்ல் Rs. 4.82 லட்சம்*\nக்விட் 1.0 ரஸ்ல் Rs. 5.07 லட்சம்*\nக்விட் ரோஸ்ட் Rs. 5.16 லட்சம்*\nக்விட் 1.0 ரோஸ்ட் அன்ட் opt Rs. 5.86 லட்சம்*\nக்விட் ஏறுபவர் 1.0 எம்டி எம்டி opt Rs. 5.74 லட்சம்*\nக்விட் 1.0 neotech அன்ட் Rs. 5.67 லட்சம்*\nக்விட் ரஸே Rs. 4.48 லட்சம்*\nக்விட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் சாண்ட்ரோ இன் விலை\nசென்னை இல் எஸ்-பிரஸ்ஸோ இன் விலை\nசென்னை இல் ஆல்டோ 800 இன் விலை\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nசென்னை இல் டியாகோ இன் விலை\nசென்னை இல் redi-GO இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்விட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 916 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,116 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,416 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,788 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,388 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்விட் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்விட் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nரெனால்ட் க்விட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்விட் விதேஒஸ் ஐயும் காண்க\nசென்னை இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nமவுண்ட் பூனமல்லி சாலை சென்னை 600056\nஅம்பத்தூர் எஸ்டேட் சென்னை 600058\nரெனால்ட் car dealers சென்னை\nSecond Hand ரெனால்ட் க்விட் கார்கள் in\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் optional\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட்\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் optional\nரெனால்ட் க்விட் 1.0 ரோஸ்ட் optional\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nரெனால்ட் க்விட் பிஎஸ்6 ரூபாய் 2.92 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nதூய்மையான உறிஞ்சுக் குழாய் உமிழ்வுகளைக் கொண்ட ஒ���ு க்விட்டுக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 முதல் ரூபாய் 10,000 வரை செலுத்த வேண்டும்\n2019 ரெனால்ட் க்விட் மைலேஜ்: ரியல் vs கிளைமேட்\nஅதே இயந்திரம் என்றாலும், புதுப்பிப்புகள் க்விட்டின் செயல்திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பார்க்கிறோம்\nஎல்லா ரெனால்ட் செய்திகள் ஐயும் காண்க\nTouchscreen music system அதன் my ரெனால்ட் க்விட் ரோஸ்ட் 1.0L 2019 மாடல் which ஐஎஸ் 1 மற்றும் h...\nஐஎஸ் க்விட் எரிபொருள் tank made இதனால் plastic\nWhere ஐஎஸ் the showroom அதன் ரெனால்ட் க்விட் near Kullu\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்விட் இன் விலை\nதிருப்பதி Rs. 3.62 - 6.08 லட்சம்\nவேலூர் Rs. 3.58 - 5.99 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 3.38 - 5.66 லட்சம்\nநெல்லூர் Rs. 3.62 - 6.08 லட்சம்\nகடலூர் Rs. 3.58 - 6.09 லட்சம்\nஒன்கோலே Rs. 3.62 - 6.08 லட்சம்\nபெங்களூர் Rs. 3.80 - 6.36 லட்சம்\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2020-12-01T18:34:40Z", "digest": "sha1:FPC4TY2ILGFXJ264KUMW5PO2GTI5JPV3", "length": 63921, "nlines": 423, "source_domain": "tamilandvedas.com", "title": "கருணை | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர் (Post No.5219)\nஎல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்\nஅற்புதமான புத்த சரித்திரம் அவரது எல்லையற்ற கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடுவதைக் காண்பிக்கிறது. புத்த ஜோதியைத் தரிசித்த யாவரும் பரிசுத்தமாயினர்;ஜோதிக்குள் ஐக்கியமாயினர்.\nஇங்கு சில நிகழ்வுகளை புத்த சரித்திரத்திலிருந்து பார்க்கலாம்.\nஅங்குலிமாலா என்ற கொள்ளைக்காரன் அந்த நாளில் வாழ்ந்து வந்தான். அவனை நினைத்தாலே அனைவரும் பயப்படுவர். 999 பேரைக் கொன்று அவர்களின் விரல்களை அறுத்து அதை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டவன் அவன். இரக்கமின்றி எதிரில் வருபவரைக் கொன்று குவித்த கொலைகாரன். ஆகவே அவன் பெயரைச் சொன்னாலே அனைவரும் நடுங்குவர்.\nஒருநாள் புத்தர் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியைப் பார்த்த மக்கள் அவர் அருகில் சென்று அந்த வழியில் போகவேண்டாம் என்றும் அது நேரடியாக அங்குலிமாலாவி���் இருப்பிடத்திற்குக் கொண்டு சேர்த்து விடும் என்றும் எச்சரித்தனர்.\nஅமைதியாக அதைக் கேட்டுக் கொண்ட புத்தர் தன் வழியிலே செல்லலானார்.\nஅங்குலிமாலா ஆயிரமாவது நபருக்காகக் காத்திருந்தான். எதிரிலே புத்தர் வருவதைக் கண்ட அவன், “என்ன, என்னைக் கண்டு பயமில்லையா ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா ஆயிரமாவது ஆளான உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா\nஅமைதியாக புத்தர் அவனை நோக்கிப் புன்முறுவலுடன் முன்னேறினார்.\nஅச்சமின்றி தன் எதிரில் வரும் ஜோதி வெள்ளத்தைக் கண்டு அவன் பிரமித்தான். அவர் விரலை அறுக்க முயன்றாலும் அவனால் முடியவில்லை. அவர் பாதத்தில் வீழ்ந்தான்.\nஅந்தக் கணமே கொள்ளைக்காரன் அங்குலிமாலா மறைய, புதிய புத்த சீடனான அங்குலிமாலா உருவானானான். அவன் புதிய பெயரையும் பெற்றான்.\nபத்து வருடங்கள் கழிந்தன. புத்தர் ஒருநாள் அவனை அழைத்து, “ நீ தகுதி பெற்றவனாகி விட்டாய் சென்று தர்ம பிரச்சாரம் செய்” என்று கட்டளையிட்டார்.\nஆனால் மக்கள் அங்குலிமாலாவைக் கற்களைக் கொண்டு அடித்தனர். ஆனால் அங்குலிமாலா புன்சிரிப்புடன் அவர்களை எதிர்கொண்டான். அவர்கள் ஆச்சரியப்பட்டனர். எதனால் இந்த மாற்றம்\nஅங்குலிமாலா கூறினான்: “ நான் முன்பு செய்த கொடுமைகள் அவர்களுக்குக் கோபத்தை உருவாக்கியது உண்மை தான். ஆனால் அதை விட அதிக கோபம் இப்போது அவர்கள் என்னைக் கல்லைக் கொண்டு எறியும் போதும் நான் பேசாமல் இருப்பதால் அதிகம் ஏற்படும். என் உள்ளார்ந்த அமைதியை அவர்கள் உணர்வர். அந்த அற்புதமான தெய்வீக ஞானத்தைப் பெற அவர்கள் தாமாகவே முன் வருவர்.”\n அதிசயிக்கத் தக்க மாற்றத்தைக் காண்பித்த கொள்ளைக்காரன் இப்போது புத்த பிக்ஷுவாக மாறியதைக் கண்டு வியந்த மக்கள் இப்போது அவன் கூறும் தர்மோபதேசத்தைக் கேட்கத் தயாராயினர்.\nஆம்ரபாலி என்று பெரும்பாலோரால் அறியப்படும் அம்பாபாலிகா வைசாலி நாட்டின் பேரழகி. சம்ஸ்கிருதத்தில் ஆம்ரம் என்றால் மாமரத்தைக் குறிக்கும். பாலி இலையைக் குறிக்கும். அவள் அரசின் மாந்தோப்பில் கண்டெடுக்கப்பட்டதால் அவளுக்குப் பெயர் ஆம்ரபாலி ஆயிற்று.\nஅவளை அடைய பெரும் பிரபுக்களும் செல்வந்தர்களும் விரும்பினர். இதை விரும்பாத வைசாலி மன்னன் இதைத் தடுக்க ஒரே வழி அவளை அரசவை நடனமங்கை ஆக்குவது தான் என்ற முடிவுக்கு வந்து அவள�� அரசவை நடன மங்கை ஆக்கினான். ஆனால் அடுத்த நாட்டு அரசனான பிம்பசாரன் அவளுக்கு இணையான இன்னொரு அழகியைத் தனது நாட்டில் அரசவை நடனமங்கையாக அறிவிக்க முடியாமல் தவித்தான். ஆகவே போரை மேற்கொண்டு வைசாலியை ஜெயித்து அவளை மணந்தான். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்.\nஒருமுறை ஆம்ரபாலி புத்தருக்கு பிக்ஷை அளிக்க விரும்பினாள். அதே தினத்தில் லிச்சாவி மன்னனும் புத்தரை விருந்துக்கு – பிக்ஷைக்கு – அழைத்தான்.\nஆனால் மன்னனின் கோபத்தையும் மீறி ஆம்ரபாலி இல்லத்திற்கு புத்தர் விருந்தை ஏற்க ஏகினார். அங்கு அவளுக்கு புத்த தர்மத்தை உபதேசித்தார்.\nஎல்லையற்ற கருணைவெள்ளமான புத்த தரிசனத்தை அம்பாபாலிகா பெற்றாள். உடனே மாறினாள். அவளும் அவளது மகன் விமல் கொண்டனனும் புத்தமதம் தழுவினர்.\nஒருமுறை அங்குட்டராபா பட்டிணத்தில் ஆபனா நகருக்கு புத்தர் தன் 1250 சீடர்களுடன் விஜயம் செய்தார். 1250 பேரும் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் புத்தரின் பின் சென்றதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். வீதி வழியே அவர்கள் செல்ல மக்கள் வீதியின் இருபுறமும் திரளாக நின்று அவர்களை வரவேற்று வணங்கினர்.\nகேனியா என்று ஒரு பிராமணர் புத்தரின் அருகில் சென்று அவரை வணங்கி அவரிடம் தனது இல்லம் வந்து பிக்ஷையை ஏற்குமாறு கூறினார்.புத்தர் மறுத்து விட்டார்.\n“பெரிய குழுவுடன் நான் வந்திருக்கிறேன். அனைவருக்கும் உணவு சமைப்பது என்றால் அது பெருத்த சிரமத்தை உருவாக்கும். வர இயலாது” என்றார் புத்தர்.\nகேனியா மூன்று முறை அழைத்தார். அதற்குப் பின்னர் புத்தர் அவர் அழைப்பை ஏற்றார்.\n1250 பேருக்கு உணவைச் சமைப்பதில் ஏற்படும் கஷ்டமும், அவர்களுக்குப் பரிமாறுவதில் உள்ள சிரமத்தையும் உலகாயத ரீதியாக அறிந்ததால் புத்தர் அதை மறுத்தார். மூன்று முறை அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்.\nமறுநாள் தகுந்த குழுக்களை அமைத்து 1250 பேருக்கும் கேனியா விருந்தளித்தார்.\nவிருந்துக்குப் பின்னர் புத்தர் தர்மோபதேசத்தைச் செய்தார்.\nபுத்தர் போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்த பின்னர், முதலாவதாக தான் மதித்து கௌரவிக்க வேண்டிய குரு யாராவது தனக்கு இருக்கிறாரா என்பதைத்தான் கண்டுபிடிக்க முயன்றார். தனக்கு இணையான ஒரு நபரையே அவரால் கண்டு பிடிக்க முடியாமல் போனது. ஆகவே குருவைக் கண்டு பிடிக்கும் பிரச்சினை இன்��ும் சிக்கலானது. அப்படி ஒரு குரு இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.\nந மே ஆசார்ய அத்தி சதிஸா மேன நவீஜ்ஜா இதி (எனக்கு ஒரு குரு இல்லை; என்னை ஒத்த இன்னொருவரும் இல்லை)\nஆகவே தான் புத்தர் தனது தர்மத்தையே தனது குருவாகக் கொண்டார்.\nஅந்த தர்மத்தை அஹிம்சா வழியில் அனைவருக்கும் உபதேசித்தார்.\nஅவரது கருணைவெள்ளம் கரை புரண்டு ஓட அதில் நனைந்து மக்கள் மகிழ்ந்தனர்.\nPosted in சமயம். தமிழ்\nTagged அங்குலிமாலா, கருணை, புத்தர், Buddha images\nவில்லியம் டீன் ஹோவல்ஸ் என்பவர் சிறந்த நாவல் ஆசிரியர். அவருடைய மனைவி, ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். நாவல் ஆசிரியர் என்பதால் வில்லியம் எப்போதும் வீட்டிலிருந்தே கதை எழுதி வந்தார். இதைப் பார்த்த வேலைக்காரிக்கு கருணை ஏற்பட்டது.\nஒரு நாள், சமையல் அறைக்குள், திருமதி ஹோவல்ஸ் நுழைந்தார்.\nவேலைக்காரி: அம்மா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா\nதிருமதி ஹோவல்ஸ்: என்ன வேணும்\nஒன்றுமில்லை, அம்மா, நீங்கள் எனக்கு வாரத்துக்கு நாலு டாலர் சம்பளம் தருகிறீர்கள்…………….\nதிருமதி ஹோவல்ஸ்: – இதோ பார் இதற்கு மேல் என்னால் தரமுடியாது.\nவேலைக்காரி: அம்மா, அதை நான் சொல்லவில்லை. ஐயா வீட்டிலெயே இருக்கிறாரே. எனக்குப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை என் சம்பளத்தை மூன்று டாலராகக் குறைத்துக் கொடுங்களேன்.\nவேலைக்காரிக்கு இவ்வளவு கருணை உள்ளமா என் று திகைத்துப் போனார் திருமதி ஹோவல்ஸ்.\nவில்லியம் வாண்டபில்ட் என்பவர் தக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு ஹோட்டலில் (விடுதியில்) தங்கி இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த ஒரு துண்டு, துவைக்காத துண்டுபோல அழுக்காக இருந்தது.\nஹோட்டல் ஊழியரை அழைத்து, அதைக் காண்பித்தார்.\n“ஸார், வழக்கமான லாண்டரியில்தான் சார், எல்லாம் சலவைக்குப் போய் வருகிறது.”\nவாண்டர்பில்ட்: “இந்த துண்டை முகர்ந்து பார். கருவாட்டு நாற்றம் வீசுகிறது.”\n ஒரு வேளை நீங்கள் முன்னதாகப் பயன்படுத்தி இருப்பீர்கள். பின்னர் மறந்து போயிருக்கலாம் அல்லவா\n(வாண்டர்பில்ட் தலையில் அடித்துக்கொள்ளாததுதான் குறை\nPosted in பெண்கள், மேற்கோள்கள், Tamil\nTagged கருணை, கருவாடு, நாற்றம், வேலைக்காரி\nவால்டேர் வளர்த்த கழுகு (Post No 2558)\n19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை\nஉலகின் பிரபலமான மேதைகளில் ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வால்டேர்.(பிறப்பு 21-11-1694 மறைவு 30-5-1778) அறிவும் செல்வமும் ஒருங்கே சேர்ந்திருந்த அபூர்வமான மேதைகளை வரலாற்றில் காண்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட ஜீனியஸ்களில் ஒருவராக வால்டேர் திகழ்ந்தார். அவரது மேதைத் தன்மையைப் பற்றி மேடம் நெக்கர் (Madam Necher) கூறுகையில், ‘அவர் எதையும் ஒருமுறை படித்தாலே போதும் கடைசிச் சொட்டு வரை உறிஞ்சி விடுவார். அவர் ஒரு ஸ்பாஞ்ஜ் போல.’ என்று வியப்புடன் கூறினார்\nஏராளமான நூல்களைக் கரைத்துக் குடித்த அவர் ஹிந்து நாகரிகத்தையும் ஹிந்து அறிவு மேன்மையையும் கண்டு வியந்தார்.\n“நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று பிரமித்துப் போய்க் கூறினார் அவர்.\nதன் வாழ்நாளில் 2000 புத்தகங்களையும் 20000 கடிதங்களையும் அவர் எழுதியுள்ளார்\nஅப்படிப்பட்ட அபூர்வ மேதை மிகவும் ஆசையாக ஒரு கழுகுக் குஞ்சை வளர்க்க ஆரம்பித்தார். அதை ஃபெர்னி என்ற இடத்தில் இருந்த தன் மாளிகையில் அது எங்கும் பறந்து போய் விடக் கூடாது என்று நினைத்து ஒரு செயினுடன் இணைத்து வளர்க்க ஆரம்பித்தார்.\nஒரு நாள் இரண்டு சேவல்கள் அந்தக் கழுகைத் தாக்க அது படுகாயம் அடைந்தது.தனது செல்லக் கழுகு காயமடைந்ததைப் பார்த்த வால்டேர் துடிதுடித்துப் போனார்.\nஉடனடியாக ஒரு அவசரச் செய்தியை ஜெனிவாவிற்கு அனுப்பினார் – நல்ல ஒரு மிருக வைத்தியரை உடனே அனுப்பி வைக்கவும் என்று. வைத்தியர் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க அவரால் முடியவில்லை.\nபறவை இருந்த கூண்டிற்கும் தனது சாளரத்திற்குமாக அலைந்தார். அந்த சாளரத்திலிருந்து நீண்ட நெடுஞ்சாலை நன்கு தெரியும்.\nகடைசியாக தனது தூதுவனுடன் ஒரு டாக்டரும் வருவதைப் பார்த்து ஆஹா என்று மகிழ்ச்சியுடன் கூவி அவரை வரவேற்க ஓடினார்.\nமாளிகையில் ஒரு பெரிய வரவேற்பு அந்த வைத்தியருக்குத் தரப்பட்டது.\n“எனது கழுகை மட்டும் குணமாக்கி விடுங்கள். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறேன் என்றார் வால்டேர்.”\nஇப்படி ஒரு வரவேற்பைத் தன் வாழ்நாளிலேயே பார்த்திராத அந்த மிருக வைத்தியர் திகைத்துப் போனார்.\nபறவையை நன்கு சோதனை செய்தார். அதற்குள் மிக்க கவலையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்த வால்டேர், ‘என்ன, கழுக்குக்கு ஒன்றுமில்லையே” என்று கவலையுடன் கேட்டார்.\nவைத்தியரோ,” இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. முதலில் கட்டைப் போடுகிறேன். கட்டை அவிழ்க்கும் போது தான் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று சொன்னார்.\nஅவருக்கு ஏராளமான பணத்தைத் தந்த வால்டேர், “நாளை காலை கட்டை அவிழ்த்துப் பார்த்து எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.\nமறுநாள் கழுகின் கட்டை அவிழ்த்துப் பார்த்த வைத்தியர். கழுகின் உயிருக்கு உறுதி சொல்ல முடியாது என்றார். ஆனால் வைத்தியத்தைத் தொடர்ந்தார்.\nவால்டேருக்கு புதிய வேலையாக இது வந்து சேர்ந்தது. தனது நம்பிக்கைக்கு உரிய பணிப்பெண்ணான மேடலைனை அழைத்து கழுகை உரிய முறையில் சரியாகப் பார்க்குமாறு உத்தரவிட்டார்.\nகாலையில் எழுந்தவுடன் வால்டேரின் முதல் கேள்வி:” மேடலைன். என் கழுகு எப்படி இருக்கிறது\n“ரொம்ப மோசம், ஐயா, ரொம்ப மோசம்” என்பது மேடலைனின் வாடிக்கையான பதில்.\nஒரு நாள் காலை சிரித்துக் கொண்டே மேடலைன் வால்டேரிடம் வந்து, “ஐயா, உங்கள் கழுகுக்கு இனி வைத்தியம் தேவையே இல்லை” என்று கூறவே வால்டேர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூவி “ஆஹா எப்படிப்பட்ட நல்ல செய்தி என் கழுகு நன்கு குணமாகி விட்டதா\n அது வாழவே லாயக்கில்லாத படி மிகவும் மெலிந்து விட்டது. அதற்கு வைத்தியமே தேவை இல்லை. அது செத்துப் போய்விட்டது.” என்றாள் பணிப்பெண்.\nஇதைக் கேட்டவுடன் மிகுந்த சோகமடைந்தார் வால்டேர்.\n“என் செல்லக் கழுகு செத்து விட்டது என்று சிரித்துக் கொண்டா சொல்கிறாய். உடனே இங்கிருந்து வெளியே ஓடி விடு” என்று ஒரு கூப்பாடு போட்டார்.\nநடுங்கிப்போன மேடலைன் வெளியே ஓட இந்தச் சத்தத்தைக் கேட்ட அவரின் மருமகள் டெனிஸ் ஓடோடி வந்து, “என்ன நடந்தது, மாமா\nரௌத்ராகாரமாக இருந்த வால்டேர்,’இதோ இந்த மேடலைன் என் கண் முன்னால் இனி என்றும் இருக்கவே கூடாது. விரட்டி விடு அவளை”” என்று உத்தரவு போட்டார்.\n“மெலிந்து விட்டதாம் மெலிந்து. செத்து விட்டதாம் நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா நான் கூடத் தான் ஒல்லியாக இருக்கிறேன். அதனால் என்னையும் கொலை செய்து விடலாமா விரட்டு அவளை உடனே வெளியில்” என்று அவர் கத்தவே அந்த பணிப்பெண்ணை உடனடியாக மாளிகையை விட்டு வெளியே அனுப்பினாள் டெனிஸ்.\nஇரண்டு மாதங்கள் ஓடின. மேடலைனைப் பற்றி வால்டேர் ஒன்றுமே கேட்கவில்லை. ஒரு நாள் மெதுவாக அவர் டெனிஸிடம், அந்த மேடலைன் என்ன ஆனாள்\n“ஐயோ, ப��வம் அந்த மேடலைன். ஜெனிவாவில் கூட அவளுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட அவளை யார் தான் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்\n“எதற்காக அவள் என் கழுகு இறந்ததைப் பார்த்துச் சிரித்தாள் ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன ஒல்லியாக இருந்தால் சாக வேண்டுமா என்ன இருந்தாலும் அவள் பட்டினியாக இருக்கக் கூடாது. அவளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடு. ஆனால் என் கண் முன்னால் மட்டும் வரக் கூடாது. வந்தால் அவள் வேலைக்கு நான் உத்தரவாதம் இல்லை: என்றார் வால்டேர்.\nமிக்க மகிழ்ச்சியுடன் மறைவாக வைத்திருந்த மேடலைனை வேலை பார்க்க உத்தரவிட்டாள் டெனிஸ்.\nஆனால் ஒரு நாள் தற்செயலாக மேஜையிலிருந்து எழுந்த வால்டேர் மேடலைன் எதிரே நிற்பதைப் பார்த்து விட்டார். நடுநடுங்கிப் போன மேடலைன் மன்னிப்பு கேட்டவாறு முணுமுணுத்தாள்.\n ஒன்று மட்டும் தெரிந்து கொள். மெலிந்து இருக்கும் காரணத்தினால் யாரையும் சாகடிக்கக் கூடாது. புரிந்ததா ஓடிப் போ” என்றார் வால்டேர்.\nபதறி அடித்துக் கொண்டு ஓடினாள் மேடலைன்.\nகருணை வாய்ந்த உள்ளம் வால்டேருக்கு எப்போதுமே இருந்தது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.\nமேதையின் அபாரமான உள்ளம் மிக்க இளகிய உள்ளம்.\nகஷ்டப்பட்டு செல்லம்மாள் வாங்கி வைத்திருந்த அரிசியை மகாகவி பாரதியார் சிட்டுக் குருவிகளுக்கு வாரி வாரி இறைத்துப் போட்ட சம்பவத்தை இதனுடன் ஒப்பிடலாம்.\nகருணை உள்ளம் மேதைகளின் இயல்பான சொத்து\nTagged கருணை, கழுகு, பறவைகள், வால்டேர்\nகருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்\nஆகஸ்ட் 2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்\nஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26; முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27\nபௌர்ணமி:–29; அமாவாசை:– 14 ஆடி அமாவாசை\nImportant days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை\n15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29 யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்\nஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)\nநல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.\nகோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)\nதயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா\nஆகஸ்ட் 3 திங்கட் கிழமை\nபுலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா\nதயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)\nதூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.\nந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)\nகருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.\nசர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)\nஎல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்\nதாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)\nஅழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.\nப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)\nகனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.\nஅருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241\nசெல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)\nஆகஸ்ட் 10 திங்கட் கிழமை\nஅருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247\nஉயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.\nவலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250\nநம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.\nஅல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245\nகருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.\nபகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே\nஅலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)\nபெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.\n(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)\nக்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)\nபொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.\nக்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)\nவலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.\n(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)\nஆகஸ்ட் 17 திங்கட் கிழமை\nக்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)\nதவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்\n(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153\nக்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)\nபொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது\n(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)\nக்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)\nபொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.\n(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வா��்ப் பொறுத்தல் தலை –குறள் 151)\nக்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)\nபொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.\n(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)\nஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)\nஅறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.\nக்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)\nபொறுமையினால் அடைய முடியாதது என்ன\nக்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)\nஎல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்\nஆகஸ்ட் 24 திங்கட் கிழமை\nக்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)\nவலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை\nபொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)\nஎத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை\nசிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்\nபெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)\nநிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)\nஎவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்\nஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)\nஎல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)\nலபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)\nஎவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.\nஉயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்\nஆகஸ்ட் 31 திங்கட் கிழமை\nஅன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் — பாரதியார்\nஓங்கென்று கொட்டு முரசே – பாரதியார்\nTagged அன்பு, ஆகஸ்ட் 2015, கருணை, காலண்டர், பொன்மொழிகள், பொறுமை, மேற்கோள்கள்\nஉரையாசிரியர்களில் வல்லவரான நச்சினார்க்கினியரை “உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்” என்றும் தொல்காப்பியம் யாத்த தொல்காப்பியனை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” என்றும் சங்கத் தமிழில் மிக அதிகப் பாடல்களை இயற்றிய பிராமணப் புலவன் கபிலனை “புலன் அழுக்கற்ற (ஜிதேந்திரியன்) அந்தணாளன்”, “வாய்மொழிக் (சத்தியவான்) கபிலன்” என்றும் பாராட்டுவர். நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்றும் அடை மொழி கொடுத்து பாராட்டிப் போற்றுவர். இதில் ஒவ்வொன்றிற்கும் ஒர் காரணம் உண்டு. இதே போல திருப்புகழ் பாடி சந்தக் கவிகளால் பெயர் பெற்ற அருணகிரிநாதருக்கு ஒரு சிறப்புப் பட்டம் உண்டு. “கருணைக்கு அருணகிரி” என்று அவரை பக���தர் உலகமும் தமிழ் உலகமும் போற்றும்.\n“கருணைக்கு அருணகிரி” என்று அவரைப் போற்ற பல காரணங்கள் உண்டு. கந்தனின் கருணையால் அவருக்கு மறு ஜன்மம் கிடைத்தது. கந்தனின் கருணை மழையில் நாம் எல்லோரும் நனைய நமக்கு 1300-க்கும் மேலான திருப்புகழ்களைக் கொடுத்தார். இதையெல்லாம் விட தமிழ்ப் புலவர்களை எல்லாம் தமது அகந்தையால் படாதபாடு படுத்திய வில்லிப்புத்தூராரைத் தண்டிக்க வாய்ப்புக் கிடைத்தும் அவர் மீது கருணை காட்டினார்.\nவில்லிபுத்தூரார் தன்னை மிஞ்சிய தமிழ் அறிவு யாருக்கும் இல்லை என்றார். அப்படி யாராவது தனக்கும் மிஞ்சிய அறிவு படைத்ததாகச் சொன்னால் கவிதைப் போட்டிக்கு வரவேண்டும் என்றும் சவால் விட்டார். அந்தப் போட்டியில் தோற்போரின் காதைக் துறட்டு வைத்து அறுத்தும் விடுவார். பல போலி புலவர்களை நடுநடுங்க வைத்தார். ஒவ்வொரு ஊராகச் சென்று புலவர் என்று பெயர் சொல்லிய எல்லோரையும் வாதுக்கு அழைத்தார்; வம்புக்கும் இழுத்தார்.\nஅருணகிரி புகழ் அறிந்து அவர் வாழ்ந்த திருவண்ணாமலைக்கும் வந்தார். திருப்புகழையும் குறை சொன்னார். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டி, அந்தப் பகுதி மன்னன் பிரபுடதேவன் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அருணகிரியும், வில்லிப் புத்தூராரும் அதற்கு இசைவு தெரிவித்தனர். எப்போதும் நிபந்தனை போடும் வில்லிக்கு வில்லனாக வந்த அருணகிரியும் ஒரு நிபந்தனை விதித்தார். தன் கையிலும் ஒரு துறட்டியைக் கொடுக்க வேண்டும் என்றும் வில்லி தோற்றால் அவர் காது அறுபடும் என்றும் எச்சரித்தார்.\nஅருணகிரி பாடும் ஒவ்வொரு செய்யுளுக்கும் பொருள் சொல்ல வில்லி ஒப்புக் கொண்டார். முருகன் அருள் பெற்ற அருணகிரி, கந்தர் அந்தாதி என்னும் அற்புதப் பாட்டை எட்டுக்கட்டி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லச் சொல்ல போட்டி நீண்டு கொண்டே போனது. ஐம்பத்து நான்கு பாடல்கள் வரை பாடி முடித்த அருணகிரி, ஒரே எழுத்துக்களான கவிதையை எடுத்து வீசினார். இது பொருளற்ற பிதற்றல் என்றும் அப்படிப் பொருள் இருந்தால் அதற்கு அருணகிரியே பொருள் சொல்லட்டும் என்றும் வில்லிப்புத்தூரார் கூறினார்.\nஅபோது அருணகிரி, ‘குமரா’ என்று பெயர் சொல்லி அழைக்க ஒரு பாலகன் அவர் முன்னே வந்தான். அதாவது முருகனே பையன் போல வந்தான். அவனே அக்கவிதைக்கும் பொருள் சொல்லவே வில்லி தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆயினும் அவரது காதை அறுக்காமல் விட்டு விட்டு அவரிடம் இருந்த துறட்டியையும் வாங்கிக் கொண்டு நீங்களும் நல்ல கவி இயற்றிப் புகழ் பெறலாமே என்று அறிவுரையும் ஆசியும் வழங்கினார்.\nஇதற்குப் பின்னரே வில்லிப்புத்தூரார் மஹாபாரதத்தை தமிழ் வடிவில் தந்து பெயர் பெற்றார். இன்று வரை வில்லி பாரதம் அவர்தம் புகழைப் பரப்புகிறது. அகந்தை அழிந்து அறிவுக் கண் திறக்க உதவிய அருணகிரியை உலகம், “கருணைக்கு அருணகிரி” என்று வாழ்த்தியது.\nஅவர் பாடிய, வில்லியைத் திணறடித்த, பாடல்:\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா\nதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே\nதிதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய (தாதை) பரமசிவனும், மறை கிழவோனாகிய (தாத) பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய (தத்தி) ஆதிசேசனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய (அத்தி) திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசத் தலமாகக் கொண்டு), ஆயர்பாடியில் (ததி) தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே (தித்தித்ததே) என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்), போற்றித் (துதித்து) வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே (ஆதி), தந்தங்களை (தத்தத்து) உடைய, யானையாகிய ஐராவதத்தால் (அத்தி) வளர்க்கப்பட்ட, கிளி (தத்தை) போன்ற தேவயானையின்,தாசனே, பல தீமைகள் (திதே துதை) நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு), அக்னியினால் (தீ), தகிக்கப்படும், அந்த (திதி) அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து (துதி தீ) வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட (தொத்ததே) வேண்டும்.\nPosted in சமயம். தமிழ்\nTagged அருணகிரி, கந்தரந்தாதி, கருணை, வில்லிப்புத்தூரார்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை க���்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2019/08/blog-post_17.html", "date_download": "2020-12-01T18:43:01Z", "digest": "sha1:5T7NADDSPFSMP25LIILDYJNZF47VERXW", "length": 32002, "nlines": 353, "source_domain": "www.azhisi.in", "title": "பசுப் பாதுகாப்பைப் பற்றி | மகாத்மா காந்தி", "raw_content": "\nபசுப் பாதுகாப்பைப் பற்றி | மகாத்மா காந்தி\nவாசகர்: பசுப் பாதுகாப்பைப்பற்றி இப்பொழுது உங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.\nஆசிரியர்: நானே பசுவுக்கு மரியாதை செலுத்துகிறேன். அதாவது, அதனிடம் அன்பு கலந்த ஒரு மதிப்பு வைத்திருக்கிறேன். இந்தியாவைப் பாதுகாப்பது பசு. ஏனெனில், இந்திய நாடு விவசாய நாடாக இருப்பதால் அது பசுவை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வழிகளில் பசு மிகவும் பயன் அளிக்கும் மிருகம். நம் முஸ்லிம் சகோதரர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள்.\nஆனால், நான் பசுவுக்கு மதிப்பளிப்பதைப் போலவே என் நாட்டிலுள்ள சகோதரர்களுக்கும் மதிப்பளிக்கிறேன். ஒருவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லிமாகயிருந்தாலும் சரி, பசுவைப் போன்றே மனிதரும் பயன் உள்ளவரே. அப்படி இருக்கும்போது ஒரு பசுவைப் பாதுகாப்பதற்காக ஒரு முஸ்லிமுடன் சண்டையிடுவதோ அல்லது அவரைக் கொல்வதோ சரியா அப்படிச் செய்வதனால் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு பசுவுக்கும் விரோதியாவேன். ஆகையால், பசுவைப் பாதுகாப்பதற்கு எனக்குத் தெரிந்த ஒரே வழி, நாட்டின் நன்மையை முன்னிட்டு அதைப் பாதுகாப்பதற்கு என்னுடன் ஒத்துழைக்கும்படி என் முஸ்லிம் சகோதரர்களைக் கேட்டுக்கொள்வதேயாகும். நான் கூறுவதற்கு அவர் இணங்கவில்லையாயின், இவ்விஷயம் என் சக்திக்குப் புறம்பானது என்ற காரணத்தினால் பசு எப்படியாவது போகட்டும் என்று நான் விட்டுவிட வேண்டும். பசுவிடம் பச்சாத்தாபம் எனக்கு மிக அதிகமாக இருக்குமானால், அதைக் காப்பாற்ற நான் என் உயிரையே தியாகம் செய்யவேண்டுமேயல்லாமல் என் சகோதரனி���் உயிரைப் போக்கிவிடக்கூடாது. இதுவே நமது தர்மம் என்று நான் கொள்கிறேன்.\nமனிதர் பிடிவாதக்காரர்கள் ஆகிவிடும்போது நிலைமை சங்கடமானதாகிவிடும். நான் ஒரு வழிக்கு இழுத்தால், என் முஸ்லிம் சகோதரர் வேறு வழிக்கு இழுப்பார். நான் உயர்ந்தவன் என்ற அகம்பாவத்துடன் இருந்தால் அவரும் பதிலுக்கு அப்படியே செய்வார். நான் கௌரவமாக அவருக்குப் பணிந்தால், அவர் மேலும் அப்படியே பணிந்துவிடுவார். அவர் அப்படிச் செய்யாது போனாலும், நான் பணிந்து போனதில் நான் தவறு செய்துவிட்டதாகக் கருத முடியாது. ஹிந்துக்கள் பிடிவாதம் காட்டக்காட்டப் பசுக்களைக் கொல்வதும் அதிகமாகிறது. பசுப் பாதுகாப்பு சங்கங்களைப் பசுக்கொலைச் சங்கங்கள் என்று சொல்லலாம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சங்கங்கள் நமக்குத் தேவைப்படும் என்பதே வெட்கக்கேடானதாகும். பசுக்களை எப்படிப் பாதுகாப்பது என்பதை நாம் மறந்துவிட்டபோதே இத்தகைய சங்கங்கள் அவசியமாயின என எண்ணுகிறேன்.\nரத்தக் கலப்புள்ள ஒரு சகோதரன், ஒரு பசுவைக் கொல்லும் தறுவாயில் இருக்கும்போது நான் என்ன செய்வது நான் அவனைக் கொன்றுவிடுவதா அல்லது அவன் காலில் விழுந்து கொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதா நான் அவனைக் கொன்றுவிடுவதா அல்லது அவன் காலில் விழுந்து கொல்ல வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதா பிந்திய முறையையே நான் கைக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் ஒப்புக்கொண்டால், எனது முஸ்லிம் சகோதரனிடமும் நான் அதையேதான் செய்யவேண்டும்.\nஹிந்துக்கள் பசுக்களைக் கொடுமையாக நடத்தும்போது அவை அழியாமல் பாதுகாக்கிறவர் யார் பசு வமிசத்தை ஹிந்துக்கள் தடிகளால் போட்டு அடிக்கும்போது அது நியாயமல்ல என்று அவர்களிடம் யார் தாம் வாதாடுகிறார்கள் பசு வமிசத்தை ஹிந்துக்கள் தடிகளால் போட்டு அடிக்கும்போது அது நியாயமல்ல என்று அவர்களிடம் யார் தாம் வாதாடுகிறார்கள் ஆனால் இவையெல்லாம் நாம் ஒரே தேசீயச் சமுதாயமாக இருப்பதைத் தடுக்கவில்லை.\nகடைசியாக, ஹிந்துக்கள் கொல்லாமையில் நம்பிக்கையுள்ளவர்கள், முஸ்லிம்கள் அப்படியல்ல என்பது உண்மையாக இருக்குமானால், ஹிந்துக்களின் கடமை என்ன கொல்லாமை மதத்தைப் பின்பற்றும் ஒருவர், இன்னொருவரைக் கொல்லலாம் என்று விதிக்கப்பட்டிருக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய காரியம் நேரானது. ஓர் உயிரைக் காப்பதற்காக இன்னொருவரைக் கொன்றுவிடக்கூடாது. கொல்ல வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளலாம்; அவருடைய முழுக் கடமையும் அவ்வளவுதான்.\nஆனால் ஒவ்வொரு ஹிந்துவுக்கும் அகிம்சையில் நம்பிக்கை இருக்கிறதா விஷயத்தை ஆழ்ந்து கவனித்தால், இந்த அகிம்சைக் கொள்கையை ஒருவர்கூட அனுசரிக்கவில்லை; உயிரினங்களை அழித்துக்கொண்டுதான் வருகிறோம். ஓர் உயிரைக் கொல்லும் பாபத்திலிருந்து தப்பவே இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகப் பார்த்தால் ஹிந்துக்களில் பலர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கவில்லை என்றாகிறது. ஆகையால் அகிம்சையில் நம்பிக்கை வைக்கும் ஹிந்துக்களும், அந்த நம்பிக்கையில்லா முகம்மதியர்களும் ஒன்றாக வாழ முடியாது என்று சொல்வது அபத்தமானதாகும்.\nசுயநலமிகளும் போலிகளுமான மதப்பிரசாரகர்கள் இத்தகைய எண்ணங்களையெல்லாம் நம் புத்தியில் உண்டாக்கியிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் இதற்கு மெருகு கொடுக்திருக்கிறார்கள். சரித்திரம் எழுதும் வழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லா மக்களின் பழக்க வழக்கங்களையும் ஆராய்வதாகவும் பாசாங்கு செய்கிறார்கள். கடவுள் நமக்கு ஓர் அளவுக்குத்தான் புத்தியைக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்களோ, தாங்களே கடவுளாக எண்ணிக்கொண்டு விசித்திரப் பரீட்சைகளிலெல்லாம் ஈடுபடுகிறார்கள். தங்களுடைய ஆராய்ச்சிகளையெல்லாம் உயர்வாகப் புகழ்ந்து, அவர்களை நம்பும்படியும் நம்மை மயக்குகிறார்கள். நாமும் நமது அறியாமையால் அவர்களுக்கு அடிபணிகிறோம்.\nவிஷயங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதிருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் குரானைப் படிக்கலாம். அதில் நூற்றுக்கணக்கான விஷயங்கள் ஹிந்துக்கள் ஒப்புக்கொள்ளக்கூடியவையாக இருப்பதைக் காணலாம். எந்த ஒரு முஸ்லிமும் ஆட்சேபிக்க முடியாத உண்மைகளும் பகவத் கீதையில் உள்ளன. எனக்குப் புரியாதவையும், நான் விரும்பாதவையும் குரானில் இருக்கின்றன என்பதற்காக ஒரு முஸ்லிமை நான் வெறுப்பதா இரண்டு பேர் சச்சரவுக்குத் தயாராக இருந்தால்தான் சச்சரவுக்கே இடம் ஏற்படுகிறது. ஒரு முஸ்லிமுடன் சண்டையிட நான் விரும்பவில்லையென்றால் என்னிடம் சண்டைக்கு வருவதற்கு அவருக்குச் சக்தியே இல்லாது போகும். அதே போல, என்னுட��் சச்சரவுக்கு வர ஒரு முஸ்லிம் மறுத்துவிடுவாரானால் நானும் சக்தியற்றவன் ஆகிவிடுவேன். வெறும் கையை ஓங்கினால் சுளிக்கிக்கொள்ளத்தான் செய்யும். ஒவ்வொருவரும் தங்களுடைய மதத்தின் தத்துவத்தை நன்கு அறிந்து அதைக் கடைப்பிடிப்பார்களானால்—போலிப் போதகர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கும் அனுமதி தராமல் இருந்தால்—சண்டை சச்சரவுக்கு இடமே இராது.\n(மகாத்மா காந்தி எழுதிய ஹிந்த் ஸ்வராஜ் அல்லது இந்திய சுயராஜ்ஜியம் நூலிலிருந்து | தமிழில், ரா. வேங்கடராஜுலு )\nGandhi 150 இந்திய சுயராஜ்ஜியம் காந்தி 150 பசுப் பாதுகாப்பு மகாத்மா காந்தி\nLabels: Gandhi 150 இந்திய சுயராஜ்ஜியம் காந்தி 150 பசுப் பாதுகாப்பு மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதி��ும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nமனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்\nபி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126807/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.131.57-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A123-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:13:02Z", "digest": "sha1:W57YEWLFF4A64TCFZHHES67W2GSYDPOD", "length": 9550, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "நீலகிரியில் ரூ.131.57 கோடியில் 123 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சி���ிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nநீலகிரியில் ரூ.131.57 கோடியில் 123 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்\nநீலகிரியில் ரூ.131.57 கோடியில் 123 புதிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல்\nநீலகிரி மாவட்டத்தில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 131 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்ட்கோசர்வ் நிறுவனத்தின் சார்பில் 6 புதிய தேயிலை வகைகளையும் அவர் அறிமுகம் செய்தார்.\nநீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, படிப்படியாகக் குறைந்து வருவதாக அப்போது முதலமைச்சர் கூறினார்.\nமுன்னதாக, பல்வேறு துறைகளின் சார்பில் 189 கோடி ரூபாயில் முடிவுற்ற 67 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். இதேபோல, பல்வேறு துறைகளின் சார்பில் 131 கோடி ரூபாயில் 123 புதிய திட்ட பணிகளுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவுக் கூட்டமைப்பான இன்ட்கோசர்வ் சார்பில் 6 புதிய தேயிலை வகைகளையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார்.\nபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளனர் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.\nதமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களி��் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்\nபுயலின் நிலையை உணர்ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nவங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை\nபுயல் உருவாக உள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தர மீனவர்கள் கோரிக்கை\nவங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126918/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%0A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%0A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-12-01T19:43:36Z", "digest": "sha1:ZQOOSUTSIWJKCSZUBCKOPS2TG26VWMMM", "length": 8569, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "தொலைதூர தமிழ் வழிக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nதொலைதூர தமிழ் வழிக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதொலைதூர தமிழ் வழிக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதமிழ் வழி தொலைதூரக் கல்வி குறித்து பதிலளிக்க பல்கலைக்கழகங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரையைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் தொடர்ந்த வழக்கில், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு, பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.\nமேலும், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க மனுதாரர் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்வழியில் தொலைதூரக்கல்வி வழங்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.\nபுயல் எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழக மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய அதிகாரிகள் விரைந்துள்ளனர் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nதமிழகத்தின் 6 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பதிவான கொரோனா தொற்று பாதிப்பு.\nதமிழக அரசின் தன்னிறைவு திட்டத்துக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு\nபுயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர்\nபுயலின் நிலையை உணர்ந்து செயல்பட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\nவங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை\nபுயல் உருவாக உள்ள நிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 1000க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டு தர மீனவர்கள் கோரிக்கை\nவங்க கடலில் உருவாகி வரும் புயலை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் உதயகுமார்\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி ���ென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:42:29Z", "digest": "sha1:FTIXEVCRKNY7ONIQX46D3JQVS4SSEGZ7", "length": 7745, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இறப்புக் காரணிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 9 துணைப்பகுப்புகளில் பின்வரும் 9 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காசநோயால் இறந்தவர்கள்‎ (5 பக்.)\n► கொரோனாவைரசுத் தொற்றினால் இறந்தவர்கள்‎ (16 பக்.)\n► தற்கொலை‎ (1 பகு, 7 பக்.)\n► தீக்குளித்து இறந்தவர்கள்‎ (9 பக்.)\n► படுகொலைகள்‎ (9 பகு, 12 பக்.)\n► புற்றுநோயால் இறந்தவர்கள்‎ (27 பக்.)\n► பெரியம்மை நோயால் இறந்தவர்கள்‎ (6 பக்.)\n► மரண தண்டனை‎ (2 பகு, 12 பக்.)\n► மலேரியாவால் இறந்தவர்கள்‎ (8 பக்.)\n\"இறப்புக் காரணிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nகுழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி\nநேரும் வீதப்படியான உயிரிழப்புகளுக்கான காரணங்களின் பட்டியல்\nமாந்தர் தாமாகப் பற்றி எரிதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 23:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/tecno-spark-power-7709/competitors/", "date_download": "2020-12-01T18:49:58Z", "digest": "sha1:USMBAF37SHSR2PFWTEF7DBMHDYE7PSRM", "length": 6328, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "டெக்னோ ஸ்பார்க் பவர் போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெக்னோ ஸ்பார்க் பவர் »\nடெக்னோ ஸ்பார்க் பவர் போட்டியாளர்கள்\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 2 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 8 MP டூயல் கேமரா\n3 GB ர���ம் / 32 GB சேமிப்புதிறன்\n13 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n13 MP + 2 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n13 MP + 8 MP டூயல் கேமரா\n4 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 2 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/business/", "date_download": "2020-12-01T18:52:11Z", "digest": "sha1:VNYOV6F2VWCQ7V2CMLT5BNXU6KZOYICY", "length": 8414, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "business - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Business in Indian Express Tamil", "raw_content": "\nபணத்தை டெபாசிட் செய்ய.. எடுக்க.. இனி ரூ. 150 கட்டணம் அதிர்ச்சி தந்த பிரபல வங்கி\nநான்காவது முறையாக திரும்பப் பெறும்போது, ​​ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 150 ரூபாய் வசூலிக்கப்படும்.\n வீட்டில் இருந்தபடியே எப்படி தெரியுமா\nமியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் லாபல் பார்த்தாலும் சரி தவறுகள் நேர்ந்தாலும் சரி\nபிரபல வங்கியில் ரூ. 699 க்கு மருத்துவ காப்பீடு…. சரியான வாய்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்\nமருத்துவமனை சிகிச்சைக்கான இழப்பீடு கிடைக்கும்\nஅதிகம் வேண்டாம்… வெறும் ரூ. 1000 மூலம் எப்படியெல்லாம் பணத்தை சேமிக்கலாம் தெரியுமா\nநீங்கள் இந்த திட்டத்தில் இணைய உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தில் இந்த திட்டதினை எடுத்துக் கொள்ளலாம்.\nவெறும் ரூ. 1000 முதலீடு உங்களை லட்சாதிபதி ஆக்கும்\nஇது இந்திய அரசின் உத்தரவதம் கொண்ட சேமிப்பு திட்டம் என்பது கூடுதல் தகவல்.\nஆதார் கார்டை வைத்து எந்தெந்த வங்கிகளில் லோன் பெறலாம்\nஇருப்பிடம், வருமானம் போன்றவற்று க்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றன.\n சேமிக்கும் பணத்தை பொருத்து 5 லட்சம் வரை கடன் பெறும் வசதி\nஉங்கள் வணிகத்தை அதிகரிக்க 10 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கலாம்.\n6 மாதத்திற்கு ஒருமுறை குறையாத வட்டி…நீங்க எப்ப இந்த பிளானில் சேர போறீங்க\nஆண்டு வட்டியாக, 2.5 சதவீதம் வழங்கப்படும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வட்டி\nஆயிரத்தை லட்சமாக்கும் மிகச் சிறந்த முதலீடு இதுவே\nமூலதனத்தில், நஷ்டம் அல்லது மதிப்பிறக்கம் இருந்தால், அவையும் அந்த ஃபண்டில் பங்கேற்கும் முதலீட்டாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.\nபெண் பிள்ளைகளுக்கான சேவிங்க்ஸ் திட்டம்\n12% வருமானம் கிடைக்கும் என்றால், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.9,51,863 கிடைக்கும��.\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2019/11/blog-post_96.html", "date_download": "2020-12-01T17:15:07Z", "digest": "sha1:WBD22GPXSOTL74FO3Z5QX4CLIKFJT54Q", "length": 59504, "nlines": 362, "source_domain": "www.azhisi.in", "title": "பல ரூபங்களில் காந்தி: சிறைப்பறவை | அனு பந்தோபாத்யாயா", "raw_content": "\nபல ரூபங்களில் காந்தி: சிறைப்பறவை | அனு பந்தோபாத்யாயா\nகாந்திஜி, இந்திய மக்களை ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடும்படி தூண்டினார்; ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்; பல முறை சிறைக்கும் சென்றார். கைது செய்யப்பட்ட போதெல்லாம் நீதிபதியிடம் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்வார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வழக்கில் அவர் மீதும் அவரது சக ஊழியர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதற்கு அவரே சாட்சிகளை ஏற்பாடு செய்தார். சிறை வாழ்வின் பயங்கரம், அவமானம், அவதிகள் - எல்லாமே கொடுங்குற்றங்களைப் புரிந்தவர்களுக்காக ஏற்பட்டவை. அச்சூழ்நிலைக்குள் செல்ல தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் அஞ்சினர். காந்திஜி அவர்களது அச��சத்தை அகற்றினார்.\nஅவர் பதினோரு தடவைகள் சிறை சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் நான்கு நாட்களுக்குள் மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை முழுமையாக அனுபவித்திருந்தால் அவர் பதினோரு ஆண்டுகள் மற்றும் பத்தொன்பது நாட்களுக்கு சிறையில் இருந்திருப்பார். பல தடவைகளில் அவரது தண்டனை குறைக்கப்பட்டதால் மொத்தம் ஆறு ஆண்டுகள் மற்றும் பத்து மாத காலத்தை சிறைகளில் கழித்தார். தனது 39வது வயதில் அவர் முதல் முறையாகச் சிறைக்குச் சென்றார். தனது 75வது வயதில் கடைசி முறையாக சிறையிலிருந்து வெளியே வந்தார்.\nமுதல் முறையாக தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறையில் தனது ஐந்து சகாக்களுடன் நுழைந்தார். சிறைகளைப் பற்றி அச்சமூட்டும் விஷயங்களை அவர் கேள்வியுற்றிருந்தார். தன்னை ஒரு அரசியல் கைதியாக நடத்துவார்களா என்று யோசித்தார். அவர் வக்கீலாக வாதம் செய்த அதே நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றபோது அவருக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து ஒரு குதிரை வண்டியில் ரகசியமாக சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஏனெனில் நீதிமன்றத்திற்கு வெளியே பெரியதோர் கூட்டமாக மக்கள் நின்றிருந்தனர். சிறையில் நுழைந்ததும் அவரது பத்து விரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. அவரது உடைகள் முற்றிலுமாகக் களையப்பட்டு அவர் எடை பார்க்கப்பட்டார். பிறகு அவருக்கு அழுக்கேறிய சிறைச்சாலையின் சீருடைகள் தரப்பட்டன. அவரைத் தொடர்ந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மேலும் பலர் சிறைக்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறாக 15 நாட்களில் கைதிகளின் எண்ணிக்கை 150 ஆகியது. 50 நபர்களே இருக்கக்கூடிய அறையில் 150 நபர்கள் அடைக்கப்பட்டனர். இரவு நேரங்களில் மட்டும் கைதிகள் தூங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டன.\nசிறையில் ஆய்வாளர், கவர்னர் மற்றும் மேலாளர் சிறையைப் பார்வையிடுவதற்கு தினந்தோறும் நான்கு அல்லது ஐந்து தடவைகள் வந்தனர். ஒவ்வொரு தடவையும் காந்திஜியும் மற்றவர்களும் தொப்பியைக் கையில் ஏந்திய வண்ணம் வரிசையாக நிற்க வேண்டி இருந்தது. காந்திஜி உடலுழைப்பு மேற்கொள்ள விரும்பினார். ஆனால், அனுமதிக்கப்படவில்லை.\nசிறையில் அளிக்கப்பட்ட உணவு இந்தி��ர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. காலையிலும் மாலையிலும் அவர்களுக்கு ஒரு வகையான சோளக்கஞ்சி அளிக்கப்பட்டது. சர்க்கரை, பால், நெய் எதுவும் தரப்படவில்லை. கைதிகளுக்கு அக்கஞ்சியைக் குடிப்பது கஷ்டமாக இருந்தது. சில மாலை நேரங்களில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ் மட்டுமே வழங்கப்பட்டது. சர்க்கரையோ மசாலாப் பொடிகளோ கிடையாது. உப்பு மட்டுமே தரப்பட்டது. ஐரோப்பிய கைதிகளுக்கோ புலால், ரொட்டி, காய்கறிகள் எல்லாமே கிடைத்தன. ஐரோப்பிய கைதிகளால் ஒதுக்கப்பட்ட காய்கறிகளின் கழிவுகளுடன் கொஞ்சம் காய்களைச் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு இந்திய கைதிகளுக்குத் தரப்பட்டது. நூறு இந்தியக் கைதிகளின் கையெழுத்துக்களுடன் கூடிய புகார் மனு ஒன்றை காந்திஜி சிறையின் அதிகாரிக்கு அனுப்பினார். அவர் எச்சரிக்கப்பட்டார்: \"இது இந்தியா அல்ல; இது ஒரு சிறைச்சாலை. உங்களுக்குப் பிடித்தமான உணவு எதுவும் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது.\" இருப்பினும் பதினைந்து நாட்களுக்குள்ளாக காந்திஜிக்கு வெற்றி கிட்டியது. சாதம்.\nகாய்கறிகள், நெய் எல்லாமே இந்தியர்களுக்கு வழங்கப்பட்டன. தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே சமைத்துக்கொள்வதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. காந்திஜி சமையல் பணியில் உதவியதுடன் இரு வேளைகளிலும் தாமே உணவைப் பரிமாறினார். இப்போது காந்திஜியுடன் இருந்த இந்திய கைதிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி நல்ல உணவு கிடைத்தது. அவரது மூன்றாவது சிறைவாசத்தின்போது அவருக்கு நல்ல உணவு கிடைத்தது. பழங்களை மட்டுமே அவர் உண்டார். வாழைப்பழங்கள், தக்காளி மற்றும் உலர்ந்த பழங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. சிறையின் கட்டுப்பாடுகளுடன் கூடிய வாழ்க்கை காந்திஜிக்குப் பிடித்துவிட்டது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டார். இரவு உணவையும் சூரியன் அஸ்தமனமாவதற்கு முன்பு உண்ணும் பழக்கத்தைத் தொடர்ந்தார்.\nஅடுத்த இரண்டு சிறைவாசங்களில் காந்திஜி பல இன்னல்களை அனுபவித்தார். அவர் வழக்கறிஞராகப் பத்து ஆண்டுகளுக்கு மேல் வழக்காடிய நீதிமன்றத்திற்கு அவர் விலங்குகளுடன் கொண்டுவரப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் தென் ஆப்பிரிக்க கைதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த வழக்கமான சிறைச் சீருடை வழங்கப்பட்டது. ���ூடவே ஒரு ராணுவத் தொப்பி, முரட்டுத் துணியில் தயாரிக்கப்பட்ட தொளதொளப்பான சட்டை, அதில் கைதி எண் குறிக்கப்பட்டு அம்புக் குறிகளும் போடப்பட்டிருந்தன. அரைக்கால் சட்டையும் கால்களுக்கு கம்பளியில் தயாரிக்கப்பட்ட காலுறைகளும், தோல் செருப்புகளும் தரப்பட்டன. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் கொட்டும் மழையில் தலையில் படுக்கையை சுமந்த வண்ணம் அவர் நடக்க வேண்டி வந்தது. மிகவும் மோசமான நடத்தையுள்ள கறுப்பின (நீக்ரோ) மற்றும் சீனக் கைதிகள் இருந்த அறையில் காந்திஜி அடைக்கப்பட்டார். சில ஜுலு கைதிகள் காந்திஜியைத் திட்டி அடிக்கவும் செய்தனர். கழிப்பறையில்கூட தனி மறைவிடம் கிடையாது. அக்கைதிகளின் நடவடிக்கைகள் அருவருப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்களது மொழி அவருக்குப் புரியவில்லை. சிறிது காலத்திற்குப் பின் நான்கு அடிக்கு ஆறு அடி அளவுள்ள ஒரு இருண்ட தனி அறையில் சிறைவைக்கப்பட்டார். கூரையின் அருகே காற்றுக்காக சிறிய ஜன்னல் ஒன்று இருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவிற்குப் பின்பாக நின்ற நிலையில் அவர் உணவு அருந்த வேண்டி வந்தது. தினமும் இருமுறை அவர் உடற்பயிற்சிக்காக அறைக்கு வெளியே அழைத்துவரப்பட்டார். நெய் வழங்கப்படாததால் தொடர்ந்து 15 நாட்களுக்கு அவர் சாதத்தை ஏற்க மறுத்தார். ஒருவேளை மட்டும் ஒரு விதமான கஞ்சியை அருந்தினார். இதன் பின்பு அவருக்கு ரொட்டியும் நெய்யும் வழங்கப்பட்டன. கயிற்றில் தயாரிக்கப்பட்ட விரிப்பு ஒன்றும், மரத்தலையணை ஒன்றும் இரு கம்பளிகளும் புத்தகங்களும்கூட அவருக்குக் கிடைத்தன. தினமும் ஒரு வாளி தண்ணீர் வழங்கப்பட்டது. அறையின் ஒரு மூலையில் தண்ணீர் வைக்கப்பட்டது. கைதியைக் கண்காணிப்பதற்காக இரவு முழுவதும் மின்விளக்கு எரிந்தது. ஆனால், அதன் வெளிச்சம் புத்தகம் படிப்பதற்குப் போதுமானதாக இல்லை. சற்று மாறுதலுக்காகத் தன் அறைக்குள் அவர் உலவ முற்பட்டார். காவலர் \"நடந்து தரையைப் பாழடிக்காதே\" என்று அதட்டுவார். அந்தத் தரை தாரினால் அமைக்கப்பட்டிருந்தது.\nகாந்திஜி குளிப்பதற்கு அனுமதி கேட்டபோது அவரை நிர்வாணமாக நடந்துசெல்லும்படி காவலர் உத்தரவிட்டார். 125 அடி தூரத்திற்கு உடலில் ஆடையின்றி நடப்பதற்கு அவர் இணங்கவில்லை. குளியல் அறைக்கு வெளியே தனது உடைகளைக் கொண்டு திரை அமைத்துக்கொள்ள அவர் அனுமத���க்கப்பட்டார். அவர் உடம்பில் தண்ணீர் ஊற்றிக்கொள்வதற்குள்ளாகவே 'சாம் வெளியே வா' என்ற உத்தரவு வந்தது. வெளியே அவர் வந்திராவிட்டால் ஒரு கறுப்பர் அவரை உதைத்து வெளியேற்றி இருப்பார்.\nஅவருக்கு சட்டைகளின் பைகளைத் தைப்பது மற்றும் கிழிந்த போர்வைகளைத் தைப்பது, இரும்புக் கதவுகளுக்கு வார்னிஷ் செய்வது போன்ற பணிகள் தரப்பட்டன. நாள் ஒன்றிற்கு ஒன்பது மணி நேரம் வேலை இருந்தது. தரையையும் கதவுகளையும் மூன்று மணிநேரம் தொடர்ந்து சுத்தம் செய்த பின்பும் அவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கழிவறைகளை சுத்தம் செய்யும்படியும் அவர் பணிக்கப்பட்டார். எல்லாப் பணிகளையும் அவர் இன்முகத்துடன் மேற்கொண்டார். ஆனால் அதே பணிகள் அவரது நண்பர்களுக்கும் வழங்கப்பட்டபோது அவர் வருத்தம் அடைந்தார். ஏனெனில், அவர்கள் பணியைச் செய்ய முடியாமல் அவதியுற்று அழுதனர். மயக்கம் அடைந்தனர். நான்தானே இவர்களது இன்னல்களுக்குக் காரணம் என்று எண்ணி வருந்தினார். இப்படியாக அவதியுற்று தியாகம் செய்வதன் மூலமே அடிமைத்தனத்தை அகற்றி மனதில் அமைதி பெற முடியும் என்று அவர் நம்பினார்.\nகாலைக் கடன்களை ஆறு மணிக்குள் முடிக்க வேண்டும். 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து ஒன்பது மணிநேரத்திற்கு கடினமான வேலைகள் செய்ய வேண்டும், ஒரு மைல் தூரம் நடந்து சென்ற பின் பூமியைப் பிக்காசி கொண்டு பிளக்க வேண்டும். அவர் எடை குறைந்தது. அவர் முதுகில் வலி எடுத்தது. கைகளில் தோன்றி இருந்த கொப்புளங்களிலிருந்து நீர் வடிந்தது. சிறிது நேரத்திற்குக்கூட பணி செய்வதை அவர் நிறுத்தினால் காவலர் \"தொடர்ந்து வேலை செய்\" என்று சப்தம் போடுவார். காந்திஜி காவலரை எச்சரித்தார்: ''நீங்கள் உங்களது மிரட்டல்களை நிறுத்தாவிட்டால் நான் பணி செய்வதை நிறுத்தி விடுவேன்.'' காந்திஜி தனது மானத்தைக் காக்கும்படியும், கொடுத்த பணியை முடிப்பதற்கான பலத்தை அளிக்கும்படியும் கடவுளை வேண்டிக்கொள்வார்.\nஇந்தியாவைப் பொருத்தவரை சிறைகளை அவர் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மன்னரின் ஹோட்டல்களாகவே கருதினார் அவரது செலவுகளை அரசே ஏற்றது. இருப்பினும் தனது தேவைக்கு மேல் ஒரு பைசாகூட அவர் செலவு வைக்கமாட்டார். ஒரு தடவை சிறை மேலாளரிடம் தனக்காக அளிக்கப்பட்ட சோபா நாற்காலி மேஜைகளையும் சமையல் பாத்திரங்களையும் அகற்றும்படி கேட��டுக்கொண்டார். ஒரு இரும்புக் கட்டிலையும் ஒரு சில பாத்திரங்களையும் மட்டுமே வைத்துக்கொண்டார். அவருக்காக செய்யப்படும் செலவுகள், கோடிக்கணக்கான ஏழை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து ஈடுசெய்யப்படுகிறது என்ற உணர்வு எப்போதும் அவரை விட்டு அகலவில்லை. ஆகாகான் அரண்மனையில்தான் அவர் கடைசியாக சிறை வைக்கப்பட்டிருந்தார். அச்சிறை வாசம் பற்றிக் குறிப்பிடுகையில், “நான் சிறை வைக்கப்பட்டுள்ள இந்தப் பெரும் அரண்மனை மற்றும் ஏராளமான காவலர்கள் காரணமாக மக்கள் பணம் வீண் செலவு செய்யப்படுகிறது. பட்டினியால் ஜனங்கள் செத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த வீண் செலவு மனித இனத்திற்கெதிராக செய்யப்படும் குற்றம் ஆகும்.”\nஇந்தியாவில் காந்திஜிக்கு எதிரான முதல் வழக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம். தனது ஆசனத்தில் அமர்வதற்கு முன்பாக நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவர் கூண்டில் நின்றிருந்த இந்தியருக்கு வணக்கம் செலுத்தினார் காந்திஜியின் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு தண்டனையாக அவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி இவ்வாறு கூறினார். \"அரசியலில் உங்களிடமிருந்து மாறுபட்ட கொள்கை உடையவர்கள்கூட உங்களை நேர்மைக்கு இலக்கணமாக விளங்கும் ஒரு முனிவரைப் போல் மதிக்கிறார்கள்.'' காந்திஜியோ \"இந்தியாவின் பெரும் தேசபக்தர்களுக்கு இப்படிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இது போன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சட்டத்தின் அதே பிரிவின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதைக் கௌரவமாகவே கருதுகிறேன். நான் நெருப்புடன் விளையாடினேன் என்று எனக்குத் தெரியும். எனினும் மீண்டும் அப்படியே செய்வேன்.'' காந்திஜி கோர்ட்டில் நுழைந்த சமயத்திலும், வெளியேறிய சமயத்திலும் கோர்ட்டிலிருந்த அனைவரும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். போலீசார் அவருக்காக ஒரு ரகசிய சங்கேதக் குறிப்பைப் பயன்படுத்தினர். \"பாம்பே அரசியல் எண் 50\" என்பதே அச்சங்கேதக் குறிப்பு. அவரது பெயர் வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. சிறையில் அவரது உயரமும் அடையாளக் குறிகளும் பதிவு செய்யப்பட்டன. அவர் தனியறையில் சிறைவைக்கப்பட்டார். அவரிடம் இடுப்பில் கட்டியிருந்த அரையாடையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பினும் அவரது உடை சோதனை செய்யப்பட்டது. அவரது போர்வையும் சோதனை செய்யப்பட்டது. அவரது மண் பானை மீது பூட்ஸ்கால் படும் வரை அவர் பொறுமை காத்தார். பிறகு ஏற்பட்ட வெறுப்பில் சிறிது காலத்திற்கு அவர் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. கடிதங்களும் எழுதவில்லை.\nஇன்னலுக்கு ஆளான போதெல்லாம் அவர் கசப்புணர்ச்சியைக் காட்டவில்லை. நிதானத்தையும் இழக்கவில்லை. ஒவ்வொரு முறை சிறையிலிருந்து வெளியே வரும்போதும் அவரது மனம் மேலும் உறுதியடைந்து விசாலமாயிற்று. அவரைப் பொருத்தவரை சிறைவாசத்தின்போது நாம் சீரான பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம். நண்பர்களுடன் உறவாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும்கூட நல்ல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு உண்டு. சிறைவாசத்தின்போது ஒரு பறவையைப் போல் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும்கூட சிறைக்கு வெளியே அவருக்கு எப்போதும் ஏதாவது அலுவல் இருந்ததால் படிப்பதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. சிறையிலோ படிப்பதற்காக ஒரு கால அட்டவனையே வைத்திருந்தார். உருது மொழியைச் சிறையில்தான் கற்றார் அவர். சமஸ்கிருதம், தமிழ், ஹிந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நூல்களை அவர் படித்தார். இரண்டு ஆண்டுகளில், மதம், இலக்கியம் மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளில் பல பிரபல எழுத்தாளர்களின் 150 நூல்களை அவர் படித்தார். கீதை, குர்ஆன், பைபிள் மற்றும் புத்த, ஜைன, ஜோராஷ்ட்ர மதங்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தார். கூடவே ராமாயணம், மகாபாரதம், உபநிஷத்துக்கள், மனுநீதி சாஸ்திரம் மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரம் ஆகிய நூல்களையும் படித்தார். தனது 65வது வயதில் மற்றொரு சிறைவாசியிடமிருந்து வானியல் பற்றிய முதல் பாடங்களைப் படித்தார். சிறை அதிகாரிகளிடமிருந்து டெலிஸ்கோப் ஒன்றைப் பெற்று நட்சத்திரங்களை ஆராயத் தொடங்கினார்.\nசிறையில் காந்திஜி நாள்தோறும் நூல் நூற்றார். நான்கு முதல் ஆறு மணிநேரங்கள் சுறுசுறுப்பாக நடை பயின்றார். ஆகாகான் அரண்மனையில் தனது 75வது வயதில் கஸ்தூர்பா அம்மையாருக்கும், தனது பேத்திக்கும் புவியியல் (பூகோளம்), அளவை இயல் (ஜாமெட்ரி), சரித்திரம், குஜராத்தி இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுத்தந்தார். இதற்கு முன்பாக (தென் ஆப்பிரிக்காவில்) ஒரு சீனக் கைதிக்கு ஆங்கில மொழியை���ும் ஓர் அயர்லாந்து நாட்டுக் கைதிக்கு குஜராத்தி மொழியையும் கற்றுக்கொடுத்திருந்தார். சத்தியாக்ரஹத்தின் சரித்திரம் மற்றும் தென் ஆப்பிரிக்கச் சிறைவாசம் பற்றி சிறுவர்களுக்கான புத்தகங்களை அவர் சிறைவாசத்தின்போதுதான் எழுதினார். இந்திய முனிவர்கள் எழுதிய உபநிஷதுகளிலிருந்து ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். \"சிறைச்சாலையில் எழுதப்பட்ட பாடல்கள்\" என்ற தலைப்பில் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசிரமவாசிகளுக்கும், சக ஊழியர்களுக்கும், சிறை அதிகாரிகளுக்கும், ஆளுநர்களுக்கும், கவர்னர் ஜெனரல்களுக்கும், இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரிக்கும் அவர் நூற்றுக்கணக்கான கடிதங்களைச் சிறையிலிருந்துதான் எழுதினார். ஒவ்வொரு வாரமும் ஆசிரமக் குழந்தைகளுக்கு சுவையான கடிதங்களை அவர் எழுதுவார்; \"நீ மட்டும் இறக்கைகள் இன்றிப் பறக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் உனது கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். என்னிடம் இறக்கைகள் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கற்பனையில் பறந்து உன்னிடம் வருகிறேன். இதோ விமலாவைப் பார்க்கிறேன். ஹரி அங்கு நிற்கிறான்.\"\nகாந்திஜி, சிறையின் கட்டுப்பாடுகளை நன்கு கற்று ஒரு லட்சியக் கைதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விவரிப்பார். சிறைவாசிகள் தங்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்றும், சட்டதிட்டங்கள் நல்லொழுக்கத்திற்குப் புறம்பாக இல்லாதவரை அவற்றை அனுசரித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உதாரணத்திற்கு, அவர்கள் வேண்டுமென்றே அவமானத்திற்குட்படுத்தப்படாதவரை அல்லது அசுத்தமான உணவு வழங்கப்படாத வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ளக் கூடாது என்பார். மண்டி இட்டு, உட்கார்ந்தபடி சிறை அதிகாரிகளுக்கு சலாம் போடும் வழக்கத்தை அவரும் அவரது நண்பர்களும் அனுசரிக்கவில்லை.\nநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும்கூட சிறைச்சாலைகள் தேவைப்படும் என்று அவர் கூறிவந்தார். ஆனால், குற்றம் புரிந்தவர்களைத் திருத்தி நல்வழியில் செல்வதற்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில் சிறைச்சாலைகள் மறுவாழ்வு இல்லங்களாக இயங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். கைதிகள் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு சிறைச்சாலைகளின் செலவுகளைச் சமாளிக்கும் விதத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஒரு கைதி வழங்கிய இதுபோன்ற யோசனைகளை சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.\nஇந்த லட்சியக் கைதி சில சமயங்களில் சிறை அதிகாரிகளை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு. அவருக்கு ரொட்டி சாப்பிடுவதற்கு அனுமதி தரப்பட்டு ரொட்டியும் வழங்கப்பட்டபோது ரொட்டியை வெட்டுவதற்குக் கத்தி கேட்டார். ரொட்டியைச் சுடுவதற்கு (டோஸ்ட் செய்வதற்கு) அடுப்பும் சாதனங்களும் வேண்டும் என்றும் கேட்டார். நடை பயில்வதற்கு அதிக இடம் வேண்டும் என்று அவர் கேட்பதுண்டு. சிறையில் உடன் இருந்த நண்பர்களுக்குத் தானே பொறுப்பு ஏற்று அவர்கள் நோயால் அவதியுற்றால் அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி சிறை அதிகாரிகளை வற்புறுத்துவார். தனது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோரி திடீர் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டுவிடுவார். அவர் மிகவும் உடல் நலிவுற்றபோது சிறை அதிகாரிகள் அவரை விடுதலை செய்துவிடுவார்கள். நாட்டின் மிகவும் பிரசித்தமான ஒரு தலைவரின் உடல் நிலை மோசமாகிவிடும்போது நேரக்கூடிய விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க அவர்கள் அஞ்சினர். அவருக்கு குடல்வால் நோய் (அப்பெண்டிஸைட்டிஸ்) ஏற்பட்டபோது உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.\nகாந்திஜி எப்போதுமே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கிய ஒரு பட்டாளத்துடன்தான் சிறையில் நுழைவார். அன்னை கஸ்தூர்பாவும் அவரது செயலாளரான மஹாதேவ் தேசாயும் ஆகாகான் அரண்மனையில் அவருடன் சிறைவாசம் அனுபவித்தனர். இருவரும் அங்கு உயிர் நீத்தனர். இருவரது உடல்களும் அச்சிறையில் தகனம் செய்யப்பட்டன. காந்திஜி சொன்னார், \"செய் அல்லது செத்துமடி\" என்ற தாரக மந்திரத்திற்கேற்ப இவ்விருவரும் வாழ்ந்து காட்டினர். சுதந்திர தேவதையின் பலிபீடத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் அமரர் ஆகிவிட்டனர்''.\n- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்\nபல ரூபங்களில் காந்தி - தொகுப்பு\nGandhi 150 அனு பந்தோபாத்யாயா காந்தி 150 பல ரூபங்களில் காந்தி மகாத்மா காந்தி\nLabels: Gandhi 150 அனு பந்தோபாத்யாயா காந்தி 150 பல ரூபங்களில் காந்தி மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nமனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்\nபி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) எ��்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2622908", "date_download": "2020-12-01T17:57:02Z", "digest": "sha1:2Y6GNRRRYOCEIFVOIZCYM67AWJ7P6AOJ", "length": 18423, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பரந்துார் சுகாதார நிலையத்தில் பிசியோதெரபி பிரிவு துவக்கம்| Dinamalar", "raw_content": "\nகொரோனா பயத்தால் ரகசியமாக சீன தடுப்பூசியை ...\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 3\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 3\nபா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி 1\nநிவர் புயல் சேதம்: மத்திய குழு தமிழகம் வருகை ... 1\nடிச.3 ல் மீண்டும் பேச்சுவார்த்தை: போராட்டம் தொடரும் ... 2\nநீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் ... 2\nஜாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்: ... 35\nபரந்துார் சுகாதார நிலையத்தில் 'பிசியோதெரபி' பிரிவு துவக்கம்\nவாலாஜாபாத்:பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'பிசியோதெரபி' மருத்துவம் துவக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலரின் தலைமை இடமாகவும் உள்ளது.இங்கு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் என, அழைக்கப்படும், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது. இது கிராமப்புற முதியவர்கள் மற்றும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாலாஜாபாத்:பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'பிசி��ோதெரபி' மருத்துவம் துவக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார மருத்துவ அலுவலரின் தலைமை இடமாகவும் உள்ளது.இங்கு, நீண்ட கால பராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் என, அழைக்கப்படும், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுஉள்ளது. இது கிராமப்புற முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, பெரிய வரப்பிரசாதாமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nவாலாஜாபாத் வட்டார மருத்துவ அலுவலர் சுகன்யா கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 'பிசியோதெரபி' பிரிவு துவக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் சனி என, இரு தினங்களில், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிற நாட்களில், சுகாதார செவிலியர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களில், வீடு தேடி சென்று கை, கால்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜெயேந்திர சரஸ்வதி இன்ஸ்டிடியூட் :காணொலி வாயிலாக புதிய மாணவர்களுக்கான துவக்க விழா\nதென்கோடியில் இருந்து தோன்றிய ஒளி 'தினமலர்' (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுக���றோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெயேந்திர சரஸ்வதி இன்ஸ்டிடியூட் :காணொலி வாயிலாக புதிய மாணவர்களுக்கான துவக்க விழா\nதென்கோடியில் இருந்து தோன்றிய ஒளி 'தினமலர்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2020/nov/21/amit-shah-came-to-chennai-13132.html", "date_download": "2020-12-01T18:14:27Z", "digest": "sha1:Q25D5PYIPSDLEMMJL6D4RDCGC646E7GC", "length": 9257, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை வந்தார் அமித் ஷா -- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\nசென்னை வந்தார் அமித் ஷா - புகைப்படங்கள்\nமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந��தார்.\nசென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அமித் ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்றார்.\nசென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் இணைந்து வரவேற்பளித்தனர்.\nகட்சித் தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார் அமித் ஷா.\nகட்சித் தொண்டர்களைப் பார்த்ததும், காரிலிருந்து இறங்கி, சாலையில் நடந்தபடி, வரவேற்க நின்றிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வரவேற்பை ஏற்றுக் கொண்டார் அமித் ஷா.\nசென்னை வந்த உள்துறை அமைச்சருக்கு பாஜகவினரும் அதிமுகவினரும் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.\nஅவருடன் பாஜக மாநில தலைவர் எல். முருகன் மற்றும் நிர்வாகிகளும் சாலையில் நடந்து செல்ல, அவரது பாதுகாப்புக்கு வந்திருந்த வாகனங்கள் கிண்டிப் பகுதியில் அமித் ஷாவுக்குப் பின்னால் அணிவகுத்தன.\nபிறகு காரில் ஏறி, தனியார் நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.\nஅமித் ஷா சென்னை பயணம் பாஜக\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2018/12/blog-post_8.html", "date_download": "2020-12-01T17:31:25Z", "digest": "sha1:DAPSSTYTVMAQVMJAFRJAMOIYI2JKF6YN", "length": 26159, "nlines": 260, "source_domain": "www.ttamil.com", "title": "வாயுத் தொல்லையா? -[உடல்நலம்] ~ Theebam.com", "raw_content": "\nவாயுப் பிரச்சினை, இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் ப���ப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது.\nஅஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது. ஆனால், பொதுமக்கள் வாயுக்குத் துளியும் தொடர்பில்லாத நெஞ்சுவலி, முதுகுவலி, முழங்கால் மூட்டுவலி, விலாவலி, இடுப்புவலி, தோள்பட்டை வலி என்று உடலில் உண்டாகும் பலதரப்பட்ட வலிகளுக்கும் வாயுதான் காரணம் என்று முடிவு செய்துகொள்கிறார்கள்.\nநம் உடற்கூறு அமைப்பின்படி, சுவாசப் பாதை, உணவுப் பாதை இந்த இரண்டு இடங்களில் மட்டுமே வாயு இருக்க முடியும். பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் தலை முதல் பாதம்வரை வாயு சுற்றிக்கொண்டிருப்பதில்லை. அப்படிச் சுற்றினால், அது உயிருக்கே ஆபத்து.\nநாம் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, பேசிக்கொண்டே சாப்பிடும்போது, காபி, டீ மற்றும் புட்டிப் பானங்களை உறிஞ்சிக் குடிக்கும்போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்தக் காற்றில் 80 சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது. மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.\nஅடுத்ததாக, குடலில் உணவு செரிக்கும்போது அங்கு இயல்பாகவே இருக்கும் தோழமை பாக்டீரியாக்கள் நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். தினமும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. இது அப்படியே வெளியேறினால் சுற்றுச்சூழல் கெட்டுவிடும். எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும். இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம்தான். ஆனால், கெட்ட வாடை கொண்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.\nசாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்கா��ு. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பிடிக்கும் நிலை உருவாகிறது.\nபலருக்குச் சத்தமில்லாமல் வாயு வெளியேறுகிறது. சிலருக்குச் சத்தத்துடன் அது வெளியேறுகிறது. காரணம் என்ன பொதுவாக ஹைட்ரஜனும் மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் ‘புஸ்வாணம் சத்தம்’ மட்டுமே கேட்கும். இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் ‘அணுகுண்டு வெடியைப் போன்ற சத்தம்’கூடக் கேட்கலாம்.\nவாயு அதிகமாகப் பிரிவது ஏன்\nநாளொன்றுக்குச் சராசரியாக 15 முறை வாயு வெளியேறினால் கவலைப்பட தேவையில்லை. இதற்கு மேல் அளவு அதிகரித்தாலோ வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டாலோ என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த மொச்சை போன்ற உணவு வகைகளையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்குப் முதன்மைக் காரணம்.\nஅடுத்து மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்.\nஉடல் பருமன் உள்ளவர்களுக்கு, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்கிறவர்களுக்கு, வயதானவர்களை இது அடிக்கடி சங்கடப்படுத்தும். உடற்பயிற்சி இல்லாதது, உடலியக்கம் இல்லாமல் முடங்கிக் கிடப்பது, தண்ணீரைச் சரியாகக் குடிக்காதது போன்ற காரணங்களால் இவர்களுக்கு வாயுத் தொல்லை அதிகரிக்கிறது.\nவாயுக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக்கொண்டு சிகிச்சை பெறுவது வாயுத் தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். வாயுப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. சீக்கிரத்திலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.\nமொச்சை, பட்டாணி, பருப்பு, பயறு, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், மென்பானங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலா மிகுந்த உணவுகள், இறைச்சி, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், பீர் ஆகியவற்றுடன் எந்த உணவைச் சாப்பிட்டால் உங்களுக்கு வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nஎண்ணெய் உள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஆவியில் தயாரித்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.\nஆதாரம் : இந்து கட்டுரை (பொது நல மருத்துவர்)\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 17\nமனிதன் குரங்கில் இருந்து .....\nதிரையில் விக்ரம் , ரஜினி , விஜய் சேதுபதி\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 16\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [பருத்தித்துறை ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 15\nதொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் குழந்தைகள் - பெற்ற...\nஇராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்\nஅதற்குத் தக : ஒரு அப்பாவின் உணர்வுகள் {குறும் படம் }\nதமிழர்களின் மரபும் ப���ரம்பரியமும்\" / பகுதி: 14\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nஇறைச்சியுணவும் கடவுள் இராமனும் ...\nஇலங்கையில் யார் வந்தாலும் இன அழிப்பு தொடரும் - கவி...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 13\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nசூரனை சங்காரம் செய்தவன் முருகனா....\n[ நீங்கள் வேறு கருத்துகள்/நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் .நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கைய...\nஒரு டொக்டருக்கு மணமகள் தேவை\nடொக்ரர் வரதராஜன் அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில் அமர்ந்...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\n\" வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையில...\n\"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா\" / ஒரு ஆரம்பம்\n[ நீங்கள் வேறு கருத்துகள்/ நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம் . நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன்.நான் எவரையும் அல்லது எந்த ந...\nஒரு கடிதம் 19.09.2019 அன்புள்ள அப்புவுக்கு நான் நலம்.அதுபோல் உங்கள் சுக...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [மூளாய்] போலாகுமா\nமூளாய் [ moolai ] இலங்கை திருநாட்டின் தலை எனத் திகழ்ந்து சிறப்புப் பெறும் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்து...\nஎந்த வகையான பாத்திரங்களில் சமைத்தால் உடலுக்கு கேடு\nநாம் சமைக்கும் உணவுப்பொருட்கள் மட்டுமல்ல , சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அந்த வகையில் ...\nஎல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவத...\n\"பிறந்தநாள், வயதை கூட்டுது ஒருபக்கம்\"\n[ Birthday adding me, one year more today] \" எளிமையான வாழ்வில் தூய்மை கண்டு எதிலும் பற்றற்ற தனிமை கண்டு எனக்குள் நான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ambikajothi.blogspot.com/", "date_download": "2020-12-01T17:12:48Z", "digest": "sha1:OB2SPTJ5JP4OYXA2V3WXSKCXCYSLYNUI", "length": 54102, "nlines": 338, "source_domain": "ambikajothi.blogspot.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன்", "raw_content": "\nஎன்மனம், என் நி���ைவுகள், என் உணர்வுகள்.\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (அ)சாதாரண பெண்ணைப் பற்றிய பதிவு இது. தெருக்கோடியில் இருந்தது சாந்தாக்காவின் வீடு. எப்போதாவது எதிரெதிரேப் பார்த்தால் புன்னகைத்துக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பரிச்சயம். பக்கத்து ஊருக்கு குடி போன பின், அதிகம் இங்கு வருவதில்லை. ரொம்ப நாளைக்கப்புறம் நேற்று அவர்களைப் பார்த்தேன். அவர்களைப் பார்த்ததும் அந்த சம்பவம் தான் நினைவுக்கு வந்தது.\nநன்றாக நினைவிருக்கிறது அந்த நாள்.... வருஷந்தோறும், சித்திரைமாதம், கோலாகலமாய் நடக்கும் நடக்கும் கோயில்கொடையின் கடைசிநாள். வியாழக்கிழமை உணவெடுக்கும் நாள். மதியம் கறிச்சாப்பாட்டுக்குப் பின் தெருவில் விளையாட்டு போட்டிகள், பானை உடைத்தல், கயிறு இழுக்கும் போட்டி, மியுசிக்கல் சேர், நடந்து கொண்டிருந்தன. ஒரே ஆரவாரமும், கூச்சலும் களிப்புமாயிருந்தது. திடீரென யாரோ, ஏதோக் கூச்சலிட, சட்டென அத்தனையும் அடங்கி போனது. ``இசக்கிமுத்து மருந்தக் குடிச்சிட்டானாம், கடற்கரைல பெண்மாக் கெடக்கானாம்’. உடைப்பதற்காக கட்டப் பட்டிருந்த பானை அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. `பாவிப்பய, எதுக்கு இப்பிடி செஞ்சான்னு அரற்றிய படியே கடற்கரைக்கு ஓடினர். இசக்கிமுத்து சாந்தாக்காவின் கணவர். 35 வயதுக்குள் தான் இருக்கும். ரொம்ப அமைதியானவன், சங்கோஜி, யாரிடமும் அதிகம் பேசமாட்டான், பழகமாட்டான். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பான். அப்படிப்பாட்டவன் திடீரென த்ற்கொலை செய்து கொண்டது அதிச்சியாயிருந்தது. காரணம் தெரிந்தபோது,` சீ... இவெனெல்லாம் ஒரு மனுஷனா இதுக்குப் போயி எவனாவது சாவானா இதுக்குப் போயி எவனாவது சாவானா\nஇசக்கிமுத்து பக்கத்து ஊரில் சிறிய கடை நடத்தி வந்தான். பெட்டிக்கடையாயுமில்லாத, மளிகைகடையாயுமில்லாத கடை அது .கணவன், மனைவி இருவருமே சேர்ந்து தான் கடையை பார்த்துக் கொண்டனர். கோடைக்காலமாதலால் சர்பத் போன்ற ஒரு குளிர்பானம் தயாரித்து விற்பார்களாம். கலர் பொடி, சீனி, ஐஸ் ஆகியவற்றை கலக்கும் போது அந்த பொடியில் உள்ள ஏதோ ரசாயனம் கைகளுக்கு ஒத்துக் கொள்ளமல், அலர்ஜி ஏற்பட்டு, நாளடைவில் கைவிரல் நகங்கள் எல்லாம் சுருங்கி, விரல்முனைகள் முடங்கி ���ருமாதிரி மொக்கயாய் மாற ஆரம்பத்திருக்கிறது. தனக்கு `பெருவியாதி’ தான் வந்துவிட்டது என பயந்து புலம்பிக்கொண்டிருந்தானாம். இந்த பயத்தில் தான், கட்டிய மனைவியையும், இரண்டு மகன்களையும் நிர்கதியாய் தவிக்க விட்டு போய்விட்டான். ``ஐயோ.. இனி நா என்ன பண்ணுவேன், ரெண்டுபுள்ளைங்களையும் எப்படி காப்பாத்துவேன்..’ கடற்கரை மணலில் கிடந்து புரண்டு சாந்தாக்கா அழுததை தெருவே சொல்லிச் சொல்லி மாய்ந்து போயிற்று.\nசாந்தாக்காவை வைத்து ஆதரிக்கும் அளவுக்கு அவளுடைய அக்காவோ, கணவரது தம்பி, தங்கை குடும்பத்தினரோ வசதியானவர்கள் இல்லை. பெரிய பையனுக்கு 12, 13 வயதிருக்கலாம். அவனை துணைக்கு வைத்துக் கொண்டு அவர்கள் நடத்திக் கொண்டிருந்த கடையை தொடர்ந்து நடத்தலானார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சாந்தாக்காவுக்கும் விரல்களில் அதே நோய் இருந்து தோல் மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், அந்த சர்பத் கலப்பதை விட்டு விட்டார்கள்.. கடையையும் பார்த்துக் கொண்டு, லோனுக்கு கிரைண்டர்கள் வாங்கிப் போட்டு, வீடுகளுக்கு மாவு அரைத்துக் கொடுக்கவும் தொடங்கினார்கள். பின்னர் அதுவே மாவு பாக்கெட்டுகளாக மாறின. சில வருடங்களில் படித்துக் கொண்டிருந்த சின்ன பையனும், உறவினர் கடை ஒன்றுக்கு வேலைக்குப் போய்விட்டான்.\nபதினைந்து வருட உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இவற்றின் பலன், தெருமுனையில் சிதிலமாகும் நிலையிலிருந்த ஓட்டுவீடு, சிறிய காங்கிரீட் வீடாகி, வாடகைக்கு விடப் பட்டிருக்கிறது. கடை நடத்திக்கொண்டிருந்த ஊரிலேயே சொந்தமாக இடம் வாங்கி, அங்கேயும் சொந்தமாக சிறிய வீடு, சொந்த கடை, போக இரண்டு கடைகள் வாடகைக்கும் விட்டுருக்கிறார்கள். வெளிர்நிறத்தில் சாதாரணசேலை, வெறுமையான நெற்றியில் உழைப்பின், அனுபவத்தின் ரேகைகள் பளிச்சிட நடமாடும் சாந்தாக்காவைப் பார்க்கும் போதெல்லாம் பிரமித்துப் போகிறேன்.\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். ஆனால் இந்த பெண்ணின் வெற்றிக்கு பின்னால் இருந்தது என்ன...\nLabels: உண்மைகதை, மகளிர்தினம். சாதனைப் பெண்கள்.\n.சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.... பதிவுகள் எழுதுவதில் ஒரு இடைவெளி விட வேண்டியதாகி விட்டத���. இதோ பொங்கல் திருநாளிலிருந்து, மகிழ்வுடன் மீண்டும் தொடர்கிறேன். என்னை, விசாரித்த அன்புள்ளங்களுக்கும், அன்பும், நன்றியும்.\n.பொங்கல் என்றதும் நினைவுக்கு வருவது பொங்கல், கரும்பு, இவற்றோடு அழகழகான கோலங்களும் தான். கோலம் போடுவதில் அம்மாவுக்கு அப்படி ஒரு ஈடுபாடு, ஆசை,பிரியம். பொங்கலன்று அதிகாலை, அலுக்காமல், சளைக்காமல் மணிக்கணக்கில் போடுவார்கள். அம்மாவிடம் இருந்து என்க்கும் இந்த பழக்கம் தொற்றி கொண்டது. விடிகாலை மூணரை மணியிலிருந்து ஐந்தரை வரை உட்கார்ந்து போட்டு முடித்தபின்னர் தான் தெரிந்தது முதுகுவலி, கால்வலி என அத்தனை வலிகளும். அம்மா எப்படித் தான் எழுபது வயதிலும் கோலம் போட்டார்களோ...... இப்போது அதிசயமாக தெரிகிறது.\nLabels: கோலங்கள்., பொங்கல் வாழ்த்துகள்\nசாந்தமான முகம், அடக்கமான அழகு, இயல்பான குணசித்திர நடிப்பால் நம்மைக் கவர்ந்தவர் நடிகை சுஜாதா. இன்று, தன் 58 வது வயதில் காலமானார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இவர் சில வருடங்களாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். தீவிர சிறுநீரகக் கோளாறால் அவதிப் பட்டு வந்த அவர், மூன்று நாட்களுக்கொரு முறை `டயாலிஸஸ்’ செய்து வந்தார். திடீரென ஏற்பட்டுவந்த மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.\nதிரையுலகுக்கே உரித்தான வதந்திகளிலோ, கிசுகிசுக்களிலோ அதிகம் சிக்காதவர், மிக டீசெண்ட்டான நடிகை எனப் பெயரெடுத்தவர். அவர் உடல்நலமின்றி இருந்த செய்தி அதிகம் வெளியே தெரியாத நிலையில் அவரது மரணம் ஒரு எதிர்பாரா அதிர்ச்சியே\nடைரக்டர் கே. பாலச்சந்தரால், `அவள் ஒரு தொடர்கதை’யில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். நாயகியை மையமாக கொண்ட படமென்பதால் முதல் படத்திலேயே பெரிதும் பேசப்பட்டார். அவர்கள், அந்தமான் காதலி, தீபம், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, விதி என பல படங்களில் நடித்திருந்தாலும், மறக்கமுடியாத படம் என்றால் `அன்னக்கிளி’ தான்.\nஇளையராஜாவின் அறிமுகப் படம். இப்பட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன. `மச்சானப் பாத்திங்களா...” தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல் அது. கேட்பவரை தலையாட்டி தாளம் போடவைக்கும் பாடல். இப்படி ஒரு டப்பாங்குத்து பாடலுக்கு இவ்வளவு நளினமாக ஆடமுடியுமா என வியக்க வைப்பார் சுஜாதா.\nஅன்னக்கிளி படம், பார்த்த சில நாட்கள் மனதை என்னவோ செய்தது. `அன்னம், உன்னப் பாத்தா எனக���கு பொறாமையா இருக்கு’ இந்த வரிகள் நினைவிலாடிக் கொண்டே இருக்கும். அன்னமாகவே வாழ்ந்திருப்பார் சுஜாதா.\nஆ...ஆ..உருக வைக்கும் ஜானகியின் ஹம்மிங். அன்னக்கிளி உன்னைத் தேடுதே...\n எத்தனையோ படங்களில், பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் அன்னக்கிளியாக நெஞ்சில் நிறைந்திருக்கிறார்.\nLabels: அஞ்சலிகள்.., நடிகை சுஜாதா\n.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய்ச்சல் அடிக்குது குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா குழந்த ஒழுங்கா பால் குடிக்கிறானா’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி’ குழந்தையின் நெஞ்சில் ஸ்டெத்தை வைத்தபடியே கேட்ட டாக்டரம்மாவுக்கு, `நேத்து ராத்திரில இருந்து தான் காய்ச்சல்; ஒழுங்கா பால் குடிக்க முடியல டாக்டர்’ என்றாள் கவலையோடு அவள். `எத்தன மாசம் ஆச்சி மீஸில்ஸ் வேக்சினேஷன் போட்டாச்சா என்றவர்க்கு, `எட்டு மாசந்தான் ஆச்சிமா, தடுப்பூசி பத்துல தான போடனும்னு சொன்னீங்க என்றாள்.\nL மாதிரியான உபகரணத்தை நாக்கில் வைத்து அழுத்திய படி தொண்டையை பரிசோதித்தவர், தொண்டையல்லாம் செவந்து போய் இருக்கு; முகமும் பளபள ன்னு இருக்கதப் பாத்தா அநேகமா குழந்தைக்கு மீஸில்ஸ் போடும்னு நெனைக்கிறேன். நாளைக்கு வேர்க்குரு மாதிரி rashes தெரிய ஆரம்பிச்சுரும், ரெண்டு மூணு நாள்ல காய்ச்சல் கொறஞ்சிரும், ஊசி வேண்டாம், இந்த சிரப்ப அஞ்சு நாளைக்கு, தினம் மூணு வேள, இந்த மூடிக்கி ஒரு மூடி குடு. குளுகோஸ் போட்டு தண்ணி நெறைய குடிக்க குடு, எதுவும் தொந்திரவு இருந்தா கூட்டிட்டு வா ‘ அறிவுறுத்திய டாக்டரம்மாவுக்கு நன்றி கூறியவள் குழந்தையை தோளில் போட்டு துண்டால் மூடியபடி வீட்டுக்கு கிளம்பினாள்.\nடாக்டரம்மா கூறியது போலவே மறுநாள் சிவப்பாய் ரேஷஸ் வேர்க்குரு போல தெரிந்தன. வீட்டில் இருந்த அவளது பாட்டி, வேலைக்காரம்மாஆகியோர், ` இதென்ன செய்யும், சிச்சிலிப்பான் அம்மன், சும்மா வெளயாட்டு அம்மன் ரெண்டு நாள்ல எறங்கிரும்’ என்று ஆறுதல் கூறினார்கள். `அம்மா, மாரித்தாயே பச்சப் புள்ள, பாரம் தாங்காது; சீக்கிரமா எறங்கிருமா’ உனக்கு துள்ளுமாவு இடிச்சு வைக்கிறேன்’ பாட்டி வேண்டிக் கொண்டாள். வெளிவாசல் நடைல ஒருக் கொத்து வேப்பிலையை சொருகி வைத்தார்கள். `ஆத்தா வந்திருக்கா; சுத்தபத்தமா இருக்கணும், தெரிஞ்சுதா’ என்றாள் வேலைக்காரம்மா இவளிடம் தனியாக. புரிந்தவளாய் தலையை ஆட்டினாள் இவள். `தெனம் அந்தியில, அஞ்சாறு வேப்பங்கொழுந்து, எள்ளு போல மஞ்சள், ஒரு சின்ன துண்டு சுக்கு தட்டி போட்டு கொதிக்க வச்சு கொடும்மா, இது தாய் மருந்து, வேற இங்கிலீசு மருந்தெல்லாம் வேண்டாம் என்றார்கள். இவளும் தலையை ஆட்டினாள். ஆனால் குழந்தை எல்லா மருந்தையும் வாந்தியெடுத்தான்.\nமறுநாள் பொங்கல். ஊரே களை கட்டியிருந்தது. `வீட்டுல அம்மன் போட்டிருந்தா வாசல்ல பொங்கக் கூடாது’ என்றாள் பாட்டி. போன வருஷம் அவளுக்கு தலைப் பொங்கல். வீட்டின் முற்றத்தில், ஒரே நேரத்தில் மூணு பானை வச்சி பொங்கல் பொங்கினார்கள். ஒண்ணுல சர்க்கரைப் பொங்கல், ரெண்டுல பால் பொங்கல். பனைஓலைய வச்சி தீ போட்டதில முற்றமெல்லாம் ஒரே புகை மண்டல். இவளுக்கு அப்போது எட்டாவது மாசம். மூச்சு வாங்க அங்கேயும் இங்கேயும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தாள். புகைமூட்டத்தில ஒரே தும்மலாக வந்தது. அடிவயிற்றை பிடித்துக் கொண்டு கஷ்டப் பட்டு தும்மிக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்த அவள் மாமியார், (அவுங்க பட்டணத்துல இருக்கவங்க. ஏற்கெனவே வெளில வச்சு பொங்குறது புடிக்காது) இதுதான் சமயமுன்னு,`இப்போ யாரு இப்படி ஓலைய வச்சு தீ போட்டு வெளிய வச்சு பொங்குறா பேசாம அடுத்த வருஷம் உள்ள, அடுப்புல வச்சி பொங்க வேண்டியது தான் என்றார்கள். அத ஞாபகப் படுத்திக் கொண்ட பாட்டி, `ஹூம்... போன வருஷம்... நல்ல நாளும் அதுவுமா எந்த நேரத்துல உள்ள வச்சி பொங்கனும் னு சொன்னாளோ, இந்த வருஷம் பொங்க முடியாமலே போச்சி’ எரிச்சலோடு அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.\nநாலைந்து நாள் கழித்து `அம்மன்’ இறங்கியதும், முகத்தின் பளபளப்பு குறைந்து சகஜ நிலை வந்திருந்தது. பானை தண்ணியில் வேப்பிலை போட்டு வெயிலில் வைத்து அந்த தண்ணீரால் தலைக்கு ஊற்றி `அம்மனுக்கு போக்கு’ விட்டார்கள். குழந்தை சாதாரணமாய் விளையாடிக் கொண்டு தானிருந்தான். இரண்டு நாட்கள் கழித்து குழந்தைக்கு மறுபடி மேல் காய்ந்தது. இவள் காய்ச்சல் சிரப்பை ஊற்றினாள். ஊரிலிருந்து வந்திருந்த அவள் அம்மா, `அம்மன் போட்டு தலைக்கு தண்ணீ ஊத்துன புள்ளைக்கு காய்ச்சல் திருப்பக் கூடாது. வெளையாட்டுக் காரியமில்ல’ ன்னு சத்தம் போட்டு டாக்டரிடம் கூட்டிப் போனாள்.\n`நான் தந்த சிரப்பக் குடுத்தியா கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது கேட்ட டாக்டரம்மாவிடம், இங்கிலீஸ் மருந்து குடுக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க என்றாள் தயங்கியபடி. `என்னம்மா இது இப்பப் பாரு, குழந்தைக்கு ரெண்டு லங்ஸ்லேயும் சளிக் கட்டியிருக்கு. நிமோனியா அட்டாக் ஆன மாதிரி தெரியுது’, எக்ஸ்ரே எடுத்து வரச் சொன்னார். நிமோனியா கன்ஃபார்ம் ஆனதும் குழந்தையை அட்மிட் செய்தார்கள். குழந்தை மூச்சு விட சிரமப் பட்டான். பொட்டுதண்ணீ உள்ள எறங்கல. பச்சத் தண்ணியா வயிற்றோட்டம் வேற. குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றினார்கள். எட்டு மாதக் குழந்தையை, கைகால்களை அசைக்க விடாமல் கட்டுப் படுத்து வதற்குள் இவர்களுக்கு மூச்சு முட்டியது. கைகால்களில் அங்கங்கே குளுக்கோஸ் ஏற்றிய இடம் வீங்கிப் போனது. மாற்றி மாற்றி ஊசிப் போட்டார்கள்.\nபார்க்க வந்த பெரியவர்கள், `இதே பேறு கால ஆசுபத்திரி; கண்ட பொம்பளையும் வருவா, அந்த தீட்டு வாடைக்கே புள்ளைக்கு வாயாலயும் வயித்தாலயும் வரும். பக்கத்து ஊரு வைத்தியர் கிட்ட கூட்டிட்டு போயி வேரு வாங்கி கட்டினா எல்லாஞ் சரியாயிரும்’ என்றனர். `அம்மங்கண்ட வீட்டுல சுத்தமா இருக்கலன்னா இப்பிடித்தா ஆவும்’ இது பக்கத்து வீட்டு பெரியம்மா. வயித்தெரிச்சல் தாங்க முடியாம `கொஞ்சம் பேசாம இருக்கீங்களா\nஒரு வாரத்தில் குழந்தைக்கு சளியும் காய்ச்சலும் குறைந்தது. `இன்னொரு எக்ஸ்ரே எடுக்கனும், மீஸில்ஸ் வந்து நிமோனியா அட்டாக் ஆனா ப்ரைமரி காம்ப்ளெக்ஸ் வர வாய்ப்பிருக்கு’ என்றார் டாக்டர். சொன்னது போலவே ப்ரைமரி காம்ப்ளக்ஸ் அட்டாக் ஆகியிருந்தது. `விளையாட்டு அம்மன், ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்களே டாக்டர்’ என்றவளிடம் ,`மீஸில்ஸ் வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரொம்ப கொறஞ்சிரும், உன் பையன் ஏற்கனெவே நோஞ்சான். அதுலயும் தடுப்பூசி போடுற்துக்கு முன்னாலயே அம்மன் போட்டுருச்சி. நீ வேற ஆண்டிபயாடிக் மருந்த ஒழுங்கா குடுக்கல. அதனால தான் இவ்வளவு கஷ்டம்’ விளக்கியவர் `இனிமேலாவத�� மருந்து, மாத்திரைகளை ஒழுங்கா கொடு. மூனு மாசம் தொடர்ந்து குடுக்கனும்; ஒருநாள் கூட நிறுத்தக் கூடாது’ எச்சரித்து அனுப்பினார்.\nLabels: அனுபவக்கதை கிராமம், மூட நம்பிக்கை., விளையாட்டு அம்மன்\nஇ.மெயிலில் வந்த படங்கள் இவை.\n`75+ லும் சாம்பியன்’ என்று மாமாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி்யிருந்தது நினைவிருக்கலாம். அதில் சண்டிகரில் நடைபெறவிருக்கும் `ஆல் இண்டியா சாம்பியன்’ போட்டிகளில் மாமா கலந்து கொள்ளவிருப்பதாக எழுதியிருந்தேன். மாமா அதில் கலந்து கொண்டு, குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கியி் ருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்துடனும், பெருமையுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.\n`பெயரின் மேல் காதல்’ இந்த தொடர்பதிவுக்கு ஸ்ரீஅகிலா அழைத்து இருந்தார். பெயர் என்பது நமக்கான அதிமுக்கியமான அடையாளம். மற்றவர்கள் நம்மை அழைக்கவும், நம்மை நாமே அறிமுகப் படுத்திக் கொள்ளவும் அவசியமான தொன்று. பிறந்த சில மாதங்களிலேயே நம் பெயரை, உணர்ந்து கொள்கிறோம். அனால் கொஞ்சம் வளர்ந்த பிறகுதான், நம்ம பேரு நல்லா இருக்கா, ஸ்டைலா இருக்கா என்றெல்லாம் யோசிக்கிறோம்.\nபிறந்த நட்சத்திரம், தேதிக்கு பொருத்தமாக சிலர்(பலர்) பெயர் வைக்கிறார்கள். குடும்பத்தில் பெரியவர்கள், , தலைவர்கள், பிடித்த நடிகர், நடிகை பெயர் இப்படி ஏதாவது... சிலர் கடவுள் பெயரும் வைக்கிறார்கள். என்பெயர் அந்தவகை தான். ஆனால் என் ஜாதக பெயர் மிக நீ......ளமானது. குணலோஜன மங்கள அம்பிகா. நல்லவேளை, ஸ்கூலில், அம்பிகா மட்டும் தான். ஆசிரியர்கள் பிழைத்தார்கள் (அட்டெண்டென்ஸ்) எடுக்க ரொம்ப கஷ்ட பட்டிருப்பார்கள். நானும் தான். எல்லோரும் எவ்ளோ கேலி பண்ணியிருப்பார்கள். அப்பாடா\nரொம்ப நாள் வரை குடும்பத்தில் எல்லோருக்கும் நான் `பாப்பா’ தான். கொஞ்சம் வளர்ந்தபின் இந்த பாப்பா வேண்டாமென சண்டை போட்டிருக்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு நான் `பாப்பா’ வாகத்தான் இருந்தேன். அதுவும் மிகச் செல்லமாக `பாப்பாம்மா. ஒருதடவை இப்படித்தான், எங்கேயோ போவதற்காக பஸ் ஏறும்போது, (அப்போது நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்) `பாப்பா, பார்த்து... பார்த்து ஏறுமா’ என அம்மா பாசமிகுதியில் சொல்ல, ஏதோ சின்ன பாப்பா, பஸ் ஏறமுடியாமல் கஷ்ட படுது போல ன்னு எல்லோரும் எட்டிப் பார்க்க, வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே ஒரே சண்டை. இருந்தாலும் அம்மாவுக்கு நான் பாப்பாம்மா தான். அம்மா இறந்தபின் இந்த பாப்பாம்மா என்ற அழைப்புக்காக மிகவும் ஏங்கியிருக்கிறேன். ஒருநாள் என்சின்ன மகன் ஏதோ சேட்டை செய்தானென்று நான் கோபத்தில் கத்த, அவன் மிக கூலாக, `என்ன பாப்பா, எதுக்கு கத்துற’ என்றதும் சந்தோஷத்தில் அமைதியாகி விட்டேன்.\nஅப்பாவுக்கு நான் எப்பவும் `அம்பிமா’ தான். இதைப் பார்த்து என் பையன்களும் அம்பிமா என்றே அழைப்பார்கள். இதென்ன, இப்படி பேர் சொல்லிக் கூப்பிடுறாங்க என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். பேர் சொல்லத்தானே பிள்ளைகள், சொல்லட்டும் என்பேன். இதைப் போலவே என் அண்ணன் மகள், என் கணவரின் தம்பி பெண்கள் எல்லோருக்குமே நான் அம்பிமா தான். பெரியம்மா, அத்தை, இவைகளைவிட அம்பிமா தான் பிடிக்கிறது. பக்கத்துவீட்டு சிறுமிகள் அம்பிகா அக்கா என்று அழைப்பதை, என் இரண்டாவது அண்ணன், `அம்பி காக்கா’ என்று பிரித்துக் கூப்பிட்டு கடுப்படிப்பான்.\nஅம்பிகா என்ற பெயர் எனக்கு பிடித்தமானதாக தான் இருந்தது, ஒரே ஒரு விஷயத்தை தவிர, `அ’ வில் ஆரம்பிப்பதால் எக்ஸாம் ஹாலில் முதல் பெஞ்ச் சில் அமர்ந்திருப்பேன். அப்படி இப்படி திரும்பக் கூட முடியாது. முதலில் என்னிடம் தான் பேப்பர் வாங்குவார்கள், பிடுங்குவார்கள். எரிச்சலாய் வரும். கல்லூரியில் படிக்கும் போது, எனக்கு அடுத்தது அனார்கலி என்னும் பெண். லாயர் பீரியட்ல அட்டெண்டென்ஸ் எடுக்கும் போது, எங்கள் இரண்டு பேர் பெயரையும் வாசித்து விட்டு,` என்ன இலக்கிய காதலர்கள் பேரா இருக்கே’ எனவும், எங்களுக்கு அந்த பெயரே செல்லப் பெயரானது.\nகிராமங்களில் நிறைய வித்தியாசமான பெயர்கள் வைப்பார்கள். ஒரு பையன் பெயர் `கப்பல்’. அந்த பையனுக்கு முன்னால் மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டதால், அந்த பையனுக்கு இப்படி ஒர் பெயர் வைத்தார்களாம்.\nஒரு பேனா வாங்கினாலோ, அல்லது எதையாவது எழுதிப் பார்க்க வேண்டுமென்றாலோ, அநேகர் முதலில் எழுதிப் பார்ப்பது தம் பெயரைத்தான், காதலர்கள் வேண்டுமெனில் விதிவிலக்காக இருக்கலாம். இது ஒரு மனோ தத்துவ ரீதியான உண்மை.\nசிலருடைய பெயர்கள் நம்மை மிகவும் ஈர்க்கக் கூடியவையாய் இருக்கும். என்னோடு கல்லூரியில் படித்த இரட்டை சகோதரிகள் பெயர்கள், மதிவதனா, மதனகீதா, மிக அழகான பெயர்கள். அதேபோல் பதிவுலகில் `சந்தனமுல்லை’ யின் பெயரும் மிகவும் பிடித்த, அழகான பெயர். சமீபத்தில் ஒரு டாக்டர் தம்பதியினர், இருவரும் அமெரிக்காவில் இருக்கின்றனர், தங்கள் பெண்ணுக்கு `இளவேனில்’ எனப் பெயர் வைத்திருப்பதாக கூறிய போது ஆச்சர்யமாக இருந்தது.\nஇது ஒரு தொடர் பதிவு. யாரை அழைப்பது என்று தெரியவில்லை. விருப்பமிருப்பவர்கள் தொடருங்களேன்....\nLabels: சுயபுராணம், தொடர்பதிவு., பெயர்புராணம்\nபதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....\nபதிவில் லைவ் கிரிக்கெட் பார்க்க....\nஇதற்கான லிங்க் ஐ என் மகன் அனுப்பியிருந்தான்.\nLabels: ஆன்லைன் கிரிக்கெட், லைவ்\nசகோதரர் பாரா, தோழி ஜெஸ்வந்தியிடமிருந்து விருது\nசகோ.பாராவிடமிருந்து மேலும் இரு விருதுகள்.\nவிருது தந்த இருவர்க்கும் நன்றிகள்.\n.இ.மெயில். இலவசங்கள். வெறுப்பு. (1)\nஎதிர்பாலின ஈர்ப்பு. சமூகம். (1)\nபொங்கல்திருநாள். விலைவாசி் உயர்வு (1)\nமகளிர்தினம். சாதனைப் பெண்கள். (1)\nமாமா.. மலரும் நினைவுகள்..அஞ்சலி.. (1)\n. . இன்று உலக மகளிர் தினம். பெண்ணுரிமை, விடுதலை என்று நிறைய பேசுகிறோம். ஆனால் இது எதையுமே அறிந்திராத, ஏன் அடிப்படை கல்வி கூட இல்லாத ஒரு (...\n. . கடைகளுக்கான பெயர்பலகைகள் தமிழில் எழுத பட்டிருக்க வேண்டும் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அரசு அறிவித்தி ருக்கிறது. நானற...\n``அந்த அரபிக்கடலோரம்’’ ஒரு சின்னபெண்ணின் பார்வையில்\n.. தொலைக்காட்சியில், பம்பாய் படப்பாடலான, `அந்த அரபிக்கடலோரம்‘ ஓடிக்கொண்டிருந்தது. வீட்டிலிருந்த உறவினர்கள், குழந்தைகள் ரசனை யோடு பார்த்து...\nஎட்டி பார்த்தேன், எதிர்வீடு, பக்கத்துவீடு, அடுத்த வீடு; என எல்லா வீடுகளிலும் தலைநிறைய பூ; அழகான சிரிப்பு. எனக்கு மட்...\n.குழந்தைக்கு உடம்பு அனலாக கொதித்தது. கண்கள் இரண்டும் இரத்தமாய் சிவந்திருந்தன. பச்சதண்ணீராக மூக்கில் ஒழுகிக் கொண்டிருந்தது. `எத்தன நாளாக் காய...\nஅனைவர்க்கும் இனிய பொங்கல்வாழ்த்துகள். .சென்னையில், பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் இளைய மகனுக்காக சில மாதங்கள் சென்னை வாசம்.....\nநேற்று மருத்துவமனை சென்றிருந்தேன். மருத்துவர் வருகைக்காக காத்திருந்த போது தான் அந்த காட்சியை காண நேரிட்டது. ...\n இ.மெயிலில் வந்த படங்கள் இவை. உங்கள் பார்வைக்காக... vijay to star in Dh...\nதண்ணீர்தினத்தையொட்டி, முத்துலெட்சுமி, முல்லை, தீபா, என பலரும் அவரவர் பாணியில் அருமையாக நிறைய கருத்துக்கள��� தொகுத்து பதி விட்டுள்ளனர். என்னை...\nஅவள் பிறந்த போது இருந்த அழகைப் பார்த்து பெற்றோரும்,மற்றோரும் வியந்து போனார்கள். கொள்ளை அழகாக இருந்த அவளுக்கு, `லட்சுமி’ என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-12-01T17:48:20Z", "digest": "sha1:XTAJ7KOAYZU5O2QNBW4HM62M5EDZ5B62", "length": 9106, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "கிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nகிளிநொச்சியில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்\nகிளிநொச்சியில் 12 வயது சிறு மியை பாலியல் வன்புணர்வு புரிந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்க வாசகர் இளஞ்செழியன்தீர்ப்பளித்துள்ளார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு 07ஆம் மாதம் கிளிநொச்சியில் 12 வயதும் 6 மாதம் நிரம்பிய பருவமடையாத சிறுமயை கடத்தி சென்று தேவாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்தமை தொடர்பான வழக்கானது கடந்த செவ்வாய்கிழமையன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே நீதிபதி இத்தீர்ப்பை வழங்கினார்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்திருந்ததுடன் எதிரியும் தன்மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார். அத்துடன் தாம் மது போதையில் இருந்த போதே இச் சம்பவம் நடந்ததாகவும் சாட்சியமளித்திருந்தார்.\nஎதிரிதரப்பு சட்டத்தரணி குறித்த நபர் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு குறைந்த தண் டனை வழங்க வேண்டும் என கருணை விண்ணப்பம் செய்தார்.\nஇதன்போது அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் குறித்த குற்றச் செயலானது பாரதுரமான குற்றச் செயல் எனவும் அதற்கு ஆகக் கூடியது 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்ட ணையும் குறைந்தது 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்க சட்டம் பரிந்துரைப்பதாக குறிப்பிட்டார்.\nஇதனையடுத்து குறித்த சிறுமியை கட த்தி சென்றமைக்காக 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும், பாலியல் வன்புண ர்வு புரிந்தமைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும் விதித்ததுடன் இர ண்டு தண்டனையும் ஏக காலத்தில் அனுப விக்கவும் அனுமதியளித்தார்.மேலும் இக் குற்றங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் தண்டப் பணமும் அதனை கட்டத்தவ றின் 6 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 2 இலட்சம் ரூபாய் நட்டஈடும் கட்டத்தவறின் 2 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-12-01T18:00:25Z", "digest": "sha1:6IHGSSB64SCIIEG63KIKFEFMTGEEOBZY", "length": 9421, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "மும்பையில் ரஜினிகாந்தின் 'காலா' படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nமும்பையில் ரஜினிகாந்தின் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கியது; நெல்லை தமிழ் பேசி நடித்தார்\nபா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு ‘காலா’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164–வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.\nகதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.\nகாலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சமுத்திரக்கனியும் அவருடன் இணைந்து நடித்தார்.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் ‘பாபநாசம்’ படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளார்.\n‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலும் தாராவி அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.\nகாலா படத்தின் கதை குறித்து யூகமான செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது. ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதனை ரஜினிகாந்த் தரப்பில் மறுத்தனர்.\nநெல்லையில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்று தாதாவாக மாறிய ஒருவரை பற்றிய கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. குளம் குட்டையாக கிடந்த தாராவி பகுதியில் மண், கற்களை போ���்டு குடிசைகள் அமைத்து, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குடிசைகளை சேதப்படுத்திய மராட்டியர்களை எதிர்த்து போராடிய அந்த தாதாவின் வீரதீர வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது என்று கூறப்படுகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/152723/", "date_download": "2020-12-01T17:13:44Z", "digest": "sha1:IW3WOWIFO22LSANHZN6P6JZXK54ECOJG", "length": 12731, "nlines": 172, "source_domain": "globaltamilnews.net", "title": "தனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த காவல்துறையினா் பணி இடைநீக்கம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனிமைப்படுத்தல் நிலையத்தில் மதுபோதையில் கடமையிலிருந்த காவல்துறையினா் பணி இடைநீக்கம்\nகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட காவல்துறைஉத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகாவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் கொவிட் -19 சிகிச்சை நிலையங்கள் தனித்தனியே இயங்கி வருகின்றன.\nதனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரின் நிர்வாகத்தின் கீழும் கொவிட்-19 சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்தின் கீழும் இயங்குகின்றன.\nஅங்கு இராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவுக் கடமைக்கு என கோப்பாய் காவல் நிலையத்திலிருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் இருவரும் மதுபோதையில் நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்த இராணுவத்தினருடன் முரண்பட்டுள்ளனர். அதனால் இராணுவச் சிப்பாய்கள் காவல்துறையினரைத் தாக்கியதால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தையடுத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் கோப்பாய் காவல்நிலைய அதிகாரி ஒருவரால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nஇந்த நிலையில் மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான பணிப்புரையை யாழ்ப்பாணம் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் வழங்கியுள்ளார். #கோப்பாய் #தனிமைப்படுத்தல்நிலையம் #மதுபோதை #பணிஇடைநீக்கம் #கைகலப்பு\nTagsகைகலப்பு கோப்பாய் தனிமைப்படுத்தல்நிலையம் பணிஇடைநீக்கம் மதுபோதை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகியுள்ளாா்\nவல்வை. நகர சபை அமர்வில் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த சக உறுப்பினர்கள்\nமஹர சிறைச்சாலை அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகாிப்பு December 1, 2020\nஉடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் தள்ளுபடி December 1, 2020\nசெம்மணியில் கஞ்சா விற்க முயற்சித்த இருவர் கைது December 1, 2020\nஅம்பாறையில் பலத்த காற்றுடன் பலத்தமழை December 1, 2020\nமேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக குமார் ரட்ணம் December 1, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமா��ாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/recipe/semolina-masala-recipe-16226.html", "date_download": "2020-12-01T17:21:33Z", "digest": "sha1:SGABQVOJ3O3EEUGMRRYFSO37RW2T2RSJ", "length": 6343, "nlines": 66, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "வித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி? - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி\nவித்தியாசமான சுவையில் ரவை மசாலா உருண்டை செய்வது எப்படி\nரவை கொண்டு தயாரிக்கப்படும் வித்தியாசமான ரவை மசாலா உருண்டை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nரவை – 1 கப்\nகாயத்தூள் – 1/2 ஸ்பூன்\nசீரகம் – 1 ஸ்பூன்\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 2 ஸ்பூன்\nகடுகு – 1/2 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 ஸ்பூன்\nமல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்\nமுதலாவது ரவை மற்றும் சீரகம் ஆகியவற்றை கடாயில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அதன்பின் இதை ஆற வைத்து விடுங்கள். அடுத்ததாக கடாய் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதித்ததும் அந்த தண்ணீரில் எண்ணெய், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். பின் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக் கொடுங்கள். ரவை கட்டிகளாகமல் கிளருங்கள். தண்ணீர் இறுகி பூரி மாவு பிசையும் பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்து சில நிமிடங்களுக்கு மூடி வைத்து விடுங்கள். அதன் பின் இந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி அதை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.\nஅதன்பின் தொக்கு செய்வதற்கு வேண்டிய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தாளித்து அதில் வெங்காயம் போட்டு வதக்குங்கள். வதங்கியதும் தக்காளியை அரைத்து அதில் ஊற்றுங்கள். ஊற்றிய பின் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் மற்ற���ம் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து விடுங்கள். அதன் பின் கொத்தமல்லி தழையை சேர்த்து விடுங்கள். குழம்பு கொதித்து தண்ணீர் வற்றி கெட்டி பதத்திற்கு வந்ததும் வேக வைத்து வைத்திருக்கும் ரவை உருண்டைகளை சேர்த்து மசாலாக்கள் சேருமாறு நன்கு பிரட்டி எடுங்கள். சுவையான ரவை மசாலா உருண்டை தயார்.\nருசியோ ருசின்னு விரும்பி சாப்பிட சீனி வடை செய்முறை...\nஅருமையான ருசியில் சைவ மீன் குழம்பு செய்முறை...\nசுவையான பட்டர் நாண் செய்வது எப்படி\nஇனிப்பு சுவை மிகுந்த பாசிப்பருப்பு பர்பி செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ்\nகேழ்வரகு இனிப்பு தட்டை செய்வது எப்படி \nசெட்டிநாடு கறி வறுவல் செய்வது எப்படி \nசூப்பர் சுவையில் தேங்காய் லட்டு செய்து குழந்தைகளை அசத்துங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/11/blog-post.html", "date_download": "2020-12-01T17:47:06Z", "digest": "sha1:2BOXBUVLWYTJYDUCH75DH2RC53OJ7GIK", "length": 12773, "nlines": 298, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: விழுதுகள் நாங்கள்", "raw_content": "\nதமிழ் மொழி தந்த அடையாளம்\nசொந்த நாட்டில் இடமின்றி போகுமோ\nபுதையுண்டு போகுமோ எங்கள் பலம்\nஉள்ளூரில் எங்கள் உயிர் துறந்தோம்\nவிழுதுகளாய் எம்மினம் தாங்கி நிற்போம்\nகேடுகளால் நலிந்தது எங்கள் மனம்\nஆறுதலற்றுப் போயினும், எம் சனம்\nதமிழ் ஈழமே எங்கள் கவனம்\nஉயிர் கொல்லப்படலாம் எம் இனமே\nஅதர்மம் வென்றது போன்றே தோன்றும்\nகொண்ட தர்மம் அது வென்றே தீரும்\nஎமது குரல்கள் உலகமெலாம் ஒலித்திடும்\nஎமது ஈழத்து கனவு பலித்திடும்\nஎமது மரக்கிளைகள் ஒருபோதும் பட்டுவிடாது\nவிழுதுகளாய் நாம் தாங்கி நிற்போம்\nபிஞ்சு குழந்தைகள் என்ன செய்தன\nநஞ்சை ஊட்டியே நசியச் செய்தனன்\nநெஞ்சம் கசிந்து எம் இனம் அலறினும்\nஅஞ்சி ஒளியோம் அறிந்து கொள்ளடா\nஎமக்கென்று ஓரிடம் உன்னிடம் கேட்க\nதமக்கென்று எல்லாம் வைத்துக் கொண்டாய்\nஒரு கை மட்டும் அல்ல உதவிட\nஓராயிரம் கைகள் உண்டு எம்மிடம்\nஉன் மூச்சுத் திணறலைப் பார்த்திடும்\nநேரம் நெருங்கியே விரைவில் வந்திடும்\nஎங்கள் இனத்தை நீ நசுக்கிட\nவேரோடு அழித்திட நீ புறப்பட்டாய்\nசேறினை முகத்தில் நீ பூசிக்கொண்டாய்\nஎத்தனை கொடிய அரக்கன் நீ\nஉன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்\n/எத்தனை கொடிய அரக்கன் நீ\nஉன்னை குட்டிக் குட்டியேக் குலைத்திடுவார்/\nமிக்க நன்றி ஐயா, கலகலப்ரியா.\nமிக்க நன்றி வித்யா. விருதினை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டேன்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஉரையாடல் - சிறுகதைப் போட்டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-brochures/maruti/maruti-ertiga-brochures.html", "date_download": "2020-12-01T18:51:21Z", "digest": "sha1:4CM227HYZ4UKWCCT4IK2V22LNNOUTBPO", "length": 10856, "nlines": 255, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி எர்டிகா ப்ரோச்சர் - இந்தியாவில் க்விட் ப்ரோச்சரை பிடிஎப்பில் பதிவிறக்கம் செய்யுங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி எர்டிகா\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி எர்டிகாப்ரோச்சர்ஸ்\nமாருதி எர்டிகா கார் பிரசுரங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n7 மாருதி எர்டிகா இன் சிற்றேடுகள்\nமாருதி எர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐ\nமாருதி எர்டிகா விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி எர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடி\nஎர்டிகா விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nஎர்டிகா இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nஎர்டிகா சிஎன்ஜி விஎக்ஸ்ஐCurrently Viewing\n26.08 கிமீ / கிலோமேனுவல்\nஎல்லா எர்டிகா வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nDoes எர்டிகா ஆட்டோமெட்டிக் has any problems\n க்கு எர்��ிகா which colour ஐஎஸ் best\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எர்டிகா :- Corporate ऑफर அப் to ... ஒன\nஎர்டிகா on road விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kashmir-some-bjp-ministers-resign/", "date_download": "2020-12-01T18:26:27Z", "digest": "sha1:KTWKXYVIJ6BNBLPYJHVQJPQDUN4QYVVE", "length": 11237, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "காஷ்மீர்: பாஜக அமைச்சர்கள் சிலர் ராஜினாமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாஷ்மீர்: பாஜக அமைச்சர்கள் சிலர் ராஜினாமா\nகாஷ்மீர் மாநில அரசில் இருந்து மேலும் சில பா.ஜ. அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. காதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்கார கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இச்சம்பவ குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பாஜக அமைச்சர்கள் 2 பேர் கலந்துகொண்டனர்.\nஇதற்கு முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவத்ததை தொடர்ந்து 2 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போது மேலும் சில பா.ஜ.க அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅசாம் வெள்ளம் : 2.75 லட்சம் மக்கள் அவதி இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (13.10.2017) ஆம்ஆத்மி கட்சிக்கு 30 கோடி அபராதம்: வருமான வரித்துறை அதிரடி\nTags: Kashmir: Some BJP ministers resign, காஷ்மீர்: பாஜக அமைச்சர்கள் சிலர் ராஜினாமா\nPrevious பண விநியோகத்தை தன்னிச்சையாக குறைத்ததால் பற்றாகுறை….ப.சிதம்பரம்\nNext மகள் பிறந்தநாள் விழாவில் தந்தை குண்டுபாய்ந்து பலி\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/today-27the-june-68-corona-death-cases-rises-to-1025-in-tamil-nadu/", "date_download": "2020-12-01T18:05:31Z", "digest": "sha1:4AKSDTKNCPW6G6K2QG5CXKRLASUVWDU6", "length": 14514, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "இன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇன்று 68 பேர்: தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1025 ஆக உயர்ந்தது…\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில் 68 பேரை பலிவாங்கிய நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 51,619 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1025 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று உயிரிழந்தவர்களின், 50 வயதிற்கு கீழ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 60 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.\nஇதில் அதிகபட்சமாக, சென்னையில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 776 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையை தவிர்த்து, மற்ற மாநிலங்களில் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 249-ஐ கடந்தது. தமிழகத்தில் 28 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் விகிதம், 1.31 ஆக உயர்ந்துள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு சென்னையில் இன்று 1,939 பேர்: மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது தமிழகத்தை புரட்டியெடுக்கும் கொரோனா.. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 3949 பேர் பாதிப்பு\nPrevious தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு\nNext சென்னையில் இன்று 1,939 பேர���: மொத்த கொரோனா பாதிப்பு 51 ஆயிரத்தை தாண்டியது\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n51 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/126134/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%0A%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81---5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-01T19:14:03Z", "digest": "sha1:42WZKK7DI564LSSEDA5I4ODHEYHHKOP3", "length": 8334, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து - 5 பேர் பலி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ...\nவாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி விவகாரம்: போக்குவரத்...\nகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பயிர்களை பாதுகாக...\nவங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..\nஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தனி ஆணையம் அமைக்கப்படும் - ம...\nதிண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து - 5 பேர் பலி\nதிண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்து - 5 பேர் பலி\nதிண்டிவனம் அருகே முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.\nஅருப்புக்கோட்டையை சேர்ந்த முருகேசன், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 9 பேருடன் சென்னையில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.\nபின்னர் சென்னையிலிருந்து எர்டிகா காரில் அருப்புக்கோட்டைக்கு 9 பேரும் திரும்பினர்.\nகாரை ஓட்டிய கவுதம் என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. கீழ்எடையாளம் அருகே காலை 6 மணிக்கு கார் வந்தபோது,முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் அதிவேகத்தில் மோதியது.\nவிபத்தில் கவுதம் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலும், 2 பேர் மருத்துவமனையிலும் பலியாகினர். மேலும் 4 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.\nஅரசு வேலையில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு: விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nவங்கக் கடலில் புதிதாக புயல் உருவாவதன் எதிரொலி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீ���ிரம்\nவங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை\nகாதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த காதலி\nசமூக வலைதளம் மூலம் அறிமுகமான மூன்றே நாளில் காதல்.. சிறுவனை தேடி சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nகிருஷ்ணகிரி அருகே மாமனாரைக் கொன்ற மருமகன் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nவங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்\nமூட்டை மூட்டையாக ரேஷன் பொருட்கள் கடத்தல்...\nகாரில் சென்றவருக்கு ஹெல்மெட் எதற்கு அபராதம் விதித்த கன்னியாகுமரி காவல்துறை\nஅப்பாவி சிறுமியும் 50 அரக்கர்களும்.. அந்த தொழிலுக்கு 50 குழுக்கள்..\nகள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத...\nதடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல...\nநடுத்தெருவில் தவிக்கும் தமிழ்ச்செல்வி.. ரம்மிக்கு அடிமையா...\nசட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்...\nசுரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/category/weather", "date_download": "2020-12-01T18:37:38Z", "digest": "sha1:PWOGQ2ROO657AKFLEXFOBZQX7MD3QBOC", "length": 6930, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nநெருங்கும் புரெவி புயல்., வெளியான பரபரப்பு அறிக்கை.\n#Breaking: தென்மாவட்டங்களுக்கு டார்கெட்... உருவாகிய புரெவி..\nபுரெவி புயல்., நாள் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையம். சிக்கியது தமிழகத்தில் ஒரு மாவட்டம்.\nரெட் அலர்ட்.. ஆரஞ்சு அலர்ட்... மஞ்சள் அலர்ட்... எதற்காக விடுக்கப்படுகிறது\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nமக்களே உஷார்.. புரெவி புயலின் தாக்கம் தமிழகத்தில் இந்த மாவட்டம் வரை இருக்கும். அமைச்சர் ஆர் பி உதயகுமார் தகவல்.\nவலுவடைந்தது புயல் சின்னம்.. தமிழகத்தில் கன மழை பெய்ய போகும் மாவட்டங்கள்.\nமுக்கிய ஆலோசனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. வெளியாகப்போகும் அறிவிப்பு.\nஇன்று உருவாகும் புரெவி புயல்.. தமிழகத்தில் புரட்டி எடுக்க போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.\n#BREAKING : கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.\n#BREAKING : நாளை காலை புரெவி புயல்., சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் பரபரப்பு பேட்டி.\nஅடுத்த புயல்.. கரையை கடக்க போகும் பகுதி தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் மழை.\n மிக அதிக கனமழையில் சிக்கும் 3 மாவட்டங்கள்.\n#சற்றுமுன் : இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு. தமிழகத்தை நெருங்கும் புரெவி புயல்.\n நாள் குறித்த வானிலை ஆய்வு மையம் .\nதமிழகத்தில் மழை வெளுத்து வாங்க போகும் மாவட்டங்கள்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nநிவர் போயி, நெருக்கி வரும் \"புரெவி' .. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அலர்ட்.\nதமிழகத்தை நெருங்கும் மீண்டும் ஒரு புயல்.. ஆரஞ்ச் அலர்ட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nநெருங்கும் புரெவி புயல்., வெளியான பரபரப்பு அறிக்கை.\nஉறவுக்கார சிறுமியுடன் காதல் உரையாடலில் சிறுவன்.. ஆத்திரமடைந்த சொந்தத்தின் வெறித்தன சம்பவம்.\nகாஸ்டிங் இயக்குனர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்..\nஇரண்டு முறை பெற்றோருக்கு டிமிக்கி.. எதிர்காலத்தை காப்பாற்றிய 13 வயது சிறுமி..\n#BiGBreaking: பாமக போராட்டம் எதிரொலி., சற்றுமுன் தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssd.wp.gov.lk/tm/?p=2227", "date_download": "2020-12-01T18:47:29Z", "digest": "sha1:ONQICVSAYE7CBJE7II3232Q46TTSG3CI", "length": 3671, "nlines": 37, "source_domain": "ssd.wp.gov.lk", "title": "மேற்கு மாகாண சமூக சேவைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, மேற்கு மாகாண “முதியோர் தின கொண்டாட்டம் – 2020” மற்றும் மூத்த குடிமக்கள் நலன்புரிச் சேவை மையம் 2020 10 02 ஆம் தேதி திறக்கப்பட்டது. – Social Service Department", "raw_content": "\nமுகவா : 204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை | காயாலயம் : +94 112 093 140 | தொலைநகல் : +94 112 092 560\nசமூக சேவை அதிகாரிகள் தகவல்\nமேற்கு மாகாண சமூக சேவைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, மேற்கு மாகாண “முதியோர் தின கொண்டாட்டம் – 2020” மற்றும் மூத்த குடிமக்கள் நலன்புரிச் சேவை மையம் 2020 10 02 ஆம் தேதி திறக்கப்பட்டது.\nமுன்னாள் உறுப்பினர் திரு ரோஜர் செனவிரத்ன அவரது மாகாண ஏற்பாட்டை வெண்பிரம்பு பாதுகாப்பு ராத்மலனா பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது\nஅரசு தடுப்புக்காவல் இல்லம் வசிப்பவர்கள், விவசாய பயிர் சாகுபடி திட்டம் (சுபீட்சமான முன���னோ௧க்கு உணவு பாதுகாப்பு திட்டம்)\nமேற்கு மாகாண சமூக சேவைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, மேற்கு மாகாண “முதியோர் தின கொண்டாட்டம் – 2020” மற்றும் மூத்த குடிமக்கள் நலன்புரிச் சேவை மையம் 2020 10 02 ஆம் தேதி திறக்கப்பட்டது.\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை\nமுன்னாள் உறுப்பினர் திரு ரோஜர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:31:14Z", "digest": "sha1:FIGYP5AHF764P52QE4QOLOAMCYTREAPR", "length": 8806, "nlines": 109, "source_domain": "ta.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்:சிறுவர் நூல்கள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nசிறுவர் நூல்கள் திட்டத்துக்கு உங்களை வரவேற்கின்றோம். இத்திட்டத்தின் மூலம் சிறுவர்கள் விரும்புகிற தலைப்புகளில் அவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், கட்டற்ற நூட்களை உருவாக்க முனைகிறோம். நீங்களும் இதில் பங்குபெறலாம்.\nமழலையர் பதிப்பு - மூன்று முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கான நூல்கள்.\nசிறுவர் பதிப்பு - ஆறு முதல் பதின்மூன்று வயது சிறுவர்களுக்கான நூல்கள்.\nமுதல் நிலை - 6-8 வயது சிறுவர்களுக்கு.\nஇரண்டாம் நிலை - 9-13 வயது சிறுவர்களுக்கு.\nஇளையோர் பதிப்பு - பதின்மூன்று முதல் பதினெட்டு வயது மாணவர்களுக்ககான நூல்கள்.\nஇத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:\nஎளிய, இனிய தமிழ் நடை.\nகண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.\nசிறுவர்களின் புரிந்துணர்வுத் திறனை வளர்க்கும் விதமான பயிற்சிகள், கேள்விகள்.\nகதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.\nஇத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.\nபடிக்க, எழுத மற்றும் கிரகித்தல்\nஎண்கள் 1 முதல் 20 வரை\nஇப்பகுதியானது சிறுவர்களுக்கான பல்வேறு புத்தகங்களை கொண்டிருக்கிறது. மேலும் பல புத்தகங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களாலும் இந்த புத்தகங்களை எழுத முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா இதிலுள்ள விடயங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பின் அல்லது புதிய விடயத்தை தொடங்க முடியுமாக இருந்தால் தயவுசெய்து எமக்கு உங்களின் ஒத்துழைப்பினைத் தாருங்கள். அது எளிது\n���ல்லது பிழைகளை சரி செய்ய உதவுவீர்\nபுதிய நூலினைத் தொகுக்க ஆர்வமா தயக்கம் வேண்டாம்\nவிக்கிப்பீடியாவில் உபயோகிக்கும் தட்டச்சு வேண்டுமா தயவு செய்து இங்கே செல்லுங்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2013, 09:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/karunanithi/", "date_download": "2020-12-01T17:36:25Z", "digest": "sha1:M4KZZIAGMVOPTRMRN5CIJSKZKINZGYSW", "length": 10906, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "karunanithi - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Karunanithi in Indian Express Tamil", "raw_content": "\nகலைஞர் கருணாநிதி ஒரு காலம்; காய்தலும் உவத்தலும்\nதிமுக தலைவர் மு.கருணாநிதி மறைந்து இரண்டாண்டுகள் கடந்த நிலையில் அவருடைய 97வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவருடைய அரசியல் பயணத்தின் தொடக்கமும் முடிவும் வியப்புக்குரியதுதான். அரசியலில் செயல்படுபவர்களுக்கு எல்லாம் அவர் ஒரு அரசியல் அகராதியாக விளங்குகிறார்.\nதெறிக்கும் வசனங்களுக்கு சொந்தக்காரர்: தமிழ் சினிமாவில் கலைஞர் கருணாநிதி\nமாதம் 500 ரூபாய் சம்பளத்தில் மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனியில் வசனகர்த்தாவாக அமர்த்தப்பட்டார் கலைஞர்\n‘யாரை நம்பாதேன்னு கலைஞர் சொன்னாரு தெரியுமா’ ராமதாஸ் திடீர் புதிர்\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் ஒரு மூத்த அரசியல் வாதியின் பெயரைக் குறிப்பிட்டு அவரை மட்டும் எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள் என்று கூறியதாகவும் அவர் யார் என்பதை உங்களின் யூகத்துகே விட்டுவிடுகிறேன் என்று டுவிட் செய்துள்ளார். இதையடுத்து, அந்த மூத்த அரசியல்வாதி...\nதஞ்சை பெரிய கோயில் சர்ச்சை; இது முதல்முறை அல்ல\nஜோதிகாவின் பேச்சுதான் தஞ்சை பெரிய கோயிலையொட்டி, எழுந்த முதல் சர்ச்சை அல்ல. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதனுடன் சர்ச்சையும் தொடங்கிவிட்டது என்பதே வரலாறு.\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில்\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணி���ைத் தொடங்கியுள்ளனர்.\nஅரசியல் ஆசான் கலைஞர்: முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவு கூறும் தகவல்கள்.\nஓய்வறியாச் சூரியன் ஓய்வெடுக்கச் சென்றுஇன்றோடு ஓராண்டுகள்\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகலைஞரின் திருவுருவச் சிலைக்கு ஒரு கவிஞன் செலுத்தும் காணிக்கை\nகலைஞர் மறைவுக்கு பிறகும் அவரின் பெருமை பேசிய கோவா…\nகருணாநிதி புகழை பேசும் வகையில் கோவா சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் பராசக்தி படம் திரையிடப்படுகிறது. இது தமிழர்களை பெருமைபடுத்தும் செயலாக அமைந்துள்ளது மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவராக இருந்த மு. கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். முத்தமிழ்...\nகோபாலபுர இல்லத்தில் பிரணாப் முகர்ஜி.. கருணாநிதி நல்ல தலைவர் என புகழாரம்\n48 ஆண்டுகளாக நல்ல நண்பராக இருந்தவர் கருணாநிதி\n நிகழ்ச்சியில் கருணாநிதி பற்றி திரையுலகினர் புகழாரம்\nகோவையில் திரை உலகினர் பங்கேற்ற மறக்க முடியுமா கலைஞரை என்ற நிகழ்ச்சியில் மறைந்த கருணாநிதி பற்றி திரையுலகினர் பலரும் புகழ்ந்து பேசினர். மறக்க முடியுமா கலைஞரை என்ற நிகழ்ச்சியில் மறைந்த கருணாநிதி பற்றி திரையுலகினர் பலரும் புகழ்ந்து பேசினர். மறக்க முடியுமா கலைஞரை நிகழ்ச்சி: மறைந்த கருணாநிதியின் புகழை போற்றும் வகையில், தமிழ் திரை உலகினர் கோவையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர்...\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\n���ாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudarseithy.com/21547/", "date_download": "2020-12-01T18:44:38Z", "digest": "sha1:7MTNC5PHJWTDHNJUWO3GDHZOK7KBRKUN", "length": 9671, "nlines": 112, "source_domain": "sudarseithy.com", "title": "மாஸ்டர் படத்தின் பெரும் ரகசியத்தை கூறிய முக்கிய பிரபலம்.. செம்ம மாஸ்.. - Tamil News | Tamil Website | Latest Tamil News | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nமாஸ்டர் படத்தின் பெரும் ரகசியத்தை கூறிய முக்கிய பிரபலம்.. செம்ம மாஸ்..\nமாஸ்டர் படத்தின் பெரும் ரகசியத்தை கூறிய முக்கிய பிரபலம்.. செம்ம மாஸ்..\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் 7 ஸ்கிரீன் தயாரித்து வெளியிடவுள்ளது.\nகொரானா காரணமாக தள்ளிப்போய் வுள்ள இப்படத்தின் ரிலீஸ் கூடிய விரைவில் கொரானா தாக்கம் குறைந்த பிறகு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் சமீபத்தில் மாளவிகா மோகனன்\nபிறந்தநாள் அன்று சப்ரைச்சாக லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ள ஸ்டண்ட் சில்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் : இப்படத்தில் மொத்தம் 6 சண்டை காட்சிகள் உள்ளன. அனைத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறார் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.\nமேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு விடம் இருந்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரபல திரைப்பட நடிகர் காலமானார்\nநான் சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன்.. பிக்பாஸ் வீட்டிலிருந்தே மீரா மிதுனை சீண்டிய சம்யுக்தா\nநடிகர் சுஷாந்த் இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர் – வெளிவராத ரகசியம்\nகைப்பட எழுதி வைத்த கடிதம் வடிவேலு பாலாஜி வீட்டிற்குள் நடந்த சம்பவம்\nபெரிய கேக் சுற்றி பிரபலங்கள் என விஜய் தன்னுடைய 25வது பிறந்தநாளை எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\nரூ 250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்து பிரமாண்ட படத்தை தவறவிட்ட தளபதி விஜய், எந்த படம் தெரியுமா\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.\nபொல்லாதவன் திரைப்படம் இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியா\nதளபதி விஜய்க்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா\nதவறான நினைப்பு வருகிறது, கதறி கதறி அழும் அனிதா- நடந்தது என்ன\nகதை திருட்டில் சிக்கிய தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி செய்யவுள்ள புதிய விஷயம், என்ன தெரியுமா\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார்: காரணம் இதுதான்\nஇலங்கையில் சிறுமிகள் எதிர்நோக்கும் பரிதாப நிலைமை\nஅமைச்சரான தந்தைக்கு பொலிஸ் அதிகாரியான மகன் சல்யூட்\nவவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பி வைப்பு\nமரண பயம்… வட கொரிய தலைவருக்கு சீனாவின் ரகசிய பரிசு\nயாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்தவர் மரணம்\nக.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு\nஇலங்கை முழுமையான பௌத்த நாடாக மாறுகிறதா\nஅது நிகழும்… தடுப்பூசியால் தடுக்க முடியாது: கொரோனா தொடர்பில் விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை\nஇலங்கையில் 24000 ஐ கடந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2018/01/27/padmavat-1337/", "date_download": "2020-12-01T18:51:43Z", "digest": "sha1:LBWGUZR362CRRYND2V5U5YVBISEZQ5VT", "length": 20561, "nlines": 136, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்padmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\npadmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்\nஅலாவுதின் கில்ஜி யை கொடூர கோமாளிப் பெண் பித்தனாக சித்தரித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் இஸ்லாமிய அடையாளம் வில்லனுக்கான பின்புலமாகக் காட்டப்பட்டிருக்கிறது.\nஆனால், தன் வீட்டுப் பெண்களைப் புனிதத்தின் பெயரில் உயிரோடு கொளுத்தியும் பிறகு வெள்ளைக்காரனுக்கு நாட்டைக் காட்டிக் கொடுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு வெள்ளையனோடு கிரிக்கெட விளையாடிய ராஜபுத்திரர்களைத் தியாகிகளாக, மாவீரர்களாகக் காட்டுகிறார்கள்.\nஇலங்கை புத்த மன்னனின் மகளான பத்மாவதி, ராஜபுத்திர மருமகளாக வந்தவுடனேயே இந்துமதப் புனிதம், ராமாயணப் பெருமிதம், ராமனை உயர்த்தி, தன் மண்ணின் மன்னன் ராவணனை இழிவாகவும் பேசுவது போன்ற வசனங்கள் திட்டமிடப்பட்டவை. கேலிக்குரியவை.\nஅதை விட மோசம், மிக திட்டமிட்டு இலங்கை என்று சொல்வதைத் தவிர்த்து, ‘சிங்கள தேசம்’ என்றே மொழி பெயர்த்திருக்கிறார்கள். யாரோ பாரதியின் ஞானப் பேரன் பார்த்த வேலை.\n‘உடன் கட்டை’ பெண்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்று அந்த ‘சதி’ யை புனிதப்படுத்திகிற மோசடியுடனே படம் முடிகிறது.\nஆனால், இவ்வளவு இந்து பெருமிதமும், இஸ்லாமிய மன்னனை இழிவாகவும் காட்டிய போதும் எதிர்ப்பு தெரிவிப்பதோ இந்து அமைப்புகள். காரணம் இந்த எதிர்ப்பு ராஜபுத்திரர்கள் மீது பார்ப்பனியம் செய்கிற சவாரி.\nஅலாவுதின் கில்ஜியுடன் பகை ஏற்படக் காரணம், ‘ராஜபுத்திர மன்னர் – அரசி’யின் உடல் உறவை மறைந்திருந்து பார்க்கிற ஒற்றைப் பார்ப்பன ராஜகுருவின் ஒழுக்கக் கேட்டை தண்டித்ததால் அவர் செய்கிற சதி.\nஇவ்வளவு இழப்பிற்கும் அவலத்திற்கும் காரணம் அந்தப் பார்ப்பனரே என்று படம் உறுதியாகச் சொல்கிறது.\nஇன்று பார்ப்பனியம் இஸ்லாமியர்களுக்கு எதிரான கண்ணோட்டோம் கொண்டதாக இருந்தாலும், இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் ஆண்டபோது எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர்களிடம் உயர் பதவிகள் வகித்தவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதையும் படம் குறிப்பால் உணர்த்துகிறது.\n‘பத்மாவதி’ எதிர்ப்புக்கு இன்னொரு முக்கியக் காரணம், படுக்கையறையை ஓட்டையில் பார்த்த ராஜகுருவை, நாடு கடத்தும் படி தன் கணவருக்குப் பரிந்துரைப்பதும், பிறகு அலாவுதின் கில்ஜியுடனான பிரச்சினையின்போது,\nமுதல் நிபந்தனையாக, கில்ஜியுடன் ஒத்துஊதி சொந்த மக்களுக்கு எதிராகச் சதி செய்யும் அந்தப் பார்ப்பனரின் தலையைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று கேட்டதும், அதை அலாவுதின் உடனடியாக நிறைவேற்றியதும் தான்.\nமுற்போக்கு பார்ப்பனர்களும் இந்தப் படத்திற்கு எதிரான கண்ணோட்டம் கொள்வார்கள். புறக்கணிப்பார்கள். அல்லது மிக, மிக நேர்த்தியாகச் சிறந்த சினிமா மொழியோடு பிரம்மாண்டாமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை ‘தரமற்றது’ என்று சினிமா விமர்சகனை போல் மாறுவேடம் செய்வார்கள்.\nநாம் இந்தப் படத்தைப் பரிந்துரைப்பதே அதே காரணங்களுக்காகத்தான். கண்டிப்பா பாருங்க.\nநல்லா திட்டு சாமி. நீங்க எங்கள விட உயர்ந்தவ‘ர்’\n3 thoughts on “padmavat (தி); முஸ்லிம்களின் பெருந்தன்மையும் பார்ப்பனிய சதியும்”\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஆணழகன், பேரரசர் அலாவுத்தீன் கில்ஜியின் அழகில் மயங்கி பாப்பாத்தி பத்மாவதி ஓடிப்போயிட்டா என்பதுதான் உண்மை வரலாறு. கூட்டிக்கொடுப்பது பாப்பானின் குலத்தொழில். ஆட்சியாளருக்கு அந்தப்புரத்தில் காமசூத்திர கலைகளை கற்றுத்தருவது பாப்பாத்திக்களின் குலத்தொழில் என்பது ஊரறிந்த ரகசியம். சந்தேகமிருந்தால் ஆண்டாளிடம் கேள்…\nமுஹம்மத் அலி ஜின்னா says:\nஅழகர் கோயில்ல பாப்பாத்தி மீனாட்சி அம்பாளை சூளுக்கெடுப்பது யார். அலாவுத்தீன் கில்ஜியா\n1960 களுக்கு முன் இலங்கையில் 80% MP க்கள் சிங்களவர்கள். ஆயினும் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் ‘கல்லூரி ஆசிரியர்கள் 90% தமிழர்கள். அதிலும் பெரும்பான்மை இந்துக்கள். அயல்நாட்டு மிஷினரிகள் அல்லர் லூயா பரப்ப எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றது. உள்நாட்டு குடிப்பத்தை உண்டாக்கி சிங்கள தமிழ் நல்லுறவை உடைத்தனர். அதிலும் அரசியலை புகுத்தி இந்து தமிழ் தலைவர் களை போட்டுத் தள்ளினர். வன்முறை போராட்ட முன்னணியாக LTTE உருவானது. அதற்கு இந்து பெயர்கள் கொண்ட குருக்குசால் ஏஜண்டுகளை நியமித்து இந்து தமிழர்களை கேடயமாக்கி பலி கொடுத்தனர். அனுதாய ஆதரவுக்கு ஐநா சபையில் மனித உரிமை மீறல் __ அரசியல் ஆதரவுக்கு தமிழ்நாட்டில் தொப்புள் கொடி உறவு உண்டாக்கினர். ஆனாலும் LTTE அழித்தது. CROSS CONVERSION- project கனவு கனவோடு நின்றது. அதன் தொடர்ச்சி தற்போது தமிழ்நாட்டில் சைமன்கள் , குஞ்சு குட்டி பாரி, விரைவீங்கி வைகோ, திருட்டு முழிகாந்தி போன்ற பாவாடை பண்டாரங்களின் ஏஜண்டுகள் மூலமாக தமிழகத்தில் ஊமைப் பெருச்சாளி வேல பாத்து கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முயலுகின்றனர். இந்த அல்லா லூயா Combination” .. உணர்ச்சி கொண்ட தமிழன் இவர்களை நம்புவது — மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகிறது. மாயை கண்ண கட்டிட்டா கடவுளே வந்து வழிகாட்டினாலும் நம்ப மாட்டாங்க ,\nஇந்த கூமுட்ட . பாவாடை பண்டாரMissinaries தமிழகத்தையும் இலங்கை போல சுடுகாடு ஆக்காம விட மாட்டாங்க.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\nபாஜகவும் எதிர்க்கட்சிகளும் செய்த சதி\nவெள்ளக்காரன் கம்பெனிக்கு வெடி வைத்தவர்\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\nஜெயேந்திரருக்கு தருகிற மரியாதையில் 1சதவீதம் கூட மாரியம்மனுக்கும் தருவதில்லை\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nதன் வருமானத்திற்கு மேல் கட்டாயம் செலவு செய்யவும்\nஎதிர்க்கட்சிகள் அதிமுகவை மட்டும்தான் விமர்சிக்க வேண்டும்\nதீண்டாமையை மட்டும் எதிர்ப்பதே ஜாதியை பாதுக்காக்க\nவிவசாயிகள் போராட்டம் பேச்சு வார்த்தைக்கே இடமில்லை\nநாரதர் நடத்தி வைக்காத திருமணம்\n'லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது' மெல்லிசை மன்னருடன் சந்திப்பு\nஇததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\nஉடுப்பி ஓட்டல் vs சரவணபவன்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/137984-eva-braun-life-with-hitler", "date_download": "2020-12-01T17:38:19Z", "digest": "sha1:3KBNCJ5POMZGJZOWOJFEIGNKA6L3UWH5", "length": 7500, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 February 2018 - ஹிட்லர் அழைத்தார்! | Eva Braun Life with Hitler - Aval Vikatan", "raw_content": "\n“என் வயது 91... இன்னும் செய்யவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன” - டாக்டர் சாந்தா\nஸ்மார்ட் பொண்ணு... தமிழ்ப் பொண்ணு\n“இன்னிக்கு நிறைய செல்வங்க கெடைச்சிருக்கு டோய்\nஇழப்புகளே இரும்பு மனுஷியை உருவாக்குகின்றன\nகுழந்தையின்மை பிரச்னை தீர என்ன வழி\n‘‘கேர்ள்ஸ் ஏன் வேற பாத்ரூமுக்குப் போறாங்க\nமுன்னொரு காலத்தில் ���ாதல் இருந்தது\nலேம்ப் ஷேடு பிரகாசமான தொழில்\nதோல்விகளுக்குப் பிறகு நிச்சயம் ஜெயிப்பீங்க - மாடல், நடிகை மீரா மிதுன்\n``அம்மா இல்லாமல் அடையாளம் இல்லை... மனைவி இல்லாமல் ஆளுமை இல்லை’’ - செஸ் விஸ்வநாதன் ஆனந்த்\nநம் சமையலறையில்... - ஆர்க்கிடெட் சரோஜினி திரு\nபாஸ்போர்ட் A to Z தகவல்கள்\n“நாங்க அவள் விகடன் ஆர்மி” - திருச்சியில் ஜாலி டே\n``இது வெறும் தொழில் இல்லை... எங்கள் வாழ்க்கை’’ - பெண்கள் `கானா’ படை\nகாய்கறிகளும் விலை குறைவாகக் கிடைக்கும் மாதங்களும்\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meiyeluthu.blogspot.com/2010/12/", "date_download": "2020-12-01T17:11:33Z", "digest": "sha1:3RXLWUOGRQSNWBK3MLKEMEICRDPTN6F7", "length": 16619, "nlines": 83, "source_domain": "meiyeluthu.blogspot.com", "title": "மெய்யெழுத்து: December 2010 ----------------------------------------------- Blogger Template Style Name: Watermark Designer: Josh Peterson URL: www.noaesthetic.com ----------------------------------------------- */ /* Variable definitions ==================== */ /* Use this with templates/1ktemplate-*.html */ /* Content ----------------------------------------------- */ body { font: normal normal 15px Georgia, Utopia, 'Palatino Linotype', Palatino, serif; color: #000000; background: #77ccee url(//www.blogblog.com/1kt/watermark/body_background_flower.png) repeat scroll top left; } html body .content-outer { min-width: 0; max-width: 100%; width: 100%; } .content-outer { font-size: 92%; } a:link { text-decoration:none; color: #cc3300; } a:visited { text-decoration:none; color: #993322; } a:hover { text-decoration:underline; color: #ff3300; } .body-fauxcolumns .cap-top { margin-top: 30px; background: transparent none no-repeat scroll top left; height: 0; } .content-inner { padding: 0; } /* Header ----------------------------------------------- */ .header-inner .Header .titlewrapper, .header-inner .Header .descriptionwrapper { padding-left: 20px; padding-right: 20px; }", "raw_content": "\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nமக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரிடம் சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ் தலைமையை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகுற்றவாளிகளை மேலும் விசாரணைச் செய்வதால் தங்களின் தலைவர்கள் சிக்கிவிடுவார்களோ என்ற கவலையில் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஆழ்ந்துள்ளது.\n1998 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில இந்திய ஸஹசம்பர்க்கா பிரமுக்கும், 2007 முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் இந்தியாவில் நடந்த ஏராளமான குண்டுவெடிப்புகளுக்கு பண உதவி அளித்ததும், சதித் திட்டங்களை தீட்ட நடந்த ரகசிய கூட்டங்களில் பங்கேற்றதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைக்கு தெரியாது என்பதை சி.பி.ஐ நம்பவில்லை.குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மட்டுமல்ல அவர்கள் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு திட்ட��் தீட்டியதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நெட்வொர்க்கை பயன்படுத்தித்தான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nஅஸிமானந்தாவை விசாரணைச் செய்தபொழுது சி.பி.ஐக்கு பா.ஜ.க எம்.பி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரமுகர்களின் பெயர்களும் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது. இவர்களிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்டால் மேலும் பல தலைவர்களின் பங்கு வெட்ட வெளிச்சமாகும்.கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 செப்டம்பர் 29 வரை நீண்ட சதித்திட்டம் இந்திரேஷ் குமாரின் தலைமையில் நடந்திருக்கிறது என்பதை சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. இதற்காக தயார்செய்த பட்டியலில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்.ரகசிய கூட்டங்கள் முதல் குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த முயற்சி வரை இந்திரெஷிற்கு பங்குண்டு என சி.பி.ஐ கண்டறிந்துள்ளது.\nசாதாரண ஆர்.எஸ்.எஸ் தொண்டன் முதல் மூத்த தலைவர்கள் வரை குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகளாவர்.குண்டுவெடிப்புகளுக்கு பொருளாதார உதவி, திட்டமிடல், ஒருங்கிணைத்தல், பதுங்கியிருக்க இடங்களை ஏற்பாடுச் செய்தல் உள்ளிட்ட சுப்ரீம் கமாண்டரின் ரோலை வகித்தது இந்திரேஷ்குமார் என்பது சி.பி.ஐயின் விசாரணை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.இந்திரேஷ் குமாரை விசாரிப்பதன் மூலம் குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தொடர்பு மேலும் தெளிவாகும் என சி.பி.ஐ கருதுகிறது.\nதற்போது மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹரியானா, குஜராத் என பல்வேறு மாநிலங்களில் பரந்து கிடக்கும் இவ்வழக்குகளில் பல்வேறு புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை அறிக்கைகளை ஒன்றிணைத்து கூடுதல் ஆதாரங்களை சேகரிப்பதற்கான முயற்சியில் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது.\nஐபியால் உருவாக்கப்படும் போலித் தீவிரவாதிகள்\nகண்ணியத்தின் உறைவிடம் காயிதே மில்லத்\nமறைக்கப்பட்ட குண்டு வெடிப்பு விசாரணைகள்\nவாழ்க்கையெனும் வாத்தியாரிடம் பாடம் பயிலும் பாமரன்.\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2016/01/", "date_download": "2020-12-01T17:48:48Z", "digest": "sha1:OJP7JWQS7PSL4TKDGP47AUB7554MI5BD", "length": 19440, "nlines": 279, "source_domain": "nanjilnadan.com", "title": "ஜனவரி | 2016 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சி���் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nயானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்\nஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged ஆங்காரம், நாஞ்சில் நாடன், யானை பிழைத்த வேல், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nவாசகர்கள் நினைப்பதுபோல், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு எழுத்தாளனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. படைப்பாளி என்பவன் போராளியும் அல்ல. மன்னராட்சி, மொகலாயர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, இந்நாட்டு மன்னர்களின் மக்களாட்சி எதுவானாலும் கண்ணுக்குப் புலப்படாத அடக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ்கிறவன் படைப்பாளி… ஒரு எழுத்தாளன் எதிமறையான கருத்தைச் சொன்னால், அவன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கிறது. … Continue reading →\nகொன்றால் பாவம், தின்றால் போகும்\nநாஞ்சில் நாடன் அவனவன் மண்ணில் விளைந்ததைத் தின்றான் மனிதன். அவனவன் காடுகளில் வேட்டையாடியதைத் தின்றான். பச்சை மாமிசம் தின்று, சுட்டுத் தின்று, இன்று தந்தூரி சிக்கனும், சிக்கன் மஞ்சூரியனும், கெண்டகி ஃப்ரைடு சிக்கனும் தின்னும் அளவுக்கு மாறி இருக்கிறான். அவனவன் மண்ணுக்குள்ளே மக்கி உரமாகியும் போனான். நாஞ்சில் நாட்டில் தென்னையும் நெல்லும் வாழையும் பயிர்கள். மானாவாரியாகப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, கொன்றால் பாவம் தின்றால் போகும், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nபாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக\nநாஞ்சில் நாடன் சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்க��ய வசவு அவை. சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged குங்குமம், கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\n‘கொல்’ எனும் சொல்லுக்குல் பல பொருட்கள் விவரிக்கும் பேரகராதிகள், கொல் எனும் சொல்லை அசைச்சொல்லாக, இடைச்சொல்லாகப் பயன்படுத்தும்போது, அதற்க்கு நேரடியாகப் பொருள் கூறுவதில்லை. அதுபோன்ற அசைச்சொற்களுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உணர்ச்சிதான் பொருள்….(நாஞ்சில் நாடன்)\nபடத்தொகுப்பு | Tagged காலம் கட்டுரை, கொல், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஎன்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ\nவாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி\nநதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்\nஓசை பெற்று உயர் பாற்கடல்\n”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (125)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் ��ுத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.kfook.com/auto-cad-drawing-cnc-plasma-cutting-machine-metal-sheet.html", "date_download": "2020-12-01T17:17:29Z", "digest": "sha1:OYTD7I3BF2CNVR77OGHK2YWSTYTHR2MC", "length": 17531, "nlines": 122, "source_domain": "ta.kfook.com", "title": "கார் தாடி உலோக தாள் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வரைதல் - Kfook.com", "raw_content": "ஜினிங், ஷாண்டோங், சீனா 0086-18063230790\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉலோக தாள்க்கு cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை கார் காட் வரைதல்\nஉலோக தாள்க்கு cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை கார் காட் வரைதல்\nஉலோக தாள்க்கு cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை ஆட்டோ காட் வரைதல்\nதுல்லியம் இயந்திர கருவி செயலாக்க மற்றும் வயதான சிகிச்சை, திட மற்றும் நம்பகமான, நீடித்த மூலம் கார் கேட் பிளாஸ்மா எஃகு கட்டமைப்பை வெட்டும் இயந்திரம்.\n2. 3-அச்சு இயக்கமானது இறக்குமதி செய்யப்பட்ட உயர் துல்லியமான வழிகாட்டி இரயில், ஹெலிகல் ரேக், X- அச்சு அலுமினிய சுய வடிவமைக்கப்பட்ட அச்சு ஆகியவற்றை இறக்குமதி செய்கிறது. கார் கேட் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வேலை செய்யும் போது நிலைத்தன்மையை உறுதி செய்ய.\n3. அதிவேக ஸ்டெப்டர் மோட்டார் மற்றும் இயக்கி, டாக்மொர்டோரை இயக்கி பயன்படுத்தி யாக்சிஸ், வெற்று வரி வேகத்தில் மேலே 20 மீட்டர் வரை உயரமாக செயல்படுவதற்கு, உயர் சக்தி சுழல் மூலம் அதிகமான செதுக்குதல் வேகத்தை அதிகரிக்க முடியும்.\n4. ஆட்டோ காட் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வெட்டும் போது, ​​எந்த புள்ளியில் பிளாஸ்மா முறிவு என்றால், இயந்திரம் ஜோதி வெளியே எடுத்து, ஜோதி சரி, பின்னர் ஜோதி தானாகவே புள்ளிகள் உடைக்க திரும்ப\n5. ப்ளாஸ்மா ஜோதி மின்சாரம் மற்றும் அனைத்து புகழ்பெற்ற பிராண்டுகளுக்கும் ஆதரவு, உற்பத்தியாளர்களால் பல தேசிய காப்புரிமைகள்.\n6. மேம்பட்ட பொருள் டிஸ்சார்ஜ் வடிவமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமாதிரி அளவுரு தொழில்துறை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nமூன்று அச்சுகள் துல்லியமாக நிலைப்படுத்தல் ± 0.05mm\nசெயல்முறை துல்லியம் ± 0.3mm\nபரிமாற்ற அமைப்பு X, Y தைவான் Hiwin உயர் துல்லியம், பூஜ்ஜியம் அனுமதி நேர்கோட்டு வழிகாட்டி + ரேக் அதிகரித்தது\nZ வில் வளைவு கட்டுப்பாடு\nமேக்ஸ். வெட்டு வேகம் 15000mm / நிமிடம்\nகட்டுப்பாட்டு அமைப்பு பெய்ஜிங் START பிளாஸ்மா வெட்டும் அமைப்பு\nநிலையான உயர் உணர்திறன் வில் வால்டேஜ் சாதனம்\nமென்பொருள் ஆதரவு FASTCAM, ஆட்டோகேட்,\nவழிமுறை வடிவமைப்பு ஜி குறியீடு\nஇயக்க முறைமை ஸ்டீபர் மோட்டார் (விருப்ப தைவான் ஏசி சர்வர் மோட்டார்)\nபிளாஸ்மா சக்தி உள்நாட்டு Huayuan 60A-200A\nஇறக்குமதி செய்யப்பட்ட அமெரிக்க ஹைப்பர்தர் 60A-200A\nசக்தி குறைப்பு திறன் உள்நாட்டு Huayuan 0.5-25 மிமீ\nஅமெரிக்க பாவெர்மாஸ் தொடர் 0.5-30 மிமீ\nவிண்ணப்பப் பொருட்கள்: துருப்பிடிக்காத எஃகு, லேசான எஃகு, பித்தளை, தாமிரம், அலுமினியம் அலாய், தாள் உலோகம், வசந்த எஃகு, தங்கம், வெள்ளி போன்றவை\nவிண்ணப்ப தொழில்துறை: தாள் உலோக, சமையலறை பொருட்கள், கூறுகள், அலங்காரங்கள் தொழில், மின் பொருட்கள், விளம்பர அறிகுறிகள், தோட்டத்தில் இரும்பு கலை, வாகன உற்பத்தி, கப்பல் கட்டிடம், மின் உபகரணங்கள், உலோக தகடு பொருட்கள் குறைப்பு.\n1) 24 மணி நேர மின்னஞ்சல் அல்லது அழைப்பு மூலம் தொழில்நுட்ப ஆதரவு.\n2) ஆங்கிலம் கையேடு மற்றும் சிடி வீடியோ இயந்திரம் மற்றும் பராமரித்தல்.\n3) வன்பொருள்: 1 வருட இயந்திரம், (நபர் சேதம் இல்லாமல்).\nமென்பொருள்: இலவசமாக புதுப்பிப்பு முழு வாழ்க்கை.\nபராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு: முழு வாழ்க்கை.\nகணினி கட்டுப்பாட்டு MDF அக்ரிலிக் CNC டேபிள் மேல் CO2 லேசர் வெட்டும் இயந்திரம்.\nஜியாசின் உள் தர கட்டுப்பாடு:\nதிறன் வாய்ந்த மற்றும் கடுமையான தர ஆய்வு குழு பொருள் கொள்முதல் மற்றும் உற்பத்தி செயல்முறை போது கிடைக்கும். நாங்கள் அனுப்பிய அனைத்து இயந்திரங்களும் எங்கள் QC துறை மற்றும் பொறியியல் துறையால் 100% கண்டிப்பாக பரிசோதிக்கப்படுகின்றன.\n1.T / T (முன்கூட்டியே மொத்த செலுத்துதலில் 30% செலுத்துவதற்கு முன் சமநிலை செலுத்துக.)\n3. L / C (பார்வைக்கு)\n2. இந்த கார் காட் பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை முன் ஏற்றுமதி செய்யுங்களா\nநாங்கள் 13 வருடங்களாக இந்த துறையில் இருந்தோம், நாங்கள் CE, CO, ISO, FDA சான்றிதழ்கள் ஐரோப்பா, தென் அமெரிக்கா, அரபு, ஆசிய, ரஷ்யா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்.\n3. எப்படி செயல்பட வேண்டும்\nஇயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காண்பிக்கும் ஆங்கில கையேடு அல்லது வழிகாட்டி வீடியோ.\nஇன்னும் ஏதாவது கேள்விகள் இருந்தால், எங்களுடன் மின்னஞ்சல் / ஸ்கைப் / ஃபோன் / டிரேட்மேன்ஜர் ஆன்லைன் சேவை மூலம் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nஇந்த ஆட்டோ காட் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் MOQ என்ன\n1 தொகுப்பு இயந்திரம், கலப்பு வரிசையும் வரவேற்கப்படுகிறது.\nபிறப்பிடம்: ஷாண்டோங், சீனா (மெயின்லேண்ட்)\nவிற்பனைக்கு பிறகு வழங்கப்பட்ட சேவை: வெளிநாட்டு சேவை இயந்திரங்களுக்கு கிடைக்கக்கூடிய பொறியாளர்கள்\nவெட்டும் முறை: பிளாஸ்மா கட்டிங்\nதயாரிப்பு பெயர்: உலோக தாள்க்கு cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை ஆட்டோ காட் வரைதல்\nபொருள் வெட்டும்: எஃகு கார்பன் எஃகு\nதடிமன் வெட்டும்: 0-35 மிமீ\nகட்டுப்பாட்டு அமைப்பு: கட்டுப்பாடு அமைப்பு தொடங்க\nபெயர்: BCP1325 கார் காட் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nவெட்டும் வேகம்: 0-8000 மிமீ / நிமிடம்\nகுறைந்த செலவு கொண்ட 1300x2500mm CNN பிளாஸ்மா உலோக கட்டர் CNN பிளாஸ்மா வெட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்\nதுருப்பிடிக்காத எஃகு சீனா CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ncnc lathe பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வெட்டு உலோக தாள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்தை\ncnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் விலை, அனைத்து 1325 பிளாஸ்மா இயந்திரம்\nCA-1530 மலிவான சீன cnc gantry உலோக எஃகு அலுமினியம் துருப்பிடிக்காத பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறந்த மெல்லிய பெரிய அளவிலான உலோக பிளாஸ்மா CNN லேசர் வெட்டும் இயந்திரம்\nகனரக சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திர தொழிற்சாலை விலை\nஅட்டவணை வகை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் நீர் வெட்டு பிளாஸ்மா மற்றும் சுடர் குறைப்புடன்\nரோட்டரி அச்சு 125A உடன் எஃகு குழாய் எஃகு தகடு cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகார்பன் எஃகு, எஃகு, அலுமினியம் போன்ற உலோக தாள் 60A 100A 160A 200A cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\ngantry cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஅட்டவணை cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி வெட்டும் இயந்திரம்\nகுழாய் cnc பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nஉலோக வெட்டுக்கான உயர் துல்லியம் CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசீன 1530 மலிவான உயர் தரமான தொழிற்சாலை சப்ளை சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n1530 60A 100A 130A பிளாஸ்மா மூல CNN பிளாஸ்மா வெட்டும் இயந்திரம், வெட்டி இயந்திரம் பிளாஸ்மா விலைகள், சி.என்.சி அட்டவணை\n1530 சி.என்.சி போர்டு பிளாஸ்மா கட்டர், வெட்டும் இயந்திரம்\ncnc lathe பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் வெட்டு உலோக தாள் 5 ஆண்டுகள் உத்தரவாதத்தை\nஅரபு டச்சு ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் இத்தாலிய ஜப்பனீஸ் பாரசீக போர்த்துகீசியம் ரஷியன் ஸ்பானிஷ் துருக்கிய தாய்\nபதிப்புரிமை © ஷாண்டோங் ஜியாசின் இயந்திர சாதனங்கள் உபகரணம், லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nHangheng.cc | ஆல் இயக்கப்படுகிறது XML தள வரைபடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/purchase", "date_download": "2020-12-01T18:23:30Z", "digest": "sha1:LVGENPVFHM5HIEVL32S7HZOPPXJJBCBH", "length": 18534, "nlines": 127, "source_domain": "tamil.asianetnews.com", "title": "purchase: Latest News, Photos, Videos on purchase | tamil.asianetnews.com", "raw_content": "\nகேரள முதல்வர் பினராய் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு எழுதிய அவசரக்கடிதம்.\nகாய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்ய அனுமதி கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.\nரபேல் விமானம் கொள்முதல்: 576 டூ1670 கோடி இதற்கு இடையில் இருக்கும் மர்மம் என்ன\nபிரான்ஸ் நாட்டில் இருந்து போர் விமானம் ரபேல் 36 வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு அதன்படி முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்திருக்கிறது. ரபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதற்கான ஆவணங்களை ராகுல்காந்தி ஏற்கனவே வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார். இந்தநிலையில் அந்த சர்ச்சை மீண்டும் கிளம்பியிருக்கிறது.\nஅமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நவீன துப்பாக்கி ... இந்திய ராணுவம் புதிய திட்டம்.\nஅமெரிக்காவிலிருந்து 72,000 சிக் 716 தாக்குதல் துப்பாக்கிகளை வாங்க உள்ளது. தாக்குதல் துப்பாக்கிகளின் இரண்டாவது ஆர்டர் இது.\nPM CARE நிதியில் இருந்து வாங்கிய வெண்டிலேட்டர்கள் .. தரம் குறைந்ததா எம்பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு.\nபி.எம் கேர்ஸ்' நிதியத்தின் வாயிலாக தரம் குறைந்த வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.இது அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.\nசீனாவுடன் எல்லையில் பதற்றம்.. ரஷ்யாவிடமிருந்து 33 போர் விமானங்களை வாங்கும் இந்தியா\nரஷ்யாவிடமிருந்து 23 போர் விமானங்களை வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nமகளிர் சுயஉதவிக்குழுவினர் வாங்கிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யுங்கள். மத்திய அரசுக்கு திமுக எம்பி கடிதம்.\nதிமுகவின் எம்பி கனிமொழி, 'மகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.\n... இதை கண்டிப்பாக கவனியுங்கள்... ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை....\nலாக்டவுன் நேரத்தில் மருந்து வாங்க செல்பவர்களுக்கு நடிகர் சத்யராஜின் மகளான மருத்துவர் திவ்யா சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அந்த முக்கியமான விஷயத்தை தனது ரசிகர்கள் பயன்பெறும் வகையில் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.\nகமிசனுக்காக மத்திய மாநில அரசுகள் வாங்கிய ரேபிட் கிட். கமிசன் போன கவலையில் அதிகாரிகள்,அமைச்சர்கள்.\nசீனா அரசாங்கமே ரேபிட் கிட் சரியான ரிசல்ட்டை கொடுக்கவில்லை என்றும் அங்குள்ள பல நிறுவனங்களை ரேபிட் கிட் தயாரிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கான அக்ரிமெண்டை ரத்து செய்த சம்பவம் எல்லாம் சீனாவில் அரங்கேறியிருக்கிறது. இப்படிபட்ட கிட்டை இந்தியா வரிசையில் நின்று வாங்கியிருப்பது கொடுமை தான். இந்த கொடுமையைவிட இதிலும் கமிசன் பார்த்த அதிகாரிகள்,அமைச்சர்களை கொரோனாவில் இறந்தவர்களின் ஆன்மா எத்தனை ஜென்மம் ஆனாலும் மன்னிக்காது.கமிசன் பறிபோன கவலையில் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரையிலும் சோகத்தில் இருக்கிறார்களாம்.\nஅட்சய திருதியன்று ஆன்லைன் புக்கிங்.. நகை வாங்க விரும்பம் பெண்களுக்கு நல்ல செய்தி ..\nஅத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எந்த ஒரு காரணத்திற்காகவும் வெளியே வர முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. இந்த ஒரு நிலையில் நாளை அட்சய திருதியை வர இருப்பதால் பொதுவாகவே பெண்கள் அரை பவுன் நகையாவது எடுக்க வேண்டும் என நினைப்பார்கள்.\nஇடைத்தரகர்களுக்கு இடம் கொடுக்காதீங்க.. விவசாயிகளின் நலன் காக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் விவசாய விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவெளிநாடு வாழ் இந்தியரை ஏமாற்றிய ஷில்பா ஷெட்டி... கணவன், மனைவி மீது பாய்ந்தது மோசடி வழக்கு...\nஅந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷ���ட்டி மற்றும் அவரது கணவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎத்தனையோ பேர் இருந்தும் அவரை அணியில் எடுத்தது ஏன்.. சிஎஸ்கே ஹெட் கோச் ஃப்ளெமிங் அதிரடி விளக்கம்\nஐபிஎல் 2020க்கான ஏலத்தில், ஏற்கனவே பல ஸ்பின்னர்களை அணியில் பெற்றிருந்தும் கூட, பியூஷ் சாவ்லாவை அணியில் எடுத்தது ஏன் என சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் விளக்கமளித்துள்ளார்.\nகம்மின்ஸ் அதிகமான தொகைக்கு ஏலம் போனதுக்கு என்ன காரணம்..\nஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கடந்த 19ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதிகமான கிராக்கி இருந்தது.\nஐபிஎல் 2020ன் நாயகன் இவர்தான்.. கேகேஆர் அணியின் சூப்பர் செலக்‌ஷன்.. வீடியோவை பாருங்க\nஐபிஎல் 13வது சீசனில் கேகேஆர் அணியால் அடிப்படை விலைக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீரர் தான், அடுத்த சீசனில் மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கப்போகிறார்.\nஐபிஎல் 2020 ஏலம்: சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரை ரூ.6.75 கோடிக்கு எடுத்த சிஎஸ்கே\nஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலத்தில் சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரை ரூ.6.5 கோடிக்கு எடுத்துள்ளது சிஎஸ்கே அணி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஎடப்பாடி அறிவித்த சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம்... இந்த தந்திரம் வேண்டாம் என ராமதாஸ் எதிர்ப்பு..\nபுரெவி புயல் கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்கும்.. வானிலை மையம் அறிவிப்பு..\nபிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 40 சதவீதமா உயர்த்தணும்... கொமதேக ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sengottaiyan-about-5th-8th-public-exam/", "date_download": "2020-12-01T18:34:58Z", "digest": "sha1:IYAIL5QCWCA7XXF2YSBFLI6X2QLPYG63", "length": 10738, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு; 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க பரிசீலனை – அமைச்சர் செங்கோட்டையன்\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.…\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநடப்புக் கல்வியாண்டு (2019-2020) முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. பள்ளிக் கல்வித்துறையின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nதமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வந்த நிலையில், இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், “5, 8-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற முறை. இந்த பொதுத்தேர்வு முறையிலிருந்து நமது மாநிலத்திற்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்து இருந்தார்.\nஇந்நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுத் தேர்வு விலக்கை மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅதில், “5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது.\n5, 8 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த மக்களுடைய கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீட்டிப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. #TNGovt #TNEducation\nபொதுத்தேர்வு குறித்த மக்களின் கருத்துகள், மாணவர்களின் நிலை, மற்ற மாநிலங்கள் இத்தேர்வை பின்பற்றும் போது ஏற்படுகின்ற இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு, விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்று செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.christking.in/2020/07/aananthamaai-naame-aarparippome.html", "date_download": "2020-12-01T17:20:22Z", "digest": "sha1:C7JZUOY7EX3Z3UPVOUJP5JVF2HQVUCBS", "length": 3933, "nlines": 128, "source_domain": "www.christking.in", "title": "Aananthamaai Naame Aarparippome - ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே - Christking - Lyrics", "raw_content": "\nAananthamaai Naame Aarparippome - ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\n1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\nஆத்துமமே என் முழு உள்ளமே\nஉன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி\n2. கருணையாய் இதுவரை கைவிடாமலே\nகவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்\nகருத்துடன் பாடிடுவோம் — ஆத்துமமே\n3. படகிலே படுத்து உறங்கினாலும்\nகடும் புயல் அடித்து கவிழ்த்தினாலும்\nகாப்பாரே அல்லேலூயா — ஆத்துமமே\n4. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்\nஎரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்\nஇயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தே\nஎன்றென்றுமாய் வாழ்வோம் — ஆத்துமமே\nவிரைந்தவர் வந்திடுவார் — ஆத்துமமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/nov/20/haryana-health-minister-anil-vij-is-given-first-trial-dose-of-covaxin-in-the-state-3507764.html", "date_download": "2020-12-01T17:59:38Z", "digest": "sha1:W6KDE7QXUNUY2HHIX54P4XK6JPTPXQHS", "length": 9010, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 நவம்பர் 2020 வெள்ளிக்கிழமை 05:01:10 PM\n'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஹரியாணா அமைச்சர்\nமாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ், 'கோவாக்சின்' தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nஹரியாணாவில் 'கோவாக்சின்' தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியான 'கோவாக்சின்' நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனையில் இருந்து வருகிறது.\nகோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையின் இரண்டு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஹரியாணா மாநிலத்தில் மூன்றாம் கட்ட 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதனை ���ன்று தொடங்கியது. அம்பாலா மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வில் முதல் தன்னார்வலராக மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.\nஇந்தியா முழுவதும் 3 ஆம் கட்ட பரிசோதனையில் மொத்தம் 25 மையங்களில் 26,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்க இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nமக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்\n - ரஜினி ஆலோசனைப் புகைப்படங்கள்\nதிருவண்ணாமலையில் மகாதீபம் - புகைப்படங்கள்\nதில்லியில் விவசாயிகள் போராட்டம் - புகைப்படங்கள்\nபுயலுக்குப் பின் கடற்கரை - புகைப்படங்கள்\nகரைகடந்து சென்ற அதிதீவிர நிவர் புயல்\n5 நாள் - 12 மணி நேர வேலை: தொழிலாளர்களுக்கு சாதகமா\nஓடிடி தளங்களிலிருந்து திரையரங்குகள் தப்புமா\nநெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியீடு\nஎம்ஜிஆர் மகன் டிரைலர் வெளியீடு\nஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டீசர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t21859-topic", "date_download": "2020-12-01T18:29:37Z", "digest": "sha1:YPI3DTDG4BFQQ6XDOP4ZGCN6DWPNQOFO", "length": 14306, "nlines": 135, "source_domain": "www.eegarai.net", "title": "டாட்டா பாய் பாய்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்\n» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை\n» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» நாட்டு நடப்பு – நகைச்சுவை\n» பால் வண்ணம் பருவம் கண்டு…\n» வேண்டியது எதுவென்று நானறியேன்...\n» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது\n» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்\n» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி\n» வாழ்ந்தா இப்படி வாழணும்\n» மனம் போல் வாழ்வு\n» புது வருசத்துலே என்ன பண்ணலாம்\n» மறக்கக் கூடாதது நன்றி\n» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்\n» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி\n» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி\n» ��டப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்\n» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்\n» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)\n» எதுவும் சுலபமில்லை, ஆனால்…\n» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..\n» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\n» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ\n» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா\n» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்\n» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்\n» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்\n» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…\n» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)\n» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு\n» துரியனின் பக்கபலம் கர்ணன்\n» சிப்பிக்குள ஒரு முத்து\n» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து\n» புதுமை விரும்பி கே.பாலசந்தர்\n» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்\n» ஆஷா சரத் மகள் அறிமுகம்\n» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்\n» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்\n» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\n» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்\n» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\n» வர இருக்கும் திரைப்படங்கள்\n» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை\n» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅனைவருக்கும் டாட்டா பாய் பாய் ......ய.ய்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவு���ள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/7-tamil-liberation-governor-must-defend-constitutional-legal-trust-pmk-founder-dr-ramdoss/", "date_download": "2020-12-01T17:24:23Z", "digest": "sha1:F3PAYFSKMYZ5PIXYPKPHFCC22ALN2PJC", "length": 16222, "nlines": 68, "source_domain": "www.kalaimalar.com", "title": "7 தமிழர் விடுதலை: அரசியலமைப்பு சட்ட நம்பிக்கையை ஆளுனர் காக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ்", "raw_content": "\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :\nராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தைக் கடந்தும் சிறை த��்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுனர் மாளிகை தேவையற்ற தாமதம் செய்வது குறித்து உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆளுனர் விரைந்து முடிவெடுக்காவிட்டால் உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென நீதிபதிகள் விடுத்துள்ள மெல்லிய எச்சரிக்கையை, ஆளுனர் மாளிகை கவனத்தில் கொள்ள வேண்டும்.\n7 தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு பரோல் வழங்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி சுமார் 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அதன் மீது ஆளுனர் முடிவெடுக்காதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி செய்யப்படும் பரிந்துரைகளில் ஆளுனர் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதிகள்,‘‘ காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அரசியலமைப்புச் சட்டப்படியான உயர்பதவிகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே காலவரையறை செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் ஆளுனர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால், உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை; வாய்மொழியாகத் தான் கூறினார்கள் என்றாலும் கூட, அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையே மீண்டும், மீண்டும் கூறி காலம் கடத்த தமிழக ஆளுனர் முயன்றால் அதை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிக்காது என்பது தான் தங்களின் கருத்துகள் மூலம் நீதிபதிகள் தெரிவித்துள்ள செய்தியாகும்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு; அதுகுறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்கீழ் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றே ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் இன்றுடன் 682 நாட்களாகிவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை குறித்து இதுவரை ஆளுனர் முடிவெடுக்கவில்லை.\n7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடிப்பது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அவர்களின் விடுதலைக்கான காரணங்களையும், அவற்றை அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளையும் ஆளுனருக்கு அனுப்பிய பரிந்துரையில் தமிழக அரசு தெளிவாக தெரிவித்திருக்கிறது. அவற்றைப் படித்துப் பார்த்தால், இந்த விஷயத்தில் ஒரு சில மணி நேரங்களில் முடிவெடுத்து விட முடியும். ஆனால், எழுவரும் தமிழர்கள் என்பதாலேயே, அவர்களின் விடுதலையை தாமதப்படுத்துவதற்காகவே, ஆளுனர் இவ்வாறு செய்கிறார். தெரிந்தே இதை செய்து விட்டு, முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற காரணத்திற்குள் ஆளுனர் ஒளிந்து கொள்கிறார். அதைத் தான் உயர்நீதிமன்றம் இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுனரின் முடிவு நீதிமன்றத்தால் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவது குறித்து நீதிபதிகள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு ஆணையிட்டனர். 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்காதது ஏன் என ஆளுனரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் வினா எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுனருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் தான், ஆளுனரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nஅதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான் என்றாலும், அதையே காரணம் காட்டி 7 தமிழ���் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்போது அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். இப்போது உயர்நீதிமன்றமும் அதையே வலியுறுத்தியுள்ளது. மேலும் தண்டனைக் குறைப்பு பரிந்துரைகள் மீது முடிவெடுப்பதற்கு காலநிர்ணயம் செய்யப்படாதது ஆளுனருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல; அது உயர்பதவிகள் மீது நம்பிக்கைக் கொண்டு அரசியல் சட்டம் காட்டிய பெருந்தன்மை என்பதையும் உயர்நீதிமன்றம் உணர்த்தியுள்ளது. இதை ஆளுனர் உணர வேண்டும்.\n7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், 30 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை சிறைகளிலேயே இழந்து விட்ட அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது; தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது. இவ்வளவுக்குப் பிறகு இந்த விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்க தாமதித்தால், அதன் பின்னணியில் ஆளுனருக்கு ஏதோ செயல்திட்டம் உள்ளது என்று தான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.\n7 தமிழர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுனர் மதிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன்மூலம் ஆளுனர் பதவி மீது அரசியலல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2020_07_19_archive.html", "date_download": "2020-12-01T18:05:10Z", "digest": "sha1:ZMT7ACAZ3AAPCEVRZZX77UOF2GCVREQV", "length": 71627, "nlines": 1649, "source_domain": "www.tnpsctrb.com", "title": "07/19/20 - KALVISEITHI | TNPSC TRB MATERIALS | பள்ளிக்கல்வித்துறை செய்திகள்", "raw_content": "\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை : எப்போது விண்ணப்பிக்கலாம்\nகோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .\nஆகஸ்ட் முதல் வாரத்தில் பதிவு செய்யலாம்\nவிண்ணப்பம் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை https://www.tnauonline.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை இணையதளம் வழியாக பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.\nமுன்னதாக இன்ஜினீயரிங் கலந்தாய்விற்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்கவேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர www.tneaonline.org மாணவர்கள் இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம்.\nகலை,அறிவியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், http://tngasa.in மற்றும் http://tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம் அதேபோன்று, தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு http://tngptc.in,http://tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nதமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது வரை மூடப்பட்டு உள்ளது.\nஇதனிடையில் தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து மாணவர்கள் அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு இணையத்தளம் வாயிலாக ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் மாணவர்கள் www.tngasa.inமற்றும் www.dceonline.org என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் ஜூலை 25 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை மாணவர்கள் இணையத்தளம் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றலாம் என்றும் பொதுப்பிரிவினர் 50 ரூபாய் விண்ணப்ப கட்டணம்\nசெலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்\nதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று(ஜூலை 20) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nசென்னை, தலைமை செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ், இயக்குனர் கண்ணப்பன் பங்கேற்கின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது, கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, ஆலோசனை நடத்தப்பட உள்ளது.\n1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்கள்… வீடியோ பதிவு.. பள்ளி கல்வித்துறை அறிக்கை\nசென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்களை வீடியோவாக மாற்றி பதிவு செய்யும் பணிகளை தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்யும் பணியை தகுந்த ஆசிரியா்களைத் தேர்வு செய்து, மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தில் தற்போதைய நிலையில் பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப் பதிவு மேற்கொள்ப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேற்கொண்டன. இதையடுத்து 11ம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களையு��் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோவாக பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும்\nஇதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nபள்ளி திறப்பு பற்றி அனைத்து மாநிலங்களின் நிலைப்பாடு…..\nதமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன.\nதனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.\nஇதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. ��தில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, விவாதிக்கப்பட்டது.அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டுமென, மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nமேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையை, ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்துள்ளன. அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தை அறிவித்துள்ளன.\nஅதில், ‘பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, இந்த வாரத்தில் முடிவு செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் குறைந்தது\nதமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு புதிய பாடத்திட்ட அடிப்படையில் முதல் முறையாக நடைபெற்றது. முக்கிய பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களின் வினாத்தாள் கடுமையாக இருந்ததாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.\nஇதனால் இந்த பாடங்களில் இந்த ஆண்டு 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.\nஇந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தை பொறுத்தவரை 170-க்கும் அதிகமாக கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறைவாகவே உள்ளனர். அதே சமயம் கட் ஆப் மதிப்பெண் 150-க்கும் குறைவாக பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.\nஎனவே குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக கட் ஆப் மதிப்பெண் 150-க்கு குறைவாக பெற்ற MBC, SC, ST, SCA மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள 25 முன்னனி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை முன்வைக்கின்றனர்.\nமேலும், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்சி மாணவர்களின் கட்ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு அதிகரித்துள்ள போதிலும், சிபிஎஸ்சிஇ மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், இருப்பினும் அதிகளவில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொறியியல் இடம் கிடைக்கும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்\nநியாய விலைக் கடைகளில் வேலை வேண்டுமா – 10, +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nசென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 272 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nநிர்வாகம்: நியாய விலைக் கடை\nதகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.4,300 – 12,000\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nதமிழ்மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசம்பளம்: நியமன நாளிலிருந்து தொகுப்பு ஊதியம் மாதம் ரூ.5000, ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.3,900 – 11,000\nவயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதிற்குள்பட்டவாரகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை : கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை-600018 என்ற முகவரியில் 31.07.2020 வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விற்பனையாளர் பணிக்கு ரூ.150, கட்டுநர்கள் பணிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nதேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம், கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் அலுவலகம், எண்.91, தூய மேரி சாலை, அபிராமபுரம், சென்னை – 600018 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2020 அன்று மாலை 5.45க்குள் சென்று சேர வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.chndrb.in/doc_pdf/Notification_salesmanpacker.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தில் வேலை-சம்பளம் 50,000- 1,60,000.\nதேசிய வெப்ப மின் கழகம் தற்பொழுது புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nநிறுவனம்: தேசிய வெப்ப மின் கழகம்\nசம்பளம்: மாதம் ரூ. 50,000 -1,60,000\nசம்பளம்: மாதம் ரூ.40,000 -1,40,000\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்ப முறை: www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும், விண்ணப்ப கட்டணம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index_files/Employment%20News%20Ad%20English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2020\n வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்.\nஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.\nWhatsapp விவகாரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nமுதல்வர் பற்றி வாட்ஸ்அப்பில் மீம்ஸ் ...\nசேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வி மாவட்டத்தை மையமாக கொண்டு வாட்ஸ்அப் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது . இக்குழுவில் உள்ள ஆத���தூர் அரசுப்பள்ளியைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவர் , சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் பற்றி மீம்ஸ் பகிர்ந்துள்ளார் .\nஇதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி விசாரித்தார் . இதையடுத்து அந்த ஆசிரியரும் , குழுவை நிர்வகித்து வந்த ( அட்மின் ) பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மற்றொரு ஆசிரியரும் இடைப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு மாற்றுப்பணியாக தூக்கியடிக்கப்பட்டனர்.\nTET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை\n2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் சான்றிதழ் காலத்தை ஆயுட்காலமாக்க வேண்டுகிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம் . நாங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழாண்டுகளாக பணிநியமனம்பெறாமல் அல்லல்பட்டு எங்களது அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெற்ற தொடர் முறைகேடுகளே , எங்கள் பணிவாய்ப்பு பரிபோக மூலக்காரணம். எங்களது நிலையை பலமுறை உங்களது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம் . ஆசிரியர்தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்றநிலை எங்களது வெந்த புண்ணிலே வேல்பாய்ச்சியது போல் உள்ளது. கடந்த ஆறாண்டுகளாக தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் கூட நிரப்பபடவில்லை. மேலும் கடந்த ஆறாண்டுகளில் இருநூறுக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முறைகேடு நடந்துள்ளது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே பேராசிரியருக்கான தகுதிதேர்வு SLET , NET சான்றிதழ் காலம் ஆயுட்காலமாக உள்ளது என்பதை நினைவு கூர்கிறோம். எங்களது கோரிக்கைகள் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழை ஆயுட்காலமாக்க வேண்டும். 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு முன்னுரிமை அளித்து பணிநியமனம் மேற்கொள்ள வேண்டுகிறோம்.\n வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்\nஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்.\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை : எ...\nதமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சேர எப்படி ...\nதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப...\n1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்கள்… வீடியோ பதிவ...\nபள்ளி திறப்பு பற்றி அனைத்து மாநிலங்களின் நிலைப்பாட...\nபொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண் ...\nநியாய விலைக் கடைகளில் வேலை வேண்டுமா\nபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய வெப்ப மின் கழகத்தி...\n வரும் 20 ஆம் தேதிக்கு...\nWhatsapp விவகாரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nTET - ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோரின் ச...\n வரும் 20 ஆம் தேதிக்கு...\nதமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் : இளமை பெயர்கள் : அணிற் பிள்ளை யானைக்கன்று, நாய்க்குட்டி, கழுதைக்குட்டி, கீரிப்பிள்ள...\nஇரண்டாம் பருவம் - ஏழாம் வகுப்பு - பாட புத்தகங்கள் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி )\nஇரண்டாம் பருவம் - ஆறாம் வகுப்பு - பாட புத்தகங்கள் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி )\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/village-president-solved-70-years-demand-of-the-public-in-thengumarahada", "date_download": "2020-12-01T18:45:43Z", "digest": "sha1:X4DF5SYJFSAH47FS4ZCG6LHCE6RREDS6", "length": 14464, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி!' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்| Village President solved 70 years demand of the public in Thengumarahada", "raw_content": "\n`70 ஆண்டு கோரி���்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்\nபாலம் அமைக்கும் பணியில் பொதுமக்கள்\nபஞ்சாயத்துத் தலைவரின் சொந்தப் பணத்தில், ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து தற்காலிகப் பாலத்தை அமைத்து அசத்தியிருக்கின்றனர்.\nஈரோடு மாவட்டம், பவானிசாகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கிறது தெங்குமரஹாடா மலைக்கிராமம். இந்த 25 கி.மீ தூரமும் யானை, புலி, சிறுத்தைகள் நடமாடும் அடர் வனப்பகுதியாகும். பேருந்து மூலமாக இந்த வனப்பகுதியைக் கடந்தாலும் தெங்குமரஹடாவுக்குச் சென்றுவிட முடியாது. ஊருக்கும் வனப்பகுதிக்கும் இடையேயுள்ள சுமார் 50 மீட்டர் நீளமுள்ள மாயாற்றைக் கடக்க வேண்டும். மழைக்காலங்களில் இந்த மாயாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடும். மக்கள் எங்கும் செல்ல முடியாது, வீட்டிலேயேதான் முடங்கிக் கிடக்க வேண்டும்.\nமற்ற சமயங்களில் இந்த மாயாற்றைப் பரிசல் மூலமாகத்தான் மக்கள் கடப்பார்கள். இந்த மாயாற்றைக் கடக்க பாலம் கேட்டு, தெங்குமரஹாடா கிராம மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், பஞ்சாயத்துத் தலைவர் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுக்க, ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆற்றினைக் கடக்க தற்காலிகத் தரைப்பாலம் அமைத்து அசத்தியிருக்கின்றனர்.\nஇதுகுறித்து தெங்குமரஹாடா பஞ்சாயத்துத் தலைவர் சுகுணாவிடம் பேசினோம். ``மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றைக் கடக்க முடியாமல் அவஸ்தைப்படுவதும், ஆற்றில் தண்ணீர் குறைந்தால் பரிசலில் செல்ல முடியாத சூழலிலும் சிக்கித் தவிக்கிறோம். தற்போது மாயாற்றினுள் குறைவான தண்ணீர் செல்வதால், பரிசல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மாயாற்றினுள் இறங்கி நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.\nஇந்த மாயாற்றினைக் கடக்க பாலம் அமைத்துத் தர வேண்டுமென எங்கள் ஊர் மக்கள் சுமார் 70 ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளூர்ப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கொண்டுவர வேண்டுமென ஆலோ��னை செய்தோம். மக்கள்படும் சிரமங்களைக் கண்கூடாகப் பார்த்த எனக்கு, அந்த தரைப்பாலம் அமைக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை நாமே கொடுத்துவிடலாம் எனத் தோன்றியது. உடனே வேலையை ஆரம்பித்துவிட்டோம்” என்றார்.\nதெங்குமரஹாடா - ‘ட்ரெக்கிங்’ பிரியர்களின் சொர்க்கபுரி\nதொடர்ந்து பேசியவர், ``ஊருக்காக நல்லது செய்யணும்னு எங்கள் ஊரைச் சேர்ந்த இளம் வயதினர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கி வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து தரைப்பாலம் அமைக்கும் வேலையில் இறங்கினோம். ஆற்றின் குறுக்கே கற்களை அடுக்கி, தண்ணீர் செல்ல ஏதுவாக சிமென்ட் குழாய்களை அமைத்திருக்கிறோம். கிட்டத்தட்ட ஒரே வாரத்தினுள் தரைப்பாலத்தினை அமைத்துவிட்டோம். இப்போது பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றித் தரைப்பாலத்தின் மூலமாக ஆற்றினைக் கடந்து செல்கின்றனர்.\nபாலம் அமைக்க களமிறங்கிய பொதுமக்கள்\nபல ஆண்டுகளாகச் சிரமப்பட்டு வந்த மக்களுக்கு, தற்காலிகமாக ஒரு வசதி ஏற்படுத்திக்கொடுத்திருப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தினுள் இந்த மாயாறு இருப்பதால், அதன்மீது பாலம் கட்ட அனுமதி கிடைக்கவில்லை எனச் சொல்கிறார்கள். இந்தப் பாலம் இல்லாததால் மேல்படிப்புக்குச் செல்ல முடியாமலும் வேலைக்குப் போக முடியாமலும் எங்களுடைய இரண்டு தலைமுறை மக்களின் வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது. அரசு முன்வந்து பாலம் அமைத்துக் கொடுத்தால், எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கைக்கு அது ஒரு பெரும் நம்பிக்கையைத் தரும்” என்றார் உறுதியான குரலில்.\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/horary_astrology/agathiyar_paaichigai_arudam/agathiyar_paaichigai_arudam1_1_6.html", "date_download": "2020-12-01T17:14:49Z", "digest": "sha1:UMXELT6WS6SZIIAOEEZHXTH22E3BQJYO", "length": 5091, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஆரூடப் பாடல் - 1, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம் - ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், எண்ணம், விழுமானால்", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆரூடப் பாடல் - 1, 1, 6.\nஆரூடப் பாடல் - 1, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்\nஉண்டப்பா கெடுதியுண்டு ஒன்றுடனொன்று மாறும்\nநின்றிட விழுமானால் நிலைக்காது நினைத்த எண்ணம்\nஅன்றியும் அரசராலே அவகேடு வந்து நேரும்\nசென்றிடும் செல்வமுற்றும் சொல்வது விஷம்போலவே.\nஒன்றின் பின் ஒன்றும், ஆறும் விழுமானால் உனது எண்ணம் பலிதமாகாது. அரசாங்க விரோதமும் அதனால் பலவிதத்தில் பொன் பொருள் விரையமாகும். உன் வாக்கு விஷம் போலிருக்கும் என்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஆரூடப் பாடல் - 1, 1, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், எண்ணம், விழுமானால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/171120-inraiyaracipalan17112020", "date_download": "2020-12-01T17:22:03Z", "digest": "sha1:FFBP3ZNJIXYLWKVXGUAKHXFNBHD6A3FC", "length": 9602, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.11.20- இன்றைய ராசி பலன்..(17.11.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:பிற்பகல் 12.21 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். பழையகசப்பான சம்பவங்களைப் பற்றியாரிடமும் விவாதிக்க வேண்டாம்.யோகா, தியானம் என மனம் செல்லும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதுநல்லது. மாலைப் பொழுதிலிருந்த��� தடைகள் நீங்கும் நாள்.\nரிஷபம்:கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும் புது நட்பு மலரும்.எதிர்பார்த்த வேலைகள் தடையின்றிமுடியும். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 12.21 மணி முதல் சந்திராஷ்டமம்தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nமிதுனம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்து கொடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புது முயற்சியை மேலதி\nகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள் .\nசிம்மம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி:உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும். உங்களிடம்பழகும் நண்பர்கள் உறவினர்களின்பலம் பலவீனத்தை உணர்வீர்கள்.சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும்நாள்.\nதுலாம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்:பிற்பகல் 12. 21 மணிவரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். திட்டமிடாத செலவினங்கள் உண்டாகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பிற்பகல் 12.21 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானித்து செயல்பட வேண்டிய நாள்.\nமகரம்:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்:உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறப்புகள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/14/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-12-01T18:42:47Z", "digest": "sha1:YDAJ6HF45MGD3BFXR6BBTJUVQ72MQHZN", "length": 13135, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் – எதிர்க்கட்சித்தலைவர் | tnainfo.com", "raw_content": "\nHome News இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் – எதிர்க்கட்சித்தலைவர்\nஇன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் – எதிர்க்கட்சித்தலைவர்\nஇப்புத்தாண்டை ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித்தலைவர் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியல் மேலும் தெரிவித்துள்ளதாவது:\nஇலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எங்களுடன் சேர்ந்து புத்தாண்டை அனுஷ்டிக்கும், எமது சிங்கள சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனம் மிக மகிழ்கின்றேன்.\nஎமது தமிழ் வருடங்கள் அறுபதாகும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர் தாங்கியுள்ளதுடன், அவை மழை, காற்று, பயிர்வளம் போன்ற இயற்கையின் பலாபலன்களை மாற்றி அமைக்கும் தன்மையினைக் கொண்டவையாகவும் விளங்குகின்றன. அந்த வருடங்களின் வரிசையில் 31வது வருடமான ஏவிளம்பி வருடம் இவ்வருடம் சித்திரை மாதம் 14ஆம் திகதியாகிய நாளை (14) பிறக்கின்றது.\nபுத்தாண்டு நன்னாளில் எம்மவர்கள் தமது பாவங்கள், தோஷங்கள் நீங்க வேண்டி, மருந்துவகை, மலர் வகை மற்றும் வாசனைத் திரவியங்கள் கொண்டு ஆலய அர்ச்சகர்களால் காய்ச்சப்படும் மருத்துநீரைத் தலையிலே தேய்த்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, உலகின் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் சூரிய பகவானுக்கு இல்லங்களில் பொங்கலிட்டு பூசை செய்து, ஆலய வழிபாடு செய்து, குரு, பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்திருப்பது பாரம்பரிய மரபாகும்.\nஅன்றைய நாளில் அவ்வாறு நடந்து கொள்வதனால் அந்த வருடம் முழுவதும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகமாகும்.\nபுத்தாண்டு பிறக்கும்போது மக்கள் மனங்களில் எதிர்பார்ப்புக்கள் பல உண்டாவது இயல்பானதாகும். அவ் எதிர்பார்ப்புக்களில் பிரதானமாக இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில் அமையவேண்டுமெனவும், அவ் அரசியலமைப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்திட வேண்டுமெனவும், அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலவேண்டுமெனவும் இப்புத்தாண்டு நன்னாளில் இறையருளை இறைஞ்சுவோம்.\nஅதுபோல தமிழ்மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையையும் இவ்வேளையில் வெளிப்படுத்துகின்றேன்.\nஇந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவரான தமிழ்மக்களுக்கும் பொதுவான புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும். இப்புத்தாண்டை ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.\nஅந்த வகையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்நாடு அமைதிப் பூங்காவாக மிளிர்ந்திட, பிறக்கும் ஏவிளம்பி புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Postமக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வான்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது Next Postவருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் விடிவு கேள்விக்குறியே\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில�� அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/tamilnadu-shops-closed/21812/", "date_download": "2020-12-01T18:03:52Z", "digest": "sha1:T2WIGJ3GVVXJADL5APYFSX4LWSC5UAA7", "length": 37462, "nlines": 345, "source_domain": "seithichurul.com", "title": "நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு – Seithichurul", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\nநாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு\nவலுவடைந்த புரேவி புயல்; கரையை கடப்பது எப்போது\nரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன\nஇஸ்லாமியர்களுக்குத் தேர்தலில் சீட் கிடையாது.. பாஜக அமைச்சரால் வெடித்த சர்ச்சை\nரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஎன்னுடைய முடிவைச் சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்\nஅம்மோனியம் நைட்ரேட் என்றால் என்ன\nவெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை\nதங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா\nகொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க எந்த மாஸ்க் சிறந்தது\nஎன் மக்களை நீ கொன்றாய்; உன்னோடு நான் விளையாட மாட்டேன்: இதற்கு பெயர் வீரமா\nவலுவடைந்த புரேவி புயல்; கரையை கடப்பது எப்போது\nரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன\nரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஎன்னுடைய முடிவைச் சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்\n5 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் பெருக்கெடுத்த தண்ணீர்\nஇஸ்லாமியர்களுக்குத் தேர்தலில் சீட் கிடையாது.. பாஜக அமைச்சரால் வெடித்த சர்ச்சை\nவிவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரதமர் மோடியின் இன்றைய மான்கிபாத் உரை\nஹைதராபாத் பெயரை மாற்றுவோம் என்ற யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு ஓவைசி கண்டனம்\nஇந்தியாவில் 94 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 41,810 பேர் பாதிப்பு\nநிவர் புயலால் புதுச்சேரியில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு\nகுறையாத கொரோனா இறப்புகள். அத���ர்ச்சியில் அமெரிக்கர்கள்\nபிச்சை எடுத்தாலும், பிச்சை போட்டாலும் குற்றம்\nதேர்தல் தோல்வி எதிரொலி.. ட்ரம்ப்பை விவாகரத்து செய்யும் காதல் மனைவி மெலானியா\n#Breaking: அமெரிக்காவின் 46-வது அதிபரனார் ஜோ பைடன்\nதனக்கும், தனது பணக்கார நண்பர்களுக்காகவும் தான் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்: பராக் ஒபாமா\n#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி\nகால்பந்து விளையாட்டின் கடவுள் மரடோனா காலமானார்\nதன் மீது கவனத்தை ஈர்க்கவே ஓய்வு என குறிப்பிட்டேன்.. பிவி சிந்து விளக்கம்\nஎனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\n#AUSvsIND இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு 20% அபராதம் விதித்த ஐசிசி\nஎனக்கு இது கடைசி போட்டியல்ல.. தல தோனி மாஸ் பதில்.. குஷியில் ரசிகர்கள்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த இந்தியர்கள்\nஐபிஎல்-க்கு போட்டியாக தொடங்கப்பட்ட எல்எபிஎல்-ல் அணியை வாங்கிய சல்மான் கான்\nடி20 போட்டிகளில் முதல் முறையாகச் சதம் அடித்த தவான்\nவலிமை பட ஷூட்டிங்கில் ஜிம் பாய்ஸால் ஏற்பட்ட சர்ச்சை\nபாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்\nசிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\n1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்\nவலிமை பட ஷூட்டிங்கில் ஜிம் பாய்ஸால் ஏற்பட்ட சர்ச்சை\nபாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்\nசிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\n1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nபூ போட்ட டிரஸில் ‘யாஷிகா ஆனந்த்’ அழகிய போட்டோ ஷூட்\nநடிகை தர்ஷா குப்தா – ஹாட் புகைப்பட கேலரி\nப்ரியா பவானி ஷங்கர் – லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nகொஞ்சி பேசிட வேணடாம்.. ரம்யா நம்பீசன் க்யூட் போட்டோ கேலரி\nEIA 2020 என்றால் என்ன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதை எதிர்க்கக் காரணம் என்ன\nமூலிகை குடிநீர் -NATURAL RO\n#HappyBirthDayThala: ‘தல’ அஜித் மஸானது எப்படி\nபிக் பாஸ் ஐஸ்வ���்யாவிற்கு ரசிகர் மன்றம்.. தமிழகம் முழுக்க பரபரப்பு போஸ்டர்\nசாரா அலிகானுடன் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் தனுஷ்\nசணல் உடையில் வேதிகா.. வைரலாகி வரும் போட்டோ ஷூட்\nசசி குமாரின் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nஏர் ஓட்டுபவர்களை விமானத்தில் அழைத்துச் சென்றாரா சூர்யா.. சூரரைப் போற்று – விமர்சனம்\nஒடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற முதல் தமிழ் படம்.. க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…\nமூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா\nமாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதளபதி 65 இயக்க போவது இவர்தானா\nஷாருக் கானுக்கு அட்லி சொன்னது அந்த பட கதையா\nவிஜய் 65-ல் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் அவுட்.. அப்ப யாரு இன்\nருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநராகும் பாபா ராம்தேவ்\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றாலும் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு மானியம் தொடரும்\nகூகுள் பே-ல் பணம் அனுப்பக் கட்டணம்\nநவம்பர் 27 முதல் டிபிஎஸ் வங்கியாக மாறும் லஷ்மி விலாஸ் வங்கி.. கட்டுப்பாடுகள் நீக்கம்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி\nலஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்\nஎஸ்பிஐ கார்ட்ஸ் பங்குகள் வெளியீடு.. விலை எவ்வளவு எஸ்பிஐ ஊழியர்களுக்கு டிஸ்கவுண்ட் உண்டா\nஒரு வாரத்தில் 1,07,026.12 கோடி ரூபாய் சந்தை மூலதனத்தினை இழந்த 3 நிறுவனங்கள்\nஅஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளீர்களா\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா ஏடிஎம்-ல் ஒரே நாளில் ரூ.1 லட்சம் எடுக்கனுமா\nநவம்பர் 5-ம் தேதி கடன் தவணை தடை காலத்திற்கான வட்டி கேஷ்பேக் வழங்கப்படும் உங்களுக்கு எவ்வளவு கேஷ்பேக் கிடைக்கும்\nவருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு\nவங்கியில் கடன் பெற்றவர்களுக்குத் தீபாவளி பரிசு அறிவித்த மத்திய அரசு\n👑 தங்கம் / வெள்ளி\nநாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு\nநாளை மறுநாள் தமிழகம் முழுவ���ும் கடைகள் அடைப்பு\nநாளை மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுமென வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது .கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தரும் விதமாக வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள்,உணவகங்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தெரிவித்துள்ளது.\nஅதேபோல் ஞாயிற்றிகிழமை கோயம்பேடு மார்க்கெட்டும் மூடப்படும் என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது .\nநாளை மறுநாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதால் காலை 7 மணி முன்னர் பால் விநியோகிக்கமுடியாது எனப் பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எனவே நாளையே அனைவரும் பால் வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .\nஅதிர்ச்சி.. மார்ச் 29 முதல் காய்கறி கடைகள், பெட்ரோல் நிலையங்கள், ஹோட்டல் நேரம் குறைப்பு\nகொரோனா முக்கிய அறிவிப்பு -முதல்வர்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 2 நாட்கள் மழை எச்சரிக்கை\nஇன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி\nவேளாங்கண்ணி மாதா கோயில், சபரிமலை: தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த இடங்கள் இவைதான்\nவலுவடைந்த புரேவி புயல்; கரையை கடப்பது எப்போது\nதென் கிழக்கு வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள புரேவி புயல், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1040 கிலோ மீட்டர் தென் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக உருவெடுக்கும்.\nடிசம்பர் 2-ம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கையின் திரிகோணமலை பகுதியில் புயல் கரையைக் கடக்கும்.\nபின்னர் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகரும் புயலால், டிசம்பர் 3-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென் காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்ற வாரம் வங்கக் கடலில் உருவான நிவர் புயல், சென்னை – புதுவை இடையில் மரக்காணம் பகுதியில் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.\nரஜினிகாந்த் விரைவில் வெளியிடும் அறிவிப்பு என்ன\nநடிகர் ரஜினிகாந்த் நேற்று மக்கள் மன்ற ��ிர்வாகிகளுடன் 2 மணிநேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்,\nகூட்டத்தில் பங்கேற்ற மக்கள் மன்ற நிர்வாகிகள் நாளை ரஜினிகாந்த் தரப்பிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தனர்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.\nரஜினிகாந்த் வெளியிடவுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள சூழலில் அரசியல் கட்சி தொடங்குவது சரியானதாக இருக்காது. எனவே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகு அரசியலில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கலாம். அதுவரை ரஜினி மக்கள் மன்ற நற்பணிகள் தொடரட்டும் என்று தெரிவிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கும் அவரது ரசிகர்களுக்கு, இந்த தகவல் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் கட்சி தொடங்கமாட்டார் என்றே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.\nரத்தான தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும்; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nரத்தான செமஸ்டர் தேர்வுக்குக் கட்டணம் வசூலித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக இறுதி ஆண்டு கல்லூரி செமஸ்ட்ர் தேர்வுகள் திவிற பிற செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.\nஇருந்தாலும் அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அண்ணா பலகலைக்கழகம் அறிவித்து இருந்தது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்குகள் இன்று விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும், தேர்வுக்காக முன்கூட்டியே அண்ணா பல்கலைக்கழகம் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு இருந்தது. அதனால் 126.10 ரூபாய் வரை செலவாகியுள்ளது தெரிவித்தது.\nமேலும் இந்த செமஸ்டர் தேர்வுக்கான மதிப்பு பட்டியலையும் அணைத்து மாணவர்களுக்கு வழங்கவும் செலவு செய்யப்பட்ட��ள்ளது என்று தெரிவித்தது. எனவே மாணவர்கள் செமஸ்டர் தேர்வு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கட்டணத்தைத் திருப்பி வழங்கவும் முடியாது. அது தவறான உதாரணமாக மாறிவிடும் என்று தெரிவித்தது.\nவிசாரணையின் இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டணம் உத்தரவு செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகள் அந்த கட்டணத்தை 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nசினிமா செய்திகள்2 hours ago\nவலிமை பட ஷூட்டிங்கில் ஜிம் பாய்ஸால் ஏற்பட்ட சர்ச்சை\nசினிமா செய்திகள்3 hours ago\nபாலா இயக்கும் 3 ஹீரோ படத்தில் புக்கானார் ஜி.வி.பிரகாஷ்\nசினிமா செய்திகள்3 hours ago\nசிம்புவை தொடர்ந்து உதயநிதியுடன் கைகோர்க்கும் சுசீந்திரன்\nசினிமா செய்திகள்4 hours ago\nநீண்ட இடைவெளிக்குப் பிறகுக் கிராமத்துக் கதையில் விக்ரம்.. இயக்குநர் யார் தெரியுமா\nசினிமா செய்திகள்6 hours ago\n1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்\nசினிமா செய்திகள்7 hours ago\nஅண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகிறது..\nவேலை வாய்ப்பு8 hours ago\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு\nஅர்ச்சனாவை சுருக்கென்று குத்திய ஆஜித்.. என்ன பதில் வந்து இருக்கும்\nவேலை வாய்ப்பு8 hours ago\nஆரியை வாய் திறக்கவிடாத பாலாஜி.. ஹீரோவா\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவேலை வாய்ப்பு1 year ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nவைரல் செய்திகள்4 days ago\nமனிதர்களைப் போல ‘டீ’ வாங்கி குடிக்கும் யானை.. வைரல் வீடியோ\nசசி குமாரின் ��எம்.ஜி.ஆர்.மகன்’ ட்ரெய்லர்\nசன் டிவியில் தீபாவளிக்கு நேரடியாக ரிலீஸ் ஆகும் ‘நாங்க ரொம்ப பிஸி’ டிரெய்லர்\nமீண்டும் ‘விக்ரம்’.. #கமல்ஹாசன்232 பட தலைப்பை அறிவித்த படக்குழு\nஜீவா, அருள்நிதி சேர்ந்து கலக்கும்‘களத்தில் சந்திப்போம்’ பட டீசர்\nசிம்புவின் ‘ஈஸ்வரன்’ ஸ்லிம்மாக மிரட்டும் போஸ்டர்\nஏர் ஓட்டுபவனும் ஏரோபிளைனில் போவான்.. சூரரைப் போற்று திரைப்பட டிரெய்லர்\nபந்தை பறக்கவிட்ட தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nசினிமா செய்திகள்3 months ago\nதேர்வு எழுத சென்ற சாய் பல்லவி.. செல்பி எடுத்துக்கொண்ட மாணவர்கள்.. வைரல் வீடியோ\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/11/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/12/2020)\nசினிமா செய்திகள்1 day ago\nசாரா அலிகானுடன் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் தனுஷ்\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (01/12/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:44:58Z", "digest": "sha1:X4H42SIRI53FY2P22UA4UO2AFVBJXDJD", "length": 10216, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாணிக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயற்கையில் கிடைத்த ஒரு மாணிக்கப் படிகம்\nகுரோமியத்துடன் கூடிய அலுமினியம் ஆக்சைடு, Al2O3:Cr\nமாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.\nஇளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது.\nதாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது.\nஇயற்கை மா��ிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.\nவைரம் · வைடூரியம் · முத்து · மரகதம் · மாணிக்கம் · பவளம் · புட்பராகம் · கோமேதகம் · நீலம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2018, 02:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/self-employed-jobs-from-home/", "date_download": "2020-12-01T18:13:40Z", "digest": "sha1:6VVXHYALNP2XGKT7TCKUCS45NKRCPMIR", "length": 18547, "nlines": 145, "source_domain": "www.pothunalam.com", "title": "பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!", "raw_content": "\nபெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..\nபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சுயதொழில் / வீட்டில் இருந்தபடியே தொழில் செய்வது எப்படி..\nபெண்களுக்கான சிறு தொழில்கள் / வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்:\nபெண்கள் சுயதொழில் – ஓவியம், சிற்பம் ஆகியவற்றை இப்பொது பொதுமக்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றார்கள். அதுவும் இல்ல விசேஷங்களுக்கு ஓவியம் மற்றும் சிற்ப பொருட்களை பரிசளிப்பதற்காக அதிகளவு வாங்குகின்றனர்.\nஎனவே இவற்றை நாம் சுயதொழிலாக தொடர்ந்து செய்து வந்தால் அதிக வருமானம் பெறமுடியும். இந்த சுயதொழிலை துவங்குவதற்கு ஒன்றும் பட்டப்படிப்புகள் தேவையில்லை.\nசுயதொழில் பயிற்சி மையங்களுக்கு சென்று இந்த பயிற்சியை கற்றுக்கொள்ள முடியும். சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள சுயதொழில் என்பதால் அதிக இலாபம் பெற இந்த தொழிலை துவங்கலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nவீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க சுயதொழில் / pengal veetu thozhil: வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்க நீங்கள் தயாரித்து வைத்துள்ள பரிசுப்பொருட்களை உறவினர், நண்பர்களின் குடும்ப விழா, பிறந்த நாள் விழாவின்போது அளித்து அவர்களை கவர செய்யலாம்.\nஅவ்வாறு செய்வதினால் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து, ��ங்களிடமே வாடிக்கையாளர்கள் அதிகம் பரிசு பொருட்களை வாங்குவார்கள்.\nஅதிக பரிசு பொருட்களை தயாரித்து அருகில் உள்ள பேன்சி ஸ்டோர் போன்ற கடைகளில் விற்பனை செய்து அதிக வாடிக்கையாளர்களை கவரமுடியும்.\nஇந்த தொழிலை துவங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது. பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.\nபெண்களுக்கான சிறு தொழில்கள் தயாரிக்கும் முறை:\nபெண்களுக்கு ஏற்ற சுயதொழில்கள்: கார்டுபோர்டை ஏ4 சைஸ் அல்லது தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ள வேண்டும்.\nபசையை தடவி சாக் பவுடரை தூவி நிரப்ப வேண்டும்.\nசற்று காய்ந்ததும், அதில் வெள்ளை களிமண்ணை தேவையான உருவங்களில் வடிவமைத்து ஒட்ட வைக்க வேண்டும்.\nஅது கடவுள், பூக்கள், கார்ட்டூன் என எந்த உருவமாகவும் இருக்கலாம்.\nஅவற்றை மீண்டும் நன்றாக காயவைத்த பின்பு, போர்டு மற்றும் உருவத்தின் மீது எனாமல், பேர்ல், பேப்ரிக் ஆகிய பெயின்ட் வகைகளில் ஒன்றை பிரஷ் மூலம் வண்ணம் பூச வேண்டும்.\nஎந்தெந்த இடங்களில் எந்த வண்ணம் பூச வேண்டும் என்பது முக்கியம்.\nசில இடங்களில் குறிப்பிட்ட நிறங்களை தான் பயன்படுத்த வேண்டும்.\nவண்ணம் பூசிய பின்னர் மீண்டும் சில நிமிடங்கள் காயவைத்து, அதன் மீது வார்னிஷ் அடித்து 2 மணி நேரம் காயவைக்க வேண்டும்.\nபெண்கள் வீட்டில் இருந்தபடியே ஓய்வு நேரத்தில் தயாரிக்கலாம். புதுப்புது வடிவத்திற்கேற்ப விற்பனை அதிகரிக்கும்.\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2020 – சிறு தொழில் பட்டியல் 2020..\nபெண்களுக்கான சிறு தொழில்கள் – சுயதொழில் முதலீடு:\nபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள் பொறுத்தவரை முதல்கட்ட உற்பத்திக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம், அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் இருந்தால் போதும்.\nவீட்டில் இருந்தபடியே தொழில் செய்வது எப்படி: தினசரி 3 மணி நேரத்தில் ஒரு போர்டு வீதம் மாதம் 30 போர்டுகள் தயாரிக்கலாம். இதற்கு தேவையான போர்டு, விலை ரூ.1,200, வெள்ளை களிமண் (எம்.சீல்) ரூ.720, பேர்ல் மற்றும் பேப்ரிக் கலர் பெயின்ட் பாக்ஸ் ரூ2,500, எனாமல் கலர் ரூ.300, சாக் பவுடர் ரூ.1,225, இதர செலவுகள் ரூ.300 என மொத்தம் ரூ.6,245 செலவாகும். உற்பத்தி செலவு கலை வடிவத்திற்கு ஏற்ப மாறும். பெயின்ட், சாக் பவுடர் ஆகியவை ஓரளவு மீதமாகும் வாய்ப்புள்ளது.\nவீட்டில் இருந்து என்��� மாதிரியான சுயதொழில் செய்யலாம்: சிற்ப ஓவிய போர்டு ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் ரூ.300க்கு விற்கலாம்.\nஇதன் மூலம் மாத வருவாய் ரூ.9,000. செலவு போக மாதம் ரூ.3 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.\nஇது தினசரி 3 மணி நேரத்திற்கு கிடைக்கும் உழைப்பு கூலியாக, மாத வருவாயாக எடுத்து கொள்ளலாம்.\nகூடுதல் நேரம் ஒதுக்கி தினசரி மேலும் 2 போர்டுகள் செய்தால், மாத லாபம் ரூ.9,000 முதல் ரூ.10,000 வரை கிடைக்கும்.\nமேலும் படைப்பின் அழகு, வசீகரத்திற்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் வரை கூட விலை நிர்ணயித்து விற்கலாம். லாபம் பல மடங்கு கிடைக்கும்.\nவீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வது எப்படி: பரிசு பொருட்களுக்கு எப்போதும் விற்பனை வாய்ப்புகள் அதிகம். பிறந்த நாள், திருமணநாள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு பரிசு பொருட்கள் விற்பனை, நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. ஓவிய சிற்ப பரிசு பொருட்களின் புதுவித வடிவமைப்புகள் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.\nகைத்தொழில் செய்வது எப்படி – பயிற்சிக்கு:\nமாவட்ட தலைநகரங்களில் சுயதொழில் பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மகளிர் குழு அமைப்புகள், பரிசு பொருட்களுக்கான பயிற்சியை வழங்குகிறது.\nதனிப்பட்ட முறையிலும் சிலர் பயிற்சி அளிக்கிறார்கள். ஓவியம், கலை உணர்வு இருந்தால் 2 வாரத்தில் கற்றுக்கொள்ளலாம்.\nசிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி \nஇது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2020\nபெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்\nவீட்டில் இருந்தபடியே தொழில் செய்வது எப்படி\nவீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்\nவீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்\nசுயதொழில் இன்று மெழுகுவர்த்தி தயாரிப்பு..\nடிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் பிசினஸ் சுயதொழில் ..\nநம்ம ஊரில் இதுவரை யாரும் செய்யாத புதிய தொழில்..\nரூ.10,000/- முதலீட்டில் அருமையான சுயதொழில்..\nபலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..\n20 ரூபாய் முதலீட்டில் அருமையான தயாரிப்பு தொழில்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nதமிழ்நாட்டில் உள்ள ம���வட்ட இணையதள முகவரி..\n இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்.. மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actress-talk-about-kiss-scene", "date_download": "2020-12-01T18:51:36Z", "digest": "sha1:7U2TEIMRREA2Z7G2N7CBTBBLV24PODOO", "length": 6941, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "தன்னிடம் சொல்லாமலேயே திடீரென லிப்-லாக் முத்தம் கொடுத்தார் கமல்ஹாசன்! பலவருடங்ககுக்கு பிறகு வைரலாகும் நடிகையின் வீடியோ! - TamilSpark", "raw_content": "\nதன்னிடம் சொல்லாமலேயே திடீரென லிப்-லாக் முத்தம் கொடுத்தார் கமல்ஹாசன் பலவருடங்ககுக்கு பிறகு வைரலாகும் நடிகையின் வீடியோ\nகே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரேவதி, ரேகா, டெல்லி கணேஷ், ஶ்ரீவித்யா உட்பட பலர் நடித்திருந்த படம், \"புன்னகை மன்னன்\". இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தமிழ் சினிமாவின் முதல் லிப்-லாக் முத்தக்காட்சியாக புன்னகை மன்னன் படத்தை தான் சொல்வார்கள்.\nகவிதாலாயா நிறுவனம் சார்பில் கே.பாலசந்தரே தயாரித்திருந்த இந்தப் படம் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் காதலர்களான கமல்ஹாசனும் ரேகாவும் தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள். தற்கொலைக்கு முன் சாகப்போகும் தருவாயில் கமல்ஹாசன் ரேகாவுக்கு திடீரென லிப் லாக் முத்தம் கொடுப்பார்.\nஇந்நிலையில் இந்தப் படம் பற்றி சமீபத்தில் நடிகை ரேகா பேட்டி கொடுத்திருந்தார். அதில் இயக்குனரோ, கமல்ஹாசனோ எனக்கு முத்தம் கொடுப்பது போல காட்சியை எடுக்கப் போகிறோம் என்று சொல்லவில்லை. என்னிடம் சொல்லாமல் திடீரெனதான் கமல்ஹாசன் முத்தம் கொடுத்தார் என்று கூறி இருந்தார்.\nஇந்நிலையில் இந்தப் பேட்டியை, தற்போது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். ரேகா இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலும் பாலசந்தரும் அப்படி செய்திருக்க கூடாது எனவும் கருத���துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nபோட்டிபோட்டுகொண்டு லிப்லாக் கொடுக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அதுவும் யாருக்குனு பார்த்தீர்களா தீயாய் பரவும் புதிய வீடியோவால் வயிறெரியும் ரசிகர்கள்\nகையில் மைக்குடன் என்னவொரு கெத்து வித்தியாசமான டைட்டிலுடன் வைரலாகும் நடிகர் சந்தானம் பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்\nகுட்டையான உடையில், தொகுப்பாளினி பாவனாவுடன் சேர்ந்து பிக்பாஸ் சம்யுக்தா போடும் ஆட்டத்தை பார்த்தீர்களா\nபடுக்கையறையில் செம நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் சிம்பு படநடிகை அதுவும் யாருடன் பார்த்தீர்களா புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்\n மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் பார்த்தீர்களா\n9 மாத கர்ப்பமாக இருக்கும் விராட் கோலி மனைவி. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா. தலைகீழாக நிற்கும் அனுஷ்கா ஷர்மா.\nரஜினியின் தளபதி படத்தில், முதலில் நடக்கவிருந்தது இந்த நடிகரா அதுவும் இந்த கதாபாத்திரத்தில்.\nடாக்டர் ராமதாஸ் விடுத்த அழைப்பு. சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர் சென்னையை நோக்கி படையெடுக்கும் பாமகவினர்\nஅவன மட்டும் நம்பவே கூடாது. கடுப்பான பிக்பாஸ் பாலா\nபுயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட தகவல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltrading.online/2020/01/make-money-online-by-stock-option.html", "date_download": "2020-12-01T17:29:09Z", "digest": "sha1:QTW3QKTRNIEH4CIUWHMGD7G7Y7VRPIQS", "length": 4746, "nlines": 75, "source_domain": "www.tamiltrading.online", "title": "Tamil Trading: ஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி? Make Money Online by Stock Option Selling Part - 7", "raw_content": "\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆப்ஷன் டிரேடிங் என்றால் என்ன \nஸ்டாக் ஆப்ஷன் செல்லிங் எப்படி செய்வது \nஆன்லைன் ஆப்ஷன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி \nபகுதி நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கும் வழி என்ன \nவீட்டில் இருந்து ஆன்லைன் வேலை பார்த்து பணம் ஈட்ட வேண்டுமா \nபங்கு சந்தை வர்த்தகம் செய்வது எப்படி \nஉங்களின் இந்த கேள்விகளுக்கு பதில் இந்த வீடியோவில் உள்ளது .. பார்த்து பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கு share செய்யுங்கள் ..comment & subscribe செய்யுங்கள் ..\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செ���்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆன்லைன் டிரேடிங் செய்து பணம் சம்பாதிப்பது எப்படி\nஆப்ஷன் ஸ்டாக் டிரேடிங் என்றால் என்ன \nஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2020/11/2020.html", "date_download": "2020-12-01T17:09:03Z", "digest": "sha1:2AJYCFR6BPPO6KHXW6LTF7GNLETS74PI", "length": 10642, "nlines": 340, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (9)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஜோதிட மாத இத (3)\nஆளும் கிரகம் நவம்பர் 2020 மின்னிதழ்\nஜோதிட மின்னிதழ் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் -\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 9:00 AM\nவிளக்கம் ஆளும்கிரகம், ஈபுக், மின்னிதழ், ஜோதிட மாத இத\n30 டிசம்பர் 2020 - சனி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:48:07Z", "digest": "sha1:BC6IBARBLQTCZ7KZ4VSV4DSOSFIUDZDZ", "length": 10119, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "விவசாய தொழில்நுட்பம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ விவசாய தொழில்நுட்பம் ’\nநில உச்சவரம்புச்சட்டமும் இந்திய விவசாயமும்\nகொங்கு வழக்கில் முட்டுவழி என்பார்கள். அதாவது முதலீடு. நிலத்தின் அளவு அதிகமாகும்போது முட்டுவழி குறைவதும், குறைவான நிலப்பரப்புக்கு முட்டுவழி அதிகமாவதும் இயற்கை. உலகில் எல்லா தொழில்களுக்கும் பொதுவான நியதி இதுதான்... கார்ப்பரேட்டுகள் விவசாயத்தின் எதிரிகள் அல்ல. உண்மையில் அவர்கள் வருகைக்குப்பிறகே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. சேலம் தர்மபுரி பகுதியைச்சேர்ந்த மாம்பழ விவசாயிகள் காலம் காலமாக ���ள்ளூர் வியாபாரிகளால்வஞ்சிக்கப்பட்டு வந்தனர். மாம்பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்கள் வந்த பிறகுதான் அவர்கள் நிலை மேம்பட்டது. குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இன்று எந்த கார்ப்பரேட்டுகளை கரித்துக்கொட்டுகிறோமோ, அவர்கள்தான் இனி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றப்போகிறார்கள்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nவாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nவேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு\nமதுரை ஆதீனத்துக்குப் புதிய தலைவர் – சில எண்ணங்கள்\nஅக்பர் எனும் கயவன் – 3\nஇன்று: கோவை குண்டுவெடிப்பு நினைவு தினம்\nதுப்பாக்கி – திரை விமர்சனம்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 9\nகணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்\nஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…\nபாரதியின் சாக்தம் – 5 [நிறைவுப் பகுதி]\n[பாகம் 19] வண்டிக்கார ரிஷி பகர்ந்த பிரம்மஞானம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/904567/amp?ref=entity&keyword=quarterfinals", "date_download": "2020-12-01T18:27:06Z", "digest": "sha1:AO7KJQQ5EDK7QUY573CBFRIXHISAF56S", "length": 6800, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "டி-20 கிரிக்கெட்: காலிறுதி போட்டி துவக்கம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடி-20 கிரிக்கெட்: காலிறுதி போட்டி துவக்கம்\nமொடக்குறிச்சி, ஜன.4: ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த டிச.21ம் தேதி முதல் மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.\nஇப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று உள்ளது. போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடந்து வருகிறது. ஜன.3ம் தேதி காலை தொடங்கும் கால் இறுதி போட்டியில் சம்மர், பிரண்ட்ஸ், ராயல்ஸ், ஸ்கைபாய்ஸ், நந்தா கல்லூரி, ஸ்டார் கிரிக்கெட் அகாடமி, சாம்பியன்ஸ், மெசஸ்டிக் கப்ஸ் மற்றும் ரெயின்போ ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன. இதைத்தொடர்ந்து ஜன.5ம் தேதி அரை இறுதி போட்டியும், ஜன.6ல் இறுதிப்போட்டியும் நடக்கிறது.\nகொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நெரிசல்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nமது, லாட்டரி விற்ற 10 பேர் கைது\nகொல்லம்பாளையம் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நெரிசல்\nஇறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nமது, லாட்டரி விற்ற 10 பேர் கைது\nசர்வதேச தபால் சேவையை பயன்படுத்தலாம் பொதுமக்களுக்கு அழைப்பு\nஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்\n× RELATED தோகைமலை- திருச்சி மெயின் ரோடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:03:31Z", "digest": "sha1:ZSERCFH4ZJQQ4EFJIJEHK4AQRQ3IXJ4M", "length": 6491, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969 திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1969 தமிழ்த் திரைப்படங்கள்‎ (48 பக்.)\n► 1969 மலையாளத் திரைப்படங்கள்‎ (18 பக்.)\n\"1969 திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/tilde", "date_download": "2020-12-01T18:54:31Z", "digest": "sha1:BJ2XP35Q24PQJ62JF3TYG4HR5FEHRFWV", "length": 4087, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"tilde\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntilde பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:பிரெஞ்சு நிறுத்தற்குறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/stalins-sudden-support-for-mamatas-third-front-does-the-congress-withdraw/", "date_download": "2020-12-01T18:49:52Z", "digest": "sha1:35WF7HF376EOPIMJHG66LC6TG3BHAD5E", "length": 13154, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மம்தாவின் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு : காங்கிரஸை கழற்றிவிடுகிறாரா?", "raw_content": "\nமம்தாவின் மூன்றாவது அணிக்கு ஸ்டாலின் திடீர் ஆதரவு : காங்கிரஸை கழற்றிவிடுகிறாரா\nதிமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று நண்பகலில் தனது டிவிட்டர் பக்கத்தி��் மம்தா பார்னர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nmk stalin condemn on kendriya vidyalaya school board exam – கேந்திரிய வித்யாலயா தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்விகள் – ஸ்டாலின் கடும் கண்டனம்\nதேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆனால், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று நண்பகலில் தனது டிவிட்டர் பக்கத்தில் மம்தா பார்னர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்றாவது அணிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.\nகடந்த மாதம் இது தொடர்பாக, மாநில கட்சிகளின் தலைவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவின் மாநிலங்களவை தலைவர் கனிமொழி எம்.பி.யையும் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கடந்த மாதமே ஸ்டாலினை சந்திக்க சென்னை வருவதாக இருந்தது. தீடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று ஸ்டாலின் தனது டிவிட்டரில் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது:\n‘‘திமுக எப்போதும் மாநில கட்சிகளின் ஒற்றுமைக்காக பாடுபட்டு வருகிறது. சர்வாதிகார, ஜனநாயக விரோத பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் மம்தா பானர்ஜிக்கு பாராட்டுக்கள்’’ என தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால், மம்தாவின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்டது. அந்த தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. அப்போதும் திமுக அணி தோல்வியையே கண்டது.\nஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், ஆளும் கட்சிக்கு எதிராக திமுக முன்னெடுக்கும் போராட்டங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி உடனிருந்தது. சமீபத்தில், சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ராஜ்யசபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அதில் திமுக உறுப்பினர்கள் முதலில் கையெழுத்திடுவதாக சொல்லியிருந்தனர். கடைசி நேரத்தில் கையெழுத்திடாமல் தவிர்த்துவிட்டனர்.\nஅப்போதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மம்தாவின் மூன்றாவது அணிக்கு திமுக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதன், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட முடிவு செய்துவிட்டது என்பது உறுதியாகிறது.\nஇதுதான் சரியான நேரம்… 27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் ரூ. 99 லட்சம் பெற வாய்ப்பு\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nவெறும் ரூ.150 திட்டம் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எப்படி மாற்ற போகிறது பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/velli-vilai-nilavaram/", "date_download": "2020-12-01T17:36:17Z", "digest": "sha1:4BQIEVKTS37QYSEW47MPWF6CZAHFWHLM", "length": 9465, "nlines": 129, "source_domain": "www.pothunalam.com", "title": "இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..! Today Silver Rate in Tamilnadu 2020..!", "raw_content": "\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020..\nவெள்ளி விலை நிலவரம் 2020..\nVelli Nilavaram Today (01.12.2020) / இன்றைய வெள்ளி விலை நிலவரம்:- வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி பொதுவாக தங்கத்திற்கு அடுத்த இரண்டாவது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெள்ளியில் பலவகையான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை தங்கத்திற்கு அடுத்த இரண்டாவது மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் மக்கள் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதும் முதலீடு செய்து பயன்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த பதிவில் தமிழகத்தில் இன்றைய வெள்ளி விலை(velli vilai) நிலவரம் எப்படி உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nசென்னையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020:-\nகிராம் வெள்ளி விலை இன்று வெள்ளி விலை நேற்று வெள்ளி தினசரி விலை மாற்றம்\nகடந்த 10 நாட்களாக சென்னையில் வெள்ளி விலை நிலவரம் 2020..\nநாள் வெள்ளி 1 கிராம் விலை / velli nilavaram 1 கிலோ\nதமிழகத்தில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் 2020:-\nஊர் 1 கிராம் 1 கிலோ\nவெள்ளி விலை இன்று மதுரை ₹ 64.60 ₹ 64,600\nவெள்ளி விலை திருச்சி ₹ 64.60 ₹ 64,600\nவெள்ளி விலை கோவை ₹ 64.60 ₹ 64,600\nவெள்ளி விலை வேலூர் ₹ 64.60 ₹ 64,600\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் ==> Today Useful Information in tamil\nஇன்றைய வெள்ளி விலை நிலவரம்\nவெள்ளி 1 கிராம் விலை\nவெள்ளி விலை இன்று மதுரை\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nதமிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nகனவில் பாம்பு வந்தால் என்ன பலன்\nஉங்கள் ராசிக்கு எந்த தொழில் சிறந்தது..\nத���ிழ்நாட்டில் உள்ள மாவட்ட இணையதள முகவரி..\n இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..\nஆன்லைனில் வாரிசு சான்றிதழ் அப்ளை செய்வது எப்படி\nபசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..\nமுருகன் கடவுள் ஆண் குழந்தை பெயர்கள்..\n ஆன்லைனில் சுலபமாக OBC சான்றிதழ் பெறலாம்..\nஅனைவருக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்.. மாதம் 500 முதலீடு செய்தால் 11,39,663 கிடைக்கும்..\nநம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2020-12-01T18:20:37Z", "digest": "sha1:P2I5DHXFCLGAPQBAT44YI2ZB46LNNFVC", "length": 4398, "nlines": 97, "source_domain": "www.tamil360newz.com", "title": "திரிஷா - tamil360newz", "raw_content": "\nதனிக்கைக் குழுக்கே தண்ணிக்காட்டிய த்ரிஷா உச்சக்கட்ட கவர்ச்சியில் வெளிவரும் திரைப்படம்..\nசிம்பு, த்ரிஷா திருமணம் குறித்து பதிலளித்த டி ஆர் ராஜேந்தர்\nகண்ணைக் கட்டிக்கொண்டு தலைகீழாக நின்று நடிகை திரிஷாவை வரையும் தீவிர ரசிகர். வைரலாகும்...\nமுன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் அந்த உறவிற்காகதான். தனது முன்னால் காதலனை வெளுத்து...\nமுதல்முறையாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு முன்னழகை காட்டிய திரிஷா. \n மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருகங்கள்.\nபிரபல Money Heist வெப் சீரீஸில் சாய் பல்லவி, நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, த்ரிஷா...\nதிரிஷா நடித்திருக்கும் கார்த்திக் டயல் செய்த எண் டீசர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/243174?ref=archive-feed", "date_download": "2020-12-01T18:31:03Z", "digest": "sha1:QZNCKK26GXQP2F2PNYZ5W6ZUD3EN642X", "length": 11198, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்புக்கள் - சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிள���்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்புக்கள் - சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே\nகொரோனா வைரஸால் உலகளவில் இதுவரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தைக் கடந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.\nசீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி தொடர் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ளன.\nமேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரித்தனைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல்நலம் தேறி சாதாரண மருத்துவ அறையில் தங்கியிருப்பதாகவும் மிக விரைவில் பிரதமர் வாசஸ்தலம் செல்வார் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் பிரித்தானிய காலநிலை வெயிலாக இருப்பதனால் மீண்டும் மக்கள் சுப்பர் மார்க்கெட் இல் அதிகமாக காணக்கூடியதாக இருப்பதாகவும் ஈஸ்டர் தினத்தில் அதிகமாக வெளியில் பீச், சுப்பர்மார்க்கெட் , பார்க் என திரியவேண்டாம் எனவும், திரிவதால் கொரோனா தொற்றுப்ப் பரவல் இன்னும் அதிகமாகி உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஒரு சுப்பர்மார்க்கெட்டில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் திரேசா மே அரசு அறிவிப்பின் பிரகாரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் காத்திருக்கின்றமையை பிரித்தானிய ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ள அதே நேரம் மக்கள் சிலர் சுப்பர் மார்க்கெட்டில் எவ்வாறு சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர் என வெளியிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2020/11/17/49035/", "date_download": "2020-12-01T17:32:42Z", "digest": "sha1:GJMF5Y77Z6ZSKEVBV46T2RJ3X2B6OJ6U", "length": 10844, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க.- Direct link avail.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Link வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு...\nவாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. உங்கள் பெயர், வயது, வார்டு எண் எல்லாம் சரியா இருக்கானு உறுதி படுத்திக்கோங்க.- Direct link avail.\n18 வயது நிரம்பியவர்கள் Online இல் Voters list பெயர் சேர்க்க Direct link.\nபென்ஷன் தாரர்கள் 80 வயதுக்கு மேல் கூடுதல் பென்ஷன் வழங்கப்பட்ட விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம் எங்கும் செல்லாமல் தங்களுக்கு பென்ஷன் எவ்வளவு வருகிறது என இருந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொள்ள...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை கற்க புதிய இணையதளம் அறிமுகம் – பள்ளிக் கல்வித்துறை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசு பள்ளி மாணவர்கள்வகுப்பு 3 to 8 எளிதாக பாடம் கற்க இலவச...\nTN EMIS கற்போம் எழுதுவோம் பதிவுகளை மேற்கொள்வது எப்படி\nதேர்வு நிலை பெற SSLC, HSC, D.T.Ed., உண்மைத்தன்மை சமர்ப்பிக்க வேண்டுமா\nஅரசு பள்ளி மாணவர்கள்வகுப்பு 3 to 8 எளிதாக பாடம் கற்க இலவச...\nTN EMIS கற்போம் எழுதுவோம் பதிவுகளை மேற்கொள்வது எப்படி\nதேர்வு நிலை பெற SSLC, HSC, D.T.Ed., உண்மைத்தன்மை சமர்ப்பிக்க வேண்டுமா\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nPower Point மூலம் computer மற்றும் smart board இல் பயன்படுத்தகூடிய game ( all subject ) தயாரிப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:45:27Z", "digest": "sha1:BQKRAANYAFFNLB5VVVZYI2GMXLOQJ6T2", "length": 6993, "nlines": 81, "source_domain": "ta.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம் - விக்கிநூல்கள்", "raw_content": "நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம்\nநுண்ணறி பேசிகளினதும் கைக் கணினிகளினது பரந்த அறிமுகத்துக்குப் பின்பு (2008) நடமாடும் செயலிகள் பெருமளவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடுதிரை, படம்பிடிகருவி, புவியிடங்காட்டி, சுழல் காட்டி போன்ற கணினியில் இலகுவாக இல்லாத வசதிகளுடன் புதிய வாய்ப்புக்களை நடமாடும் தளம் வழங்கியது. இன்று ஆப்பிள், அண்ரொயிட், பிளக்பேரி, மைக்ரோசோப்ட் ஆகிய பாரிய நடமாடும் தளங்கள் உள்ளன.\nநடமாடும் செயலிகளை உருவாக்க இன்று இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தளத்துக்கும் அவற்றின் சொந்த மொழியில் (Native code) இல் செயலிகளை உருவாக்கல். ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தி உச்ச பயனர் அனுபவத்தை வழங்க இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு பதிப்பு உருவாக்க வேண்டும்.\nமாற்றாக எச்.ரி.எம்.எல் 5 மற்றும் வலைச்செயலி நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் இயங்கக் கூடிய செயலியை உருவாக்குதல் ஆகும். இந்த முறையில் சில தள வளங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இரண்டையும் கலந்த அணுகுமுறையும் சில நிரலகங்கள் தருகின்றன.\n1 பயன்படுதப்படும் நிரல் மொழிகள்\nஇப்பக்கம் கடைசியாக 15 மே 2013, 02:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virgonews.com/tag/agriculture/", "date_download": "2020-12-01T17:17:12Z", "digest": "sha1:CGBO7MLR6RNHRBFZXCGQF22T6KW5PMPF", "length": 4898, "nlines": 68, "source_domain": "virgonews.com", "title": "Agriculture | VIRGO NEWS", "raw_content": "\nதனிக்கட்சி தொடங்கும் மு.க அழகிரி: வலுவாகும் பாஜக B – டீம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nபீகார் பாணியில் திமுக-அதிமுகவை வீழ்த்த திட்டம்: தினகரன்-கமல்-சீமானை பயன்படுத்த பாஜக முயற்சி\nபீகார் தேர்தல் முடிவுகள்: மாநில கட்சிகளை பலவீனமாக்கும் பாஜக செயல் திட்டம் வெற்றி\nகுரு பெயர்ச்சியும் – கூட்டணி கட்சிகளின் இடப்பெயர்ச்சியும்\nஇந்தியா உணவு கட்டுரைகள் செய்திகள் தமிழ்நாடு தொழில் விவசாயம்\nஇயற்கை விவசாயம் காலத்தின் கட்டாயம்: ஆய்வுகள் உணர்த்தும் உண்மை\nஒரு நாள், ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவுகள் நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும், கப்பல்கள் மிதப்பதும், விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால், உங்களுக்கான உணவை\nகொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு பூஜை: 115 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த பூரி நரசிம்மர்\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவை முறியடிக்க பல்வேறு நாடுகளில் ஆராய்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், உடலில் நோய்\nஆறு கிரக சேர்க்கை நிவாரண மகா ஹோமம்: நெல்லை வசந்தன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது\nஆன்மிகம் இந்தியா கட்டுரைகள் ஜோதிடம் தமிழ்நாடு\n2020 – ஆங்கில புத்தாண்டு பலன்கள்: கும்ப லக்னம்\nஆறு கிரக சேர்க்கை பாதிப்புகள் நீங்க வணங்க வேண்டிய ஆலயங்கள்: ஜோதிட ரத்னா நெல்லை வசந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2018/08/blog-post_22.html", "date_download": "2020-12-01T17:42:22Z", "digest": "sha1:ETD2SQQZLBIMEGW642WOEZ6VM362IUYZ", "length": 33047, "nlines": 357, "source_domain": "www.azhisi.in", "title": "மனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்", "raw_content": "\nமனமும் அதன் விளக்கமும் | உள்ளக் கிளர்ச்சி | பெ. தூரன்\nமனம் என்பது மாயமாக இருந்தாலும் அதில் எத்தனை எத்தனை குமுறல்கள், கொந்தளிப்புகள், கிளர்ச்சிகள் தோன்றுகின்றன சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள் சினம் பிறக்கிறது, அச்சம் உண்டாகிறது - இப்படி எத்தனை விதமான அனுபவங்கள் சினம், அச்சம், காதல், காமம், துக்கம், வெறுப்பு முதலியவைகளுக்கு உள்ளக் கிளர்ச்சிகள் என்று பெயர்.\nகுழந்தை அ���ுகிறது; அடுத்த விநாடியிலே மகிழ்ச்சியால் சிரிக்கிறது. குழந்தைகள் தங்கள் உள்ளக் கிளர்ச்சிகளை உடனே வெளிப்படுத்திவிடுகின்றன. விரைவிலே அவை மறைந்தும் போகின்றன.\nகண்ணம்மா ஓடிவருகிருள். “அம்மா, அடுத்த வீட்டுக் கிட்டுவுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டாம்” என்று அவன் மேலே வெறுப்போடு பேசுகிறாள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளே இரண்டு பேரும் சேர்ந்து விளையாடத் தொடங்கி விடுகிறார்கள். கண்ணம்மா தன்னிடமிருந்த் மிட்டாயை அவனுக்குக் கொடுக்கிறாள். கிட்டுவின் மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பை அவள் மறந்தே விடுகிறாள்.\nஇந்தக் குழந்தைகளைப் போல் உலக மக்கள் இருக்கக்கூடாதா என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் அனைத்தையும் குழந்தைகளைப்போலத் திடீர் திடீரென்று உடனே வெளிப்படுத்தலாமா சமூக வாழ்க்கையிலே அது முறையாகுமா\nவேகம் வேகமாக ஒருவன் ரெயில் வண்டிக்குள்ளே நுழைகிறான். செருப்புக் காலால் உனது கால் விரலை நன்றாக மிதித்துவிடுகிறான். வலி பொறுக்க முடியாமல் உனக்குக் கோபம் பொங்கி வருகிறது. வந்தவன் கன்னத்திலே அறையலாம் என்றுகூடத் தோன்றுகிறது. உடனே அடித்துவிடலாமா அல்லது வாயில் வந்தபடியெல்லாம் அவனைப் பேசத்தான் செய்யலாமா\nஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஏதோ ஒரு தவறு செய்துவிடுகிறது. அதற்காக உடனே போர் தொடுத்துவிடலாமா\nகாமம் குரோதம் பொறாமை இப்படி எத்தனையோ உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டால் சமூக வாழ்க்கையே நிலைகுலைந்து போகும்.\nமனிதன் தனது உள்ளக் கிளர்ச்சிகள் பலவற்றைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் விலங்குகளைப்போல நடக்க முடியாது. சில விலங்குகள்கூட ஓரளவு தமது உள்ளக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ளுகின்றன என்று தோன்றுகிறது. மனிதன் அவற்றைவிடத் தாழ்வாக நடக்க முடியாது. அவனுடைய நாகரிகம், அவனுடைய பண்பாடு அவற்றின் பெருமையெல்லாம் அழியாதிருக்க வேண்டுமானால், சமூக வாழ்க்கை நிலைக்க வேண்டுமானால் மனிதன் தனது இழிந்த கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.\nஇயல்பூக்கங்களை அடக்கி அழித்துவிட முடியாது என்று கண்டோம். இயல்பூக்கங்களுடன் சேர்ந்து பல உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆகவே, உள்���க் கிளர்ச்சிகளையும் அடியோடு அழித்துவிட முடியாது. அப்படி முயலும்போதுதான் மறைமனக் கோளாறுகள் பல உண்டாகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால், இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளையும் இயல் பூக்கங்களையும் வேறு நல்ல வகையில் திருப்பிவிட்டு உயர்மடைமாற்றம் செய்யலாம். காம இச்சையை மாற்ற முயலும் ஒருவன் அவன் பக்தனாக இருந்தால் அதைக் கடவுளிடத்தே உயர்ந்த பக்தியாக மாறச் செய்கிறான்; அல்லது பிராணிகளிடத்தே அளவு கடந்த அன்பாக மாற்றி அவற்றின் சேவையிலே ஈடுபடுகிறான். அவன் கலைஞனாக இருந்தால் அழகிய கலைப்படைப்பின் மூலம் அதை மாற்றுகிறான்.\nஇச்சைகள் நிறைவேறாத காலத்தில் இப்படிப்பட்ட மடைமாற்றமும் இல்லாவிட்டால்தான் மனக் கோளாறுகள் ஏற்பட அவை காரணமாகின்றன.\nமறிவினையாக மனிதன் சில செயல்களைப் புரிகிறான். மறிவினை (Reflex action) என்பது ஒரு புதிய சொல். ஆனால் அதைப் புரிந்துகொள்வது எளிது. ரெயிலில் பயணம் செய்யும்போது கரித்தூளொன்று கண்ணிலே விழுகிறது. கண் உடனே மூடிக்கொள்கிறது; கண்ணிர் மளமளவென்று வருகிறது; அப்படி வந்து கண்ணுக்கு ஏற்பட்டுள்ள தொந்தரவைத் தவிர்க்க முயல்கிறது. கண் மூடுவதும், கண்ணீர் பெருகுவதும் நாம் நினைத்துப் பார்த்துச் செய்த செயல்கள் அல்ல. அவை தாமாகவே நிகழ்கின்றன. அப்படிப்பட்ட செயல்களுக்குத்தான் மறிவினைகள் என்று பெயர். தும்முதல், குறட்டை விடுதல் போன்ற செயல்களெல்லாம் மறிவினைகளே.\nஇயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும் மனிதன் பல செயல்களில் ஈடுபடுகின்றான். அறிவைக்கொண்டு எண்ணித் துணிந்து பல செயல்கள் புரிகின்றான். பழக்கத்தின் வலிமையால் சில செயல்களைச் சிந்தனையின் துண்டுதலில்லாது இயல்பாகவே செய்யவும் கற்றுக்கொள்ளுகிறான். \"காலையில் படுக்கையிலிருந்து எழுந்தது முதல் இரவில் படுக்கப்போகும் வரை செய்யும் பல செயல்கள் பழக்கத்தின் பயனாக இயல்பாகவே நடைபெறுகின்றன. உண்பது, ஆடை அணிவது, நண்பர்களை வரவேற்றுப் பேசுவது எல்லாம் பல நாட்களில் ஏற்பட்ட பழக்கத்தினால் மனத்தின் தூண்டுதலில்லாமல் ஒழுங்காக அமைகின்றன” என்று வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.\nபழக்கத்தினால் செய்யும் வினைக்கும் மறிவினைக்கும் வேறுபாடு உண்டு. பழக்கத்தினால் செய்யும் வினையை முதலில் தொடங்கும்போது மனத்தின் தூண்டுதலால் அதன் துணிவுப்படி செ���்தோம். பிறகு பல தடவை அவ்வாறே எண்ணிச் செய்ததால் அது இயல்பான பழக்கமாக நாளடைவில் ஆகிவிடுகிறது. அந்த நிலையில் மனத்தின் தூண்டுதல் தேவையில்லையென்றே கூறலாம். இவ்வாறு பல எளிய செயல்களைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்துவிடுவதால் மனத்திற்கு வேறு உயர்ந்த செயல்களைப் பற்றி எண்ணித் துணிய ஒழிவும் ஆற்றலும் கிடைக்கும்.\nபழக்கத்தின் வலிமையாலே இயல்பாகவே பல செயல்களைச் செய்துவிடலாம் என்பதனால் பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும். நல்ல பழக்கங்களைத் தொடக்கத்திலிருந்தே ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் நமது பழக்கங்களே நமக்குத் தீமையாக முடிந்துவிடும். ஆகவே, மனிதன் இயல்பூக்கத்தாலும், உள்ளக் கிளர்ச்சியாலும், பழக்கத்தாலும், எண்ணித் துணிவதாலும் மிகப் பல செயல்களைப் புரிகிறான் என்று ஏற்படுகிறது. மறிவினையாகவும் சிலவற்றைச் செய்கிறான். சில செயல்கள் பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே அமைந்துவிடுகின்றன. ஓடும்போது கால் இடறி ஒருவன் கீழே விழுகிறான். அவனுடைய மார்புக்கூடோ, தலையோ தரையில் மோதாதபடி கை முதலில் தரையில் ஊன்றித் தடுத்துக்கொள்ளுகிறது. கையைத் தரையில் ஊன்றி மற்ற உறுப்புக்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கையை நாம் ஊன்றுவதில்லை. இளம் வயதிலிருந்து ஏற்பட்ட பழக்கத்தின் வலிமையால் மறிவினை போலவே இது நடைபெறுகிறது. இதை ‘அரை மறிவினை’ என்று சிலர் சொல்வார்கள்.\nமேலே கூறியவற்றிலிருந்து மனிதனுடைய செயல்களுக்கு அவனுடைய மனம், எந்த அளவுக்குக் காரணமாக இருக்கிறதென்று தெரிகிறது. மறிவினைச் செயல்களைக்கூட மனத்தின் சிந்தனை வலிமையால் ஓரளவு மாற்றியமைக்க முடியும். மனத்தின் வலிமையால் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். இயல்பூக்கமும் உள்ளக் கிளர்ச்சியும் உயர்மடைமாற்றம் பெற்றுச் சிறப்பாக அமையுமாறு செய்யலாம். அவ்வாறு செய்வதால் மனிதனுடைய வாழ்க்கை உயர்வடைகின்றது.\nஉள்ளக் கிளர்ச்சி பெ. தூரன் பெரியசாமி தூரன் மனமும் அதன் விளக்கமும்\nLabels: உள்ளக் கிளர்ச்சி பெ. தூரன் பெரியசாமி தூரன் மனமும் அதன் விளக்கமும்\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nமனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்\nபி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பி��்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2639519", "date_download": "2020-12-01T17:31:24Z", "digest": "sha1:7I7N4LUO63FV7UGG2MHBTX7VSPSAHR2S", "length": 22082, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாய துறையை வலுப்படுத்த திட்டம்| Dinamalar", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்\nபயங்கரவாதியை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்கா ... 3\nதமிழகத்தில் மேலும் 1,411 பேர் கொரோனாவிலிருந்து நலம்\nகம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் ... 3\nபா.ஜ. ராஜ்யசபா எம்.பி. கொரோனாவுக்கு பலி 1\nநிவர் புயல் சேதம்: மத்திய குழு தமிழகம் வருகை ... 1\nடிச.3 ல் மீண்டும் பேச்சுவார்த்தை: போராட்டம் தொடரும் ... 2\nநீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் ... 2\nஜாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்க ஆணையம்: ... 35\nஅரியர் தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...\n'விவசாய துறையை வலுப்படுத்த திட்டம்'\nஆமதாபாத் : ''நாட்டில், விவசாயத்துறை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், விவசாயிகளுக்கு காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, தடையின்றி, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள, 'கிசான்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆமதாபாத் : ''நாட்டில், விவசாயத்துறை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.\nகுஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், விவசாயிகளுக்கு காலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, தடையின்றி, தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்காக, 3,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள, 'கிசான் சூர்யோதய்' திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக துவக்கி வைத்தார்.\nமேலும், குஜராத்தில் சுற்றுலா பயணியருக்காக, கிர்னார் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, 'ரோப் கார்' திட்டம், ஆமதாபாதில், குழந்தைகள் இதய மருத்துவமனையையும் துவக்கி வைத்தார்.அப்போது, அவர் பேசியதாவது:விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்க, அரசு கடமைப்பட்டுள்ளது. உற்பத்தி செலவையும், அவர்களது கஷ்டங்களையும் குறைக்க, விவசாயத்துறையை வலிமைப்படுத்த, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது.தங்கள் பொருட்களை, நாட்டின் எந்த பகுதியிலும் விற்க, விவசாயிகளுக்கு சுதந்திரம், நிறுத்தி வைக்கப்பட்ட பாசன திட்டங்களை உடனே நிறைவேற்றுதல், பயிர் காப்பீடு அதிகரிப்பு என, விவசாயத்துறையை வலிமைப்படுத்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குஜராத்தில் அமைக்கப்பட்ட ஒற்றுமை சிலை, இப்போது மாநிலத்தின் பிரதான சுற்றுலா தலமாக மாறியுள்ளது.\nகொரோனா பரவலுக்கு முன், சிலை திறக்கப்பட்டு, 15 மாதங்களில், 45 லட்சத்துக்கும் அதிகமானோர், அதை பார்த்து ரசித்துள்ளனர். நாட்டிலேயே, குஜராத்தில் தான், 2010ல், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது சூரிய மின்சக்தி உற்பத்தியில், இந்தியா முன்னேற்றம் அடையும் என, யாருமே கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும், பயன்பாட்டிலும், சர்வதேச அளவில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. தட்டுபாடின்றி மின்சாரம் கிடைக்கும் நிலையில், விவசாயிகள், தண்ணீர் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags 'விவசாய துறையை வலுப்படுத்த ...\nகணக்கு தணிக்கை பணிகள் 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றம்\nஇ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: திருப்பி கொடுக்க உத்தரவு(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» த��னமலர் முதல் பக்கம்\nவிவசாயம் நன்கு முன்னேறி எல்லா பொருள்களும் தங்கு தடையின்றி வாங்க ஆளில்லாமல் வீணாகின்றன ..அளவுக்கு மீறி அதிக உற்பத்தியால் விலை கிடைப்பதில்லை ..எரிபொருள் தயாரிக்கும் முறையில் விவசாயம் ..இறக்குமதியை குறைக்கும் வகையில் எண்ணெய் வித்துக்கள் ...தேக்குமரம் போன்ற விவசாயம் ..இப்படி முறைப்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்றலாமே ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ���ீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகணக்கு தணிக்கை பணிகள் 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றம்\nஇ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட்: திருப்பி கொடுக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2019/10/blog-post_46.html", "date_download": "2020-12-01T17:07:34Z", "digest": "sha1:XJ7Q4OGK6KKIZDYVQW2NYKVKNRHTQKIN", "length": 12194, "nlines": 226, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "மண் சட்டியில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம் - Tamil Science News", "raw_content": "\nHome TIPS மண் சட்டியில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்\nமண் சட்டியில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம்\nமண் பாத்திரங்கள் உணவில் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் அவற்றை சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போகாது மண் பாத்திரங்களை தண்ணீரில் கழுவும் பொழுது அதன் கண்களில் நீர் தேங்கி சமைக்கும் பொழுது அது ஆவியாகி வெளியேறும் தவிர உணவில் உள்ள சத்துகள் ஆவது தடுக்கப்படும் மேலும் மண் சட்டியில் உணவு சீக்கிரம் வெந்து விடும் என்பதால் உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறி வெளியேறாமல் உடலிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும்\nமண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படாது உலோக பாத்திரங்கள் போல அமிலத்தன்மை பாதிப்பு மண்சட்டியில் இல்லை என்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாது .உணவுக் குழாய்க்கு உகந்ததாக அமையும் உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.\nமண் சட்டியில் இருந்து நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப் பொருட்களில் ஆரோக்கியத்தை சேர்க்கும் மண்சட்டியில் சமைக்கும் பொழுது உணவுப்பொருள் சக்தியும் கொண்டது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டி இருக்காது உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும் புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்கள் இரண்டு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்கு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் மண் சட்டியில் உள்ள துகள்களின் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியை தேங்காய் பயன்படுத்தி சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் அலசி வெயிலில் உலர வைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும் ஒரு முறை வெப்பமான மண்பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம்..\nமண் சட்டியில் சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அறிவோம் Reviewed by JAYASEELAN.K on 02:16 Rating: 5\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\nஅழகு குறிப்புகள் அறிவியல் ஆயிரம் இந்திய அறிவியல் அறிஞர்கள் கணித அறிவியல் அறிஞர்கள் தகவல்கள்- கேள்வி/பதில்கள் திருக்குறள் தொழிற்நுட்பம் பாட்டி வைத்தியமுறை பொது அறிவு விண்வெளி தகவல்கள் விதிகள் விழிப்புணர்வு செய்திகள் வேலை வாய்ப்புகள் வேலைவாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Constitutional", "date_download": "2020-12-01T18:18:16Z", "digest": "sha1:Z5NGCBHX2YPEJJYYLLQHPLEMRNTJBJFP", "length": 5248, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Constitutional | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் ��தோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nதனித்துப்போயுள்ள ஆதரவாளர்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள அழைப்பு\nஅரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சி...\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/07/blog-post_23.html", "date_download": "2020-12-01T17:44:02Z", "digest": "sha1:Y5LVWZEQU4APLIH3OHOVU2NOZQSP3Y7S", "length": 11374, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 'தராகி' சிவராம் கொலையாளி?", "raw_content": "\nபூச்சி 174: வாழ்க்கை வரலாறு\n20. இராமானுசன் அடிப் பூமன்னவே - அரங்கேற்றம்\nகி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு\n ‘ஜெயமோகதாசன்’ / ‘ஜெமோதா’ என்ற புனைபெயரில் அசோகமித்திரன், ‘ஜெயமோகனம்’ எனும் முதற்சங்ககால காப்பியத்தை, பஃறுளியாற்றின் கரையில் அமர்ந்து எழுதினாரா\nஅயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nஇலங்கை பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) கடத்தப்பட்டு ஏப்ரல் 28, 2005 அன்று கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையைச் செய்ததாக ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா எனப்படும் PLOTE இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு, ஜூலை 20, 2006 அன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\nஇவரது கடத்தல் மற்றும் கொலைக்குக் காரணமாக இந்திய அரசின் 'RAW' முதல் வேறு பலரும் தமிழீழ ஆதரவாளர்களால் குற்றம் சாட்டப்பட்டனர்.\nதராகி எழுதிவந்த தளமான http://www.tamilnet.com/ இதுவரையில் மேற்படி செய்தியைப் பற்றிப் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் தமிழீழம் தராகி\nநீங்கள் றோவைப்புனிதப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகவே இதனைப்பதிவு செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது\nநீங்கள் அறிந்த செய்தியானது உங்களுக்கு புதிதாயிருக்கலாம் எனினும் அது ஈழத்தமிழரைப்பொறுத்தவரை பழையது.ஏனெனில் குறித்த நபர் சிவராம் கொலைசெய்யப்பட்ட சில நாட்களிலேயே கைதுசெய்யப்பட்டுவிட்டார் முறையான வகையில் தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.அவ்வளவு தான்\nறோ சம்பந்தப்பட்டதா இல்லைரயா என்பது எவராலும் ஒருபோதும் நிருபிக்கப்பட மாட்டாது....\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nPodcast xml - வலையொலிபரப்பு ஓடை\nதமிழக பட்ஜெட் 2006 - உரையாடல்\nஇந்திய அமெரிக்க அணுவாற்றல் ஒத்துழைப்பு\nசென்னை உயர்நீதிமன்றப் புது நீதிபதிகள்\nஐஐடி மெட்ராஸ் 43வது பட்டமளிப்பு விழா\nஇஸ்ரேல் - லெபனான் - ஹெஸ்போல்லா\nஐஐடி மெட்ராஸில் ரத்தன் டாடா\nநாடக ஆசிரியர்கள் சந்தித்துக் கொண்டால்...\nதமிழக பட்ஜெட் 2006 - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை\nஆந்திரா பெறும் 'இலவச' மின்சாரம்\nபுதுவையில் அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nதமிழ்நாடு பட்ஜெட் - என்ன செய்ய வேண்டும்\nகேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா\nபேக்டீரியங்கள் பற்றிய சுவையான தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/tamilnaadu-minister.html", "date_download": "2020-12-01T18:36:37Z", "digest": "sha1:R3DSIMYBMEC6XBGQHHYGMEOWUYSMXSPS", "length": 3517, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக முதல்வர் ஜெயலலிதா சிசிச்சை பெறும் படம் வெளியானது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா சிசிச்சை பெறும் படம் வெளியானது\nதமிழக முதல்வர் ஜெயலலிதா சிசிச்சை பெறும் படம் வெளியானது\nஆனாலும் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/22/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-138-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-12-01T18:46:10Z", "digest": "sha1:6VTHQQOV2MH2TL4GI3X2FKD5ZPITM6TI", "length": 7971, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "சட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nசட்ட விரோத நடவடிக்கை 138 பேர் கைது\nசீன கும்பலால் நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் விபச்சார அழைப்பு மையங்களை அமைக்க உதவிய ஒருவரை கைது செய்ததில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 138 பேரைக் கைது செய்ய போலீசாருக்கு வாய்ப்பாக இருந்தது.\nமத்திய காவல்துறை சிஐடி இயக்குனர் கமிஷனர் டத்தோ ஹுசிர் முகமது, சனிக்கிழமையிலிருந்து சீனர்களால் நடத்தப்படும் 12 அழைப்பு மையங்களை போலீசார் முற்றுகை இட்ட பின்னர் பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டவர்களில் 55 பேர் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும், மீதமுள்ளவர்கள் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (போகா) சட்டங்களின் கீழ் விசாரிக்கப்படுவர்.\nஎடி கண்ணா என்று அழைக்கப்படும் சந்தேகநபர் , அலெக்ஸ் கோ லியோங் யியோங் என அடையாளம் காணப்பட்ட மற்றொரு சந்தேக நபர் மலேசியாவில் தங்களது தளத்தை அமைப்பதில் கால் செண்டர் நடத்துர்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது இவர்களின் லாஜிஸ்டிக் தேவைகளை ஆண்கள் பூர்த்தி செய்ததாக அவர் கூறினார்.\nகொள்ளை தொடர்பான முந்தைய கிரிமினல் பதிவு வைத்திருக்கும் எடி, போகாவின் கீழ் 21 நாட்கள்தடித்து வைக்கபடுவதாகவும், மேலும் அவரது காவலை 38 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் ஹுசிர் கூறினார்.\nகோ , அவருடன் இணைக்கப்பட்ட பிற அழைப்பு மையங்களுக்கான தேடல் தொடர்ந்து நடைபெற்று வருவகிறது.\nபிரபலங்கள், அரசியல்வாதிகள் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற கூற்றுககள் உண்மையா என்பதை அறியவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஹுசிர் கூறினார்.\nசீன சட்டவிரோத சிண்டிகேட்டுகள் மலேசியாவிற்கு தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என்ன, ஏன் செல்கின்றன என்று கேட்டதற்கு, ஹுசிர், தங்கள் நாட்டில் இத்தகைய சிண்டிகேட்டுகளுக்கு எதிராக சீனாவின் கடுமையான நடவடிக்கைகளும் மலேசியாவில் உள்ள நம்பகமான மல்டிமீடியா வசதிகளுமே காரணிகளாக உள்ளன என்றார்.\nNext article11 ஆண்டுக்கு பிறகு டெல்லியில் 13.7 டிகிரி வெப்பநிலை பதிவு\nமக்களவை கூட்டம் டிச.17 வரை நீட்டிப்பு\nசைபர் கிரைம் வழி 11 மாதங்களில் 7 மில்லியன் தொகையை இழந்துள்ளனர்\nஎம்சிஓ வை மீறிய 290 பேருக்கு சம்மன் : 18 பேர் தடுத்து வைப்பு\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசபா மாநில தேர்தல்: 50 விழுக்காட்டினருக்கு மேல் வைப்பு தொகையை இழந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/action-against-illegal-water-companies-order-government-file-report", "date_download": "2020-12-01T18:19:42Z", "digest": "sha1:7YAHQMF7YXM6AC4HSASHKJJPSAICMLYG", "length": 15047, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு! | Action against illegal water companies! -Order to government to file a report | nakkheeran", "raw_content": "\nசட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு\nதமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சிவமுத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி அடங்கிய அமர்வு, கரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள அனைத்துக் குடிநீர் ஆலைகளும் தற்காலிகமாக இயங்க அனுமதிக்கலாம் என இடைக்கால உத்தரவிட்டனர். மேலும் இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தண்ணீரில் 15 சதவீதத்தை ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசுக்கு வழங்க வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், தண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்கள் மீது எடுத்த முடிவுகளை அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். அதில், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்க முடியாத பகுதிகளில் இருந்து (Over exploited and critical) பெறப்பட்ட 396 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு மீண்டும் தடையில்லா சான்று வழங்க முடியாது. அதேசமயம், குடிநீர் ஆலைகள் இயங்க அனுமதிக்ககூடிய (Safe and Semi critical) பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 690 நிறுவனங்களில் 510 நிறுவனங்கள் செயல்பட, தடையில்லா சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன.\nதண்ணீர் எடுக்கும் நிறுவனங்கள் 15 சதவீதத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டுமென்ற உத்தரவை 143 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தியுள்ளன. மீதமுள்ள 367 நிறுவங்கள் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. என, நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை, மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை. உடனடியாக மூட உத்தரவிடலாம். நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளைவைக் கணக்கிடும் Flow meter எனும் கருவியை பொருத்துவதற்கு கட்டணம் நிர்ணயிக்க, அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை என அரசுக்கு கேள்வி எழுப்பினர். மனுதாரர் சிவமுத்து தரப்பில், சென்னையில் மட்டும் விதிகளை மீறி அளவுக்கு மீறி அதிகளவில் தண்ணீர் எடுத்து வரும் 40 நிறுவனங்களின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, இதே போன்று தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமலும் இயங்கி வந்த தண்ணீர் நிறுவனங்களுக்கு, கடந்த மார்ச் மாதம் வழங���கிய சலுகையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்த நீதிபதிகள், நிலத்தில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரைக் கணக்கிடும் கருவிகளைப் பொருத்த கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்... குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கும் அறிவிப்பாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nஅரியர் தேர்வு ரத்து வழக்கு விசாரணை யூடியூபில் நேரடி ஒளிபரப்பு - உயர் நீதிமன்றம் அதிர்ச்சி\nகனிமவள கொள்ளையைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்: நான்கு மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்\nஇலங்கையில் இருந்து 400 கி.மீ தொலைவில் உருவானது 'புரெவி' புயல்\nபாதிப்பு 1,404; டிஸ்சார்ஜ் 1,411 - கரோனா இன்றைய அப்டேட்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்... குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஏரிக்கு வராத நீர்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்... களத்தில் குதித்த திமுக எம்.எல்.ஏ..\nபாரிஸ் ஜெயராஜாக மாறிய சந்தானம்\n” மூன்று நண்பர்கள்… ரெண்டு கல்யாணம்… கட்டற்ற காமெடி கலாட்டாவுடன் கலக்கவருகிறது\n'பா.ரஞ்சித் - ஆர்யா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஒரு சண்டைக் காட்சி... 50 நாட்கள் ஷூட்டிங் நடத்திய ராஜமௌலி படக்குழு\n\"சென்னை அணிக்காக விளையாடிய பின்...\" சாம் கரண் பேச்சு\nஅதானிக்கு கடன் தந்தா அவங்களுக்கு என்ன பிரச்சனை\n2ஜி மேல்முறையீடு வழக்கு... சிபிஐ வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி...\nமூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.. பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..\nரகசிய விவகாரத்தைக் கேட்டு ஷாக் ஓ.பி.எஸ்.ஸை நம்பலாம் என முடிவுக்கு வந்த எடப்பாடி\n மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/79-news/3742-2017-12-22-12-04-22", "date_download": "2020-12-01T18:52:24Z", "digest": "sha1:S77H55AJ422X7MZRPR2PU3HEMJYL46JS", "length": 42735, "nlines": 211, "source_domain": "www.ndpfront.com", "title": "யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனந��யக மா-லெ கட்சி\nயார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில் இராணுவமா\nCategory: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசிம்பாப்பேயின் றொபேர்ட் முகாபே, தனது சொந்த இராணுவ உயரதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட பாரிய அழுத்தத்தின் காரணமாய் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தனது ஆட்சியதிகாரத்திலிருந்து பதவி விலகிக் கொண்டுள்ளார். இவர் பதவி விலகிக்கொண்டதான அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கிளர்ந்தெழுந்தன.\nமுகாபேயின் சொந்தக் கட்சிக்குள்ளேயே முகாபே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த வேளையின் மத்தியில், முகாபே தனது இந்த பதவிவிலகல் அறிவிப்பினை வெளியிட்டார். பதவிவிலகும் கணத்தில் உலகநாடுகளின் தலைவர்களில் வயதில் எலலோரையும் விட மூத்தவரான முகாபேக்கு வயது 93 ஆகும். கடவுளால் மட்டுமே தன்னை அதிகாரத்திலிருந்து நீக்க முடியும் என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். சிம்பாப்பே நாட்டினுடைய விடுதலை இயக்கத்திற்கு தலைமை வழங்கிய அதிபர் முகாபே அந்நாடு சுதந்திரம் அடைந்த 1980 ம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார். 1987 இல் சிம்பாப்வே ஜனாதிபதி முறைமைக்கு மாறியது. ஐனாதிபதி முறைக்கு மாறும் வரைக்கும் முகாபே நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.\nஇன்று 93 வயது முதுமை கொண்ட முகாபேயின் ஆட்சிக்காலம் என்பது பொருளாதார நெருக்கடி மற்றும் எதிரிகள் மீதான அடக்குமுறைகள் கொண்டதாக இருந்தது. தேர்தலில் வெல்லும் வழிமுறைகளாக அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் கைக்கொண்டே முகாபேயும் அவரது ஆதரவாளர்களும் ஆட்சியில் நிலைகொள்ள முடியுமாயிருந்தது.\nஇன்று பதவிவிலகுவதாய் அறிவித்துக்கொண்ட முகாபே ஆரம்பத்தில் பிரதமராகவும் அதன் பின்னர் நாட்டின் அதிபராகவும் ஏறத்தாழ 37 வருடங்கள் சிம்பாப்வேயினை ஆள்பவராய் இருந்தார். பிரித்தானியாவிடமிருந்து சிம்பாப்வேயை விடுவிக்கும் விடுதலைப் போராட்டத்தினை வழிநடாத்துவதற்கு பல வருடங்களை தன் வாழ்நாளில் அர்ப்பணித்திருந்தார். சிறைவாசம், வெளிநாட்டுத் தலைமறைவு வாழ்க்கை என்பன இதற்குள் அடங்கும்.\nமுகாபேயின் வீழ்ச்சி சிம்பாப்பேக்கான சகாப்தம் ஒன்றின் முடிவை தொட்டு நிற்கும் அதேவேளை, தொடர்ந்து நாட்டில் நிகழப்போவது என்ன என்பது இன்னும் தெளிவானதாக இல்லை.\nமுகாபேயின் நங்கக்வா உடனான சர்ச்சை, இராணுவ படைகளுக்குள் பதட்டம் மேலெழக் காரணமாகியது. முகாபே தன்னுடன் மிக நெருங்கிய சில வலுவான சகாக்களையும், தன்னுடைய சொந்தக் கட்சிக்குள்ளான பல சக்திகள் உள்ளடங்கலாக அவர்களது ஆதரவை இழந்துபோக வைத்தது.\nபிரிட்டனிமிருந்து விடுதலை பெறுவதற்கான 1970 காலப்பகுதியிலான போராட்டங்களில் முகாபேயுடன் தோளோடு தோள் நின்று போராடிய, 2000ம் ஆண்டுகளில் வெள்ளையினத்தவர்களுக்கு சொந்தமென்றாக்கப்பட்டிருந்த வர்த்தகப் பெரும் பண்ணைநிலங்களை பறித்து மீள்நிலப்பகிர்வு செய்யும் நடவடிக்கையில் தலைமை தாங்கி நின்ற முன்னைநாள் போராளிகள், தாங்கள் அன்று மேற்கொண்ட புரட்சிக்கு அதிபர் முகாபே துரோகம் இழைத்து விட்டதாக நீண்டகாலமாக கூறி வந்தனர். முகாபே பதவிவிலகலுக்கு முன்பான வாரத்தில், இம் முன்னைநாள் நெருங்கிய போராளிகள் முகாபே பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று பலத்த கோரிக்கை வைத்தனர்.\n“றொபர்ட் முகாபே தான் சிம்பாப்பேயின் அதிபர்” என்ற இடத்தை தற்போது கைப்பற்றிக்கொண்ட “முதலை” என்ற புனைபெயரால் பெரிதும் அறியப்பட்ட எமேர்சன் நங்காக்வா என்ற மனிதன் பற்றி நாம் என்ன அறிந்திருக்கின்றோம்\nஎமேர்சன் நங்காக்வா சிம்பாப்வேயின் இணை உதவி அதிபராகவும், நீதியமைச்சராகவும் இருந்தார். அத்துடன் சிம்பாப்வே என்ற நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்தவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.\n“முதலை” என்ற புனைபெயர் அவரது அரசியல் சூழ்ச்சித்தன்மை காரணமாகவும் மற்றும் சிம்பாப்வேயின் சுதந்திரத்துக்கான போரில் தலைமையேற்று வழிநடாத்தியதில் இவரது பங்களிப்பைப் பெற்றுக்கொண்ட கெரில்லாக் குழுவின் பெயராலும் இப் புனைபெயர் அவரை ஒட்டிக்கொண்டது. எமேர்சன் நங்காக்வா சிம்பாப்வேயில் அஞ்சப்பட்ட நபராக இருந்தார். றொபேர்ட் முகாபேயுடனான நெருக்கம் மட்டுமல்ல இதற்குக் காரணம். சிம்பாப்பேயின் இராணுவ இயந்திரத்தினை தன்பிடிக்குள் கொண்டிருந்தவர் என்பதும் காரணமாகும்.\n1980 ம் ஆண்டுகளில் சிம்பாப்வே நாட்டின் உளவுத்துறையின் தலைவராக இருந்தார். குகுறாகுண்டி என அறியப்பட்ட மற்றபேலான்ட்டில் என்றவிடத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் எதிராளிகள் மீது வடகொரியப் பயிற்சியளிக்கப்பட்ட 5 வது பிரிகேடியர் பிரிவு மேற்கொண்ட பயங்கரம் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது உளவுத்துறையின் தலைவராக இவரே இருந்தார்.\nஇந்தப் படுகொலைகள் சிம்பாப்வேயில் இன்னும் ஆறாத காயங்களாகவே இருக்கின்றது. ஆனால் நங்காக்வா இப் படுகொலைகளில் இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தி தனக்கு சம்பந்தமேதுமில்லை என்று மறுத்தே வந்திருக்கிறார். தசாப்தங்களாக முகாபேயின் வலக்கரமாக இருந்து அவரது கட்டளைகளை அமுலாக்கியவர் என்ற இவரது இப்பாத்திரம் தந்திரபுத்தி கொண்டவர், ஈவிரக்கமற்றவர் எனவும், பல்வேறு மட்டங்களிலுமுள்ள அதிகாரங்களின் நெம்புகோல்களை கையாளும் திறனுடையவர் என்பதாகவுமே இருந்தது.\nமக்கள் மத்தியில் இவரது பிரபலத்தை விட மக்கள் இவர் மேல் கொண்டிருந்த அச்சமே பெரிதாக இருந்தது. ஆனால் இராணுவ மற்றும் பாதுகாப்பு படைகள் மத்தியில் இவருக்கு நெருங்கியவர்கள் இருந்தனர்.\n75 வயதுடைய நங்காக்வா வின் வாழ்க்கையின் திருப்பங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.\n2014 ம் ஆண்டிலிருந்து இன்று ஒரு மாதம் முன்னர் வரை அதாவது சிம்பாப்வேயின் தலைமைக்கான நெருக்கடி எழுந்த காலம் வரை முகாபேயுடன் துணை அதிபராக இருந்தார். இந்த நெருக்கடி தோன்றிய கணத்தில் “நம்பகத் தன்மையின் அறிகுறிகள்” புலனாகியதெனக் கூறி முகாபேயினால் இவர் பதவியிலிருந்து விலத்தப்பட்டார். ( சிம்பாப்வேயின் முதற்பெண்மணி கிரேஷ் முகாபே பிரதியீடாக இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற வதந்தியும் இருந்தது).\nநங்காக்வா சிம்பாப்வேயை விட்டு தப்பி சென்றிருந்தார். முகாபேக்கு எதிரான எழுச்சியொன்றுக்கு தலைமை தாங்குவதற்கு தான் நாட்டுக்கு திரும்புவேன் என்ற சபதத்துடன் அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.\nதற்போதைய ஆளும் கட்சியான ZANU-PF கட்சி, முகாபேயை பதவியிலிருந்து விலத்திய பின் முகாபேயின் இடத்துக்கு நங்காக்வா யை கட்சியின் தலைவராக சில நாட்களுக்கு முன்னராக நியமித்தது. அடுத்த 2018 செப்டம்பர் நடக்கவிருக்கும் தேர்தல் வரைக்கும் மிஞ்சியிருந்த முகாபேயின் பதவிக்காலம் வரைக்கும் நங்காக்வா சிம்பாப்வேயின் அதிபராக பணியாற்றுவார்.\nமுகாபேக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்த ஒரு மாதத்துக்கு முன்னரான காலம் வரை, நங்காக்வா முன்னைய அதிபரின் அதாவது முகாபேயின் மிகவும் நம்பகமான லெப்டினன்ட்களில் ஒருவராகவும், முகாபே சிறையிலிருந்த போது அவரோடு கூடவே சிறையில் உடனிருந்தவராகவும், யுத்தத்தில் உடனிருந்தவராகவும், முகாபேயின் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவராகவும் இருந்தார்.\nசிம்பாப்வே சுதந்திரம் பெற்ற நாளிருந்து ஒவ்வொரு நிர்வாகங்களிலும் பங்குகொண்டவராய் உள்ளக பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர் மட்டுமல்லாது பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற பல நிர்வாகங்களில் அதிகார உயர்மட்டத்தில் இருந்தவர்.\n1960 களில் பிரிட்டிஷ் அதிகாரத்தினால் நாசவேலைகளில் ஈடுபட்டார் என மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையிடப்பட்டிருந்த காலத்தில் தான் நங்காக்வா அரசியலைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்.\nஅன்றைய றோடேசியாவில் (சிம்பாப்வே) வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சிக்கெதிராக நடாத்தப்பட்ட கெரில்லாப் படை அலகு ஒன்றில் இவர் இருந்தபோது பிடிபட்டு சிறையிடப்பட்டார்.\nமரணதண்டடைக்குரிய குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், பத்தொன்பது வயதுடையவராக அன்றிருந்தபடியால் சிறைத்தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டார். மற்றைய முக்கிய தேசியவாத தலைவர்களோடு முகாபேயும் இருந்த அதே சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.\n1975 இல் சிறையிலிருந்து விடுபட்ட பின்னர் சம்பியா நாட்டுக்கு சென்றார். அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்று தொழில் புரிய ஆரம்பித்திருந்தார். அங்கிருந்து மொசாம்பிக் சென்றார். அப்போது தான் மார்க்சிய மொசாம்பிக் சுதந்திரமடைந்திருந்த வேளையாகும். அங்கு சென்ற கையோடு முகாபேயின் உதவியாளராகவும், மெய்ப்பாதுகாவலராகவும் இருந்துகொண்டு, கெரில்லா அமைப்பினை வழிநடாத்திச் செல்லும் பொறுப்பிலும் ஈடுபடுபவரானார். 1979 இல் முகாபே இலண்டனிலுள்ள லங்காஸ்ரர் இல்லத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை அவருடன் கூடவே நங்காக்வா அங்கு சென்றிருந்தார்.\nஇந்தப் பேச்சுவார்த்தையே பிரிட்டிஷ் றோடேசியாவுக்கு முடிவுகட்டி சிம்பாப்வே யின் பிறப்புக்கு வழிவகுத்தது.\n1980 இல் சிம்பாப்வே தன்னாட்சியுடன் விடுதலை பெற்றபோது அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சராக நங்காக்வா நியமிக்கப்பட்டார். மிகவும் சர்ச்சைக்குரியதாக குறிக்கப்படுவது எதுவெனில், யோசுவா என்குமோ என்கின்ற முகாபேயின் எதிராளியானவருக்கு ஆதரவான கலகக்காரர்களுக்கு எதிராக, வடகொரிய பயிற்சி பெற்ற படைப்ப��ரிவை 1980 களின் மத்தியில் முகாபே நிறுவியபோது, நங்காக்வா உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பொறுப்பானவராக இருந்தார்.\nஅரசுப் பத்திரிகையான சிம்பாப்வே ஹெரால்ட், நங்காக்வா பெரிதான எதிர்பார்ப்புகளை எதிர்கொள்கிறார், ஆனால் சிம்பாப்வேயினை முன்னோக்கி நகர்த்தும் பணியைத் தொடங்கும் வேளை, தேனிலவுக் காலம் சுருங்கிவிடும் என்று வருணித்திருந்தது.\nஇங்கு இருக்கும் கேள்வி என்னவெனில், இந்த ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது இராணுவம் தன்னுடைய இந் நடவடிக்கைக்கு தானே வழங்கிய பெயரான “இரத்தம் சிந்தாத மாற்றம்” என எதுவாக இருந்தபோதிலும், இது சிம்பாப்வே மக்கள் சார்பில் நடத்தப்பட்டதா அல்லது இராணுவத்தின் சௌகரியத்திற்காக நடாத்தப்பட்ட ஒன்றா என்ற கேள்வியே ஆகும்.\nறொபர்ட் முகாபேயின் பதவிவிலகலைத் தொடர்ந்து நடந்த கொண்டாட்டங்களால் எழுந்த தூசிகள் மெதுவாகப் படிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், எதிர்பார்த்தளவு மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என மக்கள் உணருவார்கள். அதே அரசியல் கட்சியே ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது. அதிகார அடுக்குகளில் இருந்த முக்கிய நபர்களில், ஒருவருக்குப் பதிலாக, இரண்டாம் நிலையிலிருந்த மற்றவர் அதே அதிகாரத்துக்கு வந்திருக்கின்றார் அவ்வளவே தான். பொருளாதாரம் தாறுமாறாகியுள்ளது. எதிர்க்கட்சி புதிய அதிபரின் ஆட்சிக்கு எதிராக தரக்கூடிய எந்தச் சவாலும் என்ன வழிமுறைகளில் எதிர்கொள்ளப்படும் என்பதில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சூடு கண்ட பூனைகள்.\nநிறைவேற்று அதிகாரத்தினை இடுப்புப்பட்டியிலும், வலிமையான இராணுவத்தினை தனக்குப் பின்னாலும் கொண்டிருக்கும் “ முதலை” யானது கூர்மையான பற்களைப் பெற்றிருக்கின்றது.\nஉண்மை நிலபரம் எதுவோ அது சிம்பாப்வேயின் சாதாரண மக்களை மிக விரைவில் தாக்கவே போகிறது. தாங்கள் முன்னர் இருந்த நிலவரத்துக்குள்ளேயே இப்போதும் கட்டுண்டு இருக்கிறோம் என்பதையும்;, இராணுவமானது நாடளாவிய ரீதியில் தனது பிடியை நுணுக்கமாக இறுக்கியுள்ளது என்பதையும் மக்கள் உணரவே போகிறார்கள்.\nவெறுமனே முகமாற்றங்கள் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுத் தரப்போவதில்லை.; இப்படியான மாற்றங்கள் எந்த நேரத்திலும் மக்களைப் பற்றியதானது இல்லை என்பதனை உணர்தலுக்கு முன்னரான ஒரு குறுகிய இட��வெளி மட்டுமே தான் இது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2407) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2379) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2385) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2821) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3028) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3019) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3161) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல��விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2892) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2985) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3014) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2668) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2950) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2783) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3032) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3073) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3008) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்��� கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3277) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3179) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3126) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3068) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chennai-doctor-arrest-taking-obscene-video/", "date_download": "2020-12-01T19:06:28Z", "digest": "sha1:KOFUS3GP5L4IBWE474ULMTIE6JB4CP5D", "length": 13177, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை: பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர் கைது! குவியும் புகார்கள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசென்னை: பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர் கைது\nசென்னை: சிகிச்சைக்கு வந்த பெண் நோயாளிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை மருத்துவர் சிவகுருநாதன் (வயது 64) காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பெண்கள் அவர் மீது புகார்செய்து வருகின்றனர்.\nசென்னை மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் வீதியில் ஆர்.எம். கிளினிக்கை மருத்துவர் சிவகுருநாதன் ந���த்தி வந்தார். . இவருக்கு இரண்டு மகள்கள். இருவருமே மருத்துவர்களாக பணி புரிகிறார்கள்.\nசில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற சிவகுருநாதன் கிளினிக்குக்கு வந்தார். அப்போது இளம்பெண்ணின் மேலாடையை கழற்ற வேண்டும் என சிவகுருநாதன் கூறியிருக்கிறார். அதேநேரத்தில் செல்போன் கேமரானை ஆன் செய்தும் மேஜை மீது வைத்திருக்கிறார்.\nஇதையடுத்து சந்தேகமடைந்த அந்த பெண், வெளியில் நின்றிருந்த கணவரிடம் சிவகுருநாதன் செயல் பற்றி தெரிவித்திருக்கிறார். இதையடுத்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவகுருநாதன், சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து சிவகுருநாதன் கைது செய்யப்பட்டார்.\nதற்போது அவர் மேலும் பல பெண்களை இது போல ஆபாசமாக படம் பிடித்ததாக பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.,\n: ஓ.பி.எஸ். விளக்கம் ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி இந்த மாதத்திற்குள் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி இந்த மாதத்திற்குள் 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள்\nTags: chennai-doctor-arrest-taking-obscene-video, சென்னை: பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர் கைது\nPrevious 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nNext தேனி: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/profile/zajaniarun/", "date_download": "2020-12-01T18:21:23Z", "digest": "sha1:6RN3X3INHZT632VSGF3TPRQSFWFKOJLI", "length": 5895, "nlines": 152, "source_domain": "www.sahaptham.com", "title": "Zajani Arunthraja – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nவிடிவெள்ளி - ஆடியோ நாவல் முழு இணைப்பு\nசரண்யா வெங்கட் எழுதிய நிழலுரு\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 3\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 2\nஉமையாள் ஆதி எழுதிய அந்தரங்கம் - 1\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nஉன் காதலில் நானும் கரைவேனா 78 ஜெய் குதூகலமாக காரை ...\nஅனைத்து கதை பதிவுகளும் அருமை 👌👌👌, கதை நல்லா, விறுவிறுப்...\nRE: கருவேலங்காட்டு மனிதர்கள் அத்தியாயம்_4\nஅத்தியாயம் 4 செக்க சிவந்த கண்கள் தடித்த உடலும், பட...\nRE: வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு\nபேறுகால பயன்கள் சட்டம்: ஆய்வாளர் : பேறுகால பயன்கள் ...\nகருவேலங்காட்டு மனிதர்கள் - Tamil Novel\nஉள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤\n\"விண்ணில் விளையாட ஆசை\" - கனி\n\"முருக கடவுளும் முரளியும்\" - கனி\nLatest Post: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nRE: உன் காதலில் நானும் கரைவேனா\nஉன் காதலில் நானும் கரைவேனா 78 ஜெய் குதூகலமாக காரை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/sakthy-mp/", "date_download": "2020-12-01T18:27:39Z", "digest": "sha1:EZ52H3D5PQRRD2HS5U4MUF57FVSQVUOQ", "length": 4353, "nlines": 56, "source_domain": "www.tamilpori.com", "title": "#sakthy mp | Tamilpori", "raw_content": "\nவெளி மாவட்டங்களில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர உடன் நடவடிக்கை எடுங்கள்..\nஇலங்கையின் இரண்டாவது கொரோனா நோயாளியின் தற்போதய நிலை வெளியாகியது..\nஏப்ரல் 20 ற்குப் பின் 20% – 50% ஊழியர்கள் கடமைக்கு; வடக்கில் ஊரடங்கை...\nபசிலிடம் பணம் பெற்ற புலிகள்; சுமந்திரன் வழியில் முன்னணி சட்டத்தரணி காண்டீபன் வாக்குமூலம்..\nமக்களே அவதானம்; ஊரடங்கு தளர்வு தொடர்பாக திங்கள் முதல் புதிய நடைமுறை..\n29. 10. 2020 இன்றைய இராசி பலன்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2020_06_25_archive.html", "date_download": "2020-12-01T18:16:49Z", "digest": "sha1:7CRPMNVMWOJX55MBB6FZPQQ45BMNIC77", "length": 73573, "nlines": 1650, "source_domain": "www.tnpsctrb.com", "title": "06/25/20 - KALVISEITHI | TNPSC TRB MATERIALS | பள்ளிக்கல்வித்துறை செய்திகள்", "raw_content": "\nபொது முடக்கத்தில் கல்வி பயிற்றுவிக்க மாற்று வழி: ஆன்லைன் வகுப்புகளுக்கு மத்திய அரசு ஆதரவு\nபொது முடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைபடக் கூடாது . அந்த அடிப்படையில், வளா்ந்து வரும் கல்வி பயிற்றுவிக்கும் முறையாக ஆன்லைன் வகுப்புகள் திகழ்ந்து வருவதாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயா் நீதிமன்றத்தில் புத்தகரம் பகுதியைச் சோந்த சரண்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்���டுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.ஆன் லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியா் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவா்களுக்குக் கவனம் சிதறல் ஏற்படுகிறது. எனவே அந்த இணையதளங்களை மாணவ, மாணவியா் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்க வேண்டும். அதுவரை ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும்.\nதமிழகத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இணையதள இணைப்புடன் கூடிய கணினி வசதி உள்ளது. ஆன்லைன் முறையில் பாடம் நடத்துவதால் நகா்ப்புற, கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவா்களுக்கு இடையே சமநிலையற்ற நிலை உருவாகி இருக்கிறது. மேலும் முறையான ஆன்லைன் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவா்களும், ஆசிரியா்களும் சவால்களையும், இடையூறுகளையும் சந்திக்கின்றனா்.\nஎனவே மாணவ, மாணவிகள் ஆபாச இணையதளங்களை பாா்ப்பதைத் தடுக்கும் வகையில், முறையான விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புகளை நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் சைபா் சட்டப்பிரிவு சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உலகம் தற்போது எதிா்கொண்டுள்ள அசாதாரண சூழலில் ஆன்லைன் வகுப்புகள், கல்வி பயிற்றுவிக்கும் தொழில்நுட்ப முறையிலான ஒரு மாற்று வழியாக மாறி வருகிறது. மேலும் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க முடியாது என்பதால், மாணவா்கள் தடையில்லாமல் தொடா்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும் மனுதாரா் கோரியுள்ள விவரங்களை மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஏற்கெனவே உருவாக்கி விட்டது.\nஇந்தியன் கணினி அவசர சேவை குழு ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற விடியோ அல்லது இணையதள இணைப்புகள் தொடா்பாக அவ்வப்போது எச்சரிக்கை தகவல்கள் வழங்கிக் கொண்டே இருக்கும். இந்த சேவை குழு 2020-ஆம் ஆண்டில் மட்டும், 39 அறிவுரை தகவல்களை அனுப்பியுள்ளன. மாணவா்களுக்கு இந்த குழுவின் அறிவுரைகளின்படி, மத்திய, மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை மிகவும் பாதுகாப்பாக நடத்த வழிவகை செய்கிறது. மேலும் இவற்றை மீறி தேவையற்ற விடியோக்கள் ஆன்லைன் வகுப்பின்போது வந்தால், அது தொடா்பாக மனுதாரா் உள்ளூா் போலீசில் புகாா் செய்ய முழு உரிமை உள்ளது. மேலும் மத்திய அரசை பொருத்தவரை பொதுமுடக்கத்தால் மாணவா்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற கொள்கையுடன் செயல்படுகிறது.\nதற்போது ஆன்லைன் வகுப்புகள் வளா்ந்து வரும் ஒரு கல்வி பயிற்றுவிக்கும் முறையாக மாறி உள்ளது. மேலும் மனுதாரா் இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தை எதிா்மனுதாரராக சோக்கவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவா்களின் விழித்திரை பாதிக்கப்படுமா என்பது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். அப்போது அரசுத் தரப்பில், அரசு கண் மருத்துவமனை தலைவா் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் வரும் ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.\nஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலிபெருக்கி மூலம் பாடம் நடத்திய ஆசிரியர்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்கா மாவட்டத்தில் பங்கதி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சுமார் 246 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லை. இதனால் மாணவர்களுக்கு எப்படி பாடம் நடத்தலாம் என்று யோசித்தார்.\nஅப்போது ஒலிபெருக்கி அவருக்கு ஞாபகம் வந்தது. அந்த கிராமத்தில் அதிகமான மாணவர்கள் இருக்கும் இடங்களில் அமைந்திருக்கும் பெரிய மரத்தில் இந்த ஒலிபெருக்கியை கட்டினார்.\nபின்னர் பள்ளிக்கூட வகுப்பறையில் இருந்து ஆசிரியர்களை மைக் மூலம் பாடம் எடுக்கச் சொல்ல, மாணவர்கள் மரத்தின் அடியில் இருந்து பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்து தினந்தோறும் இரண்டு மணி நேரம் இப்படி பாடம் கற்பிக்கப்பட்டு வருவதாக அந்த தலைமையாசிரியர் ஷியாம் கிஷோர் சிங் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஷியாம் கிஷோர் சிங் காந்தி கூறுகையில் ”மாணவர்கள் அதிகமான இடங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி வைத்துள்ளோம். ஏழு ஆசிரியர்கள் வகுப்பறையில் இருந்து மைக் மூலம் பாடம் எடுப்பார்கள். எங்கள் பள்ளில் 246 மாணவர்கள் உள்ளனர். இதில் 204 மாணவர்களிடம் போன் கிடையாது.\nதினந்தோறும் காலை 10 மணிக்கு வகுப்பு தொடங்கும். மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் அல்லது ஏதாவது கேட்க விரும்பினால், அவர்களுடைய கோரிக்கையை யாராவது ஒருவர் செல்போனில் இருந்து எனக்கு அனுப்புவார்கள். அடுத்த நாள் அதற்கான விளக்கம் அளிக்கப்படும்” என்றார்.\nஇந்த பள்ளிக்கூடத்தின் திறமையை பார்த்து அந்த மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்லிவித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபாடநூல்கள் விநியோகத்தில் விதிமீறல்: பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு\nமாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக 3 கோடி பாடப்புத்தகங்கள் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் கொண்டு சோக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.தற்குமாறாக பெரும்பாலான பகுதிகளில் தலைமையாசிரியா்கள் முறையான பாதுகாப்பின்றி புத்தகங்களை எடுத்துச் செல்வதாக கல்வித்துறைக்கு புகாா்கள் வந்தன. இதுதொடா்பாக, பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலக பணியாளா்கள் மற்றும் பள்ளியில் உள்ள அமைச்சு பணியாளா்கள் மூலமாகவே பள்ளிகளுக்கு பாடநூல்கள் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும். புத்தகங்களை வாகனங்கள் மூலமாக மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும்'என்று கூறப்பட்டுள்ளது.\nNEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு\nகொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ���ொதுத்தேர்வுகளை மத்திய அரசு தள்ளி ரத்து செய்துள்ள நிலையில் , NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது .\nநஜூலையில் நடைபெறவிருந்த NEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் தேர்வுகளை நடத்த முடிவு தேர்வுகளை ஒத்திவைக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது\nமதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - கல்வி துறை ஆலோசனை\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. நோயின் தாக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் நலனை கருதியும் ஒத்திவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளையும், பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் பொதுத்தேர்வையும் தமிழக அரசு ரத்து செய்தது .\nமாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் என மதிப்பெண் வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பணிகளில் கல்வித்துறை கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇந்த நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அரசு கேட்கும் விடைத்தாள்கள் இல்லாதது\n, இந்த 2 தேர்வுகளிலும் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றது உள்பட பல்வேறு கருத்துகள் அதில் மேலோங்கி இருக்கிறது. இதன் காரணத்தால் மதிப்பெண் வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் நீடிக்கிறது.\nஇதனை கருத்தில்கொண்டு, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக ஏ, பி, சி என்ற ‘கிரேடு’ முறையில் தேர்ச்சி வழங்கலாமா என்பது குறித்து அடுத்தக்கட்டமாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இந்த கிரேடு முறைக்கு கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்களும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅதிகாரிகள் ஆலோசனையை முடித்து ஒரு தீர்வுக்கு வந்த பிறகு, பள்ளிக்கல்வி துறை அமைச்சரிடம் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர், முதல்-அமைச்சருடன், அ���ைச்சர் கலந்து ஆலோசித்த பிறகு கிரேடு முறையிலான தேர்ச்சியை நடைமுறைப்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் \" ஸ்ட்ரீட் வாரியர் \" என்று அழைக்கப்படுவர்\nசென்னையில் கொரோனா கணக்கெடுப்பு பணிக்கு வராத மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.\nசென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரம் ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.\nஅதன்படி, ஆசிரியர்கள் நேரடியாக கொரோனா பாதித்த இடங்களுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகவல்களை பதிய வேண்டும் என்றும் இந்த பணியில் ஈடுபடுவோர் ஸ்ட்ரீட் வாரியர் என அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் தங்களை கட்டாயப்படுத்தி கொரோனா களப்பணியில் ஈடுபட வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nகளப்பணியின் போது கொரோனா பாதித்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினால் போதும் என்ற நிலையில், இந்த பணியை வீட்டில் இருந்தே செய்ய முடியும் என்றும் இதனை மாநகராட்சி நிர்வாகம் ஏற்க மறுப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.\nபள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு.\nபள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463 பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல் 31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.\nஜூன் 2020 சம்பள தேதி என்ன- நீங்களே தெரிந்து கொள்ளலாம் - Direct Link\nதமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து கருவூலத்திலும் சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.\nஎனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 25 ) மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் ( 25.06.2020 ) இன்று 3,509 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரிப்பு.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,834 பேருக்கு கொரோனா தொற்று.\nமேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: 2,236\nமாவட்ட வாரியான பாதிப்பு.( 25.06.2020 )\nவாகனங்கள் வெளிவிடும் புகையை எதற்காகச் சோதிக்கிறார்கள்\nவாகனத்தின் என்ஜினில் எரிபொருள் எரிந்து புகை வெளிப்படுகிறது. இதில் கரித்துகள், கார்பன் மோனாக்சைடு.\nகார்பன்-டை- ஆக்சைடு, நீராவி, சல்பர்-டை-ஆக்ஸைடு, காரியம் முதலியவை கலந்திருக்கும். இவற்றுள் கார்பன் மோனாக்சைடு, காரீயம் தீங்கு விளைவிக்கக் கூடியன. இவை நச்சுத்தன்மை வாய்ந்தவை\nவாகனங்கள் வெளியிடும் புகையில், கார்பன் மோனாக்ஸைடின் அளவை கண்டுபிடிப்பதற்காகச் சோதனையிடுகிறார்கள். இதன் மதிப்பு 4.5 ppm அளவுக்கு குறைவாக இருந்தால் என்ஜினை இயக்கலாம் இல்லையென்றால் பழுது பார்க்கப்பட வேண்டும் என எச்சரிப்பார்களாள்.\nகாரியத்தைத் தவிர்ப்பதற்காக வாகனத்தில் காரியம் கலக்காத எரிபொருளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்\nபதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்\nFLASH NEWS - CTET ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு\nஜூலை 5ம் தேதியன்று நடத்தப்பட இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்க முடிவு\nமுன்னர் அறிவித்தபடி, 05/07/2020 அன்று நடைபெற திட்டமிடப்பட்ட மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி) - ஜூலை 2020 இன் 14 வது பதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பரீட்சைகளை நடத்துவதற்கு நிலைமை மிகவும் உகந்ததாக இருக்கும்போது அடுத்த தேதி தேர்வு தெரிவிக்கப்படும். CTET ஜூலை 2020 க்கு பதிவுசெய்யப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் எந்தவொரு புதுப்பித்தலுக்கும் அவர்கள் CTET வலைத்தளமான www.ctet.nic.in ஐ தவறாமல் பார்வையிடலாம் என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.\n- மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்\nபாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு\nகடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோபிச்செட்டிப்பாளையத்தில் 150 புகைப்பட கலைஞர்களுக்���ு நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், வரும் 30 ம் தேதிக்குள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்படும் என கூறினார்.\nகொரோனா வைரஸ் காரணமாக பள்ளி வேலை நாட்கள் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டு பாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையில், பாடதிட்டங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஉடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட இதனை பின்பற்றவும்\nஅவுரிநெல்லிகளின் ஆரோக்கிய குணங்களில் ஒன்று மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன் ஆகும். இது ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை மூளையை இலவச தீவிர சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் ஆரோக்கியமான மூளை வயதை வலுவாக்குகின்றன. ஒரு ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் 12 வாரங்களுக்கு புளுபெர்ரி சாறு குடிப்பது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.அவுரிநெல்லிகளில் நார், பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் அடங்கியுள்ளன . இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. நார்ச்சத்து உள்ளடக்கம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரோலை குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அவுரிநெல்லிகளில் உள்ள முதன்மை ஆக்ஸிஜனேற்றியான அந்தோசயினின்கள் இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களில் மாரடைப்பு அபாயத்தை 32 சதவீதம் குறைக்கக்கூடும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.\nஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் நடந்தது . இதில் பணிக்கு வராதோர் மீது ஒழுங்கு நடவடிக்��ை ( 17 பி குற்றக் குறிப்பாணை ) எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nபேச்சுவார்த்தைக்கு பின் பிப் . , 14 ல் பணிக்கு திரும்பினர் . அவர்கள் மீதானநடவடிக்கைவாபஸ் பெறப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு , ஓய்வூதிய பலன் பெற முடியவில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 13 பேர் மீதான நடவடிக்கையை கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்ப பெற உத்தரவிட்டார்.\nஇது போல் வேறு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ் கூறியதாவது: கலெக்டர்கள் நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒரே பல கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராடினோம். தேனி உட்பட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை வருவாய்த்துறை வாபஸ் பெற்றுள்ளது.\nஅதுபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை வாபஸ் பெற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நியாயமான பதவி உயர்வு , ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வழி ஏற்படும் , என்றார்.\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\nபொது முடக்கத்தில் கல்வி பயிற்றுவிக்க மாற்று வழி: ஆ...\nஸ்மார்ட் போன் வாங்கும் வசதி இல்லாத மாணவர்கள் : ஒலி...\nபாடநூல்கள் விநியோகத்தில் விதிமீறல்: பள்ளிக் கல்வித...\nNEET , JEE Main தேர்வுகளை ஒத்திவைக்க முடிவு\nமதிப்பெண்ணுக்கு பதிலாக கிரேடு முறையில் தேர்ச்சி - ...\nகொரோனா கணக்கெடுப்பு பணி ஆசிரியர்கள் \" ஸ்ட்ரீட் வார...\nபள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3...\nஜூன் 2020 சம்பள தேதி என்ன- நீங்களே தெரிந்து கொள்ள...\nBreaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 25 ) மேலு...\nவாகனங்கள் வெளிவிடும் புகையை எதற்காகச் சோதிக்கிறார்...\nபதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்\nFLASH NEWS - CTET ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவை...\nபாட திட்டத்தில் உள்ள பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வி...\nஉடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய���லிருந்து ...\nஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப...\nதமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் : இளமை பெயர்கள் : அணிற் பிள்ளை யானைக்கன்று, நாய்க்குட்டி, கழுதைக்குட்டி, கீரிப்பிள்ள...\nஇரண்டாம் பருவம் - ஏழாம் வகுப்பு - பாட புத்தகங்கள் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி )\nஇரண்டாம் பருவம் - ஆறாம் வகுப்பு - பாட புத்தகங்கள் ( தமிழ் மற்றும் ஆங்கில வழி )\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kalaignar-mu-karunanithiyin-tamil-ilakkiyapani.htm", "date_download": "2020-12-01T17:10:29Z", "digest": "sha1:CQUCL6PYD4HRAGFNFJCPAZ2H4D3QXWAJ", "length": 5480, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "கலைஞர் மு கருணாநிதியின் தமிழ் இலக்கியப்பணி - முனைவர் பெ கந்தன், Buy tamil book Kalaignar Mu Karunanithiyin Tamil Ilakkiyapani online, Munaivar P Kanthan Books, கட்டுரைகள்", "raw_content": "\nகலைஞர் மு கருணாநிதியின் தமிழ் இலக்கியப்பணி\nகலைஞர் மு கருணாநிதியின் தமிழ் இலக்கியப்பணி\nAuthor: முனைவர் பெ கந்தன்\nகலைஞர் மு கருணாநிதியின் தமிழ் இலக்கியப்பணி\nகலைஞர் மு கருணாநிதியின் தமிழ் இலக்கியப்பணி - Product Reviews\nமாணவர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு படங்களுடன்\nஅகத்தியர் முதல் ஆதித்தனார் வரை\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து மற்றும் கேள்வி-பதில்கள்\nஇரவு பகலான கதை(மின் விள்ககு அறிவியலின் கதை)\nதிருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/thiyagaraya-nagar-anrum-inrum.htm", "date_download": "2020-12-01T18:22:44Z", "digest": "sha1:6TQSZNDAT2HEMTWXA7Q3IX3EYOQWDYW7", "length": 5433, "nlines": 189, "source_domain": "www.udumalai.com", "title": "தியாகராய நகர் அன்றும் இன்றும் - நல்லி குப்புசாமி செட்டியார், Buy tamil book Thiyagaraya Nagar Anrum Inrum online, Nalli Kuppusamy Chettiar Books, கட்டுரைகள்", "raw_content": "\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nAuthor: நல்லி குப்புசாமி செட்டியார்\nதியாகராய நகர் அன்றும் இன்றும்\nதியாகராய நகர் அன்றும் இன்றும் - Product Reviews\nநாகரங்களின் மோதல் (உலக ஒழுங்கின் மறுஆக்கம்)\nஇலங்கை முருகனும் மலேசிய முருகனும்\nஎல்லா வயதினருக்கும் ஏற்ற எளிய பயிற்ச��கள் 100\nஎன் காதல் உன்னோடுதான் (கவிசந்திரா)\nகாதல் மன்னனும் காவிய மன்னனும் (வாலி எழுதிய ஜெமினி படப் பாடல்கள்)\nதமிழன் குரல் ( படைப்பிலக்கியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poovulagu.in/?p=1801", "date_download": "2020-12-01T18:38:22Z", "digest": "sha1:U6ZGMB3WZ4IYBQQY744TOKNSV3WS4W6M", "length": 33521, "nlines": 224, "source_domain": "poovulagu.in", "title": "ஸ்டெர்லைட் – ஒரு விவாதம் – பூவுலகு", "raw_content": "\nஸ்டெர்லைட் – ஒரு விவாதம்\n2010 டிசம்பர் பூவுலகு இதழில் வெளியான கட்டுரை\nஸ்டெர்லைட் – ஒரு விவாதம்\nஇன்றைய நவீன உலகம் பிரம்மாண்ட தொழற்சாலைகளாலும், பிரம்மிப்பூட்டும் பொருள் உற்பத்தியாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. தொழிற் சாலைகளின் விரிவாக்கமும், சந்தை விரிவாக்கமும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. உலகின் ஏதோ ஓர் மூலையில் உற்பத்தி செய்யப் படும் பொருள் உலகத்தின் எந்த பகுதியில் வேண்டு மானாலும் கிடைக்கும் என்ற அளவுக்கு சந்தை விரிவடைந்துள்ளது. இந்த அபரிமிதமான பொருள் உற்பத்தி, தொழிற்புரட்சிக்குப் பின்னால் உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றமே (இயந்திரத்தை பயன் படுத்தி உற்பத்தி செய்தல்) காரணம். இயந்திர உற்பத்தி முறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையாக இருக்கிறது. உலகில் உள்ள பல நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த வளர்ச்சி என்ற கோட்பாட்டை பின்பற்றுகின்றன.\nவளர்ச்சிக் கோட்பாட்டின்படி தொழிற் சாலைகளின் விரிவாக்கமும் புதிய தொழற் சாலைகளின் உருவாக்கமும் உலகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதேநேரம் தொழிற் சாலைகளின் உருவாக்கமும், விரிவாக்கமும் அதிகரிக்க அதிகரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும்மேலும் கேள்விக்குள்ளாகி வருகிறது. தொழிற்சாலைகளின் பெருக்கம் புதியபுதிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், பருவகாலநிலை மாற்றம், ஓசோன் மண்டலம் மெலிவு, புவி வெப்பமடைதல், காடுகளின் பரப்பு குறைதல், பனியாறுகள் உருகுதல், கடல்மட்டம் உயர்தல், அரிய விலங்கு, தாவர இனங்கள் அழிதல் என அடுக்கிக் கொண்டே போகலாம். தொழற்சாலைகளின் பெருக்கம் சுற்றுச்சூழலுக்கும் மனித இனத்துக்கும், பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் மாறி வருகிறது. இந்த சூழ்நிலை சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதிகள் மத்தியி���் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வளர்ச்சிக் கோட்பாட்டுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் இடையிலான விவாதம் உலகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை, தமிழகத்தின் தென்கோடி துறைமுக நகரமான தூத்துக்குடியில் நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் (செம்பு உருக்கு) தொழிற்சாலையை முன்வைத்து இக்கட்டுரை கூற முயற்சிக்கிறது.\nமூலதன ஆதிக்கமும் தொழிற்சாலைகளின் உருவாக்கமும்\nஇன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் முத லாளித்துவ சமுதாயத்தில், மூலதனம் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என ஏற்ற இறக்கமான படிநிலைவரிசை இருக்கிறது. வளர்ந்த நாடுகள் செல்வத்தின் (இந்த நாடுகளின் செல்வம் காலனி நாடுகளில் இருந்து சுரண்டப்பட்ட ஒன்றுதான்) அதிபதியாக இருக்கின்றன. மேலும் புதிய தொழில் நுட்பத்துக்கும் அதிபதியாக இருக்கின்றன. வளரும் நாடுகளில் தொழிற்சாலைகளும் தொழில் நுட்பமும் இருக்கின்றன. ஆனால் வளர்ந்த நாடுகளை விட அவை பின்தங்கியே இருக்கின்றன. வளர்ச்சியடையாத நாடுகளிலோ தொழில்நுட்பம் மிகமிக பின்தங்கி இருக்கிறது.\nவளர்ச்சி என்பதை நோக்கி முன்னேறும்போது வளரும் நாடுகளுக்கும் வளர்ச்சியடையாத நாடு களுக்கும் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த நாடுகள் தொழில்நுட்பத்துக்காக வளர்ந்த நாடு களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி தொழில்நுட்பத்தை கொடுக்க வேண்டு மென்றால் வளரும், வளர்ச்சியடையாத நாடுகளின் சந்தைகளை திறந்துவிட வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் நிர்பந்திக்கின்றன. இப்படியாக வளர்ந்த நாடுகள் தங்களுடைய மூலதனத்தை வளரும், வளர்ச்சியடையாத நாடுகளில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்கின்றன. வளர்ந்த நாடு களுக்கு மூலப்பொருள்கள், குறைந்த கூலிக்கு தொழி லாளர்களை வழங்கும் நாடுகளாக வளரும், வளர்ச்சி யடையாத நாடுகள் மாற்றப்படுகின்றன.\nமுதலாளித்துவ சமுதாயத்தின் நோக்கம் “லாபம், லாபம், மேலும் லாபம் மட்டுமே”. முதலாளித்துவ சமுதாயம் லாபத்தை தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவது இல்லை. இந்த பின்னணியில்தான் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். நா��்டு விடுதலைக்குப் பிறகு பல தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. குறிப்பாக, 1991க்கு பிறகு இந்திய அரசின் புதிய பொருளாதார கொள்கை காரணமாக இந்தியச் சந்தை திறந்து விடப்பட்டது. பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இதன் ஒரு பகுதியாக ஸ்டெர் லைட் தொழிற்சாலை நிறுவப்பட்டது. இந்த தொழிற்சாலை இங்கிலாந்தில் உள்ள வேதாந்தா கும்பணிக்கு சொந்தமானது. தொழிற்சாலையில் வரும் லாபம் வேதாந்தா கும்பணிக்கே செல்கின்றது. இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இதில் நம் நாட்டு மக்கள் பயன் பெறுவதைவிட வெளிநாட்டு முதலாளிகள் பயன் பெறுவதுதான் அதிகம்.\nஅதேநேரம், தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு கள் ஏற்படுத்தும் மாசுபாடோ மிகமிக அதிகம். அந்த வகையிலே லாபம் அவர்களுக்கும் சுற்றுச் சூழல் மாசுபாடு நமக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. வளரும், வளர்ச்சியடையாத நாடுகளை பணக்கார நாடுகள் குப்பை கொட்டும் இடங்களாகவே பார்க் கின்றன.\nசெம்பு – உற்பத்தி முறை – கழிவுகளின் தன்மை:\nசெம்பு ஓர் உலோகம். ஆதிகாலத்தில் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு இரும்பு எப்படி முக்கிய பங்காற்றியதோ, அதே அளவுக்கு நவீன தொழில்நுட்ப உலகத்துக்கு செம்பு இன்றிய மை யாதது. நவீன உலகத்தின் அடிநாதமாக மின்சாரம் இருக்கிறது. மின்சாரத்தை சிறப்பாக கடத்தும் மின் கடத்தி என்ற முறையில் செம்பின் முக்கியத் துவம் அதிகரித்துள்ளது.\nசெம்பு, செம்புத் தாதுவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. செம்பை உற்பத்தி செய்ய பாலி மெட்டலர்ஜிக்கல் முறை, ஹைட்ரோ மெட்டலர் ஜிக்கல் முறை பயன்படுத்தப்படுகிறது. உலக செம்பு உற்பத்தியில் ஹைட்ரோ மெட்டலர்ஜிக்கல் முறை குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு முறைகளும் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுப்படுத்துகின்றன. பழைமையான முறையில் செம்பு உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடு குறைவாக வெளியிடப்படுகிறது. ஆனால் பழைய உற்பத்தி முறைக்கு அதிக ஆற்றல் தேவைப் படுகிறது. நவீன உற்பத்தி முறையில் குறைந்த ஆற்றலே போதும். ஆனால் அதிக அளவில் சல்பர் டை ஆக்சைடு வெளிப்படுகிறது.\nசெம்பு உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்ப���ுகின்றன. 2000 கிலோ செம்பு உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ செம்பு உற்பத்தி செய்யப்படும் 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுப்படுத்துகின்றன. செம்பு உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுப்படுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை செம்பு உள்ளது, ஒரு டன் செம்பு உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.\nஸ்டெர்லைட் தொழிற்சாலை – விதிமீறல்கள் – சுற்றுச் சூழல் மாசுபாடு:\nஇந்திய செம்பு உற்பத்தியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. 1994ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அப்போது எந்த மக்கள் விவாதமும் நடத்தப் படாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் தொழிற் சாலை தொடங்கப்பட்ட நாளிலிருந்து, அதன் தொழிற் சாலை நிர்வாகம் அனைத்து சட்டங் களையும் மீறியுள்ளது.\nஸ்டெர்லைட் தொழிற்சாலை சம்பந்தமான சில நிகழ்வுகள்:\n1. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை இரு கட்டுப்பாடுகளோடு 1.8.1994ல் கொடுத்தது. அவை:\nஅ) மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவபட வேண்டும்.\nஆ) தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மன்னர் வளைகுடா விலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப் பட்டுள்ளது.\n2. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடை யில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n3. 14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் செம்பு உற்பத்தி செய்யப் படுகிறது.\n4. 21.9.2004 உச்ச நீதிமன்ற குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.\nஇவ்வாறாக அனைத்து விதிகளையும் மீறி, ச���ற்றுச் சூழல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் செம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சுற்றி உள்ள பகுதிகள் மாசுபட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் மாசுப்பட்டால் கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. மேலும் இப் பகுதி மக்கள் பல நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஸ்டெர்லைட் தொழிற்சாலை சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்காகவும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருவதற்காகவும் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 1998ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று உத்தர விட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து உற்பத்தி நடைபெற்று வருகிறது. மத்திய அரசும் தமிழக அரசும் ஸ்டெர் லைட் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுப் பாட்டை அறிந்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகின்றன.\nவளர்ச்சிக் கோட்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும்\nதொழிற்சாலைகள் இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சிக்கு தேவையாக இருந்தபோதிலும் தொழிற் சாலைகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் மாசுபாடு மனித சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறது. இந்த பின்னணியில் தொழற் சாலைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றுக்கு இடையிலான விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை சமுதாய வளர்ச்சியை உற்பத்தி செய்வதாக அல்லாமல், லாப நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் லாப நோக்கத்தில் உற்பத்தி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் சுற்றுச் சூழல் பெரிதும் மாசுப்படுத்தப்படுகிறது. அதே போல் சுற்றுச்சூழல் சட்டங்கள் முறையாக அமல் படுத்தாததும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணம்.\nவளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் தொழிற் சாலைகள் உருவாக்கப்படும்போது, அது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுமா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சி என்று வரும்போது சுற்றுச்சூழல் மாசுபாடு பெரிதாகும் சூழ்நிலையில் மக்கள் நலன் அடிப்படையில் அது நிறுத்தப்படும், இறுதியில் மக்கள் நலனே எதிலும் முக்கியத்துவம் உடையதாக இருக்கும். ஸ்டெர்லைட் தொழிற்சாலை நம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாதது மிகவும் வருத்தத்திற்குரியதே. ஏனெனில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உற்பத்தி செய���யப்படும் செம்பு ஏற்றுமதி செய்யப்படுகிறதே தவிர, நம் நாட்டிற்கு எந்த வகையிலும் பயன்படவில்லை. இந்த இடத்தில் இந்தியாவில் இன்னும் மின் வசதி எட்டாத பல்லாயிரக்கணக்கான கிராமங்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதே வேளையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் இத்தொழிற்சாலையால் உருவாக்கப்படவில்லை.\nதொழிற்சாலைகள் இன்றைய சமூக வளர்ச்சிக்கு தேவைதான். அதே வேளையில் சுற்றுச்சூழல் மாசு படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. இந்த அடிப்படையில் சில முக்கிய முடிவுகளுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.\n1. சுற்றுச்சூழல் சட்டங்கள் தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும்.\n2. தொழிற்சாலை கழிவுகள் மறுசுழற்சிக்கு உட் படுத்தப்பட வேண்டும்.\n3. பொருள் உற்பத்தி லாப நோக்கில் அல்லாமல் சமுதாய வளர்ச்சி நோக்கில் இருக்க வேண்டும்.\nஇதுவே சமுதாய வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும்.\n(ஆசிரியர், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப் படுவதற்கு முன்பிருந்து தொடர்ச்சியாக மக்கள் இயக்கங் களைத் திரட்டி அந்த ஆலைக்கு எதிராக போராடி வருபவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்)\nNext article தமிழில் பசுமை இலக்கியம்\nPrevious article பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி\nஸ்டெர்லைட் - சுற்றுச்சூழல் + சுகாதார சீர்கேடுகள்: சில விதிமுறை மீறல்கள்\nஸ்டெர்லைட் நச்சு ஆலை எதற்காக வேண்டாம் \nசூழலியல் - நாட்டார் வழக்காற்றியல்\nசங்க கால இலக்கியத்தில் தாமரை\nவாங்காரி மாத்தாயிடம் மக்கள் அடிக்கடி கேட்ட கேள்வி, 'எது உங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறது' என்பது. மாத்தாய் சிரித்துக்கொண்டே, \" உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும் என்பது தான்\", என்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூழலியாளர்\nகனக துர்கா வணிக வளாகம்\n© பூவுலகின் நண்பர்கள், தமிழ்நாடு 2017. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssd.wp.gov.lk/tm/?page_id=2107", "date_download": "2020-12-01T18:50:50Z", "digest": "sha1:GECS6EUJITLEMQUSND4N7DM24WSPWVSZ", "length": 2956, "nlines": 39, "source_domain": "ssd.wp.gov.lk", "title": "சமூக சேவை அதிகாரிகள் தகவல் – Social Service Department", "raw_content": "\nமுகவா : 204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை | காயாலயம் : +94 112 093 140 | தொலைநகல் : +94 112 092 560\nசமூக சேவை அதிகாரிகள் தகவல்\nமேற்கு மாகாண சமூக சேவைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட, மேற்��ு மாகாண “முதியோர் தின கொண்டாட்டம் – 2020” மற்றும் மூத்த குடிமக்கள் நலன்புரிச் சேவை மையம் 2020 10 02 ஆம் தேதி திறக்கப்பட்டது.\nமுன்னாள் உறுப்பினர் திரு ரோஜர் செனவிரத்ன அவரது மாகாண ஏற்பாட்டை வெண்பிரம்பு பாதுகாப்பு ராத்மலனா பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது\nஅரசு தடுப்புக்காவல் இல்லம் வசிப்பவர்கள், விவசாய பயிர் சாகுபடி திட்டம் (சுபீட்சமான முன்னோ௧க்கு உணவு பாதுகாப்பு திட்டம்)\nசமூக சேவை அதிகாரிகள் தகவல்\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/150.html", "date_download": "2020-12-01T17:49:33Z", "digest": "sha1:A3RWB52G3TEGMRBAUXGMFACQGZ35PF7T", "length": 7491, "nlines": 65, "source_domain": "www.vivasaayi.com", "title": "150 வருடங்கள் வரை வாழவேண்டுமா? இரகசியம் வெளிப்பட்டது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n150 வருடங்கள் வரை வாழவேண்டுமா\nஇந்தோனேஷியாவில் வசித்து வரும் உலகின் பழைய மனிதர், தான் மரணிப்பதற்கு தயாராக இருக்கின்றபோதும், மரணம் என்னை நெருங்க மறுக்கிறது என கூறுகிறார்.\nஇந்தோனேஷியாவில் வசித்து வரும் Mbah Gotho, 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு தற்போது வயது 145.\nஇவர் இந்தோனேஷியாவின் பழைய மனிதர் மட்டுமின்றி, உலகின் பழைய மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.\nஇவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர், இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர், கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்தான்.\nஇந்நிலையில் இவர் தனது பேரக்குழந்தைகள், கொள்ளு பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்நாட்களை கழித்து வருகிறார்.\nதனது வாழ்க்கை குறித்து இவர் கூறியதாவது, எனது பேரக்குழந்தைகள் யாரையும் சார்ந்து வாழ்பவர்கள் கிடையாது, எ���வே அவர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்.\nநான் தற்போது கூட மரணிப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் மரணம் என்னை நெருங்க மறுக்கிறது.\n24 வருடங்களுக்கு முன்னர், அதாவது 1992 ஆம் ஆண்டு எனக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டது.\nஆனால் காலங்கள் கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.\nஇவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது, எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளை பற்றி தெரிந்துகொள்வார்.\nஅவருக்கு கண்பார்வை சரியாக தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது, அவரது விருப்பபடியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது.\nதனது வேலைகளை அவராகவே கவனித்துகொள்வார். கடந்த 3 மாதங்களால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்கு கூட சிரமப்படுகிறார் என கூறியுள்ளார்.\n145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் ரகசியம் என்ன என்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் \"பொறுமை\".\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailysri.com/2020/10/20/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2020-12-01T18:41:10Z", "digest": "sha1:YPMPNDR2W5AKVNKTQ65U63C2DYXAT5WA", "length": 7860, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "இலங்கையில் அடுத்தகட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்திலிருந்து! எச்சரிக்கும் மத்தும பண்டார - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ December 1, 2020 ] யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\n[ December 1, 2020 ] யாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] கொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்\tஇலங்கை செய்திகள்\n[ December 1, 2020 ] தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது\tஇலங்கை செய்திகள்\nHomeஇலங்கை செய்திகள்இலங்கையில் அடுத்தகட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்திலிருந்து\nஇலங்கையில் அடுத்தகட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்திலிருந்து\nஇலங்கையில் அடுத்தக்கட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்தில் இருந்தே ஆரம்பிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.\nஎனவே 20வது அரசியலமைப்பு திருத்த விவாதத்துக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பீசீஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களை சந்திக்கின்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nஎனவே அது நாடாளுமன்றத்தில் ஏனையவர்களுக்கு பரவும் ஆபத்தும் இருக்கிறது. இந்நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை 20வது திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று ரஞ்சித மத்தும பண்டார கோரியுள்ளார்.\nஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு – நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு\nபுங்குடுதீவில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலை தொடர்பில் அரச அதிபரின் முக்கிய அறிவிப்பு\nயாழ்.காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் உயிரிழப்பு: திணறும் வைத்தியசாலை நிர்வாகம்\nபெண்ணொருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து 4 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்த இரு காமுகர்கள் சிக்கினர்\nகொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்\nயாழ் போதனா வைத்தியசாலை பரிசோதனை முடிவு: 5 பேருக்கு தொற்று\nயாழில் வாள்வெட்டுக்குழுவின் அட்டகாசத்தால் காணாமல் போன இளைஞனுக்கு நேர்ந்தது என்ன\nயாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு\nயாழில் கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு December 1, 2020\nகொரோனாவால் உயிரிழப்போரின் தகனத்திற்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு December 1, 2020\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை தொட���்பில் CID விசாரணைகள் ஆரம்பம் December 1, 2020\nதனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை வழக்கு; சந்தேக நபர் கைது December 1, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ipvip.icu/category/argentinian", "date_download": "2020-12-01T17:34:39Z", "digest": "sha1:KJYQ4BK3TAMG4J6ZUJGBRXQWPMKR5HCR", "length": 4447, "nlines": 51, "source_domain": "ipvip.icu", "title": "Watch புதிய போர்னோ வீடியோ கிளிப்புகள் online in hd மற்றும் அற்புதமான துறை இருந்து அர்ஜென்டினாவின்", "raw_content": "\nநண்பர்களே ஒரு ftm காமம் அழகான குஞ்சுக்கு கட்டாயப்படுத்துகிறார்கள்\nகண்டிப்பான தோற்றமுடைய லெஸ்புகா வேலையில் கூட முட்டாளாக்க நேரம் அசுரன் காமம் கிடைத்தது\nமனைவிக்கு விடுமுறை சிற்றின்ப குடும்பம்\nbdsm காமம் ps காமம் reddit காமம் tamil காமம் x காமம் ஆர்ட்ஸெரோடிகா இலவச காமம் இலவச சிற்றின்ப ஆபாச இலவச சிற்றின்ப கதைகள் ஈரோஸ் காமம் ஓரின சேர்க்கை சிற்றின்ப கதைகள் ஓரினச்சேர்க்கை கருப்பு காமம் கற்பழிப்பு காமம் கலை காமம் காம இன்பம் காம உணர்வு காம உணர்வு கதைகள் காம கட்டுரை காம பார்வை காமத்தை காமம் காமம் HD காமம் x காமம் ஆன்லைன் காமம் என்றால் என்ன காமம் தேடல் காமம் ரெடிட் கொரிய சிற்றின்பம் சபிக் காமம் சிறந்த காமம் சிறந்த சிற்றின்ப ஆபாச சிற்றின்ப xnxx சிற்றின்ப xxx சிற்றின்ப அம்மா சிற்றின்ப ஆடியோ சிற்றின்ப ஆடியோ கதைகள் சிற்றின்ப ஆபாச சிற்றின்ப ஆபாச HD சிற்றின்ப இலக்கியம் சிற்றின்ப உடலுறவு கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப கதைகள் சிற்றின்ப காதல் சிற்றின்ப கிளிப்புகள் சிற்றின்ப குத சிற்றின்ப குழந்தைகள் சிற்றின்ப சிறுகதைகள் சிற்றின்ப செக்ஸ் சிற்றின்ப செக்ஸ் கதைகள்\n© 2020 காசோலை ஆபாச இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-12-01T19:58:43Z", "digest": "sha1:FD25SHXNLQUNPOK24YKXZZWAXQBTZYYI", "length": 7952, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆவல்நத்தம் வரதராஜப் பெருமாள் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆவல்நத்தம் வரதராஜப் பெருமாள் கோயில்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில்\nசன்னதி தெரு, ஆவல்நத்தம், கோவில்பட்டி வட்டம்[1]\nஆவல்நத்தம் வரதராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவ���்டம், ஆவல்நத்தம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயிலில் வரதராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில் கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2017, 08:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/anti-defection-law-legislators-disqualify/", "date_download": "2020-12-01T18:38:00Z", "digest": "sha1:L5HLLVLAN2OUEOFNNDL7HHLR3K7KPBGQ", "length": 11678, "nlines": 63, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதிநீக்கம் சாத்தியமா? என்ன சொல்கிறது சட்டம்!!!", "raw_content": "\nகட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதிநீக்கம் சாத்தியமா\nAnti defection law : கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\ndefection law, indian constitution, political instability, goa, karnataka, telangana, கட்சி தாவல் தடை சட்டம், இந்திய அரசியலமைப்பு, அரசியல் நிலையற்ற தன்மை, கோவா, கர்நாடகா, தெலுங்கானா\nகோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ( மொத்தம் 15 எம்எல்ஏக்கள்) முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.வில் இணைந்தனர். அதுபோல, தெலுங்கானாவில், காங்கிரஸ் எம்எல்ஏக்��ள் 16 பேரில் 12 பேர் தங்களை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்த விவகாரங்களில் எல்லாம், கட்சி தாவல் தடை சட்டம் எந்தளவிற்கு வினைபுரிந்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் ஏதாவது பயன் விளைந்துள்ளதா என்பது தொடர்பாக காண்போம்.\nகட்சி தாவல் தடை சட்டம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், கட்சி தாவல் தடை சட்டம், 1985ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 52வது திருத்தத்தின் படி, 10வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்களது பதவி பறிபோகும். ஆனால் ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\nதேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்எல்.ஏ.,க்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்லும்போது, அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, ஆட்சி கவிழவும் வாய்ப்பு உண்டாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் கட்சி மாறுவதை தவிர்க்கும் பொருட்டு எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக, பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டும், இது முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு முக்கியமான காரணமாக இருப்பது. இது பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று மக்களின் பிரதிநிதிகள் ஒருமித்து குரல் எழுப்பியதால் ஆகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, தான் கட்சி பொறுப்பிலிருந்து தன்னிச்சையாக விலகுவதாக சபாநாயகருக்கோ, கட்சி கொறடாவிற்கோ கடிதம் வழங்கினால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.\nஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதால், அவரது பதவி பறிபோகும்.\nஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்திய ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmaiseithigal.page/article/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4/tJWGcp.html", "date_download": "2020-12-01T18:21:06Z", "digest": "sha1:GTTTBMECTTGVIJY3DS2ZZAVXPPUD5XEJ", "length": 15612, "nlines": 78, "source_domain": "unmaiseithigal.page", "title": "பஞ்சபூதத் தலங்கள் - வாயுத்தலம் பகுதி 4 - Unmai seithigal", "raw_content": "\nபஞ்சபூதத் தலங்கள் - வாயுத்தலம் பகுதி 4\nதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் - வாயு\nதிருக்காளத்தி - ஸ்ரீ காளஹஸ்தி\nஇறைவன் - ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்\nஇறைவி - ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை\nதீர்த்தம் - ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு\nஇத்தலம் கிரகதோஷ நிவர்த்தித் தலமாதலால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை. சனி பகவான் மட்டும் உள்ளார்.\nகனகதுர்க்கையம்மன் சந்நிதி உள்ளது. நடராச சபையில் இரண்டு திருமேனிகளும், இரண்டு சிவகாமித் திருமேனிகளும் உள்ளன. அறுபத்துமூவர் உற்சவத் திருமேனிகள் அழகுற உள்ளன.\nஇத்திருக்கோயிலுடன் தொடர்புடைய திரௌபதியம்மன் கோயிலுக்குரிய பாண்டவர் திருமேனிகள், பாதுகாப்பாக இங்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன. கால பைரவர் சந்நிதி விசேஷமானது. சப்தமாதாக்கள் உள்ளனர்.\nஅம்பாள் - ஞானப்பூங்கோதையின் சந்நிதி கிழக்கு நோக்கியது. அழகான கருவறை, கோஷ்ட மூர்த்தங்கள் எவையுமில்லை. அம்பாள் நின்ற திருக்கோலம் - இரு திருக்கரங்கள்.\nதிருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்தமேரு' உள்ளது. அம்பாள் இடுப்பில் ஒட்டியாணத்தில் 'கேது' உருவமுள்ளது. எதிரில் சிம்மம் உளது. சந்நிதிக்கு வெளியில் பிராகாரத்தில் தலைக்கு மேற்புறத்தில் ராசிச் சக்கரம் வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஅம்பாளுக்கு வெள்ளிக்கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ள மண்டபத்தில் வெள்ளிக்கிழமைதோறும் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.\nஅடுத்து வலமாக வரும்போது சித்திரகுப்தர், இயமன், தருமர், வியாசர் முதலியோர் பிரதிஷ்டை செய்ததாகப் பல சிவலிங்கங்கள் உள்ளன. எதிரில் சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது. முகலாயர் படையெடுப்பின் போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்.\nஅவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்று கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம்.\nசம்பந்தர் காளத்தியை அடைந்து பாடிப் பரவினார். இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலியவைகளைப் பாடித் தொழுதார்.\nஆலங்காடு பணிந்த அப்பர் காளத்தி வந்து தொழுது வடகயிலை நினைவுவர, கயிலைக்கோலம் காண எண்ணி யாத்திரையைத் தொடங்கினார்.\nதிருவல்லம் தொழுத சுந்தரர் காளத்தி வந்து இறைவனடி துதித்து, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.\nஇத்தலம் மூவர் பாடல் பெற்றது.\nஅப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப் பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.\nஇதற்குப் பக்கத்தில் அருமையான பெரிய ஸ்படிகலிங்கம் உள்ளது. இது ஸ்ரீ ஆதி சங்கரரின் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.\nபக்கத்தில் சிலந்தி, யானை, பாம்பு, கண்ணப்பர் முதலிய திருவுருவங்கள் உள்ளன. இதன் பக்கத்தில் மாடிப்படிகள் உள்ளன. மேலேறிச் சென்றால் கண்ணப்பரைத் தரிசிக்கலாம். எல்லோருக்கும் இது அநுமதியில்லை யாதலால் பூட்டப்பட்டுள்ளது.\nபிராகார வலத்தை முடித்துப் பழைய படியே தட்சிணாமூர்த்தியை வந்து தொழுது வெளியேறுகிறதாம். வரும்போது இடப்பால் 'மிருத்யுஞ்சலிங்க' சந்நிதி உள்ளது. வெளியில் வலப்பால் தலமரம், மகிழ மரம் உள்ளது.\nகாளியைத் தொழுதவாறே எதிரில் உள்ள கோபுரத்தைத் தாண்டி வெளியேறி, இடப்பக்கம் திரும்பி கைலாசகிரிக்குச் செல்வேண்டும். இதை மக்கள் கண்ணப்பர் மலை என்றழைக்கின்றனர். ஏறிச் செல்ல நல்ல படிகள் உள்ளன. அதிக உயரமில்லை. மேலேறிச் சென்றால் சிறிய சிவலிங்ச் சந்நிதியைத் தரிசிக்கலாம். கண்ணப்பர் சந்நிதி உள்ளது. வில்லேந்தி நிற்கும் திருக்கோலம். மலைக்கிளுவை மரங்கள் இரண்டு சுவாமிக்கு முன்னால் மலையில் உள்ளன.\nஇம்மலையிலிருந்து பார்த்தால் ஊரின்தோற்றம் நன்கு தெரிகிறது. அவ்வாறு பார்க்கும்போது நேரே தெரிவது துர்க்கை மலைக்கோயில் வலப்பால் தெரிவது முருகன் மலைக்கோயில்.\nதட்சிண கைலாசம், அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம் என்றெல்லாம் புகழப்படும் இத்தலத்தில் பிரவேசிப்பதே முத்தி எனப்படுகிறது. \"ஸ்ரீ காளத்தி பிரவேச முத்தி\" என்கின்றனர்.\nஇங்கு நதி - நதி - பர்வதம் என்ற தொடர் வழக்கில் உள்ளது. நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி - பொன் முகலியாற்றைக் குறிக்கும்.\nஇத்தலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சத்திரமும் கல்யாண மண்டபமும் உள்ளன. தேவஸ்தான 'விருந்தினர்விடுதியும்' உள்ளது. தெலுங்கு கவிஞரான 'தூர்ஜாட்டி' என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து 'ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்' என்ற பெயரில் கவிதை வடிவில் நூலொன்றை மிகச் சிறப்பாகப் பாடியுள்ளார்.\nவீரைநகர் ஆனந்தக் கூத்தர் பாடிய திருக்காளத்திப் புராணமும், கருணைப் பிரகாசர் ஞானப் பிரகாசர் வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணமும் இத்தலத்திற்கு உரியன.\nசேறைக் கவிராயர் உலா ஒன்றும் பாடியுள்ளார். விஜயநகர, காகதீய மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன. இறைவன் 'தென்கயிலாயமுடையார்' திருக்காளத்தி உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகின்றனர். முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டு 'காளத்தி உடையான் மரக்கால்' என்ற அளவு கருவி இருந்ததாகக் குறிப்பிடுகிறது.\nஅழியாச் செல்வமான இறைவியும் இறைவனும். பர்வதம் - கைலாசகிரி, இம்மூன்றையும் தரிசிப்பது விசேஷமெனச் சொல்லப்படுகிறது.\nபொன்முகலி உத்திரவாகினியாதலால் இங்கு அஸ்தி கரைப்பது பண்டை விசேஷமாகும்.\nஇன்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டததைச் சேர்ந்துள்ளது. மக்கள் வழக்கில் 'காளாஸ்திரி' என்று வழங்கப்படுகிறது.\nரேணிகுண்டா - கூடூர் புகை வண்டி மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம்.\nதிருப்பதியிலிருந்து 40 km. தொலைவிலும், சென்னையிலிருந்து 110 km. தொலைவிலும் உள்ள சிறந்த தலம், திருப்பதி, ரேணிகுண்டாவிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன.\nசென்னையிலிருந்தும் காஞ்சியிலிருந்தும் பேருந்துகள் செல்கின்றன.\nநாளை ஆகாயம் ஆலயம் தொடரும்\nஇதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி\nஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்\nஅன்பே சிவம் - சிவமே அன்பு\nஆன்மீக வாழ்வுக்கு புராதன கோவில்கள் பற்றிய தகவல்கள் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.azhisi.in/2018/12/9.html", "date_download": "2020-12-01T18:33:09Z", "digest": "sha1:4S6CLNX77INVFLNRP5AC3TYLHCYPOSZR", "length": 47832, "nlines": 383, "source_domain": "www.azhisi.in", "title": "காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 9", "raw_content": "\nகாந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 9\n(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)\nஜனவரி 25-ஆம் தேதியன்று சட்டசபையில் ��ைசிராய் பேசும்போது, சுய நிர்ணய உரிமை என்பது ஆகாத காரியம் என்று தெளிவாகச் சொன்னார். அதற்கு “எங் இந்தியா”வில் காந்திஜி பதில் கூறும்போது, “சூழ்நிலையைத் தெளிவுபடுத்தியதற்காகவும், அவரும் நாமும் எங்கே நிற்கிறோம் என்பதை நாம் நிச்சயமாக அறிந்துகொள்ளும்படி செய்ததற்காகவும் மே. த. வைசிராய் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் நன்றிக்கும் பாத்திரமாகிறார்” என்று எழுதினார்.\nஜனவரி 26-ஆம் தேதியன்று நாடெங்கும் சுதந்திரப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ளப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26-ஆம் தேதி சுதந்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. 1950-இல் அதே தேதியில் குடியரசு பிரகடனம் செய்யப்பட்டதால், அன்று முதல் ஜனவரி 26-ஆம் தேதி இந்தியக் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஜனவரி 30-இல் \"எங் இந்தியா\"வில் காந்திஜி தம்முடைய பதினோர் அம்சத் திட்டத்தை வெளியிட்டார்.\nசுபாஷ் சந்திர போஸுக்கும் மற்றும் பதினொரு பேருக்கும் ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.\nகாங்கிரஸின் கட்டளைக்கு இணங்க, சட்டசபை அங்கத்தினர் பதவியைக் காங்கிரஸ்காரர்கள் ராஜிநாமாச் செய்தார்கள்.\nபிப்ரவரி 14-இலிருந்து 16 வரை சாபர்மதியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பூரண சுயராஜ்யம் பெறுவதற்குச் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. உப்புச் சட்டத்தை மீறுவதுபற்றி அங்கத்தினர்களுக்குக் காந்திஜி பூர்வாங்க யோசனை கூறினார். ''நான் கைது செய்யப்படும் பொழுது'' என்ற கட்டுரையை பிப்ரவரி 27-இல் காந்திஜி எழுதினார். ஆனந்தபவன் மாளிகையை மோதிலால் நேரு காங்கிரஸுக்கு நன்கொடையாக வழங்கினார்.\nமார்ச்சு 22-ல் இர்வினுக்குக் காந்திஜி ''இறுதி எச்சரிக்கை\" கொடுத்தார். அதன் தொடக்கத்தில் அவர், சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குமுன் வைஸ்ராயைச் சந்தித்து ஒரு வழி காண்பதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். இந்தக் கடிதத்துக்கு இர்வின் பதில் கொடுக்கும்போது, ''சட்டத்தை மீறுவதற்கு ஸ்ரீ காந்தி உத்தேசித்திருப்பதை அறிந்து\" வருத்தமே தெரிவித்திருந்தார். ''ரொட்டி வேண்டுமென்று மண்டியிட்டுக் கெஞ்சினேன். ஆனால் எனக்குக் கல்தான் கிடைத்தது'' என்று காந்திஜி எழுதினார்.\nமார்ச்சு முதல் வாரத்தில், ராஸ் என்ற இடத்தில் வல்லப்பாய் பட்டேல் கைது செய்யப்பட்டார்,\nஉடனடியான சத்தியாக்கிரகத்துக்குக் காந்திஜி தம்மைத் தயார் செய்துகொண்டார். சாபர்மதிக் கரையில் நடைபெற்ற 75,000 பேர் கொண்ட கூட்டத்தில், அகிம்சையையே அனுஷ்டிப்பது என்ற ஒரு நிபந்தனையின் பேரில் “சுதந்திரப் போராட்ட”த்துக்காகச் சட்ட மறுப்பில் கலந்து கொள்ளுமாறு காந்திஜி மக்களைக் கேட்டுக்கொண்டார்.\nமார்ச்சு 12-இல், உப்புச் சட்டத்தை மீறுவதற்காக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தண்டி யாத்திரையைக் காந்திஜி தொடங்கினார். ஆசிரமத்தைச் சேர்ந்த 79 தொண்டர்கள் அவரோடு சென்றார்கள். காலை 6-30 மணிக்கு யாத்திரையைத் தொடங்கிய காந்திஜி, \"உப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதில் நான் வெற்றி பெறும் வரையில் ஆசிரமத்துக்குத் திரும்புவதில்லை'' என்ற உறுதியோடு சென்றார். \"நான் எதை விரும்புகிறேனோ, அதோடு திரும்புவேன்; அல்லது என் சடலம் சமுத்திரத்தில் மிதக்கும்\" என்று கூறினார். யாத்திரையில் பெண்கள் அழைத்துச் செல்லப்படவில்லை.\nயாத்திரை தொடங்குவதற்கு முதல் நாள் உண்ணாவிரதம் அனுஷ்டிக்கப்பட்டது; பிரார்த்தனை நடந்தது. காந்திஜியின் தலைமையில் புறப்பட்ட அகிம்சைப் படையினர், மூவர் கொண்ட வரிசையாகத் தங்கள் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். செல்லும் வழியில் அவர்களுக்குப் பூவும் தேங்காயும் கொடுத்து மக்கள் வரவேற்றார்கள். தெருக்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டு, கொடிகளால் அலங்கரித்திருந்தார்கள். காந்திஜியின் தரிசனத்துக்காகவும், அவருடைய நல்லுரையைக் கேட்பதற்காகவும் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் ஏராளமானவர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள்.\nகாந்திஜி, தாம் தங்கும் ஒவ்வோர் இடத்திலும் பேசும்போது, கதர் கட்டவேண்டும் என்றும், குடியை நிறுத்த வேண்டும் என்றும், சர்க்காருடன் ஒத்துழைப்பதை நிறுத்திச் சத்தியாக்கிரகத்தில் சேரவேண்டும் என்றும் ஜனங்களை வற்புறுத்தினார். கிராம உத்தியோகஸ்தர்கள் 300 பேர் தங்கள் உத்தியோகங்களை ராஜிநாமாச் செய்துவிட்டார்கள்.\n200 மைல் யாத்திரைக்குப் பிறகு ஏப்ரல் 5-ஆம் தேதி காலையில் காந்திஜியும் தொண்டர்களும் கடற்கரையிலுள்ள தண்டி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.\nமார்ச்சு 21-ஆம் தேதி அலகாபாத்தில் கூடிய அ. இ. கா. க. கூட்டத்தில், காந்திஜி கைது செய்யப்பட்ட மாத்திரத்தில் சட்ட மறுப்பைத் தொடங்கவும், அல்லது அவர் கட்டளைக்கு இணங்க, கைது செய்யப்படுவதற்கு முன்பே தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nஏப்ரல் 6-ஆம் தேதி தண்டியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்திஜி பேசினார். தாம் கைது செய்யப்பட்டால், அப்பாஸ் தயாப்ஜியின் கட்டளைகளின்படியும், அதன்பின் சரோஜினி நாயுடுவின் கட்டளைகளின்படியும் காங்கிரஸ் நடந்துகொள்ளவேண்டும் என்று சொன்னார். மேலும் அவர் பேசிய தாவது; ''பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் தார்மிக, லெளகிக, கலாசார, ஆன்மிக நாசங்களை உண்டுபண்ணியிருக்கிறது. இந்த ஆட்சியை ஒரு சாபக்கேடு என்றே நான் கருதுகிறேன். இந்த அரசாங்க முறையை ஒழிக்க நான் களத்தில் இறங்கிவிட்டேன். நாம் யாரையும் கொல்லுவதற்குக் கங்கணம் கட்டவில்லை. இந்தச் சர்க்காரின் சாபக்கேட்டை ஒழிப்பது நமது தருமம்.\"\nபிரார்த்தனை முடிந்ததும், ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 6 மணிக்குக் காந்திஜி தொண்டர்களோடு கடலில் குளிப்பதற்குச் சென்றார். அவர்களுடன் சரோஜினி நாயுடு உள்ளிட்ட பெருங் கூட்டம் சென்றது. காலை 8-30 மணிக்குக் கடற்கரையில் உப்பு எடுப்பதன் மூலம் காந்திஜியும் தொண்டர்களும் உப்புச் சட்டத்தை மீறினார்கள். அங்கே போலீஸ்காரர்களே இல்லை.\nஅதன் பின் உடனடியாகக் காந்திஜி பத்திரிகைகளுக்குப் பின்வருமாறு அறிக்கை விட்டார்:\n\"இப்போது உப்புச் சட்டத்தை மீறும் சடங்கு நடைபெற்றுவிட்டது. கைதாவதற்குத் தயாராக இருக்கும் யாரும் இப்போது தங்களுக்கு விருப்பமாக இருக்கும் இடத்தில், அல்லது செளகரியமாக இருக்கும் இடத்தில் உப்புக் காய்ச்சலாம். ......... உப்புச் சட்டத்தைப் பற்றிய முழு விவரங்களையும், சட்டத்தை மீறும் முறையையும் கிராம ஜனங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ........ சுதந்திரம் பெறுவதில் ஆண்களை விடப் பெண்கள் அதிகப் பங்கு ஆற்ற முடியும் என்ற கருத்து நாளுக்கு நாள் என்னிடம் பலம் பெற்று வருகிறது.''\nதண்டி யாத்திரைத் திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.\nதேசமெங்கும் ஒரே பரபரப்பு. லட்சக் கணக்கானவர்கள் அடங்கிய பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு நகரிலும் நடைபெற்றன.\nஏப்ரல் 14-இல் ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார். பெஷாவரில் ராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பலர் மாண்டனர். சென்னையிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. வங்காளச் சட்டம் ஏப்ரல் 23-இல் புதுப்பிக்கப்பட்டது. கராச்சி, ஷிரோடா, ரத்னகிரி, பாட்னா, கல்கத்தா, ஷோலாப்பூர் ஆகியவை செய்திகளில் முக்கியத்துவம் பெற்றன.\nஏப்ரல் 27-இல் வைசிராய் பத்திரிகைச் சட்டத்தைப் பிரகடனம் செய்தார். ஜாமீன் தொகை கட்டுவதைவிட நவஜீவன் அச்சகத்தைப் பறிமுதல் செய்யும்படி விட்டுவிடலாம் என்று காந்திஜி தெரிவித்தார். நவஜீவன் அச்சகத்தைச் சர்க்கார் எடுத்துக்கொண்டது. “எங் இந்தியா” பத்திரிகை சைக்ளோஸ்டைல் அச்சில் வெளியிடப்பட்டது.\nசட்ட சபைத் தலைவர் பதவியையும், அங்கத்தினர் பதவியையும் விட்டல் பாய் பட்டேல் ராஜிநாமாச் செய்துவிட்டார்.\nகாந்திஜியின் நடவடிக்கைகள் தணியாத வேகத்துடன் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மே 4-ஆம் தேதி சூரத்தில் பெண்கள் கூட்டத்தில் பேசியபோது, தக்ளி இல்லாமல் தம்முடைய கூட்டங்களுக்கு யாரும் வரவேண்டாம் என்று அவர் கூறினார். வைசிராய்க்கு அனுப்ப வேண்டிய இரண்டாவது கடிதத்தைக் காந்திஜி தயாரித்தார். தர்ஸனா, சார்ஸ்டா ஆகிய இடங்களிலுள்ள உப்பு டிப்போக்களை முற்றுகையிடப் போகும் உத்தேசத்தைத் தெரிவித்தார். இயற்கையாகக் கிடைக்கும் உப்பு, காற்றைப் போலவும் தண்ணீரைப் போலவும் பொதுச்சொத்து என்று வாதாடினார். பிரிட்டிஷாருக்கு விரோதிகளாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கும் 1827-ஆம் வருஷத்திய பம்பாய்ச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ்க் காந்திஜி கைது செய்யப்பட்டார்.\nஜில்லா மாஜிஸ்திரேட்டும், ஜில்லா போலீஸ் சூப்பரின்டெண்டென்டும் ஆயுதம் தாங்கிய 20 போலீஸ்காரர்களுடன் இரவு 12-45 மணிக்குக் கராடிக்குப் போய்ச் சேர்ந்தனர். காந்திஜி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கட்டிலருகே சென்று அவரை எழுப்பி, கட்டிலைச் சூழ்ந்துகொண்டனர். அவரை ஒரு லாரியில் வைத்து எராவ்டா சிறைக்குக் கொண்டு சென்றனர்.\nகாந்திஜி கைது செய்யப்பட்டதும், உலகமெங்கும் எதிரொலிகள் கிளம்பின. நியூயார்க் நகரில் மதகுருவான ஜான் ஹேய்னஸ் ஹோம்ஸ் தலைமையில் கூடிய 102 குருமார்கள், பிரிட்டிஷ் பிரதமர் காந்திஜியோடும், இந்திய மக்களோடும் சமரசத்துக்கு வந்து மனித வர்க்கத்துக்குப் பெருநாசம் ஏற்படாமல் காக்க வேண்டுமென்று வற்புறுத்தினர். பனாமாக் கால்வாயில் வேலை செய்துவந்த இந்தியர்கள் 24 மணிநேரம் அனுதாப ஹர்த்தால் செய்தார்கள். காந்திஜியைப்பற்றிய செய்திகள் பிரெஞ்சுப் பத்தி��ிகைகளை நிரப்பின.\nஇந்தியா முழுவதிலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. பம்பாயில் 50,000 மில் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ரெயில்வேத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்தார்கள். ஜவுளி வியாபாரிகள் 6 நாட்கள் கடை அடைத்தார்கள். கெளரவ உத்தியோகஸ்தர்களும், சர்க்கார் ஊழியர்களும் ராஜிநாமாச் செய்த செய்திகள் அடிக்கடி வெளிவந்த வண்ணமாக இருந்தன.\nஷோலாப்பூர் குழப்பங்களின் பயனாக ஆறு போலீஸ் ஸ்டேஷன்கள் தீக்கிரையாயின. போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத்தினால் 25 பேர் கொல்லப்பட்டனர். நூறு பேர் காயம் அடைந்தனர். கல்கத்தாவிலும் போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது.\nமே மாதத்தில் அலகாபாத்தில் காரியக் கமிட்டி கூடி, சட்ட மறுப்பு இயக்கத்தை விஸ்தரித்தது.\nஉப்புச் சத்தியாக்கிரகம் தொடர்ந்து நடைபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் காந்திஜியின் பழைய சகபாடியாக இருந்த 63 வயதான இமாம் சாகிப்பின் தலைமையில் 2500 பேர் தர்ஸனா உப்பு டிப்போவை முற்றுகையிட்டனர். போலீஸ் தடியடியால் ஒருவர் கொல்லப்பட்டார்; 290 பேர் காயம் அடைந்தார்கள்.\nவாடலா உப்பு டிப்போ பல முறை முற்றுகையிடப்பட்டது. உப்புச் சட்டத்தை மீறும் அதே சமயத்தில் தடை உத்தரவுகளையும் மீறினர். பேராரிலும், மற்ற இடங்களிலும் வனச் சட்டங்கள் மீறப்பட்டன. வரி கொடா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்நியத் துணி பகிஷ்காரம், மதுபானக் கடை மறியல் ஆகியவை அதிக அளவில் நடைபெறலாயின. இதில் அதிகப் பங்கு எடுத்துக்கொண்டவர்கள் பெண்களே. பம்பாயில் மட்டும் ரூ. 30 கோடி பெறுமானமுள்ள அந்நியத் துணி காங்கிரஸால் முடக்கப்பட்டது. மதுபான வரிகளால் கிடைக்கும் வருமானம் 70 சதவிகிதம் - ரூ. 60 லக்ஷம் - குறைந்தது. வனங்களின் வருமானத்தில் 16 லக்ஷம் ரூபாய் குறைந்தது. நிலவரியில் ரூ. 5 லக்ஷம் வசூல் ஆகவில்லை. பர்டோலியில் குடியானவர்கள் சர்க்காருக்கு வரி செலுத்த மறுத்து, பயிர்களைக் கொளுத்திவிட்டுப் பரோடாவுக்குக் குடிபெயர்ந்து போனார்கள். மிதுனபுரியில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்கள் கிடைக்கவில்லை.\nசர்க்கார் கடுமையான நடவடிக்கை எடுத்தது. வருடம் முடிவதற்கு முன்பாக வைசிராய் சுமார் 12 புதிய சட்டங்களைப் பிறப்பித்தார். நீதிமன்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களின் மொத��தத் தொகை ஒரு லட்சத்தையும் தாண்டிவிட்டது. இவர்களில் 12,000 பேர் முஸ்லிம்கள்.\nஜூன் மாதம் முதல் தேதியில் வாடலா முற்றுகையில் 15,000 தொண்டர்களும், முற்றுகையைப் பார்க்க வந்தவர்களும் கலந்துகொண்டார்கள்.\nஜூன் 30-ஆம் தேதி மோதிலால் நேரு கைது செய்யப்பட்டு, 6 மாதச் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார்.\nபொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஜூலை 15-இல் பெஷாவரில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்தது. கான் அப்துல் கபார்கான் தலைமையில் எல்லைப்புற மாகாணம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. பெண்கள் முகத்திரைகளைக் களைந்துவிட்டு, ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று போராடினர். அடக்குமுறையின்போது, கார்வாலி சோல்ஜர்கள் சிலர் மக்களை நோக்கிச் சுட மறுத்ததால், அவர்களுக்கு ராணுவக் கோர்ட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்டது. பத்திலிருந்து பதினான்கு வருடச் சிறைவாசம் வரை அவர்களுக்கு விதிக்கப்பட்டது.\nஸர் தேஜ் பகதூர் ஸப்ரூ, ஸ்ரீ எம். ஆர். ஜெயகர் ஆகியோருடைய வேண்டுகோளின் பேரில் காந்திஜி, மோதிலால், லவாஹர்லால் ஆகியவர்களைப் பேட்டி காண்பதற்குரிய வசதிகளை வைசிராய் அனுமதித்தார். ஆகஸ்டு 14, 15-ஆம் தேதிகளில் பேட்டி கண்டார்கள், பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.\nநவம்பர் 12-இல் காங்கிரஸின் பிரதிநிதித்துவம் இல்லாமலே வட்ட மேஜை மகாநாடு கூடியது.\nஎல்லாத் தலைவர்களும் சிறையில் இருந்ததால், டிசம்பரில் காங்கிரஸ் நடைபெறவில்லை.\n(நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)\nகாந்தி காந்தி 150 சத்திய சோதனைக்குப் பின் மகாத்மா காந்தி\nLabels: காந்தி காந்தி 150 சத்திய சோதனைக்குப் பின் மகாத்மா காந்தி\nஇது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC | https://amzn.to/3avBTS4 | https://amzn.to/2zqxsLz அம்பை https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன் https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன் https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன் https://cutt.ly/Lft1hhC அழகுநிலா https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன் https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள் https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முத��ியார் https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி https://amzn.to/3eOnx2r ஆனந்த் https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும\nபுயலிலே ஒரு தோணி EPUB | MOBI கடலுக்கு அப்பால் EPUB | MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.\nமனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்\nபி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் வ���ரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந\nகுர் அதுல் ஐன் ஹைதர்\nதமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்\nதி. சே. சௌ. ராஜன்\nநெய்க் குடத்தில் கை விடுதல்\nபாபூ அல்லது நானறிந்த காந்தி\nவ. வே. ஸு. ஐயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gopalappattinam.com/2019/09/blog-post_79.html", "date_download": "2020-12-01T17:36:13Z", "digest": "sha1:7XKYIZAJLWAIBXTJH5Y2CBCIM2PNN2PT", "length": 13279, "nlines": 194, "source_domain": "www.gopalappattinam.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்", "raw_content": "\nHomeவிவசாயம்புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள் விவசாயம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் கூடுதல் மகசூலுக்கு திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் ஏறத்தாழ 47,000 ஹெக்டேர் பரப்பில் நடவு முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று உணவு உற்பத்தியினை அதிகரிக்க முன்வர வேண்டும்.\nஅவற்றில் குறிப்பாகத் திருந்திய நெல் சாகுபடித் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.\nதிருந்திய நெல் சாகுபடிக்குத் தரமான, சான்று பெற்ற, உயர்விளைச்சல், வீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய இரண்டு கிலோ விதைகள் போதுமானதாகும். மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலித்தீன் தாள்களைப் பரப்பி மரச்சட்டங்கள் வைத்து அதில் மண்ணையும் தொழுஉரத்தையும் கலந்த கலவையை நிரப்பி விதைக்க வேண்டும்.\nதுல்லிய சமன் செய்யும் கருவியைப் பயன்படுத்தி வயலைத் தயார் செய்திடல் வேண்டும். 10 முதல் 14 நாள்கள் வயதுடைய இளநாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.\nகுத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டுமே வைத்து நடவு செய்ய வேண்��ும். அதன் பிறகு, தலைச்சத்து, உரமிடுதல், சீரான தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் மகசூல் பெறலாம்.\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்25-11-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 16\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 25\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 6\nவெளியூர் மரண அறிவித்தல் 17\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nமுழுவதுமாக கரையை கடந்தது ‘நிவர்’ புயல்…\n‘நிவர்’ எதிரொலி: மணமேல்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு.\nமரண அறிவித்தல் : கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு)வை சேர்ந்த சின்னபொன்னு என்கின்ற மும்தாஜ் முபாரக் அவர்கள்\nபிராந்தணி அருகே கடப்பா கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது\nமரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் தெரு) 1 வீதியை சேர்ந்த கலிங்கமுட்டு அபுல் பரக்கத் அவர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2020/11/blog-post_219.html", "date_download": "2020-12-01T17:21:38Z", "digest": "sha1:W3ZGIFIH32SMCUD2O4E3OA4CXUCVF7U2", "length": 7962, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் காப்பாற்றும்படி புலிகள் என்னிடம் ஓடி வந்தார்கள்; ஆரம்பத்திலேயே வந்திருந்தால் காப்பாற்றியிருப்பேன்:யாழை விட்டு ஓடிய யாழ்ப்பாண ராசா ‘குபீர்’! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site", "raw_content": "\nHome › யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் காப்பாற்றும்படி புலிகள் என்னிடம் ஓடி வந்தார்கள்; ஆரம்பத்திலேயே வந்திருந்தால் காப்பாற்றியிருப்பேன்:யாழை விட்டு ஓடிய யாழ்ப்பாண ராசா ‘குபீர்’\nயுத்தம் முடியும் கட்டத்தில் விடுதலைப் புலிகள் என்னிடம் உதவி கோரினார்கள். அது கடைசிக்கட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களை சரணடையுமாறு சொன்னேன். கொஞ்சம் நேரகாலத்துடன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டிருந்தால் அவர்களை காப்பாற்றியிருப்பேன் என புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜா.\nயாழ்ப்பாண ஆரியசக்கரவர்த்தி அரச குடும்பத்தின் தற்போதைய தலைவரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். புலம்பெயர் தமிழ் சமூக ஊடகமொன்றில் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் என்னை தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள். நான் பல நாடுகளுடனும், அரச குடும்பங்களுடனும் தொடர்பில் இருந்தேன். குறிப்பாக நோர்வே அரச குடும்பத்துடன் தொடர்பில் இருந்தேன்.\nதொலைபேசியிலும், நேரிலும் விடுதலைப்புலிகள் என்னுடன் பேசினார்கள். சர்வதேச நாடுகளில் உங்கள் குரலுக்கு மதிப்புள்ளதால் எமது மக்களிற்காக நீங்கள் பேச வேண்டுமென கேட்டுக் கொண்டனர். நான் அதை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறேன்.\n2009இல் யுத்தம்முடிவதற்கு 5 நாளின் முன்னரும் விடுதலைப் புலிகள் என்னிடம் வந்து உதவி கோரினர். அப்போது நான் சொன்னேன் சரணடையும்படி. அவர்கள் நேரத்துடனேயே அல்லது அங்கிருந்தபடியே என்னை தொடர்பு கொண்டிருந்தால் பல விசயங்களை நான் பார்த்திருப்பேன்.\nஆனால் அங்கிருக்கும் புலிகள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இங்கிருப்பவர்களே தொடர்பு கொண்டு உதவிகள் கேட்டார்கள்.\nதமிழர்களிடம் ஒற்றுமையில்லாததே அனைத்து பிரச்சனைக்கும் காரணம். 2009 இல் யுத்தம் முடிந்த பின்னரும் பிரிந்து போய் நிற்கிறார்கள். யுத்தம் முடிந்ததும் அனைவரும் என்னிடம் வந்து, பலமான அணியாக நாம் முன்னகர்ந்திருக்க வேண்டும்.\nஇப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இலங்கை இராணுவத்துடன் சண்டை பிடித்து முரண்படும் போக்கில் இருக்கிறார்கள். அது தவறானது. உங்களிற்கு மழை வெள்ளம் போன்ற ஆபத்தான நேரத்தில் யார் உதவுவார்கள் இராணுவம்தான் உதவும். உங்கள் அரசியல்வாதிகள் ஓடிஒளிந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார் யாழை விட்டு ஓடிய யாழ்ப்பாண ராசா.\nசற்று முன்னர் மாங்குளத்தில் குண்டுவெடிப்பு\n‘தாயுடன் உறவிலிருந்த இலங்கையரால் து ஷ்பிர யோகம் செய்யப்பட்டேன்’: ஜப்பான��� சிறுமி புதுக்குண்டு\nவாவுனிய யுவதியின் காதல் திருவிளையாடல் 20 வயது இளைஞர் லண்டனில் தற்கொலை…\nபிரபாகரனிற்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த 19 பேர் கைது: 55 பேருக்கு வலைவீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamilnaatham.media/author/tnnewsweb/", "date_download": "2020-12-01T18:32:21Z", "digest": "sha1:7EBTHXPYDFWTBGFCV3U6BDEUZPAZB72L", "length": 7890, "nlines": 148, "source_domain": "www.thamilnaatham.media", "title": "மணிகண்டன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nதமிழக மாணவர் மூவரால் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச் சிறிய “செயற்கை கோள்”\nபாடல்களின் நாயகன் SPB யின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது:\nவிவசாயிகளுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் போராட்டம்:\nஉலகெங்கும் வாழும் 13 கோடி 60 இலட்சம் தமிழர்களுக்காக உருவானது “உலகத் தமிழ் பாராளுமன்றம்”...\nதென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்:\n29 ஆண்டுகளை சிறையில் கழித்துவரும் ரவிச்சந்திரன் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன் உடல் நிலை கவலைக்கிடம்\nபெய்ரூட் அழிவின் எதிரொலி – சென்னையில் இருந்து அகற்றப்படும் 740 தொன்...\nஜெயலலிதாவின் – போயஸ் கார்டன் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் பட்டியல்:\nதமிழ் நாட்டில் ஒரே நாளில் 518 பேர் மரணம் – 5849 பேர் பாதிப்பு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nமரண அறிவித்தல்கள் April 11, 2020\nமரண அறிவித்தல்கள் March 4, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇலங்கையில், நேற்றும் கொரோணா நோயாளர் ஐவர் சாவு\nதாயக செய்திகள் November 18, 2020\nநேற்றைய தினம் (17/11) மட்டும் பிரித்தானியாவில் 598 பேர் மரணம்\nயாழில் மேலும் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் இன்று முதல் அமுல்\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\nமேசைப்பந்து போட்டியில் வெற்றியீட்டியது மட்டுவில் வளர்மதி விளையா��்டு கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2016/07/proc-for-mutual-transfer.html", "date_download": "2020-12-01T18:36:30Z", "digest": "sha1:QYV7DC5RO7O2HCGIBGD3CQUFX5OTTGOR", "length": 7523, "nlines": 189, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : Proc for Mutual Transfer", "raw_content": "\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T18:28:30Z", "digest": "sha1:L47Y7IQTQ6L5WMS662AESTS7PTN7WXIO", "length": 8008, "nlines": 96, "source_domain": "www.ithayam.com", "title": "திருமணம் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஉங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே…\nஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த...\nதிருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என முடிவுக்கு வந்த ராஜாவும் ராதாவும் ஏனோதானோவென...\n92 வயதான தாத்தா 22 வயதான இளம் மங்கையுடன் திருமணம்\nஈராக்கைச் சேர்ந்த 92 வய­தான தாத்தா 22 வய­தே­யான இளம் பெண்­ணொ­ரு­வரை திரு­மணம் செய்­து­கொண்­டுள்ளார். மூஸா��அலி...\nவிளம்பரங்கள் மூலம் கோடீஸ்வரியாக நடித்து பத்துப் பேரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரித்த பெண் கைது\nகோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை...\nதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது\n*தமிழ்நாட்டில் திருமணமான புதிதில் பல பெண்களின் கழுத்தில் கிடக்கும் நகைகள் பிற்காலத்தில்...\nபூனையை திருமணம் முடிக்க விரும்பும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்\nநான் எனது செல்லப்பபிராணியான பூனையைத் திருமணம் செய்யவேண்டும் என ஜேர்மனியைச் சேர்ந்த பிரபல...\nஆண்களை விட பெண்களே அன்பை எதிர்பார்க்கின்றனர்\nநல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும்போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை...\nசமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம்...\nசாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே...\nதிருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில்...\nதிருமணம் என்றதும் ஆண்கள் பயப்படக் காரணம் என்ன\nஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உன க்கு என்று கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம்...\nஏன் பெண்கள் இவ்வாறு பேசுகிறார்கள்….\nகாதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு...\nதிருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nWritten by ithayam\t| May 22, 2011 | Comments Off on திருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nதிருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து...\n‘திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது’ (Marriage is...\nபல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/jaffna-boys.html", "date_download": "2020-12-01T18:53:53Z", "digest": "sha1:HS4VCYHWWFNPRKGIV63OMQS5QCO5PB2G", "length": 6845, "nlines": 67, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழின் பெருமை மிக்க இளைஞர்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழின் பெருமை மிக்க இளைஞர்கள்\nஎத்தனை இடர்கள் வந்தாலும் தமிழன் தமிழனாகவே வாழ்வான் ஒழுக்கத்திற்கு பெயர் போன யாழில் அதன் புகழ் மங்காமல் பாதுகாப்பது யாழ் இளைய சமூதாயமே\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,\nதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஇச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே\nஎன்ற பாரதியின் பாடலுக்கேற்ப பல வீர வேங்கைகளை பெற்ற யாழ் மண் பல நல்லொழுக்கம் கொண்ட இளைஞர்களையும் ஈன்ற மண் அதை பறை சாற்றும் நிகழ்வே இது ....\nமஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுதினமான நேற்று (11.09.2016) யாழ்ப்பாணம், நல்லூரிலே அமைந்திருக்கும் பாரதியார் சிலையானது இளைஞர்களால் சிறப்பாக சுத்திகரிக்கப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டு சுட்டி விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வால் தூண்டப்பட்டு விசாரித்த போது அவ் இளைஞர்களின் சமூகப் பற்று மெய்சிலிர்க்க வைத்தது.\nபாரதியார் உருவம் பொறிக்கப்பட்ட மேலாடைகளுடன் தனி நபர்களாக முன்னின்று பாரதியாரை நினைவுகூர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர் நினைவாக இலவசமாக பொது மக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார்கள்.\nஒரு புறம் விஜய், அஜித்துக்கு பாலூற்றும் இளைஞர்கள் மத்தியில், இவ்வாறான நடவடிக்கைகளில் இக்கால இளைய தலைமுறையினர் ஈடுபடுபது தமிழின் பெருமையாலன்றி வேறொன்றுமில்லை.\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nமன்னார் வாகன விபத்தில் மூவர் காயம்\nமாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்: இதோ நேரலைக் காட்சிகள் LIVE VIDEO\nபிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஒளிரும் மாவீரர் நினைவு மலர்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_6", "date_download": "2020-12-01T17:58:41Z", "digest": "sha1:O45VKBFXROLNCPPMQXEFUJ2II4XCMGI2", "length": 23071, "nlines": 731, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 6 (October 6) கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன.\nகிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது.\nகிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய செருமானியர் ஆவர்.\n1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.\n1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் அட்சன் ஆற்றுப் பகுதியில் கிளிண்டன், மொன்ட்கோமரி கோட்டைகளைக் கைப்பற்றின.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வெர்சாய் அரண்மனையில் எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து வெளியேறி துலேரிசு அரண்மனைக்குக் குடியேறினான்.\n1795 – கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1847 – அமெரிக்க மதப்பரப்புனரும், மருத்துவருமான சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார���.\n1849 – அங்கேரிய விடுதலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் அராட் என்ற இடத்தில் (தற்போது ருமேனியாவில்) தூக்கிலிடப்பட்டனர்.\n1854 – இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்சுகெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் உயிரிழந்து நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.\n1889 – தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.\n1890 – யாழ்ப்பாண நகரில் \"சின்னக்கடை\" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சில உயிரிழப்புகளுடன் பலர் படுகாயமடைந்தனர்.[1]\n1908 – ஆத்திரியா-அங்கேரி தன்னுடன் பொசுனியா எர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.\n1923 – முதலாம் உலகப் போர்: இசுதான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.\n1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் 13 பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களினால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.\n1966 – எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.\n1973 – 80,000 எகிப்தியப் படைகள் சூயசுக் கால்வாயைக் கடந்து இசுரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யோம் கிப்பூர்ப் போரை ஆரம்பித்தனர்.\n1976 – சீன பிரதமர் நால்வர் குழுவையும் அவர்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய உத்தரவிட்டார். சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.\n1976 – பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 – தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1977 – மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.\n1979 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதலாவது திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றார்.\n1981 – எகிப்திய அரசுத்தலைவர் அன்வர் சாதாத் இசுலாமியத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.\n1987 – பிஜி குடியரசாகியது.\n1995 – வேறொரு சூரியனை சுற்றி வரும் முதலாவது கோள் 51 பெகாசி பி கண்டுபிடிக்கப்பட்டது.\n2008 – அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.\n2010 – இன்ஸ்ட்டாகிராம் ஆரம்பிக்கப்பட்டது.\n1552 – மத்தேயோ ரீச்சி, இத்தாலிய மதப்பரப்புனர் (இ. 1610)\n1732 – நெவில் மசுகெலினே, பிரித்தானிய அரசு வானியலாளர் (இ. 1811)\n1831 – ரிச்சர்டு டீடிகைண்டு, செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1916)\n1846 – ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர் (இ. 1914)\n1887 – லெ கொபூசியே, சுவிட்சர்லாந்து-பிரான்சியக் கட்டிடக் கலைஞர், ஓவியர் (இ. 1965)\n1893 – மேகநாத சாஃகா, இந்திய வானியலாளர் (இ. 1956)\n1897 – புளோரன்ஸ் பி. சீபர்ட், அமெரிக்க உயிரிவேதியியலாளர் (இ. 1991)\n1928 – டி. என். கிருஷ்ணன், கேரள வயலின் இசைக் கலைஞர்\n1930 – பஜன்லால், அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் (இ. 2011)\n1930 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2015)\n1931 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (இ. 2004)\n1931 – இரிக்கார்டோ ஜியாக்கோனி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2018)\n1935 – புலமைப்பித்தன், தமிழகக் கவிஞர், பாடலாசிரியர்\n1940 – சுகுமாரி, தென் இந்திய திரைப்பட நடிகை (இ. 2013)\n1944 – ஜீதன் ராம் மாஞ்சி, பீகாரின் 23-வது முதலமைச்சர்\n1946 – டோனி கிரெய்க், தென்னாப்பிரிக்க-ஆங்கிலேயத் துடுப்பாளர், ஊடகவியலாளர் (இ. 2012)\n1946 – வினோத் கன்னா, இந்தி நடிகர்\n1957 – ஏ. எல். எம். அதாவுல்லா, இலங்கை அரசியல்வாதி\n1969 – கெலந்தானின் ஐந்தாம் முகம்மது, மலேசிய மன்னர்\n1982 – சிபிராஜ், தமிழகத் திரைப்பட நடிகர்\n1661 – குரு ஹர் ராய், 7வது சீக்கிய குரு (பி. 1630)\n1892 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1809)\n1905 – பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென், செருமானியப் புவியியலாளர் (பி. 1833)\n1944 – ஆர்தர் பெரிடேல் கீத்து, இசுக்காட்லாந்து அரசியல்சட்ட அறிஞர், இந்தியவியலாளர் (பி. 1879)\n1951 – ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1884)\n1962 – ப. சுப்பராயன், சென்னை மாகாணத்தின் முதல்வர் (பி. 1889)\n1974 – வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய அரசியல்வாதி (பி. 1896)\n1981 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)\n2008 – ஜானக பெரேரா, இலங்கை இராணுவத் தளபதி (பி. 1946)\nயோம் கிப்பூர் நினைவு நாள் (சிரியா)\nஉலக விண்வெளி வாரம் (அக்டோபர் 4–10)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: திசம்பர் 1, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார��ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2020, 09:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/coronavirus-india-relief-package-coronavirus-economic-stimulus-package-179474/", "date_download": "2020-12-01T18:13:38Z", "digest": "sha1:46JE7F4TCWUJZCKANE5ZC55VTQMTJCYW", "length": 20953, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மத்திய அரசிடம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள்! முன்பே சொன்ன ஐஇ தமிழ்", "raw_content": "\nமத்திய அரசிடம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்கள் முன்பே சொன்ன ஐஇ தமிழ்\nசுமார் ரூ 52,000 கோடி செஸ் நிதியாக உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அடுத்த 21 நாட்கள் இந்தியா முடக்கப்படுவதாக இந்திய பிரதமர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.\nஇந்த 21 நாட்கள் கடுமையான துயரங்களை சுமக்கவிருக்கும் இந்தியாவில் கோடிக்கணக்கான வரன்முறைபடுத்தப்படாத தொழிலாளர்கள் வாழ்க்கைக்கு தேவையான உதவித் தொகை (பொருளாதார பேக்கேஜ்) எந்த வகையில் இருக்கும் என்பதை இந்த செய்தியில் காண்போம்.\nகொரோனா வைரஸ் உதவித் தொகை (பொருளாதார பேக்கேஜ்) தற்போது எந்த நிலையில் உள்ளது\nகொரோனா வைரஸ் உதவித்தொகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை என்றாலும், அதன் அடிப்டை எவ்வாறு இருக்கும் என்பதை பலராலும் கணிக்க முடிகிறது.\nஉதரணமாக, தொழிலாளர் நல வாரியத்தால் வசூலிக்கப்பட்ட பணத்தை அரசாங்கம் பயன்படுத்தக்கூடும் என்றாலும், ஒரு முழுமையான நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\n“அறிவிக்கப்படும் பொருளாதார பேக்கேஜ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக இருந்தால் கூட , அதற்கு 2 லட்சம் கோடி வரை செலவாகும். இந்தாண்டின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை திருத்தப்பட்ட மதிப்பீடுகளுக்கும் குறைவாகவே மத்திய அரசு வசூலித்துள்ளது.\nஎனவே,நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாத ஒன்று என்று பொருளாதார ஆலோசகர்கள் கருதுகின்றனர்.\nமத்திய அரசாங்கம் தனது கடன் வரம்பை எவ்வள���ு தூரம் தளர்த்துவது எந்த வகையில் கடன் வாங்குவது எந்த வகையில் கடன் வாங்குவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n“சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கான நடவடிக்கைகள், தினசரி கூலித் தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் நேரடி பணப் பரிமாற்ற செயல்பாடுகள், நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்தல், ஆகியவை பொருளாதார பேக்கேஜின் முக்கிய அம்சங்களாக இருக்கும்” என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து இந்த பேக்கேஜ் இறுதி செய்யப்படும் என்பதால், செயற்படாச் சொத்து வகைப்பாடுகளுக்கான விதிமுறைகளில் (Non- performing assets) தளர்வு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, செயற்படாச் சொத்துக்கான 90 நாட்களை மேலும் 30-60 நாட்கள் நீட்டிக்கப்படலாம்.\nமத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) சந்தோஷ் குமார் கங்க்வார், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் சட்டம், 1996ன் 60வது பிரிவின் படி, அனைத்து மாநிலங்களும்/யூனியன் பிரேதசங்களும், BOCW செஸ் சட்டத்தின் கீழ் தொழிலாளர் நல வாரியங்களால் வசூல் செய்யப்பட்ட செஸ் நிதியை, கட்டுமான தொழிலாளர்களின் கணக்குகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப் பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .\nசுமார் ரூ 52,000 கோடி செஸ் நிதியாக உள்ள நிலையில், சுமார் 3.5 கோடி கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபதிவுசெய்யாமல் இருக்கும் தொழிலாளர்கள் பதிவு செய்யும்படி கேட்கப்படலாம் (மேலும்) பதிவு செய்யும்வரை அந்தந்த மாநிலங்கள் அவர்களின் அடிப்படை ஆதாரங்களை வழங்கும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.\nநிதியமைச்சக செயலாளரைத் தொடர்பு கொண்டபோது, நிவாரணம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று தெரிவித்து விட்டார்.\nபுதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மத்திய அரசின் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும், தங்களின் ஊதியத்தைப் பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.\n“வரன்முறைப்படுத்த துறையைப் பொறுத்தவரை, விடுப்பு ஊதியம் கொடுக்க வேண்டும், பணி நீக்கம் செய்யக் கூடாது போன்ற அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஅமைப்புசாரா சிறு குறு வணிகங்களைப் பொறுத்த வரையில்; ஊதியம் மற்றும் பணிநீக்க மானியங்கள் வழங்க அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊதிய செலவை ஈடுசெய்ய குறைந்த விகிதத்தில் கடன்கள் அத்தகைய வணிகங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nமகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை இன்னும் திறம்பட செயல்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும். 21 நாட்கள் மட்டுமல்லாமல், தொழில்களுக்கு புத்துயிர் தேவைப்படும் வரை சமூகப் பாதுகாப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று தொழிலாளர் பொருளாதார வல்லுநரும், எக்ஸ்.எல்.ஆர்.ஐ.யில் மனித வள மேலாண்மை பேராசிரியருமான கே ஆர் ஷியாம் சுந்தர்\nகொரோனா வைரஸ் தொற்றால் பல நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல், திவாலாகும் நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு திவால் சட்ட வரையறையை (Insolvency and bankruptcy code 2016) ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nபெரும் பாதிப்பை சந்தித்த விமானத்துறை, வரி உள்ளிட்ட சட்டரீதியான நிலுவைத் தொகையை செலுத்துவதில் தளர்வு பெற வாய்ப்புள்ளது. எந்தவொரு அபராதம், வட்டி இன்றி விமான நிறுவனங்கள் தங்கள் பணத்தை செலுத்த அனுமதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nஏழைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார். “ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லது ஏழை தினசரி கூலி தொழிலாளர்களுக்கு, மலிவான மற்றும் இலவச உணவு தானியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றும் அவர் கூறினார்.\nஇந்தியாவில் வாழும் 80 கோடி மக்களுக்கு ஒரு நபருக்கு 7 கிலோ ரேஷன் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவாயான நிதியை தற்போதே மத்திய அரசு வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.\nமத்திய வேதியியல் மற்றும் ரசயானத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தனது ட்விட்டரில், “மொத்தம் ரூ .1 லட்சம் 80 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது… அடுத்த 3 ம��தங்களுக்கு முன்கூட்டியே இந்த தொகைமாநிலங்களுக்கு வழங்கப்படும்” என்று பதிவு செய்துள்ளார்.\nமாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த 21 நாட்கள் முழுமையான எல்லை மூடலுக்கு முதன்மையான தாக மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெல்ப்லைன்களைத் தொடங்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் மத்திய உள்துறை அமைச்சகமும் ஒரு ஹெல்ப்லைன் திட்டத்தை தொடங்கயிருக்கின்றது .\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\n’முடி வளர்காததுக்கு காரணம் கே.பி சார் தான்’ வில்லி நடிகை ராணி\nபாலா நிழலில் இருக்கும் ஷிவானி இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா\nசிறுமி பாலியல் வழக்கு: டி.வி. செய்தியாளர் கைது; அதிரவைக்கும் அதிகார நெட்வொர்க்\nஅட… அட… அடை தோசை: மெல்லிசா, மொறு மொறுன்னு இப்படி சாப்பிட்டுப் பாருங்கள்\nஇந்து மதத்திற்கு திமுக செய்த பணிகள் இந்தக் காளான்களுக்கு தெரியுமா\nஅரசின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி; போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு\nசென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு\nதமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு: திறன் அடிப்படையிலான கேள்விகளுக்கு முக்கியத்துவம்\nபுரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்\nபுது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி சும்மா ட்ரை பண்ணி பாருங்க\n’உங்களுக்கு வேற காரணமே கிடைக்கலையா’ கோபத்தில் பாலா-ஷிவானி\nதிராவிட அரசியலும்.... அம்மன் படங்களும்\nபைக்கில் தப்பிய திருடன்... துரத்தி மடக்கிய எஸ்ஐ சினிமா பாணி சேஸிங் வீடியோ\nகாதல்.. கல்யாணம்..தாய்மை.. இப்ப சீரியலில் ரீஎண்ட்ரி சூப்பர் உமன் ஆல்யா மானசா\nஉஷார்... சென்னையில் நீங்கள் வாங்கும் சார்ஜர், பவர் பேங்க் போலியாக இருக்கலாம்\nவெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ... லோன் தொகை ரூ10 லட்சம்\nமைதானத்திலேயே ‘புட்டபொம்மா’ பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வார்னர்; வைரல் வீடியோ\nதமிழகம், அசாம் தலைவர்களுடன் ராகுல் காந்தி நடத்தி�� ஆலோசனை: நடந்தது என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmai.com/category/general/question-and-answer/", "date_download": "2020-12-01T18:40:40Z", "digest": "sha1:AVZZ3QPGI5AYWNVTMQ6JCX7XFNY3KBT4", "length": 14978, "nlines": 206, "source_domain": "uyirmai.com", "title": "கேள்வி - பதில் Archives - Uyirmmai", "raw_content": "\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\nமதுரை – எல்லாமே எப்போதுமே\nஅற உணர்வு – ஆழ்மனம் – இணைய சமூகம்\n20 இலட்சம் கோடி வைரஸ்கள்…-ராஜா ராஜேந்திரன்\nஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் - ஆர். அபிலாஷ்\n‘பி.எம். கேர்ஸ் நிதி’ பொது அதிகார அமைப்பு இல்லையா- இராபர்ட் சந்திர குமார்\n'அங்கீகாரம்’ மற்றும் ’ உண்மையில் உண்மை ஒரு அசௌகரியம்'- பெருந்தேவி\nதிரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்\nஎனது மதத்தை நான் கலையாகவே பார்க்கிறேன். ‘சூபியும் சுஜாதயும்’ இயக்குனர் நாரணிப்புழா ஷாநவாஸுடன் ஒரு உரையாடல்\nநாரணிப்புழா ஷாநவாஸ். சங்கரம்குளம் நாரணிப்புழா அவரது பூர்வீகம். சிறிய வயதிலிருந்தே சினிமா அவரை மிகவும் பாதித்த ஒன்று. திரைப்படம்தான்…\nமனவெளி திறந்து-17 (கேள்வி – பதில்) டாக்டர்.சிவபாலன் இளங்கோவன்\nவணக்கம் டாக்டர், என் பெயர் விக்னேஷ். ஒரு அயல்நாட்டு கம்பெனியில் விற்பனைபிரிவில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி ஒரு…\nJune 14, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-16 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: வணக்கம் டாக்டர் நான் சில ஆண்டுகளாக எனது மனநோய் பிரச்சினைக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டு வருகிறேன். இப்போது எனக்கு எதுவும்…\nMay 29, 2019 - சிவபாலன் இளங்கோவன் · செய்திகள் › பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-15 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: சமீப காலங்களில் ஒரு தாயே தனது குழந்தையை கொல்லும் நிறைய சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். உண்மையில் இது…\nMay 28, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-14 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: வணக்கம் டாக்டர் சிவபாலன், உயிர்மையில் உங்கள் கேள்வி பதில்களை நான் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றன. எனது…\nMay 27, 2019 May 27, 2019 - சிவபாலன் இளங்கோவன் · செய்திகள் › பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: டாக்டர், நான் சமீப காலங்களாகவே தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறேன். சரியான தூக்கம் இல்லாததால் பகல் நேரத்தில் எப்போதும் சோர்வாகவே…\nMay 22, 2019 - சிவபாலன் இளங்கோவன் · செய்திகள் › பொது › தொடர்கள் › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-12 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: உளவியல் அதீத உளவியலை நம்புகிறாதா (பேய், பிசாசு, பூதம், அமானுஷ சக்தி இவற்றை ஏற்கிறாதா (பேய், பிசாசு, பூதம், அமானுஷ சக்தி இவற்றை ஏற்கிறாதா\nMay 21, 2019 May 21, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-11 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nநான் பார்த்தவரை psychiatric treatment எடுத்துக்கொள்பவர்களுக்கு எபிலெப்சி, வாய் கோணிக்கொள்வது, கை கால்கள் இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. என்னுடைய…\nMay 20, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › தொடர்கள் › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-10 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: வணக்கம் டாக்டர், சுகர், பிரஷர் என உடல்நிலை பற்றி பேசுவதை போல மனநிலைப் பற்றி பேச தயக்கம் இருக்கிறது.…\nMay 18, 2019 May 20, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › தொடர்கள் › கேள்வி - பதில்\nமனவெளி திறந்து-9 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்\nகேள்வி: உங்கள் பணிக்கு வாழ்த்துகள். எனக்கு ஒரு சந்தேகம். நான் இணையத்தில் சில தளங்களில் சில காணொளிகளைக் காண்கிறோம். அவற்றில்…\nMay 18, 2019 May 18, 2019 - சிவபாலன் இளங்கோவன் · பொது › தொடர்கள் › கேள்வி - பதில்\nஎனது மதத்தை நான் கலையாகவே பார்க்கிறேன். ‘சூபியும் சுஜாதயும்’ இயக்குனர் நாரணிப்புழா ஷாநவாஸுடன் ஒரு உரையாடல்\nசினிமா › கேள்வி - பதில்\nபட்டியலின மக்களை பாதுகாத்தாரா எடப்பாடி பழனிச்சாமி- இராபர்ட் சந்திர குமார்\n\"குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களும் நடவடிக்கை மாற்றங்களும்\"- கீர்த்தனா பிருத்விராஜ்\n’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்\nநூல் அறிமுகம்: சுபா செந்தில்குமாரின் ‘ கடலெனும் வசீகர மீன்தொட்டி’-யாழிசை மணிவண்ணன்\nகலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்\nசிறுகதை: அழகு - பெருந்தேவி\nசிறுகதை:பேய்களின் காதலி (அல்லது) நான் ஏன் ஒரு மணி நேரம் குளிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-12-01T18:13:00Z", "digest": "sha1:VAH2XEPIDTDNDKMIQQTUZNS542B4OHQW", "length": 23627, "nlines": 539, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nHome கட்சி செய்திகள் தலைமைச் செய்திகள்\nதலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nதலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nPrevious articleதலைமை அறிவிப்பு: உளூந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nNext articleதலைமை அறிவிப்பு: ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்\nவழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nவிவசாயிகள் போராட்டம் : வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும்:\nபத்மநாபபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் மற்ற…\nஇராணிப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை வழங்கும…\nசேலம் தெற்கு – மாவீரா் நாள் நினைவேந்தல்\nஆம்பூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் நிகழ்வு\nஇராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத…\nநாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற…\nஅரூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா\nநாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2020 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஇனியவளே உனக்காக – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை\nஇலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு சீமான் நேரில் ஆறுதல்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – எட்டாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-12/", "date_download": "2020-12-01T18:56:54Z", "digest": "sha1:RQJJKRYKDQMUGOV6M2FQDLZPF2GPPZ2P", "length": 46290, "nlines": 161, "source_domain": "www.verkal.net", "title": "தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999 | வேர்கள்", "raw_content": "\nஇலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்\nதாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் \nHome மாவீரர் நாள் உரை தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999\nஎனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…\nஇன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள்.\nதாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் சுதந்திர வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம்.\nஎமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத் தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் சுதந்திரமாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.\nஎமது வீர விடுதலை வரலாற்றின் ஒரு முக்கிய திருப்பு முனையில் நின்றவாறு எமது மாவீரர்களை நாம் நினைவு கொள்கிறோம்.\nஎமக்கு முன்னால், கால விரிப்பில், ஒரு புது யுகம் எமக்காக காத்துநிற்கிறது. எமக்குப் பின்னால் கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது.\nமானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எம��ு விடுதலை இயக்கம் பிறக்கப் போகும் புதுயுகத்தில் காலடி வைக்கிறது. இப்புதுயுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்குமாகப் போராடிய மக்களுக்குச் சொந்தமானது.\nஇப்புதுயுகத்தில் எமது மக்களின் நெடுங்காலக் கனவு நிறைவுபெறும். இத்தனை காலமும் எமது மக்களைப் பீடித்த துன்பமும், துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமது மண்ணுக்கு விடுதலை கிட்டும். எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் போராடி மடிந்தார்களோ, அந்தப் புனித இலட்சியம் இப்புதுயுகத்தில் நிறைவுபெறும்.\nஒப்பற்ற மாபெரும் இராணுவ வெற்றியின் சிகரத்தில் நின்றவாறு, இன்று நான் மாவீரர் நினைவுரையை நிகழ்த்துகிறேன். இந்த மகத்தான இராணுவ வெற்றி முழு உலகத்தையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது. இது ஒரு சாதாரண போரியல் சாதனையல்ல. போரியற்கலையில் ஒரு ஒப்பற்ற உலக சாதனையாகவே இவ்வெற்றி கருதப்படும். இந்த வெற்றியின் விஸ்வரூபப் பரிமாணம் கண்டு எமது எதிரி மட்டுமல்ல, எதிரிக்குப் பக்கபலமாக நின்று, பயிற்சியும், ஆயுதமும், பண உதவியும் வழங்கிவந்த உலக நாடுகளும் மலைத்துப் போய் நிற்கின்றன.\n“ஓயாத அலைகள் மூன்றாக” குமுறிய இப்பெருஞ்சமர் ஒரு சில நாட்களில் இமாலய சாதனையைப் படைத்தது. முழுப் பலத்தையும் ஒன்று குவித்து, பெரும் படையெடுப்புக்களை நடத்தி, வருடங்களாக மாதங்களாக தொடர் சமர்களை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலி கொடுத்து சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்த வன்னியின் வளமிகுபகுதிகளை எமது வீரர்கள் கடுகதி வேகத்தில் மீட்டெடுத்தனர் வன்னி மண்ணில் அகலக் காலூன்றிய எதிரி, தொடர்வலையமாக நிறுவிய படைத் தளங்களும் கட்டளைப்பீடங்களும், இரும்புக் கோட்டைகளாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்களும், மிகக்குறுகிய காலத்தில், மிகக்கூடிய வேகத்தில் புலிகளிடம் வீழ்ச்சியடைந்த ஆற்புதம், உலகத்தின் புருவத்தை உயர்த்தியது.\nவன்னியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழம்பெரும் பட்டினங்களிலிருந்து எதிரி இராணுவம் விரட்டப்பட்டது. அங்கெல்லாம் இப்பொழுது புலிக்கொடி மார்தட்டி பெருமையுடன் பறக்கிறது.\nகாட்டுத் தீயாகப் பரவிய இப்பெருஞ் சமரில் எமது தாயகத்தின் இதய பூமியான மணலாற்றின் ஒரு பகுதி மீட்கப்பட்டதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். காலம் காலமாகத் தமிழர் வாழ்ந்த இப்புனித மண்ணை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து, தமிழர்களை கொன்றழித்து, அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய சோக வரலாற்றினை எமது மக்கள் நன்கறிவர். வடக்கையும் கிழக்கையும் புவியியல் ரீதியாக இணைத்து, வன்னியின் மிகச் செழிப்பான நிலங்களைக் கொண்ட எமது தேசத்தின் இதயபூமி மீண்டும் எமது கட்டுப்பாட்டில் வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.\nஇந்த மண்மீட்பு எமது போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தைக் சுட்டுகிறது. போரியற் கலையில் புலிப்படை வீரர்களின் அபாரமான வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் இந்த ஓயாத அலைகள் மூன்று| என்ற வன்னிப் பெரும் சமர் உலகத்திற்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது. எமது படையணிகளின் சமரிடும் வேகமும் வீச்சும், குலையாத கூட்டுச் செயற்பாடும், துரித கெதியில் படை நகர்த்தும் ஆற்றலும், எதிர்த்துத்தாக்கும் உத்திகளும், அபாரமான துணிவும், நேர்த்தியான கட்டுப்பாடும் உலக இராணுவ நிபுணர்களை வியக்கச் செய்து வருகிறது.\nஇந்த வரலாற்றுச் சமரில் களமாடி வீர சாதனை படைத்த சகல போராளிகளுக்கும், படைநகர்த்திய தளபதிகளுக்கும், இச்சமரில் பங்கு கொண்டு போராடிய எல்லைகாப்புப் படையினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தப் பெருஞ்சமரில் எமது போராளிகளுக்கு ஊக்கமளித்து, உணவளித்து, இரத்தமளித்து, பின்கள வேலைகளில் உதவி புரிந்து பெரும் பங்காற்றிய தமிழீழ மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.\nநிலமீட்பிற்காகவே இந்தப் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழீழம் எமக்குச் சொந்தமான நிலம். வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான நிலம். எமது வாழ்விற்கும், வளத்திற்கும் ஆதாரமான நிலம். நாம் பிறந்து, வாழ்ந்து, வளர்ந்த நிலம். எமது தேசிய அடையாளத்திற்கு அடித்தளமான நிலம் இந்த நிலத்தை தனது சொந்த நிலம் என்கிறான் எதிரி.\nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தை அபகரித்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வளங்களை அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக்குவது இன்னொரு புறமுமாக, எமது நிலம் மீதுகொடுமை நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே நாம் போராடுகிறோம்.\nஆகவே, சாராம்சத்தில் எமது விடுதலைப்போரானது ஒரு மண்மீட்புப் போராகும். எமக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, அந்த நிலத்தில் எமது ஆட்சியுரிமையை, இறைமையை நிலைநாட்ட நடைபெறும் போர்.\nஇந்தப் போரின் நோக்கம், குறிக்கோள் என்ன என்பதை எமது மக்கள் இப்பொழுது நன்கு உணரத் தொடங்கியுள்ளனர். சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் மக்களுக்கு சொந்த மண்ணின் மகிமை புரியும். அந்த மண்ணில் ஆக்கிரமிப்புக்காலூன்றி நிற்கும் அந்நியனை விரட்ட வேண்டிய அவசியம் புரியும். இந்தப் புரிந்துணர்வால் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவே இந்த மண் மீட்புப் போரில் எமது மக்கள் எமக்குப் பக்கபலமாக நின்று, பல்வேறு வழிகளில் பங்களித்து வருகிறார்கள். இன்று, எமது தேச விடுதலைப் போரானது விரிவடைந்து மக்கள் போராக வளர்ச்சியும், எழுச்சியும் பெற்று வருகிறது.\nஆண்டு தோறும் எனது மாவீரர் நினைவுரையில் நான் சமாதானத்தையும், சமாதான வழியிலான அரசியற் தீர்வையும் வலியுறுத்தத் தவறவில்லை. அதேவேளை, சமாதானவழியில் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை என்பதையும் நான் சுட்டிக்காட்டத் தவறவில்லை.\nசிங்களத்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி, மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிவரும் இரு பிரதான சிங்களக் கட்சிகளும், சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. இவ்விரு கட்சிகளும் சிங்கள-பௌத்த பேரினவாத சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்தவை. அந்த வெறிபிடித்த, தமிழ் விரோதச் சித்தாந்தத்தில் திளைத்தவை. கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழினத்திற்கு எதிரான ஒடுக்குமுறையை முடுக்கிவிடுவதில் போட்டியிட்டு செயற்பட்டவை.\nஇந்த இன ஒடுக்குதல் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் தமிழருக்கு கொடுமை இழைத்த பெருமை சந்திரிகாவின் ஆட்சியையே சாரும். சந்திரிகாவின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் தமிழினத்திற்கு ஒரு சாபக்கேடாக அமைந்தது. தொடர்ச்சியான போரும், வன்முறையும், சாவும், அழிவும், பசியும் பட்டினியும், இடப்பெயர்வுமாக இக்கால கட்டத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட பேரவலம் மிகக்கொடுமையானது. இருண்ட, இரத்தம் படிந்த வரலாற்றுப் பக்கங்களைக் கொண்டதாக சந்திரிகாவின் அடக்கு���ுறை ஆட்சிக்காலம் நீண்டது. இந்தக்கொடிய ஆட்சியானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் என்றும் அழியாத வடுவை ஏற்படுத்தியது.\nஉள்நாட்டில் தமிழருக்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்திக்கொண்டு, வெளியுலகில் சமாதானம் விரும்பும் ஒரு சனநாயக தேவதையாக நாடகமாடினார் சந்திரிகா. தமிழர் தாயகத்தை முழுமையாக ஏப்பம்விடும் ஒரு நாசகாரப் போர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்திக்கொண்டு, அதனை ஒரு சமாதானத்திற்கான போர் முயற்சியாக வர்ணித்தார். முழு உலகமும் அவரை நம்பியது. அவரது சமாதானப் போருக்கு ஆதரவு வழங்கியது. முழு உலகத்தையும் கண்கட்டி ஏமாற்றிய அரசியல் பரப்புரை வித்தைகளில் தமிழினத் துரோகிகளே சந்திரிகாவுக்கு பக்கத் துணையாக நின்றனர். நாம் சந்திரிகாவை நம்பவில்லை. தமிழரின் தேசிய பிரச்சினையை நீதியான முறையில் தீர்த்துவைக்கும் நேர்மையும், உறுதிப்பாடும் அவரிடம் இருக்கவில்லை. சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நவயுகப் பிரதிநிதியாகவே நாம் அவரைக்கண்டோம். எனவேதான், நாம் சந்திரிகா அரசுடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்த விரும்பவில்லை.\nஆயினும், நாம் சமாதானக் கதவுகளை மூடிவிடவில்லை. சர்வதேச சமூகத்தின் முன்னிலையில், மூன்றாம் தரப்பு மத்தியத்துவத்துடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குகொள்ள நாம் தயாராக இருப்பதாக சென்ற ஆண்டு மாவீரர் நினைவுரையில் நான் கூறினேன்.\nநாம் சர்வதேச மத்தியத்துவத்தை வேண்டியபோதும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்றதான சமாதானப் புறநிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினோம். போர் நெருக்கடி நீங்கிய நிலையில் இராணுவ ஆக்கிரமிப்பும், பொருளாதார நெருக்குவாரங்களும் அகன்ற ஒரு இயல்பான, நல்லெண்ண சூழ்நிலையில் பேச்சுக்கள் நடைபெறவேண்டும் என்பதை நாம் தெளிவாக விளக்கியிருக்கிறோம்.\nசமாதானப் பேச்சுக்களுக்கு உகந்ததான ஒரு நல்லெண்ண சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற எமது யோசனையை சந்திரிகா அரசு ஏற்க மறுத்தது. போருக்கு ஓய்வு கொடுக்கவோ, நில ஆக்கிரமிப்பை நிறுத்தவோ, பொருளாதாரத் தடைகளை நீக்கவோ சந்திரிகா விரும்பவில்லை. போரையும் பொருளாதாரத் தடைகளையும் தமிழர் மீதான அரசியல் அழுத்தங்களாகப்பாவிக்கவே அரசு விரும்பியது. சமாதானத்திற்கான போர் என்ற சந்திரிகா அரசின் கோட்பாடு ஒரு இராணுவத் தீர்வையே க��றித்து நிற்கிறது. போர் மூலமாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, புலிகள் இயக்கத்தை தோற்கடித்து, தமிழினத்தை அடிமை கொள்வதே இத்திட்டமாகும். கடந்த ஐந்தாண்டு காலமாக இப்போர்த்திட்டத்தை செயற்படுத்தவே அவர் ஓயாது உழைத்தார். எத்தனையோ பேரழிவுகளைச் சந்தித்த போதும் அவர் தனது இராணுவத் தீர்வுத்திட்டத்தை கைவிடவில்லை. இதனால் சமாதான வழிமுறைகள் பற்றியோ, சமாதானப் பேச்சுக்கள் பற்றியோ அவர் அக்கறையோடு சிந்திக்கவில்லை. அதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை.\nபோரைத் தொடர்ந்து நடத்தியவாறு, சில வரையறைகளுடன், இரகசியமாக பேச்சுக்களை நடத்தலாமென மூன்றாம் தரப்பு மூலமாக சந்திரிகா எமக்கு தூது அனுப்பியிருந்தார். நாம் அந்த யோசனையை ஏற்றுக் கொள்வில்லை. ஒரு புறம் போரை நடத்திக்கொண்டு, மறுபுறம் சமாதானப் பேச்சை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. அத்தோடு அபத்தமானதும் கூட. தொடரும் போரினால் எமது மக்கள் சாவையும், அழிவையும், அவலங்களையும் சந்தித்து நிற்க நாம் எதிரியோடு கைகோர்த்து சமாசம் பேசுவது முடியாத காரியம். அத்துடன் எந்தவொரு நிபந்தனையோடும், காலவரையோடும் பேச்சுக்களை நடத்த நாம் தயாராக இல்லை. சந்திரிகா உண்மையில் சமாதானத்திற்காக அன்புக்கரம் நீட்டவில்லை. பேச்சு என்ற போர்வையில் ஒரு பொறியை வைக்க முயன்றார். நாம் அந்த சமாதானப்பொறிக்குள் சறுக்கிவிழத் தயாராக இல்லை.\nகடலோரம் கட்டிய மண் வீட்டுக்கு நிகழ்ந்த கதிபோல சந்திரிகாவின் போர்த்திட்டத்தை விடுதலைப் புலிகளின் “ஓயாத அலைகள்” அடித்துச் சென்றுள்ளது. இச்சமரில் நாம் ஈட்டிய மாபெரும் வெற்றியின் விளைவாக இராணுவ சமபலம் எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கிறது. புலிகள் இயக்கத்தைப்பலவீனப்படுத்தி, இராணுவ மேலாதிக்க நிலையைப் பெற்றுவிடவேண்டுமென்ற சந்திரிகாவின் ஐந்தாண்டு கால பகீரத முயற்சியை நாம் ஒரு சில நாட்களில் முறியடித்துள்ளோம்.\nஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம், மக்கள் பலம் என்ற ரீதியில் சகல பலத்தோடும் நாம் வலுப்பெற்று நின்ற போதும், எமது தாயகத்தை மீட்டெடுக்கும் போரியல் சக்தி எம்மிடம் இருந்த போதும், நாம் சமாதானப் பாதையைக் கைவிடவில்லை. உயிரழிவையும், இரத்தக் களரியையும் தவிர்த்து, சமாதான வழியில், நாகரீகமான முறையில், தமிழரின் சிக்கலைத் தீர்க்கவே நாம் விரும்புகிறோம். சமாதானப் பேச்சுக்கள் ஒரு சமாதான நல்லெண்ணப் புறநிலையில் மூன்றாம் தரப்பு சர்வதேச மத்தியத்துவத்துடன் நடைபெற வேண்டும். என்பதையே நாம்மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். சமாதானப் புறநிலை எனும்பொழுது போர் ஓய்ந்து, பொருளாதாரத் தடைகள் அகன்று, எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் படைகள் விலகிய ஒரு இயல்பு நிலையையே நாம் குறிக்கிறோம்.\nபோரையும், நில ஆக்கிரமிப்பையும், பொருளாதார நெருக்குவாரங்களையும் தமிழர் மீது அழுத்தம் செலுத்தும் உத்திகளாகப் பாவிப்பிதை நாம் அனுமதிக்க முடியாது. எவ்வித புறநிலை அழுத்தங்களும் இல்லாத இயல்பு நிலையில் சமத்துவமும், புரிந்துணர்வும் நிலவும் நல்லெண்ண சூழ்நிலையில் பேசுவதையே நாம் விரும்புகிறோம்.\nநாம் பேச்சுக்கான கதவை திறந்தபடி சிங்கள தேசத்திற்கு ஒரு நல்லெண்ண சமிக்கையைக் காட்டுகிறோம்.\nஆயினும், நாம் வேண்டுவது போன்று ஒரு சமாதான சூற்நிலையை தோற்றுவிப்பதற்கு சிங்கள அரசியற் தலைமைகள் இணங்கப் போவதில்லை என்பது எமக்குத் தெரியும். நீண்ட காலமாக கடைப்பிடித்துவரும் இராணுவ வன்முறைப்பாதையை சிங்கள இனவாதிகள் இலகுவில் கைவிடப்போவதில்லை என்பதும் எமக்குத் தெரியும். எனவே, எமது தேசிய சிக்கலுக்கு தீர்வுகாணலாமென நாம் கற்பனையில் வாழவில்லை.\nமனித உரிமைகளை மதியாத சிங்கள இனவாத அரசியலும், அதன் தமிழர் விரோதப் போக்கும் தமிழ் மக்களுக்கு ஓரோயொரு மாற்று வழியையே திறந்து வைத்திருக்கிறது. அதுதான் போராடிப் பிரிந்துசென்று தனியரசை உருவாக்கும் ஒரே வழி. இந்த வழியில் தான் சிங்கள தேசம் தமிழினத்தை தள்ளிக்கொண்டிருக்கிறது.\nசுதந்திர தமிழீழத் தனியரசே எமது தேசியப் பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்து விட்டார்கள். எமது மக்களின் சுதந்திர அபிலாசையை சிலுவையாக தோளில் சுமந்து இத்தனை ஆண்டுகளாக எமது இயக்கம் இரத்தம் சிந்திப் போராடி வருகிறது. இன்று, எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில், ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்துவிட்டோம்.\nஎமது போராட்ட இலக்கு, ஒளிமயமான எதிர்காலமாக, எமது கண்களுக்குத் தெரிகிறது. நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.\nஎமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து செல்வோம்.\nநாம் ஒரே மக்கள் சத்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம்.\nசாவைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்துநிற்கிறது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nPrevious articleதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1998\nNext articleதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2000\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை...\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2007. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே இன்று மாவீரர் நாள். தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை...\nதமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2006\nநெடுஞ்சேரலாதன் - July 16, 2020 0\nதலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நவம்பர் 27, 2006. எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது...\nதமிழீழ கட்டமைப்புகள் நெடுஞ்சேரலாதன் - November 21, 2020 0\nபுலிகளின்குரல் வானொலி தமிழீழ தேசியத்தலைவரினால் உத்தியோக புர்வமாக தொடக்கிவைக்கப்பட்ட நாள் 1990 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 21 தேதி. புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத்...\nகரும்புலி மேஜர் கலையழகன் உட்பட ஏனைய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 11, 2020 0\nகரும்புலி மேஜர் கலையழகன், கரும்புலி மேஜர் தொண்டமான், கரும்புலி கப்டன் ஐயனார், கரும்புலி கப்டன் சிவலோகன், கரும்புலி கப்டன் கரிகாலன், கரும்புலி கப்டன் மதிநிலவன், கரும்புலி கப்டன் சீராளன், கரும்புலி கப்டன் செ���்தமிழ்நம்பி,...\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்.\nகரும்புலிகள் தென்னரசு - November 11, 2020 0\nபூநகரி இராணுவத்தளம் மீதான வெற்றிக்கு வழி அமைத்த தேசத்தின்புயல்கள் 11.11.1993. 1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி...\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nமறவர்கள் வீரவணக்க நாள் நெடுஞ்சேரலாதன் - November 9, 2020 0\nகடற்கரும்புலி லெப். கேணல் வள்ளுவன், கடற்கரும்புலி லெப். கேணல் தாரணி, கடற்கரும்புலி மேஜர் வளவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக நாள் இன்றாகும். சர்வதேசக் கடற்பரப்பில் 09.11.1998 அன்று விநியோக நடவடிக்கையின்போது சிறிலங்காக் கடற்படையுடன்...\nதமிழர்கள் தமது வரலாற்றினையும், சாதனைகளையும் பதிவு செய்து ஆவணப்படுத்தாமை எமக்குள்ள மிகப் பெரிய குறை பாடாகும் என தமிழீழக் கல்விக்கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற ஆழக்கடல் வென்றவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதுதெரிவித்தார் அதனடிப்படையில் வேர்கள் இணையமானது எமது தாயக விடுதலை போராட்டதின் விழுமியங்களை ஆவணப்படுத்தி உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் எமது அன்புத்தமிழ் உறவுகளின் வாசல் நோக்கி விடுதலை தாகத்தை வீசுகிறோம்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்67\nகாப்புரிமை ©தமிழீழஆவணக்காப்பகம் 2016- 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/complete%20lockout", "date_download": "2020-12-01T18:06:42Z", "digest": "sha1:LYAI2DG5FDIFESTN7GAZRWUY3UHX5TQO", "length": 5595, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: complete lockout | Virakesari.lk", "raw_content": "\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nபாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம்\nமஹர சிறைச்சாலை களேபரம் ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை\nதிட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது - கல்வியமைச்சர்\nமஹர சிறைச்சாலை அமைதியின்மை ; மேலும் ஒருவர் உயிரிழப்பு\nமஹர சிறையில��� மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்\nமஹர சிறைச்சாலையில் மோதல்: நால்வர் உயிரிழப்பு, 24 பேர் படுகாயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: complete lockout\nபூரண கதவடைப்பால் முடங்கியது முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் பூரண கதவடைப்பால் முல்லைத்தீவு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது.\nபூரண கதவடைப்பு போராட்டத்திற்கு சிறீதரன் அறைகூவல்\nபூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு ஹர்த்தாலுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அறைகூ...\nஉறவினர்கள் புறக்கணித்தால் சடலங்கள் அரச செலவில் தகனம்\nதிலீப் நவாஸ் உள்ளிட்ட அறுவர் உயர் நீதிமன்றுக்கு : மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவராக அர்ஜுன : ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள் இதோ \nமஹர சிறைச்சாலை விவகாரம்: நியாயமான உரிமைகளை கோரினால் தோட்டாக்களால் பதிலளிப்பதா\nபுரவி சூறாவளியால் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்\nஒன்றரை மாதத்துக்குள் 2 கோடி ரூபா நட்டம்: தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song221.html", "date_download": "2020-12-01T17:40:38Z", "digest": "sha1:RHW3LK42POBJ3AIVPC2ETUAYFCNZ5RBI", "length": 6620, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 221 - செவ்வாய் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், சுக்கிர, செவ்வாய், புலிப்பாணி, நிகழும், பலன்கள், பாடல், புத்திப், மகாதிசை, கேடுறும், astrology, திசையில்", "raw_content": "\nசெவ்வாய், டிசம்பர் 01, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 221 - செவ்வாய் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள்\nபாடல் 221 - செவ்வாய் ம���ாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nதானென்ற சேய் திசையில் சுக்கிரபுத்தி\nயேனென்ற ஈனஸ்திரீ போக முண்டாம்\nயின்பமில்லா துன்பமது யிடஞ்சல் காட்டும்\nதன்னிரகற்ற செவ்வாய் திசையில் சுக்கிர புத்தி தன்றன் பொசிப்புக் காலம் 14 மாதமாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களைக் கூறுகிறேன். நன்கு கேட்பாயாக மாறுபாடற்ற சத்துருக்களால் விலங்கு பூண நேரும்: மீன் போலும் கண்ணுடைய போகஸ்திரீயின் சேர்க்கை நிகழும். இன்பமில்லாத நிலையில் வெகு துன்பங்களே நிகழும். பலவகையிலும் காரியங்கள் கேடுறும். அரசபயம் உண்டாகும். ஆயுதத்தால் கேடுறும் பயம் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.\nஇப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சுக்கிர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 221 - செவ்வாய் மகாதிசை, சுக்கிர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சுக்கிர, செவ்வாய், புலிப்பாணி, நிகழும், பலன்கள், பாடல், புத்திப், மகாதிசை, கேடுறும், astrology, திசையில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/26/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:33:33Z", "digest": "sha1:QICSQYCDDTKAK7ADGXKRPWC35TSSDRMC", "length": 6199, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "சர்வமத தலைவர்களை சந்தித்த யாழ். மாநகரசபையின் புதிய மேயர்! | tnainfo.com", "raw_content": "\nHome News சர்வமத தலைவர்களை சந்தித்த யாழ். மாநகரசபையின் புதிய மேயர்\nசர்வமத தலைவர்களை சந்தித்த யாழ். மாநகரசபையின் புதிய மேயர்\nயாழ். மாநகரசபை மேயராக பதவியேற்றுள்ள இம்மாணுவேல் ஆர்னோல்ட் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.\nயாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயருக்கான தேர்வு இன்று காலை 9 மணிக்கு இடம் பெற்றுள்ளது.\nஇதன்போது முதலாம் கட்ட இரகசிய வாக்கெடுப்பில் 18 வாக்குகள் பெற்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் ஈ.பி.டி.பி விலகியதைத் தொடர்ந்து மாநகரசபை மேயராக ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டார்.\nஇதனை தொடர்ந்து இன்று நண்பகல் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து ஆசிபெற்ற ஆர்னோல்ட், யாழ். மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆரியகுளம் நாகவிகாரைக்கும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டார்.\nPrevious Postயாழ். மாநகரசபை மேயரானார் ஆர்னோல்ட் Next Postஜெனீவாவில் வைத்து முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடியுள்ள சிறீதரன் எம்.பி\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/604609/amp?ref=entity&keyword=Aha", "date_download": "2020-12-01T18:40:44Z", "digest": "sha1:ZXQGGCUR3IZZBJ34MOGHOIWYFVJFWF7E", "length": 13238, "nlines": 51, "source_domain": "m.dinakaran.com", "title": "Aha ... What a taste ... What a smell: Charr ... Biryani ... Indians who ate 5.5 lakh plates | ஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆஹா... என்னா ஒரு ருசி... என்னா ஒரு மணம்: சார்ர்ர்... பிரியாணி... 5.5 லட்சம் பிளேட் தின்னு தீர்த்த இந்தியர்கள்\nசாப்பாட்டில் பாரம்பரியம், மேற்கத்தியம், சைனீஸ், ஃபாஸ்ட் புட் என விதவிதமாக எவ்வளவோ வெரைட்டிகள் வந்தாலும், இந்த பிரியாணிய மட்டும் அடிச்சுக்க முடியாது. லாக்டவுனில் கூட இந்தியர்கள் 5.5 லட்சம் முறை பிரியாணியை ஆர்டர் செய்து, நாக்குக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறெதுவும் கிடைக்காது என்ற நிலை இருந்தது. பின்னர் சில தளர்வுகள் வழங்கப்பட்டன. உணவு பொருட்களை மட்டும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்ற தளர்வும் ஆரம்பத்திலேயே தரப்பட்டது. அதுவும் நேரக்கட்டுப்பாடோடு.\nஇப்படிப்பட்ட நிலையில், துன்பகரமான லாக்டவுனில் எந்தெந்த உணவுகள் எவ்வளவு விற்பனையாகி இருக்கிறது என பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், லாக்டவுனில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பிரியாணிதானாம். நம் சக இந்தியர்கள் அவர்களுக்கு விருப்பமான கடைகளில் இருந்து 5.5 லட்சம் பிரியாணி ஆர்டர் செய்து ருசி பார்த்துள்ளனர். பீட்சா, பர்கர் என நாலு பேர் முன்னாடி வெளியில் சாப்பிடும்போது கெத்து காட்டுபவர்கள் கூட வீட்டில் பிரியாணி ஆர்டர் செய்து புல் கட்டு கட்டியுள்ளனர். இதுமட்டுமில்ல தொடர்ந்து 4வது ஆண்டாக ஆன்லைனில் அதிக ஆர்டர் செய்யப்படும் உணவு பட்டியலில் பிரியாணிதான் நம்பர்-1 இடத்தில் இருந்து வருகிறது.\nஅடுத்ததாக பட்டர் நான்... 3 லட்சத்து 35 ஆயிரத்து 185 ஆர்டரும், நம்மூர் மசாலா தோசை 3 லட்சத்து 31 ஆயிரத்து 423 ஆர்டர்களுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன. இது மட்டுமில்லீங்க, லாக்டவுனில் வேலை இருக்கோ இல்லையோ, வயித்துக்கு மட்டும் வஞ்சகம் செய்யாம எப்பவும் போல நாக்குக்கு ருசியாவே நம்மாளுங்க சாப்பிட்டிருக்காங்க. சாக்கோ லாவா கேக் 1 லட்சத்து 29 ஆயிரம் ஆர்டர் பெற்றுள்ளது. குலோப் ஜாமூன் 84,558, பட்டர்ஸ்காச் மவுஸ்சி கேக் 27,317 ஆர்டர்கள் வந்துள்ளன. பர்த்டே, மேரேஜ் டே போன்ற எல்லா டேக்களையும் (நாட்கள்) லாக்டவுனிலும் கொண்டாடி உள்ளனர். இப்படிப்பட்ட டேக்களுக்காக 1 லட்சத்து 20 ஆயிரம் கேக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. பொதுவாக வாரத்திற்கு ஒருமுறை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் குடும்பஸ்தினர் கூட, லாக்டவுன் சமயத்தில் வாரத்திற்கு 3, 4 முறை ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி ருசித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.\nஇரவு 8 மணி பீக் அவர்ஸ். இந்த நேரத்தில் தினமும் சராசரியாக 65,000 உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ரெஸ்டாரன்ட்களும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களும் இந்த நேரத்தில்தான் ரொம்ப பிசியாக இருந்துள்ளன.\n* காய்கறி சக்கை போடு\nஉணவுகளை மட்டுமே டெலிவரி செய்த ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் லாக்டவுனில் காய்கறி, பழங்களையும் டெலிவரி செய்யத் தொடங்கின. இதன்படி, 32 கோடி கிலோ வெங்காயம், 5.6 கோடி கிலோ வாழைப்பழம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. ஈஸி டு குக் போன்ற விரைவு உணவு பாக்கெட்டுகள் 3 லட்சத்து 50 ஆயிரம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக உணவு, காய்கறி, மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் என 4 கோடி ஆர்டர்கள் வந்துள்ளன. 73 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள், 47 ஆயிரம் மாஸ்க்குகளும் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.\n* உணவு டெலிவரி செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் சராசரியாக ரூ.23.65 தரப்பட்டுள்ளது.\n* அதிகபட்ச டிப்ஸாக ஒருவர் ரூ.2,500 தந்துள்ளாராம்.\nநிரம்பும் செம்பரம்பாக்கம்...சென்னையில் மீண்டும் வெள்ளம்..\nஇந்தியாவில் 14% பேர் பட்டினியுடன் தினமும் இரவில் உறங்கச் செல்கிறார்கள்\nஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app\nஅமெரிக்க அதிபர் தேர்தலை தீர்மானிக்கும் கறுப்புப் பொருளாதாரம்\nசெல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...\n× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T17:53:27Z", "digest": "sha1:PMQPRCCU4DWBM2JFJHHYMMWM3GFPUZHC", "length": 61415, "nlines": 362, "source_domain": "tamilandvedas.com", "title": "ராமாயணம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவிஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்\nஞான ஆலயம் மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை\nவிஞ்ஞானம் நிரூபிக்கும் வால்மீகி முனிவர் கூறும் உண்மைகள்\nஅறிவியல் முன்னேற முன்னேற பல்வேறு ஆய்வின் முடிவுகள் ஹிந்து மதம் கூறும் தத்துவங்களையும் கொள்கைகளையும் உண்மை என நிரூபித்துக் கொண்டே வருகின்றன.\nவால்மீகி தான் இயற்றிய ராமாயணத்தில் உண்மையைத் தவிர வேறொன்றும் உரைக்கவில்லை.\nநாஸா எடுத்த சாடலைட் படம் சேது அணை இருப்பதை உறுதி செய்ததை நாம் அறிவோம் (ஞான ஆலயம் டிசம்பர் 2007 இதழில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையை வாசகர்கள் நினைவு கூரலாம்)\nஜெர்மனியைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்களான புரபஸர் க்ளாஸ் டி ருல் (Prof Klaus D Ruhl) மற்றும் அவரது இந்திய சகாவான புரபஸர் விஷாத் திரிபாதி ஆகியோர் ராமர் கட்டிய சேதுவைப் பற்றிய உண்மையை நிரூபிக்கத் தயார் என்று அகில உலக இராமாயண் மாநாட்டில் 2007இல் அறிவித்தனர்.\nஇராமாயணம் நடந்த காலத்தில் ராமர் பிறந்த நேரத்தில் இருந்த பல்வேறு கிரக் நிலைகளை வால்மீகி ரிஷி கூறியிருப்பதை வைத்து ஆராய்ந்து அப்படிப்பட்ட கிரக நிலைகள் கிறிஸ்து பிறப்பதற்கு 5114 ஆண்டுகளுக்கு முன்னர் ஜ்னவரி மாதம் 10ஆம் தேதி அமைந்திருந்ததாக இப்போது பிரபல ஆராய்ச்சியாளர் புஷ்கர் பட்நாகர் கூறுகிறார்.. தி இன்ஸ்டிடியூட் ஃபார் ஸயிண்டிபிக் ரிஸர்ச் ஆன் வேதா என்ற ஆய்வு நிறுவனம் இந��த கணிதத்தைப் போடுவதற்கான ஒரு விசேஷ மென்பொருளை வடிவமைத்துள்ளது. அதன் உதவி கொண்டு இந்த முடிவை அவர் கண்டுள்ளார். இதே கிரக நிலைகள் சுழற்சி அடிப்படையில் இதற்கு முன்னர் வரும் போது காலம் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள தேதியைக் காண்பிக்கும் என்பது இன்னும் சில அறிஞர்களின் முடிவு.\n2002 ஆம் ஆண்டில் டாக்டர் ராம் அவதார் சர்மா என்ற ஆய்வாளர் ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட 196 இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அங்கெல்லாம் இன்றும் கூட ராமாயணம் நடந்ததற்கான சின்னங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியுள்ளார்.\nடெல்லி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சௌபே மற்றும் புரபஸர் வி.ஆர்.ராவ் ஆகியோர் இன்னொரு உண்மையைத் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.மிராஜ்பூர், வாரணாசி,பண்டா மற்றும் அலஹாபாத் ஆகிய இடங்களில் இன்றும் இருந்து வரும் கொல் என்னும் பழங்குடியினர் குகனுடைய வம்சத்தின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுடைய மரபணுக்கள் பத்தாயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு குடியினரின் மரபணுக்களாகும் என்ற அவர் கூற்று ஆரியர் இந்தியாவின் மீது படையெடுத்து வநதனர் என்ற ஆரிய-திராவிட வாதத்தைத் தவிடு பொடியாக்குகிறது.\nபிரித்தாளும் சூழ்ச்சியில் கை தேர்ந்த ஆங்கிலேய அரசுக்கு உறுதுணையாக இருந்த பல அறிஞர்களின் கட்டுக்கதையான ஆரிய திராவிட வாதம் தற்போதைய பல்வேறு அறிஞர்களின் ஆய்வால் முற்றிலும் கட்டுக்கதை என்பது நிரூபணமாகி விட்டது.\nநான்கு தந்தங்கள் கொண்ட யானை உண்மையே\nசுந்தர காண்டத்தில் இராவணனின் அரண்மனை நான்கு தந்தங்கள் கொண்ட யானைகளால் காவல் காக்கப்படுவதை வால்மீகி முனிவர் நான்காவது ஸர்க்கம் 29ஆம் சுலோகத்தில் “வாரணைச்ச சதுர்தந்தை:” என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்.\nஅதே காண்டத்தில் 27ஆம் ஸர்க்கத்தில் வரும் சுலோகம் இது:\nராகவஸ்ச மயா த்ருஷ்டச் சதுர்தந்தம் மஹாகஜம் |\nஆரூட: சைல சங்காஷம் சசார சஹ லக்ஷ்மண: ||\nவிபீஷணனின் பெண்ணான திரிஜடை, இராவணன் அழிக்கப்பட்டு சீதையுடன் இராமன் சேருவதாகத் தான் கண்ட கனவை சீதையிடம் கூறுகிறாள். அப்போது அவள் கூறும் இந்த சுலோகத்தின் பொருள்: “ராகவர் லக்ஷ்மணரோடு கூடியவராய் நான்கு தந்தங்களை உடைய குன்று போல உள்ள யானையின் மீது ஏறினவராக என்னால் காணப்பட்டார்”\nந��ன்கு தந்தங்கள் கொண்ட யானையே இல்லை; அது கற்பனை என பல “பகுத்தறிவுவாதிகள்” கிண்டலும் கேலியுமாக கூறி வந்ததுண்டு.\nஆனால் என்கார்டா என்சைக்ளோபீடியா (Encarta Encyclopedia) என்னும் கலைக்களஞ்சியம் இப்படிப்பட்ட நான்கு தந்தங்கள் கொண்ட யானைகள் 38 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது என்பதையும் அவற்றின் பெயர்\nமஸடோடோண்டாய்டியா (MASTODONTOIDEA) என்றும் குறிப்பிடுகிறது. அந்த இனம் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து பட்டது என்றும் பின்னர் இரண்டு தந்தங்கள் உடைய யானைகள் தோன்றின என்றும் அந்தக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கிறது.\nஆய்வுகள் பல நவீன உபகரணங்களுடன் நடத்தப்பட நடத்தப்பட புதிய உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் வால்மீகி கூறி இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே என்பதை நிரூபிக்கின்றன.\nசத்தியத்தின் அடிப்படையில் சத்திய நாயகனான ராமனின் சரிதத்தைக் கூறும் வால்மீகி ராமாயணத்தில்,\n“ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்” – அதில் வரும் ஒவ்வொரு எழுத்தும் கூறப்படுகையில் அது மகா பாதகத்தையும் போக்கி விடும் என்று முன்னோர் கூறியது பொருள் படைத்ததல்லவா\nTagged 4 தந்த யானை, ராமாயணம், விஞ்ஞானம்\nகற்பணம், முசுண்டி, பிண்டிபாலம்- கம்பன் தரும் ஆயுதப் பட்டியல்\nவால்மீகி ராமாயணத்தில் 135-க்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் உள்ளன. இவைகளை ஆங்கிலத்தில் ராமாயணத்தை மொழிபெயர்த்த ஹரிபிரசாத் சாஸ்திரி கடைசியில் பிற்சேர்க்கையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். இது போல கம்ப ராமாயணத்தில் வரும் ஆயுதப் பட்டியலையும், பிற தமிழ் இலக்கியங்களில் வரும் ஆயுதப் பட்டியலையும் தொகுத்தல் நலம் பயக்கும். ஆயினும் அவைகளின் வடிவங்களையும் முழுச் செயற்பாட் டையும் நாம் அறியோம். கம்போடியா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் உள்ள ராமாயணச் சிற்பங்களைப் பார்த்தாலும் அத்தனை ஆயுதங்களையும் அடையாளம் காண முடியுமா என்பது ஐயப்பாடே\nபழங்காலத்தில் போர்த் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கியிருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவசாயம் முதலிய தொழில்கள் இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற சில இடங்களில் மட்டும் கட்டிடத் தொழில் (பிரமிடு கட்டுதல்) போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த படியாக சமயம் தொடர்பான பணிகள் வந்திருக்���லாம்.\nகம்ப ராமாயணத்தில் கம்பன் தரும் படைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஏனெனில் அது அப்போதைய உலக ஜனத்தொகைக்கும் அதிகம்\nசுந்தர காண்டத்தில் இரண்டு பாடல்களில், கம்பன் தரும் ஆயுதங்களின் பெயர்களை மட்டும் பார்போம். அவற்றைக் கண்ணால் காண்பது அரிது. அகராதிகளிலும் மேம்போக்காகவே பொருள் தருவர்; ஆகையால் அவற்றின் உருவத்தை அறிதல் அரிதிலும் அரிது. இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. சங்க இலக்கியத்தில் கோட்டைகளின் மதில் சுவரில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய செய்திகள் உண்டு.\nசூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,\nகாலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,\nகோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,\nவாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்\nசூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.\nஇவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்\nஅங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்\nவெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;\nசெங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;\nபங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்\n–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்\nஅரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.\nகல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் கா��்சியை உண்டாக்கும். ஆகையால் இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.\nவேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்\nகோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்\nபோல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்\nகால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்\nஅவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல், குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.\nPosted in கம்பனும் பாரதியும், தமிழ் பண்பாடு\nTagged ஆயுதங்கள், கம்பன், பலாச மரம், ராமாயணம்\nராமன் – யமன் சண்டை\nகம்ப ராமாயணத்திலும்,வால்மீகி ராமாயணத்திலும் இல்லாத எவ்வளவோ விஷயங்கள் செவி வழியாக வந்துள்ளன. புற நானூற்றில் உள்ள இரண்டு பாடல்களில் உள்ள செய்திகள் இரண்டு ராமாயணங்களிலும் இல்லை. ஆழ்வார் பாடல்களில் உள்ள அணில் கதையும் முந்தைய இரண்டு ராமாயணங்களில் இல்லை. இவைகள் குறித்து முன்னரே எழுதிவிட்டேன். ஒரு வேளை இவைகள் நமக்குக் கிடைக்காமற்போன போதாயன ராமாயணம் முதலியவற்றில் இருந்திருக்கலாம். ராமனுக்கும் யமனுக்கும் நடந்த சண்டை குறித்த ஏட்டுப் பிரதி விஷயம், ஒரு சிறிய நூலாக வெளிவந்து, பிரிட்டிஷ் லைப்ரரியில் வைக்கப்பட்டுள்ளது. இதோ அந்தப் புத்தகம்.\nவெளியான தேதி – 6-11-1917\nவெளியிட்டவர்: கும்பகோணம் அ.அரங்கசாமி மூப்பனார்\n(தற்போதைய கம்பராமாயணப் பதிப்புகளில் இந்தப் படலம் சேர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை).\nPosted in சமயம். தமிழ்\nTagged யமன், ராமன், ராமாயணம், வசந்தன்\nகம்பன் காலத்தில் பிராமணர்கள் புகழ் ஓங்கியிருந்தது என்பதை அவன் பாடல்களில் இருந்து அறிய முடிகிறது. வால்மீகி, போதாயனர், வஷிஷ்டர் ஆகிய மூவர் எழுதிய ராமாயணங்களில் தேவபாஷையில் எழுதப்பட்ட வால்மீகி முனிவரின் கவிதைகளையே—காவியத்தையே அடிப்படையாகக் கொண்டு எழுதியதாக அவனே ஒரு பாடலில் கூறிகிறான். ஆக வால்மீகி முனிவன் பிராமணர்கள் பற்றிச் சொன்னதைத் தானே அவனும் சொல்லியிருப்பான் என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. எவ்வளவோ இடங்களில் அவன் வால்மீகி ராமாயணத்தில் சொன்னதை எழுதாமல் விட்டிருக்கிறான். இன்னும் பல இடங்களிலும் மாற்றியும் எழுதி இருக்கிறான். ஆக கம்பன் கூறுவதை அவன் நம்பிய ஒரு கருத்தாகவே எடுத்துக் கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. கம்பன் என்ன சொன்னான்\nவசிட்ட முனிவன் இராமனுக்குக் கூறிய உறுதிப்பொருள்\nஅயோத்தியா காண்டம்—மந்தரை சூழ்ச்சிப் படலம்\nஎன்று பின்னும் இராமனை நோக்கிநான்\nஒன்று கூறுவது உண்டு உறுதிப்பொருள்\nநன்று கேட்டு கடைப்பிடி நன்கு என\nதுன்று தாரவற் சொல்லுதல் மேயினான்\nபொருள்: நான் உனக்குச் சொல்ல வேண்டிய உறுதிப்பொருள்\nஒன்று இருக்கிறது. அதை நீ நன்றாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை அணிந்த ராமனுக்குச் சொல்லத் தொடங்கினான்\nவிரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்\nபெரிய அந்தணர் பேணுதி உள்ளத்தால்\nஅந்தணர்களை மனமார ஆதரிக்கவேண்டும். ஏன் தெரியுமா\nபிரம்மா (தாமரைமேல் உறைவான்), விஷ்ணு (கரிய மால்), சிவன் (கண்ணுதலான்) ஆகிய மூவரைக் காட்டிலும், ஐந்து பூதங்களையும், சத்தியத்தைக் காட்டிலும் பெரியவர்கள்.\nஅந்தணாளர் முனியவும் ஆங்கு அவர்\nசிந்தையால் அருள் செய்யவும் தேவருள்\nநொந்து உளாரையும் நொய்து உயர்ந்தாரையும்\nமைந்த எண்ண வரம்பும் உண்டாம் கொலோ\n அந்தணர்கள் கோபித்தபோது எத்தனை தேவர்கள் கஷ்டப் பட்டார்கள் என்று சொல்லி மாளாது; கணக்கே இல்லை. அது போல அவர்கள் மகிழ்ந்தபோது எத்தனை தேவர்கள் இன்பம் அடைந்தார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க இயலாது. இல்லையா\nஅனையர் ஆதலின் ஐய இவ் வெய்ய தீ\nவினையின் நீங்கிய மேலவர் தாள் இணை\nபுனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி\nஇனிய கூறி நின்று ஏயின செய்தியால்\n அந்தணர்கள் இப்படிப்பட்டவர்கள் என்பது புரிகிறதல்லவா கொடிய பாவங்களில் இருந்து விலகி நிற்கும் மேன்மை உடையவர்கள் அந்தணர்கள் .ஆகவே அவர்கள் திருவடிகளை உன் முடிமேல் தாங்கி, இனிய சொற்களைக் கூறி அவர்களை வாழ்த்து. அவர்கள் ஏவும் செயல்களை உடனே முடிப்பாயாக.\nஏவநிற்கும் விதியும் என்றால் இனி\nஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்\nதேவரைப் பரவும் துணை சீர்த்தே\nஒருவனை உச்சாணிக் கொம்பில் வைப்பதும், அதள பாதாளத்தில் வீழ்த்துவதும் ஒருவனுடைய தலைவிதி ஆகும். அந்த விதிகூட, அந்தணர் ஏவலின் படி நடக்கும் என்றால் பார். அவர்களைக் காட்டிலும் சிறந்தவர் உண்டா எதுவுமே இல்லை. ஆகவே இப்பிறவியிலும் மறு பிறவியிலும் பூலோக தேவர்களாகத் திகழும் அவர்களைப் போற்றுவதே சிறப்புடைய செயல்.\nஇதைத் தொடர்ந்து நல்லாட்சி, அமைச்சர் சொல் கேட்டல், அன்புடன் இருத்தல் ஆகியவற்றையும் வசிஷ்டர் உபதேசிக்கிறார்.\nஇங்கு ஒரு கேள்வி எழும். அந்தணர்கள் என்பது பிராமணர்களா அல்லது முனிவர்களா என்று. புறநானூற்றிலும் ஏனைய சங்க நூல்களிலும், அதற்குப்பின் வந்த சிலப்பதிககரத்திலும் ‘நான்மறை அந்தணர்கள்’, ‘முத்தீ வழிபடும் அந்தணர்கள்’ என்று வருவதை நோக்குங்கால் இது பிராமணர்களையே குறிக்கும் என்பது வெள்ளிடை மலையென விளங்கும். வள்ளுவனும் (543) குறளில் அந்தணர் என்பவரை வேதத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவதைக் கண்கிறோம்.\nபிராமணர்களை பூவுலக தேவர்கள் (பூசுரர்) என்றும் அழைப்பர். பாடல் 103–ல் பூலோக தேவர்கள் என்ற சொல்லைக் குறிக்கும் விளக்கம் வருகிறது. உரைகாரர்களும் பூலோக தேவர் என்றே உரை செய்கின்றனர். ஆக இந்தப் பாடல்களில் கம்பன் குறிப்பது பிராமணர்களைத் தான் என்பதில் ஐயமில்லை.\n“அருந்தவ முனிவரும் அந்தணாளரும்” (பாடல் 183) என்று பிராமணர்களையும் முனிவர்களையும் கம்பன் வேறுபடுத்திப் பாடி இருப்பதையும் காண்கிறோம்.\nமாதவத்து ஒழுகலம்; மறைகள் யாவையும்\nஓதலம்; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலம்;\nமூதெரி வளர்க்கிலம்; முறையும் நீங்கினேம்;\nஆதலின் அந்தணரேயும் அல்லாமால் (பாடல் 2644)\nமா தவம் செய்தல், வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், முத் தீ வளர்த்து யாகம் செய்தல் ஆகியன் அந்தணர் பணியாக மேல் கூறிய பாடலும் கூறுகிறது.\nஒரு காலத்தில் பிராமணர்களும் துறவியரும் சத்தியம், ஒழுக்கம் என்பனவற்றில் சம நிலையில் இருந்தனர். ஆகவே இரண்டு பொருள்களிலும் சில நூல்களில், இச் சொல் பயன்படுதப்பட்டது என்பதும் உண்மையே.\nTagged அந்தணர்கள், பிராமணர்கள், ராமாயணம்\nசீதை சொன்ன காகாஸுரன் கதை\nசுந்தர காண்டத்தில் அனுமன் சீதையைக் கண்டு மன மகிழ்ச்சி கொண்டு தன் விஸ்வரூபத்தைக் காண்பித்துத் தன்னுடன் உடனடியாக ராமரிடம் வருமாறு வேண்ட அதற்குச் சீதை மறுத்து ஸ்ரீராமரே தன்னை வந்து மீட்டுச் செல்ல வேண்டும் என்று தன் திருவுள்ளக் கருத்தை வெளியிடுகிறார். அப்போது ஹனும���ன் சீதையிடம் ஒரு அடையாளம் தர வேண்டுமென்று விண்ணப்பிக்கிறார் உடன் சீதை தன் சூளாமணியைத் தருகிறார். அத்தோடு முன் நிகழ்ந்த காகாசுரனின் கதையையும் அடையாளமாக ஹனுமானிடம் சொல்கிறார். 38வது ஸர்க்கமாக அமையும் சீதை சொன்ன காகாசுரனின் கதை இது தான் :-\nசித்திரகூடமலையில் வடகீழ் தாழ்வரையில் உள்ளதும் மந்தாகினிக்கு ஸமீபத்தில் உள்ளதும் ஏராளமான கிழங்குகளும், கனிகளும், தீர்த்தங்களும் அமைந்த சித்தாஸ்ரம்ம் என்னும் ஆஸ்ரமத்தில் ஒரு ப்ரதேசத்தில் ஜலத்தில் பலவகை மலர்களால் நறுமணம் வீசிகிற நெருங்கிய சோலைகளிலும் அலைந்து களைத்து தபஸ்விகளின் ஆசிரமத்திலிருந்து வந்த நீர் என் மடியில் படுத்திருந்தீர்,\nஅப்போது மாமிசம் உண்பதில் ஆசையுற்ற ஒரு காகம் கூரான மூக்கால் என்னைக் குத்திற்று. அந்தக் காகத்தை மண்ணாங்கட்டியால் பயமுறுத்தி விரட்டினேன்.\nஆனால் மாமிசத்தை விட விரும்பாத அந்தக் காகம் என்னைக் குத்திய வண்ணமே அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. நான் காகத்திடம் சினந்து என் அரைநூல் மாலையை மாத்திரம் கழற்றவும் அதனால் ஆடை நழுவி வீழ்கையில் உம்மால் பார்க்கப்பட்டேன்.\nதீனியில் ருசி கொண்ட காகத்தால் குத்தப்பட்டு கோபம் மூட்டப்பட்டுக் களைத்திருந்த நான் உம்மால் பரிஹாஸம் செய்யப்பட்டேன். அதனால் மிகவும் வெட்கம் அடைந்தேன். அப்படியிருந்தும் உம்மிடமே வந்து சேர்ந்தேன். உமது மடியில் வந்து உட்கார்ந்தேன்.முகம் மலர்ந்திருந்த உம்மால் கோபமுற்றிருந்த நான் தேற்றப்பட்டேன்.\n முகமெல்லாம் கண்ணீர் நிரம்பி இருக்கக் கண்ணீரை மெதுவாகத் துடைத்துக் கொண்டிருந்த என்னை அதிகம் கோபம் கொண்டவளாக அறிந்தீர்.\nநான் மிகவும் களைப்பால் அப்படியே உமது மடியில் படுத்து உறங்கினேன் நீரும் என் மடியில் கண் வளர்ந்தீர். அப்போது அதே காகம் மறுபடியும் வந்தது. தூங்கி எழுந்திருந்த என்னை மார்பில் கீறிற்று.\nஅப்படிப் பல தடவை பாய்ந்து பாய்ந்து என்னைக் கீறவே அப்போது சொட்டிய ரத்தத் துளிகளால் ஸ்ரீ ராமர் எழுந்தார்.\nஅவர் என் மார்பகங்களில் காயப்பட்டதை அறிந்து சினம் கொண்டு,” “உனது மார்பு எவனால் புண்படுத்தப்பட்டது ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான் ஐந்து தலை நாகத்துடன் எவன் விளையாடுகிறான்”, என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்து காகத்தைக் கண்டார்.\nஅந்த காகம் ���ந்திரனுடைய மைந்தன். கதியில் வாயுவுக்கு நிகரானது. அது அங்கே உடனே அங்கிருந்து மறைந்து விட்டது. கோபம் கொண்ட ராமர் தர்ப்பாஸனத்திலிருந்து ஒரு புல்லை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தை மந்திரித்தார்.அது ஊழித்தீயெனப் பற்றி எரிந்தது. காகத்தைத் துரத்தியது.\nஉலகனைத்தும் ஓடி ஓடிக் களைத்த அது ராகவரையே சரணம் அடைந்தது.சரணம் என்று தம்மை வந்து அடைந்த காகத்தை நோக்கி,”பிரம்மாஸ்திரத்தை வீணாகச் செய்ய முடியாது. ஆகையால் வழி சொல்” என்றார் அவர்.\nகாகம், ‘அஸ்திரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்’ என்று கூறவே பிரம்மாஸ்திரம் அதன் வலது கண்ணை அழித்தது.\nஅது முதல் காக்கைகளுக்கு ஒற்றைக் கண் என்பது தெரிந்த விஷயம் என்று இப்படி காகத்தின் நீண்ட வரலாற்றை சீதை கூறி அருளினார். பின்னர் தன் சூடாமணியை ஹனுமானிடம் தந்தார்.\nததௌ வஸ்த்ரகதம் முக்த்வா திவ்யம் சூடாமணிம் சுபம் I\nப்ரதேயோ ராகவாயேதி சீதா ஹனுமதே ததௌ II\n-சுந்தர காண்டம், முப்பத்தெட்டாவது ஸர்க்கம், எழுபதாவது ஸ்லோகம்\nதத: – அப்பொழுது வஸ்த்ரகதம் – வஸ்த்ரத்தில் முடிந்திருந்த சூடாமணிம் – சூடாமணி என்னும் திவ்யம் சுபம் – திவ்ய ஆபரணத்தை முக்த்வா – அவிழ்த்தெடுத்து ராகவாய – ராகவருக்கு ப்ரதேய – சேர்த்து விட்டேன் இதி – என்று சொல்லி சீதா ஹனுமதே ததௌ – சீதை ஹனுமானிடம் தந்தாள்\nஇந்த சூடாமணியைக் கண்டவுடன் தான் ராமருக்கு உயிர் வந்தது. முக்கியமான ஒரு கட்டத்தை வால்மீகி விளக்குகையில் சூடாமணி தரப்பட்ட இந்த ஸ்லோகம் அர்த்தமுள்ள ஸ்லோகமாக அமைகிறது. காலம் காலமாக கேட்பவரின் மனத்தை உருக வைக்கும் கவிதையாகவும் ஆகி விட்டது.\nTagged காகாசுரன கதை, ராமாயணம்\nராமருக்குச் சீதை சொன்ன ஆயுதம் பற்றிய கதை\nராமாயண வழிகாட்டி — அத்தியாயம் 19\nராமாயணத்தின் நாயகியான சீதை பெரும் மேதை என்பதை வால்மீகி ராமாயணத்தை நுணுகிப் படிப்போர் புரிந்து கொள்ள முடியும். பாரம்பரியம் பாரம்பரியமாக வரும் பழைய கதைகளையும் அருமையான சமுதாயத்தின் வழக்கு மொழிகளையும் அவர் ஆங்காங்கே எடுத்துக் கூறுவதே இதற்குச் சான்றாகும்.\nயுத்த காண்டத்தில் சீதை கூறிய கரடி கதையை முன்னர் பதினொன்றாம் அத்தியாயத்தில் பார்த்தோம். இன்னொரு கதையை அவர் ராமருக்கு எடுத்துக் கூறுவது ஆரண்ய காண்டத்தில் ஒன்பதாவது ஸர்க்கத்தில் அழகுற அமைந்துள்ளது. அதைப் பார்ப்போம்.\nஸுதீக்ஷ்ண முனிவரால் விடை கொடுக்கப்பட்டு தண்டகை என்று பெயரிடப்பட்டுள்ள காட்டிற்குச் செல்லும் போது சீதை தண்டகாவனத்திற்கு எழுந்தருளத் தனக்கு இஷ்டமே இல்லை என்று ராமரிடம் கூறி, “ராக்ஷஸர்களைக் கண்டதுமே தேவரீர் பாணப் பிரயோகம் செய்வீர்; ஆயுதம் எடுத்தல் தகாது”, என்று கூறி ஒரு கதையைக் கூற ஆரம்பிக்கிறார்.\n முன்னொரு காலத்தில் உண்மையையே பேசுபவரும் பரிசுத்தருமான ஒரு முனிவர் பரிசுத்தமாய் இருப்பதும், களிப்புற்ற மான்களையும் பறவைகளையும் கொண்டதுமான ஒரு வனத்தில் வசித்து வந்தார். சசி தேவியின் மணாளனான இந்திரன் அவரது தவத்திற்கு இடையூறை செய்வதற்கென்றே கத்தியைக் கையில் கொண்டு போர் புரியும் வீர உருவத்தைக் கொண்டு அவரது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த ஆசிரமத்தில் அப்போது புண்ணிய தவத்தில் ஆஸக்தியுடைய அவருக்கு கூர்மையானதும் சிறந்ததுமான அந்தக் கத்தியானது பாதுகாப்பு திரவியம் என்ற முறையில் கொடுக்கப்பட்டது.\nஅவர் அந்த ஆயுதத்தை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புப் பொருளாக அதைப் போற்றி தனது அடைக்கலப் பொருளான அதைக் கையில் எடுத்துக் கொண்டே எப்போதும் வனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்புப் பொருளில் மனதைச் செலுத்தி அவர் பழங்களையோ அல்லது கிழங்குகளையோ கொண்டு வர எங்கு சென்றாலும் அந்தக் கத்தியின்றி போவதில்லை. அந்த முனிவர் சதா ஆயுதத்தைத் தரிப்பவாய் இருந்து காலக் கிரமத்தில் தவத்தில் ஊக்கத்தை விடுத்து தனது புத்தியை குரூரமாக ஆக்கிக் கொண்டார். அந்த ஆயுதத்தினுடைய சேர்க்கையால் அந்த முனிவர் சுய நிலை தவறி கொடுமையில் ஈடுபட்டு தருமம் க்ஷீணிக்கப்பெற்று அதனால் நரகத்தை அடைந்தார்.\nஆயுத சகவாசத்தால் விளைவது இப்படித்தான் ஆகும் என்பதாய் உள்ள இது ஒரு பழங்கதை” (ஒன்பதாவது ஸர்க்கம் 16 முதல் 23வது ஸ்லோகம் முடிய சீதை கூறும் இந்தக் கதையைக் காணலாம்)\nசீதையின் கதையைக் கேட்ட ராமர் சீதையைப் போற்றி, “ தேவீ க்ஷத்திரியர்களால் வில்லானது கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு இருக்கக் கூடாது என்கிற காரணத்தால் தரிக்கப்படுகிறதென்ற இந்த நியமனமானது உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது. நான் அதைத் தவிர வேறு இல்லை என்று பதில் கூறுகிறேன்” என்கிறார்.\nகிம் து வக்ஷயாம்யஹம் தேவி த்வயைவோக்தமிதம் வச: I\nக்ஷத்ரியைதார்யதே சாபோ நார்தஷப்தோ பவேதீதி II\n(பத்தாவது ஸர்க்கம் மூன்றாவது ஸ்லோகம்)\nஆர்த ஷப்த: – கஷ்டப்படுகிறவர்களின் முறையீடு\nந பவதே இதி – இருக்கக் கூடாது என்கிற காரணத்தால்\nஇதம் வச: – இந்த நியமனமானது\nத்வயா ஏவ – உன்னாலேயே சொல்லப்பட்டு விட்டது.\nஅஹம் கிம் து – நான் அதைத் தவிர வேறு இல்லை என\nவக்ஷயாமி – பதில் கூறுகிறேன்\nஆயுதம் ஆபத்தையே விளைவிக்கும் என்ற இந்த சாசுவதமான மொழியை சீதை கூறுவது எந்தக் காலத்துக்கும் பொருந்தும். இந்தக் காலத்துக்குக் கூடவே பொருந்தும்.\nபழமையான இதிஹாஸமான ராமாயணம் உலகின் ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. அதில் பழங்கதை என சீதை கூறுவதை நோக்கும் போது நமது ஹிந்து நாகரிகம் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றியது என்று கூறுவதில் தடை என்ன இருக்கிறது\nஆரண்ய காண்டம் ஒன்பதாவது ஸர்க்கமும் பத்தாவது ஸர்க்கமும் சுவாரசியமான ஸ்லோகங்களைக் கொண்டுள்ளவை என்பதோடு அனைவரையும் கவர்வதுமாகும்.\nTagged சீதை சொன்ன கதை, ராமாயணம்\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swadesamithiran.com/13-08-2020-rasipalan/", "date_download": "2020-12-01T18:01:39Z", "digest": "sha1:IJTYAQKYTYFN2QYODBHG3JBHA3TYBTTD", "length": 10847, "nlines": 189, "source_domain": "swadesamithiran.com", "title": "13.08.2020 ராசி பலன் | Swadesamithiran", "raw_content": "\nஆடி 29 – வியாழக்கிழமை – ஜூல்ஹேஜ் 22\nமேஷம் – நன்மை துலாம் – குழப்பம்\nரிஷபம் – பக்தி விருச்சிகம் – பிரயாணம்\nமிதுனம் – வெற்றி தனுசு – அமைதி\nகடகம் – சுகம் மகரம் – விவேகம்\nசிம்மம் – பயம் கும்பம் – அன்பு\nகன்னி – பாராட்டு மீனம் – சிரமம்\nஇந்திய சுதந்திர தினம் இன்று\nதமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nNext story இருளில் மூழ்கிய பாலம்: விபத்து ஏற்படும் ஆபத்து\nPrevious story பண்டைய கிரேக்க அழகி கிளியோபாட்ரா தற்கொலையுண்ட நாள்\nமலையாளம் டிரெண்டிங் விடியோ – கிம் கிம் பாடல்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nவிரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறேன்-வடிவேலு\nநடிகர் மாதவன் கண்ணில் சிக்கிய மாடல்\nஸ்வப்னாவை சிக்க வைத்த தங்கம்\nசெய்திகள் / தெரிந்ததும், தெரியாததும்\nதனியார் மருத்துவமனைகளில் கட்டண கொள்ளை புகார்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\n‘எந்த ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிய முடியும்\nஇளையதலைமுறையினரை ஆன்மிக நெறிமுறைகள் மட்டுமே காக்கும்\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nகங்கா ஸ்நானம் எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nஇல்லங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது எப்படி\nமதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/04/blog-post_23.html", "date_download": "2020-12-01T17:31:44Z", "digest": "sha1:YDKIUCJVBXYTM7XNC37FG67QUGPATJJG", "length": 4662, "nlines": 46, "source_domain": "www.anbuthil.com", "title": "விண்டோஸ் விஸ்டா வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க", "raw_content": "\nவிண்டோஸ் விஸ்டா வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nகடந்த சில வருடங்களாக நமது கணினியில் நாம் பயன்படுத்தி வருவது Serial ATA (SATA) வகையை சார்ந்த வன் தட்டுக்களைத்தான். இதற்கு முன்பு சந்தையிலிருந்த IDE வன்தட்டுக்களை விட இந்த SATA வகை வன் தட்டுக்கள் வேகம் மற்றும் டேட்டா பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து காணப்படுகிறது.\nவிண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் இந்த SATA வகை வன் தட்டுக்களுக்கான மேலதிக வசதி தரப்பட்டிருந்தாலும், Default ஆக இது enable செய்யப்பட்டிருப்பதில்லை. இந்த advanced write caching features வசதியை நாம் enable செய்வதன் மூலமாக நமது கணினியின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nStart menu வில் உள்ள Search பாக்ஸில் device என டைப் செய்து தோன்றும் Device Manager லிங்கை க்ளிக் செய்து, அல்லது Computer -இல் வலது க்ளிக் செய்து Properties சென்று Device Manager லிங்கை க்ளிக் செய்து Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இங்கு உள்ள பட்டியலில் Disk Drives என்பதற்கு கீழாக உங்கள் வன்தட்டின் மாடல் எண் தரப்பட்டிருக்கும் இதை வலது க்ளிக் செய்து Properties ஐ க்ளிக் செய்ய���ங்கள்.\nஅடுத்து திறக்கும் வசனப் பெட்டியில் Policies டேபை க்ளிக் செய்து அதிலுள்ள Enable advanced performance எனும் Check box ஐ தேர்வு செய்து OK பொத்தானை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nமோடி ஹெலிகாப்டரில் மறைத்து எடுத்து வந்த பெட்டியின் மர்மம் என்ன\nஹெலிகாப்டரில் துணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதனைப் பெட்டியை வெடிகுண…\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2642163", "date_download": "2020-12-01T18:41:29Z", "digest": "sha1:BOZCB7XWQAR4Z5KCKW47L4IEF7TWIEVO", "length": 17716, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nசட்டசபை தேர்தலில் எனது பங்கு இருக்கும்: மு.க.அழகிரி டிசம்பர் 01,2020\nஆன்மிக ஜனதா கட்சி தொடங்குகிறார் ரஜினி: தீவிரமாக களமிறங்க முடிவு: கூட்டணி வைக்கவும் ஏற்பாடு\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nவன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்: அன்புமணி டிசம்பர் 01,2020\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nபரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அடுத்த குறியாமங்களம் கிராமத்தில், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.\nஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி செயலர் மதியழகன் வரவேற்றார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை, பாண்டியன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்து, இரண்டு பூத் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, குமராட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், ஜெ., பேரவை சுந்தர் ராமஜெயம், ஊராட்சி தலைவர்கள் சமய சங்கரி மோகன், ராஜேஸ்வரி ரங்கச���மி,இளைஞரணி செயலாளர் செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், ஆனந்தஜோதி சுதாகர், கூட்டுறவு வங்கி தலைவர்தன கோவிந்தராஜன், கணேஷ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்கள் கோதண்டம், பாவாடை, தொழில் நுட்பபொருளாளர் சாமிநாதன், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ், மாரிமுத்து, சவுந்தரராஜன், ராமச்சந்திரன்,வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. 14 தலைமை காவலர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு\n2. பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலம்\n3. திருமாணிக்குழி கோவிலில் புத்தகம் வெளியீட்டு விழா\n1. லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்���ொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/britains-health-minister-nadine-dorries-affected-by-corono/", "date_download": "2020-12-01T19:13:37Z", "digest": "sha1:5BEK34RYIOCDHTLVWEEU4UHM64TNMRDU", "length": 12562, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா: முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்கலாம் என அச்சம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா: முக்கிய பிரதிநிதிகளுக்கும் பரவி இருக்கலாம் என அச்சம்\nலண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.\nசீனாவின் உகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், பிரிட்டன் சுகாதாரத்துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்பியுமான நடீன் டோரீஸிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நடீன் டோரீஸே உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதனையடுத்து நடீன் டோரீஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில் அவரைச் சந்தித்த நபர்களை வரவழைத்து அவர்களுக்கும், கொரோனா பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்குமாறு பிரிட்டன் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.\nபிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்குமா: இன்று வாக்கெடுப்பு உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இலங்கையில் சீனர்களுக்கு உணவு வழங்க ஓட்டல்கள் மறுப்பு சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம்: டெல்லியில் இருந்து பயணம்\nPrevious கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் : பரிசோதனையில் இங்கிலாந்து பிரமுகர்கள்\nNext பாலியல் வழக்கில் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனுக்கு 23 ஆண்டுகள் சிறை: நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nஉலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ��ன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/last-rites-carried-for-a-girls-statue-who-disappeared-in-coorg-landslide/", "date_download": "2020-12-01T18:10:32Z", "digest": "sha1:X47YJYRND6C3D5CVABYECCFJBXPHUHCI", "length": 13198, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "காணாமல் போன கல்லூரி மாணவியின் பொம்மைக்கு இறுதிச் சடங்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகாணாமல் போன கல்லூரி மாணவியின் பொம்மைக்கு இறுதிச் சடங்கு\nஇரு மாதங்களுக்கு முன் குடகு நிலச்சரிவில் காணாமல் போன கல்லூரி மாணவியின் உருவ பொம்மை செய்ய்யப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது.\nகர்நாடாகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகுப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்தது. கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். குடகுப் பகுதியில் ஜோடுபாலா என்னும் ஊரில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.\nஇந்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்தனர். அந்த நால்வரில் 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. நான்காமவரான் மஞ்சுளா என்னும் 17 வயது கல்லூரி மாணவியின் உடல் கிடைக்கவிலை. மஞ்சுளாவின் உடலை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட பலரும் தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.\nஇதனால் மிகவும் வருத்தம் அடைந்த மஞ்சுளாவ��ன் உறவினர்கள் மற்றும் உடன் படித்த மாணவ மாணவிகள் அவருடைய உருவ பொம்மை ஒன்றை உருவாக்கினர். அந்த பொம்மைக்கு மஞ்சுளாவின் உடைகள் அணிவிக்கப்பட்டு அவர் உறவினர்கள் மற்றும் தோழிகளால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதன் பிறகு மஞ்சுளாவின் உருவ பொம்மை அவர் காணாமல் போன இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கூடி இருந்தோர் இந்த சமயத்தில் மிகவும் துக்கமடைந்து அழுதது அனைவருடைய மனத்தையும் உருக்கி உள்ளது.\nபள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலி: ரூ. 5 லட்சம் இழப்பீட்டை எதிர்த்து மேல்முறையீடு – குழந்தைகளின் பெற்றோர் முடிவு குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் 2வது நாளாக வருமானவரி சோதனை காவிரி பிரச்சினை: வரம்பு மீறுகிறது உச்ச நீதிமன்றம்\nPrevious ஐநா மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா தேர்வு\nNext டைரக்டர் சஜித்கான் மீது #MeToo புகார் எதிரொலி: ஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியர் அனைவருக்கும் தடுப்பு மருந்து – மத்திய சுகாதார செயலர் கூறுவது என்ன\nவிவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ராகுல் காந்தி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பே��ுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n56 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/saudi-crown-prince-mohammed-bin-salman-power-behind-the-throne/", "date_download": "2020-12-01T17:23:46Z", "digest": "sha1:UWLWGUCEGM5N7FIFQT6VA575OHLWHP2W", "length": 27644, "nlines": 160, "source_domain": "www.patrikai.com", "title": "Saudi Crown Prince Mohammed bin Salman, power behind the throne | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nயார் இந்த சவுதி இளவரசர் சல்மான் \nஇன்று உலகின் பேசுபொருளாகியிருக்கிறார் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சாத். உலக அளவில் எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மையான நாடாக திகழும் வளமான நாட்டின் பணக்கார இளவரசர் சல்மான். இதனால் மட்டுமின்றி, இவர் செய்த சில சீர் திருத்தங்களாளும் உலக அளவில் பேசப்பட்டார்.\nபெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ள சவுதியில் அவர்கள் வாகனத்தை இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஓட்டுநர் உரிமம் வழங்கியது, திரையரங்குகளுக்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது, பொருளாதார சீர்த்திருத்தங்கள் செய்தது போன்ற இளவரசர் சல்மானின் செயல்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.\nஎனினும் ஏமன் மீது போர் தொடுப்பது, அரசியல் ரீதியாக கத்தாருடனான மோதல் போக்கு உள்ளிட்ட சவுதியின் நடவடிக்கைகளுக்கு வளைகுடா நாடுகளுடனான கூட்டுறவு கவுன்சிலில் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன.\nஆனால் முன் எப்போதையும்விட ���ிக அதிகமாக செய்திகளில் தற்போது அடிபட்டு வருகிறார் சல்மான்.\n“அடிபடுகிறார்” என்கிற வார்த்தை பொருத்தமாகத்தான் இருக்கும்.\nபத்திரிகையாளார் ஜமால் கஷோக்கி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சல்மானை நோக்கி உலகத்தின் கரங்கள் நீள்கின்றன.\nசல்மானை விமர்சித்து வந்ததன் காரணமாக ஜமால் படுகொலை செய்யப்பட்டதாக சவுதி மீது துருக்கி குற்றம்சாட்டியிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா நாடுகளின் கண்டனத்தை சவுதி பெற்றுள்ளது.\nயார் இந்த சவுதி இளவரசர் சல்மான் \nசல்மான் பின் அப்துல் அஸிஸ் அவர்களின் மூன்றாவது மனைவி ஃபஹ்தாத் பின் சுதானிற்கு மூத்த மகன் முகமது பின் சல்மான். 1985ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார்.\nஇவர் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். அதன்பின்னர் உள்ளூர் மாகாணங்களில் சில நாட்கள் வேலைபார்த்து வந்தார். 2009ம் ஆண்டு ரியாத் நகரின் ஆளுநராக பதவி வகித்த தனது தந்தைக்கு சிறப்பு ஆலோகராக சல்மான் நியமிக்கப்பட்டார்.\nஅதன்பின்னர் 2013ம் ஆண்டு முகமது பில் சல்மானிற்கு எல்லாமே ஏறுமுகம் தான். இளவசரின் நீதிமன்றத்தில் சல்மானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் சல்மானிற்கு அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சல்மானின் தந்தை சவுதியில் மன்னராக பொறுப்பேற்றார். காரணம் சல்மானின் பாட்டனார் நாயேஃப் பின் அப்துல் அஸிஸ் இறந்தார்.\nஅப்துல் அஸிஸ் இறந்த போது சல்மானின் தந்தைக்கு வயது 79ஆக இருந்தது. அப்போது அவருக்கு அரியணை வழங்கப்பட்டது. புதிய மன்னர் பதவி ஏற்றவுடன் எடுத்த இரண்டு முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதாவது, தனது மகன் பாதுகாப்பு துறையின் அமைச்சராகவும், மருமகனான முகமது பின் நாயேப் துணை இளவரசராகவும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸிஸ் அறிவித்தார். இதுமட்டுமின்றி, தனது முதல் பேரன் இன் சாத் அரச வம்சத்தின் நிர்வாகியாக நியமித்து மன்னர் அறிவித்தார்.\nபாதுகாப்புத்துறை அமைச்சராக முகமது பின் சல்மான் பதவி ஏற்றதும் 2015ம் ஆண்டு ஏமன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார். அரபு நாடுகளில் ராணுவ புரட்சி குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் விதமாக தலைநகர் சானா வை கைப்பற்றியதுடன், அந்நாட்டின் ஜனாதிபதி அப்ரபு மன்சூர் ஹதியை நாட்டை விட்டு வெளியேறவும் சல்மான் வற்புறுத்தினார்.\nராணுவ புரட்சி கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட கிளர்ச்சியாளர்களை கடந்த மூன்றரை ஆண்டுகளாக இளவரசர் சல்மான் கட்டுப்படுத்தி வந்துள்ளார். மேலும், சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் போர்க்குற்றம் புரிந்ததாகக் கூறி ஏமன் மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன் காரணமாக அந்நாட்டில் ஆயிரகணக்கான மக்கள் பஞ்சத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். ஏமன் மீது வான்வழி தாக்குதல்களையே பெரும்பாலும் சவுதி மேற்கொண்டது.\nஒருவருடம் கடந்த நிலையில் முகமது பின் சல்மான் பொருளாதாரத்தில் ஒருசில மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் எண்ணெய் ஏற்றுமதியில் புதிய திட்டத்தையும் கொண்டு வந்தார். எண்ணெய் ஏற்றுமதிக்கான திட்டம் ”விஷன் 2030 “ என்றழைக்கப்பட்டது. அதாவது, 2015ம் ஆண்டு 163.5 பில்லியனும், 2020க்குள் 600 பில்லியனும், 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் ரியால் அளவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிக்க சல்மான் திட்டம் வகுத்தார்.\nஇதுமட்டுமின்றி கல்விலும், பெண்களுக்கான உரிமைகளிலும் சில மாறுதல்களை கொண்டுவர இளவரசர் சல்மான் முயன்றார். வேலை செய்வதில் பெண்களுக்கும் உரிமை வழங்க வேண்டும், அனைத்து துறை சார்ந்த வேலைகளிலும் பெண்களும் பங்கு கொள்ள வேண்டும் இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை சல்மான் எடுத்தார்.\nஅதன்பின்னர் நீண்ட வருடமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருசில கட்டுப்பாடுகளை இளவரசர் சல்மான் நீக்கினார். அதில் ஒன்றுதான் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு ஜூன் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பழமைவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇவைதவிர சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பெக்ரைன், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஆதரவாக கத்தார் இருந்ததாகவும், இதன் காரணமாக அந்நாட்டை புறக்கணிப்பதாகவும் சவுதி இளவரசர் சல்மான் அறிவித்தார்.\nஅக்டோபர் மாதம் மாற்றியமைக்கப்பட்ட இஸ்லாம் என்ற பெயரில் 500 பில்லியன் செலவில் நகரங்களில் புதிய வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கு அடுத்த மாதம் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததன் காரணமாக சல்மான் அரசருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.\nஊழலில் ஈடுபட்ட முன்னாள் அரசர் அல்வாலீத் பின் தலால் மற்றும் மிதப் பின் அப்துல்லா, தலைமை பாதுகாப்புத்துறை அதிகாரி உட்பட 381 பேர் கைது செய்யப்பட்டனர். ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் தங்களது சொத்து, பணம், மற்றும் உடைமைகளில் இருந்து அவற்றை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் ஊழல் தொகை ரூ.400 பில்லியன் அரசிற்கு திரும்ப அளிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் மட்டும் காவலில் வைக்கப்பட்டனர்.\nசவுதியின் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடாமல், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து திரும்ப தொகை பெறப்பட்டது. இந்த செயல் சல்மானிற்கு வரவேற்பை பெற்றுத்தந்தது. மேலும், ஊழல் அந்த நாட்டின் புற்றுநோய் என கூறிய சல்மான் அதனை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.\nஇந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சவுதி இளவரசரின் கொள்கைகளால் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும், சிவில் சமூகம் மற்றும் பெண்களுக்கான உரிமைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றால் சல்மான் அனைவராலும் பேசப்பட்டார்.\nபத்திரிகையாளரை கொன்றதாக குற்றச்சாட்டு :\nதற்போது துருக்கி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவம் சவுதி மீது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தொடர்ந்து இளவரசர் சல்மானை விமர்சித்து எழுதி வந்த ஜமால் இம்மாத முதலில் காணாமல் போனார். அவரை சவுதி தான் கொலை செய்தது என்று கூறி வந்த துருக்கி அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டது.\nஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்ட நிலையில் இதற்கும், இளவரசருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது. எனினும் இளவரசர் சல்மானின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தான் ஜமாலை கொன்றதாக கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் நெருக்கடியை தற்போது சவுதி சந்தித்து வருகிறது.\nவெள்ள நிவாரண பொருளுக்கு சுங்க, ரயில்வே கட்டணம் இல்லை விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு ஆதார் பொது சேவை மையங்களுக்கு மூடுவிழா….48,000 பேர் வேலையிழக்கும் அபாயம்\nPrevious ஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் சாஸ்த்ரா பல்கலை வேடிக்கைப் பார்க்கும் தஞ்சை கலெக்டர்\nNext ஆபத்தான மன அழுத்த நோய்கள்: நடிகை சந்தியா சொல்வதைக் கேளுங்க\nஇடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம்: ரயில்கள்மீது கல்வீச்சு… சாலைமறியல்… பொதுமக்கள் கடும் அவதி – அதிருப்தி… வீடியோ\nடிசம்பர்-1: எம். ஏ. எம். இராமசாமி 5வது ஆண்டு நினைவுதினம் இன்று…\n“பிரதமருக்கான ரொட்டி எங்கள் வயலிலிருந்துதான் வருகிறது” – போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆவேசம்..\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nசீனாவுக்கு முன்பாகவ��� அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம்- டி கே சிவகுமார்\n19 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO\n26 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-bricks-owner-handed-over-to-the-oldest-perumal-statue-in-to-the-tamilnadu-statue-abduction-section-police/", "date_download": "2020-12-01T18:58:58Z", "digest": "sha1:RAVFT5J2ZCEOEKHZNDKYPVZKSCZJFFHA", "length": 12756, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பொன்.மாணிக்கவேல் கெடு எதிரொலி: பழமையான பெருமாள் சிலையை ஒப்படைத்த செங்கல்சூளை உரிமையாளர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபொன்.மாணிக்கவேல் கெடு எதிரொலி: பழமையான பெருமாள் சிலையை ஒப்படைத்த செங்கல்சூளை உரிமையாளர்\nசிலை கடத்தல் ஐஜி பொன்.மாணிக்கவேல் அறிவித்த கெடு எதிரொலியாக தன்னிடம் இருந்த பழமையான பெருமாள் சிலையை செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் ஒப்படைத்துள்ளார்.\nதமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்மாணிக்க வேல் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு காரணமாக பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரது கூட்டாளியான ரன்வீர்ஷா, மற்றும் கிரண்ஷா வீடுகளில் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஅப்போது, சிலைகடத்தல் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல், வேறு யாராவது இதுபோன்ற பழங்கால சிலைகளை பதுக்கி வைத்திருந்தால் அதை 15 நாட்களுக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கெடு விதித்தார். இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது.\nஇந்த நிலையில், பாலூர் செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் தன்னிடம் பழமையான பெருமாள் சிலை இருப்பதாக தெரிவித்து, அந்த சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளார்.\nதேசிய கொடியை எரித்த இளைஞரின் கையை உடைத்தனரா போலீசார் குமுறலில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் அப்பல்லோ: ஜெ. விரைவில் நலம்பெற ஆலிம்கள் தொழுகை\nPrevious 8 வழிச்சாலை வழக்கு: எத்தன��� மரங்கள் புதிதாக நடப்பட்டது\nNext நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tourist-vehicle-collapses-accident-near-theni/", "date_download": "2020-12-01T18:57:43Z", "digest": "sha1:5ZMVNZTIKG7JBENJSUJEPFMILHNLQFQ7", "length": 12699, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "தேனி: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதேனி: சுற்றுலா வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்\nதேனி அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருவாருர் மாவட்டம் திருத்துறை பூண்டியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 22 பேர் மூணார் சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து விட்டு போடிமெட்டு வழியாக இன்று அதிகாலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த வாகனம் போடிமெட்டு மலைப் பகுதியில் 7வது கொண்டை ஊசி வளைவில் திடீரென ப்ரேக் செயலிழந்து பாறை மீது மோதி கவிழ்ந்தது.\nஇந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\n“தமிழகத்தில் கோடை விடுமுறையை துவங்கியதை அடுத்து பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு – குறிப்பா, மலைவாசஸ்தலங்களுக்கு – மக்கள் சென்று வருகின்றனர். இதனால் மலைவாசஸ்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.\nஅதே போல வாகனங்களில் ஏற்படும் பழுதுகளாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே சுற்றுலா செல்லும் முன், வாகனங்களை ஓட்டுநர்கள் முழுமையாக சோதனை செய்த பிறகு பயணத்தை துவங்கவேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமது இல்லாத தமிழகம் தான் பா.ம.க.வின் நோக்கம்: ராமதாஸ் ஆர்.கே.நகருக்கு வருகிறது கேரளா, ஆந்திரா பறக்கும் படை ஜி.எஸ்.டி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஓட்டல்கள் அடைப்பு\nPrevious சென்னை: பெண் நோயாளிகளை ஆபாசமாக படம் எடுத்த மருத்துவர் கைது\nNext நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கு: இன்று பிற்பகல் தீர்ப்பு\nநிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசீனாவுக்கு முன்பாகவே அமெரிக்காவில் பரவியதா கோவிட்-19 வைரஸ்\nநியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா…\nகேரளாவில் இன்று 5,375 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 5,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,08,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,404 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\nசென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,83,319 பேர்…\nதமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில்…\nமகாராஷ்டிராவில் இன்று 4,930 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,28,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பும் ஐசிசி புதிய தலைவர்\nஅஜித் அகர்கரின் 18 ஆண்டுகால சாதனையை தகர்ப்பாரா முகமது ஷமி – நாளை பார்க்கலாம்\n“மற்ற வீரர்களும் சிறப்பாக பங்காற்ற வேண்டும்” – கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் ஹர்பஜன்\nகுழந்தைப் பிறந்ததற்காக நான் விடுமுறை கேட்கவில்லை: கவாஸ்கர் விளக்கம்\nசேவை தளமான கஸ்டமரை வாங்கியது பேஸ்புக்…\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/kirara", "date_download": "2020-12-01T17:28:30Z", "digest": "sha1:NVWH5AND6XRYBAEAX6HE72N6UYKOJCA6", "length": 3169, "nlines": 74, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nதிமுக எம்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஉறவுக்கார சிறுமியுடன் காதல் உரையாடலில் சிறுவன்.. ஆத்தி���மடைந்த சொந்தத்தின் வெறித்தன சம்பவம்.\nகாஸ்டிங் இயக்குனர் மீது டி.வி நடிகை பரபரப்பு புகார்.. காதலித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றம்..\nஇரண்டு முறை பெற்றோருக்கு டிமிக்கி.. எதிர்காலத்தை காப்பாற்றிய 13 வயது சிறுமி..\n#BiGBreaking: பாமக போராட்டம் எதிரொலி., சற்றுமுன் தமிழக முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு.\nதாத்தாவின் அறக்கட்டளையில் நிர்வாக பிரச்சனை.. பிணமாக மீட்கப்பட்ட பேத்தி.. விசாரணையில் காவல்துறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/thiruvallur-youth-arrested-for-make-child-birth-to-his-lover", "date_download": "2020-12-01T18:49:17Z", "digest": "sha1:5GEWIBYCLGQHSHH2EA642QZSJPUIN27J", "length": 13158, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "காதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்.. உயிருக்குப்போராடும் கல்லூரி மாணவி! | thiruvallur youth arrested for make child birth to his lover", "raw_content": "\nகாதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்.. உயிருக்குப்போராடும் கல்லூரி மாணவி\nகாதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்\nநீ என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், உன் குழந்தையை என் வயிற்றில் சுமக்கிறேன். இப்போதே எனக்கு ஒரு பதில் சொல் எனக்கூறிய காதலிக்கு காட்டுப்பகுதியில் காதலன் பிரசவம் பார்த்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கம்மார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், பொன்னேரி அரசுக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்பவரும் காதலித்தனர். சௌந்தர், கேஸ் சிலின்டர்களை விநியோகம் செய்துவருகிறார். மாணவியும் சௌந்தரும் நெருங்கிப் பழகினர். அதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இந்தச் சூழலில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nதிருமணம் செய்துகொள்ளாமல் கருவை வயிற்றில் சுமந்த மாணவி, கல்லூரிக்குச் சென்றுவந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். திடீரென மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் சௌந்தருக்கு செல்போனில் தகவலைத் தெரிவித்தார். உடனடியாக மாணவியை வீட்டிலிருந்து வெளியில் வரும்படி சௌந்தர் கூறினார். பின்னர் இருவரும் ஊருக்கு வெளியில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்குச் சென்றனர். அப்போது மாணவி, நமக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதற்குள் நான் குழந்தையை பெற்றெடுக்கப்போகிறேன். எனக்கு இப்போது ஒரு பதிலைச் சொல் என்று மாணவி கேட்ட���ள்ளார். அதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nமாணவிக்கு வயிற்று வலி அதிகமானதும் காட்டுப்பகுதியிலேயே அவர் அலறினார். அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சௌந்தர் திகைத்தார். உடனே கையிலிருந்த செல்போனில் யூ டியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்துள்ளார் சௌந்தர். அந்த வீடியோவில் வருவதைப்போல சௌந்தரும் செய்யத் தொடங்கினார். காட்டில் உதவிக்கு யாரும் இல்லாமல் இருவரும் மட்டுமே இருந்த நேரத்தில் மாணவிக்கு சௌந்தர், துணிச்சலாக பிரசவம் பார்க்கத் தொடங்கினார். அப்போது, குழந்தையின் கை மட்டும் வெளியில் வந்துள்ளது. அதைப்பிடித்து சௌந்தர் இழுத்ததாகச் சொல்லப்படுகிறது.\nதுரதிருஷ்டவசமாக குழந்தையின் கை மட்டும் சௌந்தரின் கையில் வந்தது. ஆனால், குழந்தை மாணவியின் வயிற்றிலிருந்து வெளியில் வரவில்லை. அதே நேரத்தில் மாணவிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் விபரீதத்தை உணர்ந்த சௌந்தர், மாணவியின் அம்மாவுக்கு போன் மூலம் தகவலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவியின் அம்மா மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பகுதிக்கு வந்தனர். அதோடு 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர்.\nகாட்டுப்பகுதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். மாணவியைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மாணவியின் வயிற்றிலிருந்து ஆண் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழந்தை இறந்திருந்தது. தற்போது மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nஇதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சௌந்தரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவலைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது, சௌந்தரைக் கைது செய்துள்ளனர்.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காதலிக்கு யூடியூப் மூலம் பிரசவம் பார்த்த சம்பவத்தில் காதலன் சௌந்தர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து விசாரித்துவருகிறோம். சௌந்தர் காதலித்த பெண், அவருடைய உறவினர். அந்தப் பெண், கல்லூரியில் படித்துவருகிறார். அவருக்கு அப்பா இல்லை. அம்மா, ஒரு தம்பி, தங்கை ஆகியோர் உள்ளனர். மாணவி கர்ப்பம் தொடர்பாக அவரின் அம்மாவிடம் விசாரித்துவருகிறோம்\" என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141681209.60/wet/CC-MAIN-20201201170219-20201201200219-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}