diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_1371.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_1371.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_1371.json.gz.jsonl" @@ -0,0 +1,417 @@ +{"url": "http://www.arvloshan.com/2009/09/", "date_download": "2021-03-07T12:38:17Z", "digest": "sha1:LZCJSDVJ6KVJRCG6GKISGCAD37SMF7Z2", "length": 100170, "nlines": 732, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2009", "raw_content": "\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்பன்\nஇன்று பகல் வேளையிலிருந்து இலங்கை முழுவதும் ஒரு திடீர் பரபரப்பு தொற்றி இருந்தது..\nசெல்பேசிகளின் வழியாக வரும் செய்தி சரங்கள் (sms news alerts)மூலமாக \"இன்று இரவு சரியாக 8.05க்கு இலங்கையின் எல்லா தொலைகாட்சி அலைவரிசைகளையும் பாருங்கள்.. இலங்கையின் மிகப்பெரும் புதிய மாற்றத்துக்கான வழி காத்திருக்கிறது\" என்ற செய்தியே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.\nஎங்களிடமும் இப்போது ஒரு தொலைக்காட்சிஇருப்பதனால் எனக்கு ஏதாவது தெரிந்திருக்கும் என்று ஏராளமான நண்பர்கள்,தெரிந்தவர்கள்,நேயர்கள் என்று எனக்கு மாறி மாறி அழைப்பும் கேள்விகளடங்கிய எஸ்.எம்.எஸ் களும் ..\nஎனக்கென்றால் ஒன்றுமே தெரியாது.. செய்தி,தொலைக்காட்சி பக்கமும் விஷயம் யாருக்கும் தெரியவில்லை.. புதிதாய் ஆரம்பித்தது தானே .. சின்னப் பெடியங்கள் என்று சொல்லவில்லைப் போலும்..\nவந்த எல்லா எஸ்.எம்.எஸ்.களுக்கும் இரவு வரை காத்திருங்கள் பதிலை அனுப்பிவிட்டு, இரவு மனைவி,மகனோடு வெளியே போயிருந்த ரவுண்ட்சையும் அவசர அவசரமாக சுருக்கிக் கொண்டு வீடு வந்து, விறு விருப்பாக போய்க் கொண்டிருந்த அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் போட்டியையும் விட்டு விட்டு உள்ளூர் தொலைக்காட்சிகளில் அகப்பட்ட எதோ ஒரு அலைவரிசையைப் போட்டால்,\nஒரு தொடரூந்து(புகையிரதம்/ட்ரெயின்) அதற்குள் எல்லா இனத்தவரும்..(குறியீடுகள் மூலமாக..குல்லா அணிந்த இஸ்லாமியர்,குறி போட்ட தமிழர்,, கிறிஸ்தவ தமிழர் இல்லையோ) இரண்டு வேறு வேறு கொம்பார்ட்மேன்ட்களில் இரு சிறுவர்கள் நட்புப் பார்வையோடு..\nபார்த்தவுடனேயே விளம்பரம்..அதுவும் இன ஒற்றுமை பற்றி அரசின் விளம்பரம் என்று புரிந்துவிட்டது..ஆனாலும் ஏதாவது புதுசா சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால்...\nஎல்லா உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் இந்த அரச விளம்பரம்..\nஅந்த தொடரூந்து இரு துண்டுகளாகப் பிரிகிறது.. பயணம் செய்த எல்லா இனத்தவரும் சேர்ந்து பிரிந்த கொம்பார்ட் மென்ட்களை சேர்த்து நண்பர்களை இணைக்கிறார்கள்..\nயாழ்தேவிக்கான (இலங்கைத் திரட்டியல்ல.. உலகப் புகழ் பெற்ற கொழும்பு -யாழ்ப்பாணம் இடையிலான புகையிரதம்) விளம்���ரமாம் இது.. அட சாமிகளா..\nஇதுக்குத் தான் இத்தனை பில்ட் அப்பும் பரபரப்புமா\nயாழ்தேவிக்கான பாதை சமைக்க பணம் கொடுக்கப் போவது இலங்கையின் அப்பாவிப் பொதுமக்களாகிய நாமாம்..\nஉத்துறு மித்துரு என்ற லொத்தர் சீட்டை வாங்கட்டாம்..\nகொடுமையிலும் பெருங் கொடுமை உத்துறு மித்துருவுக்கு செய்த தமிழாக்கம்..\nஉத்துறு என்றால் சிங்கள மொழியில் வடக்கு.. மித்துரு என்றால் நண்பன்..\nதமிழில் போடப்பட்ட தொலைக்காட்சி விளம்பர அட்டையில் தெற்கின் நண்பன் என்று காணப்பட்டது..\nகுரல் கொடுத்த பிரபல தமிழ் அறிவிப்பாளரும் உத்துறு மித்துரு - தெற்கின் நண்பன் என்றே கூறுகிறார்..\nஎங்கே போய் நாம் முட்டிக் கொள்வோம்\nஎத்தனை விஷயங்களுக்காக முட்டிக் கொள்வோம்\nஇதற்காகவா அவசரப்பட்டு எம்மையும் இழுத்துக் கொண்டு வீடு வந்தாய் என மனைவி நக்கலாய் என்னைப் பார்த்த பார்வை..\nat 9/30/2009 09:45:00 PM Labels: TV, இலங்கை, செய்தி, டிவி, தொலைக்காட்சி, யாழ்தேவி, விளம்பரம் Links to this post\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..\nICC சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் எதிர்பாராத என்னென்னவோ எல்லாம் நடந்து முடிந்தாயிற்று....\nFavourites என்று (என்னால் மட்டுமல்ல பிரபல விமர்சகர்களாலும் - முன்னாள் வீரர்களால்) எதிர்வு கூறப்பட்ட பல அணிகள் பந்தாடப்பட்டு அடுத்த சுற்றான அரையிறுதிக்குச் செல்லமுடியாமல் தட்டுத்தடுமாறிய வண்ணம் உள்ளன.\nயாருமே – ஏன் அந்த அணிகளின் அபிமானிகளே எதிர்பார்த்திராத பாகிஸ்தானும், இங்கிலாந்தும் அரையிறுதி செல்வதை உறுதிப்படுத்தியிருக்கின்றன.\nஇப்போது அரையிறுதிக்கு முதலில் தெரிவாகியுள்ள இரு அணிகளும் இதுவரை சாம்பியன்ஸ் கிண்ணங்களை (மினி உலகக் கிண்ணத்தை) இதுவரை வென்றதில்லை.\nகடந்த ஐந்து தடவை போல இம்முறையும் புதிய அணியொன்றுதான் (இதுவரை வெல்லாத அணி) கிண்ணத்தை சுவீகரிக்கப் போகிறதோ\nஇன்றிரவு நடந்த இந்திய - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி மழையினால் குழம்பியது காரணமாக மற்றொரு வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட இந்தியாவின் வாய்ப்புக்களும் அருகியுள்ளன.\nஇலங்கை அணியின் நேற்றைய தோல்வி (இத்தொடரில் இரண்டாவது) கடுப்பைத்தந்தாயினும், வழமைபோல் சுருண்டுவிடாமல் இறுதிவரை போராடித் தோற்றதில் ஒரு திருப்தி.\nபந்து வீசும் போது வாரி அள்ளி நியூசிலாந்துக்கு கொடுத்த���ருந்தாலும், விக்கெட்டுக்கள் சரிந்த பின்னரும் மகேல ஜெயவர்த்தனவும், நுவான் குலசேகரவும் துடுப்பெடுத்தாடிய விதம் ரசிகர்களைக் கொஞ்சமாவது ஆறுதல்படுத்தியிருக்கும்.\nமக்கலம், றைடர், கப்டில், வெட்டோரி ஆகியோரின் துடுப்பெடுத்தாட்டமும், வழமையை விடக் கட்டுப்பாடான பந்துவீச்சும் நியூசிலாந்தை வெற்றியாளர்கள் ஆக்கியது. எனினும் நேற்று அதிரடி ஆட்டத்தை வழங்கிய ஜெசி ரைடர் உபாதை காரணமாகத் தொடரில் இனி விளையாட முடியாமல் போயிருப்பது நியூசிலாந்துக்கு மிகப் பெரிய இழப்பே.\nஇலங்கை அணியின் பொருத்தமற்ற அணித்தெரிவுகளே காரணம் என்று சொல்லலாம். இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆடுகளமொன்றில் திலான் துஷாரவை விட்டுவிட்டு விளையாடியது.\nபின்னர் நேற்று ஜெயசூரிய 3விக்கெட்டுக்கள் எடுக்கக்கூடிய ஆடுகளத்தில் முரளிதரனை விட்டுவிட்டு விளையாடியது.\nஎவ்வளவு தான் அடிவிழுந்தாலும், உலகத்தின் சாதனைப் பந்துவீச்சாளரை, தனித்து நின்று போட்டியொன்றை வென்று தரக்கூடிய முரளியை அணியிலிருந்து நீக்குவது புத்திசாலித்தனமான செயல் அல்லவே.\nமீண்டும் தாங்கள் Chokers அல்லது Jokers என்று நிரூபித்துள்ளார்கள் தென் ஆபிரிக்கர்கள். போட்டிகளை நடாத்தும் நாடாக முதலிலேயே அடுத்த சுற்றுக்கு வாய்ப்பில்லாமல் வெளியேறியுள்ளது. 2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம் மீண்டும் இப்போதும் தம் உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.\nஇலங்கை அணிக்கெதிரான போட்டியில் பெருந்தன்மையுடன் கனவானாக நடந்துகொண்ட ஸ்ட்ரோஸ், நேற்றுத் தென் ஆபிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஓடமுடியாமல் தவித்தபோது ஓடுவதற்கு சகவீரர் ஒருவரை அழைக்க அனுமதி கேட்டபோது மறுத்தது வியப்புக்குரியது.\nஇலங்கை அணியின் மத்தியூசை மீள் அழைத்தது குறித்து பயிற்றுவிப்பாளர் அன்டி ஃபிளவர் உள்ளிட்ட பலரும் தெரிவித்த எதிர்மறை விமர்சனங்களும் வெற்றியினை நோக்காகக் கொண்ட அழுத்தங்களுமே இத்தனை காரணங்களாக இருக்கலாம்.\nஸ்மித் தனித்து நின்று வெற்றியை தட்டிப் பறித்துவிடுவார் என்பதினாலேயே அவருக்காக இன்னொருவர் ஓடும் வாய்ப்பை ஸ்ட்ரோஸ் வழங்கவில்லை என்று தெளிவாகவே தெரிகிறது..\n\"தசைப் பிடிப்புக்களுக்கு ரன்னர் வழங்கப் படுவதில்லை.. முற்றுப் புள்ளி\" என்று மிகத் தீர்மானமாக முடித்துவிட்டார் ஸ்ட���ரோஸ்..\nஎனினும் இலங்கை அணியுடனான போட்டியின் பின் மனதில் உயரத்தில் வைத்திருந்த ஸ்ட்ரோஸ் இப்போது தடாலெனக் கீழே விழுந்து விட்டார்.\nஎனினும் ஸ்மித்தின் தனித்த போராட்டம் இன்னும் கண்ணுக்குள் நிழலாடுகிறது..தலைவனுக்குரிய ஒரு இன்னிங்க்ஸ்.\nஎனினும் தென் ஆபிரிக்காவின் துரதிர்ஷ்டம் இன்னும் துரத்துகிறது.\nதென் ஆபிரிக்கா இன்னும் 13 ஓட்டங்கள் மேலதிகமாகப் பெற்றிருந்தால் நிகர ஓட்ட சராசரி வீதத்தின் (net run rate)அடிப்படியில் வாய்ப்பு இருந்திருக்கும்.. எனினும் இப்போது தென் ஆபிரிக்கா சகல வாய்ப்புக்களையும் இழந்து வெளியேறியுள்ளது.\nஇப்போது இலங்கை,இந்தியாவின் வாய்ப்புக்களைப் பார்க்கலாம்..\nநாளை நியூ சீலாந்தை இங்கிலாந்து வென்றால் இலங்கை அரை இறுதி செல்லும்..\nஇலங்கை ரசிகர்கள் எல்லா தெய்வங்களுக்குமாக இங்கிலாந்தின் வெற்றிக்காகவும் வீரர்களுக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் உறுதி..\n(இப்படித் தான் ஒழுங்கா விளையாடாவிட்டால் யாரையெல்லாமோ நம்பி இருக்க வேண்டும்..)\nநியூ சீலாந்து நாளை வென்றால் இலங்கைக்கு ஆப்பு..\nமறுபக்கம் இந்தியா இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றே ஆகவேண்டும்..\nஇந்தப் பலவீனமான பந்துவீச்சாளர்களோடு மேற்கிந்தியத் தீவுகளை வெல்லவும் சிரமப்படும் என்று நினைக்கத் தோன்றுகிறது.அதேவேளை ஆஸ்திரேலியா தனது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்கவும் வேண்டும்..\nஅத்துடன் இந்தியா பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறவும் வேண்டும்.. ஆஸ்திரேலியா மோசமாகத் தோற்கவும் வேண்டும்.. (நடக்குமா\nபாகிஸ்தானை நம்பி இந்தியா.. என்ன கொடுமை இது..\nபார்க்கும்போது, இலங்கையை விட இந்தியாவுக்கு வாய்ப்புக்கள் மிக மிக அருகியுள்ளதாகவே தென்படுகிறது..\nஎனினும் கிரிக்கெட்டில் எதைத் தான் எதிர்வுகூற முடியும்\nஇங்கிலாந்தின் இளைய அணியின் முயற்சியும், அசராத அபார ஆட்டமும், கோலிங்க்வூடும், மொரகனும், இறுதியாக ஷாவும் ஆடிய ஆட்டங்கள் அவர்களுக்கு கிண்ணத்தை வழங்கினாலும் ஆச்சரியமில்லை. அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வரிசை, குறிப்பாக பொன்டிங், ஹசி ஆகியோர் அதிரடியாக ஆடுவது எதிரணிகளுக்கு ஆபத்து அறிகுறி.. பாகிஸ்தானும் புத்துணர்ச்சியோடு நிற்கிறது..\nநான்(எம்மில் பலரும் தான்) போட்ட கணக்குகள் பலவும் தப்புக் கணக��குகள் ஆயிப் போயினவே..\nஆனாலும் ஒரு சந்தோசம்.. அறை(கன்னத்தில் அடிப்பதை சொன்னேன்),வம்பு,விவகார புகழ் ஹர்பஜனுக்கு வருவோர்,போவோர் எல்லாம் தாக்கினாங்க பாருங்க.. என்ன ஒரு திருப்தி..\nபார்க்கலாம்.. இங்கிலாந்து,பாகிஸ்தானோடு சேர்ந்து கொள்ளப் போகின்ற நாடுகள், அவுஸ்திரேலியா, இலங்கையா.. நியூ சீலாந்து, இந்தியாவா என்று..\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு.\nசில நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தவுடனேயே எழுத ஆசைப்பட்டேன் - யாரும் அழைக்காமலேயே தொடர்பதிவில் குதிக்கலாம் என்று நினைத்தவேளை தம்பி அஷோக்பரன் அழைத்திருக்கிறார்.\nஇதேவேளை நேற்றிரவு நண்பர் பிரபாவின் (விழியும் செவியும்) பின்னூட்டமும்,மின்னஞ்சலும் கிடைத்தது..அவரும் என்னை இதே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார்.\nநான்கு விடயம் பற்றியும் மனம் திறக்கிறேன்.\nசிறுவயதில் பழகி இன்றும் தொடரும் பழக்கங்களான பிள்ளையார் சுழி போடுதல், வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது விபூதி அணிதல் போன்ற விடயங்களில் தொடர்ந்தாலும் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்தோ – அற்றோ போயிருக்கிறது.\nமுன்பு அம்மாவுக்காகவும், பின்னர் மனைவிக்காகவும் அவர்களுடன் கோயில் போனாலும், ஒன்றுமே இயலாத பட்சத்தில் 'கடவுளே' என்று சொல்வதும் இப்போது குறைந்துவிட்டது.\nதனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த எந்தவொரு சம்பவமும் இந்தக் கடவுள் மறுப்புக்குக் காரணம் இல்லை.\nநாட்டிலே எம் மக்கள் பட்ட துன்பங்கள் பார்த்தும், உலகம் முழுவதும் இத்தனை இலட்சம் மக்கள் அழியும் - அல்லலுறும் நேரம் காக்காத – அருள் புரியாத – ரட்சிக்காத கடவுள் எதற்கு வேண்டும்\nஅலங்காரத்துக்கும், ஆராதனைக்கும் மட்டும் கடவுளா\nசடங்குகள், சம்பிரதாயங்கள், சமயங்களுக்காக கடவுள் தேவையில்லை.\nபார்க்க என் முன்னைய பதிவு.\nயாருக்கும் தீங்கு நினையா மனதும், நேர்மையும், தன்னம்பிக்கையுமிருந்தால் நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு மேலே..\nவாழ்க்கை, கவிதை, இலக்கியம், சினிமா பாடல்களில் என்று அனைத்தையுமே இயக்குகின்ற ஒரு கம்பசூத்திரம்\nஎனக்கு 'காதல்' என்பது ஒரு கலவையுணர்வு\nசிலநேரத்தில் மனதை இன்பமாக நோகச்செய்யும் ஒரு புனிதவலி.\nசிலநேரம் காமயாத்திரைக்கான தேடல் வழி\nகடற்கரைகள், திரையரங்குகளில் - பார்க்க அருவ���ுப்பான அரையிருட்டுப் பொழுதுபோக்கு – பார்க்கும் வேறுசில இடங்களில் வேடிக்கை, டைம்பாசிங், வீண் வேலை, பணவிரயம், விடலை விளையாட்டு\nமிக இளம் பராயத்தில் காதல்(கள்) எனக்குள்ளும் வந்து கடந்து போனதுண்டு\nஅது காதலா – Crush/infatuationஆ என பகுத்துணர விருப்பமில்லை. அதில் விடயமுமில்லை.\nஒரு வாழ்ககை – ஒரு காதல் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.\nதிரையிலும், கதைகளிலும், கவிதையிலும், பாடலிலும் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் அரிதான சில நிஜக் காதல்களை-\nமனைவியைக் காதலித்தபடி – காதலைக் கலவையாக காதலிக்கிறேன்.\nஉலகையே ஆட்டிவைப்பது – அனைத்துமே இதனை மையப்படுத்தியே இயங்குவதாக எண்ணம் எனக்குண்டு.\nதனிமனித வாழ்க்கையில் 19 வயதளவில் ஆரம்பிக்கும் பணம் ஈட்டும் ஓட்டம் - களைத்து, தளர்ந்து, அடங்கிப் போகும் வரை பல்வேறு பாதைகளிலும் ஓடப்பட்ட வண்ணமேயுள்ளது.\nபணத்தைவிட மனம், குணமே பெரிது என்று பொய்யாக உரைத்து 'நல்லவன்' என்று பெயரெடுக்க விருப்பமில்லை.\nஅன்பு, நட்பு என்று உணர்வுகளை மிகப் பெரிதாக மதித்தாலும் பணம் என்பதன் மகத்துவம், முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்துள்ளேன்.\nவேலைசெய்ய ஆரம்பித்த இளமையின் முதற்கட்டத்தில் பணம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. வரவு ஸ்ரீ செலவு என்பதே என் கணக்கு.\n5, 6 வருடங்களில், 20களின் மத்தியில் வாழ்க்கையைத் திரும்பிப்பார்த்தால், சேமிப்பு என்று பெரிதாய் எதுவுமில்லை – நம்பிக் கடன் கொடுத்த நண்பர்கள் தந்த ஏமாற்றம் - அப்பா, அம்மாவின் அவசரத் தேவைகளுக்கு உதவமுடியாமல் போனது – போன்ற நிகழ்வுகளால் உத்வேசமாக – மிக உத்வேகமாக பணத்தைத் துரத்தி – நான் நினைத்ததை அடைந்தேன்.\nஇன்று வரை தளராத ஓட்டம் - தன்னம்பிக்கையுடனும் சரியான வழியிலும் - யாரையும் வஞ்சகமாக வீழ்த்தாமல் பயணித்துக்கொண்டே இருக்கிறது.\nஇப்போது மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தாலும் எதிர்காலத் தேவைகள் கருதி தேடல் இன்னமும் தொடர்கிறது.\nஎனினும் எனது ஒரு கொள்கையில் மிகத் தெளிவாக உள்ளேன். எவ்வளவு பணம் தந்தாலும் குடும்பத்துக்கென ஒதுக்கிய நேரத்தில் குறை வைக்காமை. சில கொள்கைகள், எனக்கு சரியெனப்படும் விடயங்களை விட்டுக்கொடுக்காமை.\nஅழகு அளவீடுகளிலும் மனவோட்டங்களிலும் தங்கியுள்ளது.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாய்த் தெரியும் - ரசனைகள் மாறுப��ட்டின் தன்மையில் அழகு மாறுபடும்.\nஎல்லோருக்குமே பிடித்த, எல்லோருமே ஏற்கின்ற அழகுகளும் இல்லாமலில்லை.\nபிஞ்சுக் குழந்தையின் அழகு முகம்\nஇவை அனைவருமே ரசிக்கின்ற சில அழகுகள்....\nஎன்னைப் பொறுத்தவரை அழகு என்பது மனதிலும், ரசிக்கின்ற சூழ்நிலையிலும் கூட இருக்கின்றது.\nகடும் பசி வேளையிலோ, அடக்க முடியாத துன்ப நிலையிலோ அழகை ரசிக்க முடியுமா\nமனமும் பார்வையும் அழகாயிருந்தால் பார்க்கும் அனைத்துமே அழகுதான்\nஇந்தத் தொடர் பதிவு சுவாரஸ்யமானது...\nஎனினும் நான் யாரையும் தனியாகப் பெயரிட்டு அழைக்கப் போவதில்லை..\nஎன் இந்தப் பதிவை வாசிக்க இருக்கின்ற எந்த நண்பர்களும் பதிவிடலாம்.. என்னிடமிருந்து சங்கிலியைத் தொடர்வதாக சொன்னால் எனக்கு அதில் மகிழ்ச்சி.. ;)\nபிற்சேர்க்கை= ராமாவின் கேள்விக்கான பதில்.. கடவுளின் தலைப்பின் கீழ் இடப்பட்டுள்ள படம், கடவுள் நம்பிக்கையற்றோர் அதிகமாகப் பயன்படுத்தும் சின்னங்களில் ஒன்று.\nat 9/28/2009 06:30:00 AM Labels: அழகு, கடவுள். பணம், காதல், தொடர்பதிவு, நண்பர்கள், பதிவர், பதிவு, வாழ்க்கை Links to this post\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. Sri lanka vs England\nசாம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப்போட்டியில் ஓட்டங்கள் குவிக்கக்கூடிய ஒரு திடலில் சொந்த நாடு தென்னாபிரிக்காவைப் பந்தாடிய இலங்கை அணிக்கு நேற்றைய தினம் ஜொஹனர்ஸ் பேர்க்கின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் காத்திருந்தது அதிர்ச்சி\nபலவீனமான அணி என்று இங்கிலாந்தைப் பலபேர் (அடியேனும் சேர்த்து) குறிப்பிட்டபோதிலும், இலங்கை அணியின் பயிற்றுனர் ட்ரெவர் பேய்லிஸ் - இங்கிலாந்து அணியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொன்னதன் அர்த்தம் நேற்றிரவு புரிந்தது.\nநாணயச் சுழற்சியின் வெற்றியும் ஆடுகள சாதகத் தன்மையும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை unplayable champion bowlers ஆக மாற்றியிருந்தது.\nஅதிலும் ஜிம்மி அன்டர்சன் - வாய்ப்பேயில்லை – அப்படியொரு துல்லியம். இலங்கை அணியின் துடுப்பாட்டத்தூண்கள் நான்கும் 17 ஓட்டங்களுக்குள் சாய்ந்தபோது 200 என்பதே சாத்தியமில்லாத ஒன்றாகவே தென்பட்டது.\nஆனால் சமரவீர, கண்டாம்பி, மத்தியூசின் பொறுமையான போராட்டமிக்க துடுப்பாட்டமும். பின்னர் முரளியின் அதிரடியும் 200 ஓட்டங்களைத் தாண்டச் செய்தது.\nஇலங்கை அணிக்கு மத்தியூஸ் ஒரு நல்ல சகல��ுறை வீரராகக் கிடைத்திருப்பதுபோல – மத்தியவரிசையைப் பலமாக்க ஒரு வீரரைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் (சிறிதுகாலம் சாமரசில்வா இருந்தார்) கண்டாம்பி வந்துள்ளார்.\nஇந்தியாவுடன் அதிரடிக்குப் பிறகு, நேற்றைய ஆட்டம் அவரது முதிர்ச்சியைக் கூட்டுகிறது.\nஏஞ்சலோ மத்தியூஸ் இரண்டாவது ஓட்டமொன்றைப் பெற முனைந்த வேளையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கிறார். பந்துவீச்சாளர் ஒனியன்ஸ் வழி மறித்ததினாலேயே ஓடமுடியாமல் போனது தெரிந்தும் நடுவர் ஆட்டமிழப்பு வழங்க, புகைந்து கொண்டே பவிலியன் திரும்புகிறார் மத்தியூஸ்.\nஎனினும் தன் வீரர் மீதும் தவறிருப்பதை உணர்ந்து கொண்ட இங்கிலாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ ஸ்ட்ரோஸ் உடனடியாக மத்தியூஸை மீள அழைத்தார்.\nஏனைய எந்தவொரு அணித்தலைவராவது இவ்வாறு நடந்திருப்பார்களா என்றால் சந்தேகமே\nதன்னை மீண்டும் ஒருதரம் கனவானாக நிரூபித்திருக்கும் ஸ்ட்ரோஸ் கிரிக்கெட் பணமயமாக்கப்பட்டு வெற்றிகளை நோக்கியதாக மட்டுமே அமைந்திருந்தாலும் sportsmanship இன்னும் சாகவில்லை என்றும் காட்டியுள்ளார்.\nஏற்கெனவே அவுஸ்திரேலியா அணியுடனான ஆஷஸ் தொடரில் தனது கண்ணியத் தன்மையை வெளிப்படுத்திருந்த ஸ்ட்ரோசை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ..\nஆனாலும் பரிதாபம் வந்த மத்தியூஸ் ஒரு சில பந்துகளிலேயே ஆட்டமிழந்தார்.. அப்போது ஸ்ட்ரோசின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்கவேண்டுமே.. அது ஒரு சிறுகதை..\nஆனால் இப்படிப் பட்ட கண்ணியமான ஸ்ட்ரோஸ் துடுப்பெடுத்தாடும் பொது ஆட்டமிழப்பில்லாத பந்துக்கும் ஆட்டமிழப்பு கேட்ட சங்கக்காராவை என்ன சொல்வது\nகண்ட கண்ட பந்துகளுக்கும் தேவையில்லாமலும் ஆட்டமிழப்புக்களை கேட்டு கண்ணியமானவர் என்று கருதப்பட்டு வந்த தனது பெயரை நேற்று களங்கப்படுத்திக் கொண்டார்.\nதலைவராக வந்த பின்னரே இவர் இவ்வாறு மோசமாக மாறியிருக்கிறார் என நினைக்கிறேன்..\nஇதிலும் நேர்முக வர்ணனையாளர் ஒருவர் appealing team ஒன்று அறிவிக்கப்பட்டால் அதன் தலைவராகவும் சங்கக்காரவே இருப்பார் என்று சொன்னது மகா கேவலம்.\nகுலசேகர இலங்கை அணிக்காக ஆரம்பத்தில் சிறப்பாகப் பந்துவீசினாலும், மாலிங்க,மத்தியூஸ் ஆகியோர் இடையிடையே சிறப்பாகப் பந்து வீசினாலும் கூட, முரளி,மென்டிசினால் நேற்றைய ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலைக் கொடுக்க முடியவில்லை.\nமுரளியை அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் எல்லா அணிகளுமே இலகுவாக விளையாடுவது உறுத்துகிற ஒருவிடயம்.\nதிட்டமிட்டு பொறுமையாக ஆடிய இங்கிலாந்து எதிர்பார்த்ததை விட இலகுவாக வெற்றியைப் பெற்றது.\nகோலிங்க்வூட்டின் ஆக்ரோஷம், ஷாவின் பொறுமை, மோர்கனின் நேர்த்தியான நிதானமான துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து நேற்றைய தினம் உண்மையில் ஒரு வெற்றிகர அணி என்று காட்டியது..\nநேற்றைய போட்டியில் கவனித்த இன்னும் சில விஷயங்கள்.. எவ்வளவு தான் ஆடுகளம் ஸ்விங்,மேலெழும் தன்மைக்கு உதவினாலும் பந்தை பலமாக ,டைமிங்குடன் அடித்தால் இலகுவாக சிக்சர்களைப் பெற முடிந்தது.. கோளிங்க்வூடும்,ஷாவும், ஏன் குலசேகர, முரளியும் கூட அலட்டிக் கொள்ளாமல் சிக்சர் அடித்திருந்தனர்.. மைதானம் ஒப்பீட்டளவில் சிறியது.. தென் ஆபிரிக்கா-ஆஸ்திரேலியா உலக சாதனை ஓட்டங்களைக் குவித்ததும் இதே மைதானத்தில் தான். இலங்கை அணி இன்னொரு வேகப் பந்துவீச்சாளரை எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கக் கூடும்..\nஇப்போது பிரிவு B ஒரு குழப்பமான ஒன்றாக மாறியுள்ளது.. எல்லா அணிகளுக்குமே வாய்ப்பு..\nநாளை இலங்கை - நியூ சீலாந்து அணிகள் மோதும் போட்டி முடிவொன்றைத் தரும்.. (இலங்கை அணி மறுபடி என் மூக்கை உடைத்துவிடுமோ ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன் ஓவர் பில்ட் அப் உடம்புக்காகாது என்று நிறையப் பேர் சொன்னாங்களே.. கேட்டியா லோஷன்\nஇப்போது ஆஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகளை பந்தாடிக் கொண்டுள்ளது.. (ஆரம்பத்தில் தடுமாறினாலும்..)\nஇன்னும் சில நிமிடங்களில் பாகிஸ்தான் -இந்தியா மினி கிரிக்கெட் யுத்தமே நடைபெறப் போகிறது.. இது தான் இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் முக்கியமான போட்டியென்றால் அது நியாயமே..\nவிறுவிறுப்பாக ரசிப்போம்.. இந்தியாவும் சேவாக்,யுவராஜ் இல்லாமல் நொண்டியடிக்கிறது.. (இவங்களும் மூக்கை உடைச்சிருவாங்க போல தெரியுதே.. )\nகிரிக்கெட் என்றால் இப்படித்தான்.. ;)\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nஇளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா) நடிக்கும் வேட்டைக்காரன் பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமாக நேற்றைய தினம் உலகம் முழுதும் வெளியாகின..\nகபிலன் (விஜயின் ஆஸ்தான அறிமுகப�� பாடலாசிரியர்) 3 பாடல்களும், விவேகா,அண்ணாமலை ஆகியோர் தல ஒவ்வொரு பாடல்களையும் எழுதியுள்ளனர்.\nஇதில், விவேகா எழுதிய சின்னத் தாமரை என்ற பாடலின் இசை உருவாக்கம், மெட்டமைப்பு, ப்ரோக்ராமிங் போன்றவற்றை செய்திருப்பவர் இலங்கையின் பிரபல சிங்கள இசைக் கலைஞரான ஹிப் ஹொப் புகழ் இராஜ்.\nக்ரிஷ்,சுசித்ரா (கந்தசாமியின் சுப்புலட்சுமி குரலுக்கு சொந்தக்காரி) பாடியுள்ள சின்னத் தாமரை பாடலில் ஆங்கில ராப் பாடியுள்ளவர் இலங்கையில் இளவட்டங்கள் நன்கு அறிந்த BK(Bone Killa). இவர் வேறு யாருமில்லை.. இலங்கையின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் புதல்வர்.\nதமிழ் ராப் பாடியுள்ளவர் தினேஷ் கனகரத்தினம். இலங்கையில் நிறையப் பாடல்கள் (அதிகமாக ராப்,ஹிப் ஹொப்) மூலமாகவும், தா.நா.அ.ல (Taxi TN) படத்தின் நவீன ஆத்திசூடி மூலமாக தமிழகத்திலும் தெரிந்தவர் இவர்.\n(நவீன ஆத்திசூடி எல்லாப் பக்கமும் கிழி வாங்கியது வேறு கதை..)\nஇதன் ஒரிஜினலான சிங்களப் பாடல் இதோ..\nபுலி உறுமுது என்று கபிலன் வழமையான விஜய்க்கான படங்களில் வரும் அறிமுகப் பாடலை எழுதியிருக்கிறார்..\nகாது இரத்தம் வடிக்குமளவுக்கு வரிகளுடன் அனந்து, மகேஷ் என்று இரண்டு பேர் கத்தி தொலைக்கிறார்கள்..\nபாடலின் ஆரம்பத்திலேயே ஓம் ஷாந்தி.. இடை நடுவே சமஸ்கிருத மந்திரங்கள்..\nபோதாக்குறைக்கு வேட்டைக்காரன் வாரதப் பார்த்து புலி உறுமுதாம், நரி ஓடுதாம்,கிலி பிறக்குதாம், குலை நடுங்குதாம்...\nஉண்மையில் கபிலன் விஜயின் புகழ்பாடி இருக்கிறாரா இல்லை நக்கலிலேயே விஜயை நாறடிக்கிராரா\nவேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..\nஎன்ன கொடுமையப்பா.. அந்தக் கொடுமைய முடிஞ்சா நீங்களும் கீழே சொடுக்கி கேளுங்களேன்.. சிரிப்பு தாங்க முடியாம இருக்கும்..\nஇன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..\nநானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..\nஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..\nகபிலன் எழுதியது \"நான் அடிச்சா தாங்க மாட்டேயா\n\"நான் நடிச்சா தாங்க மாட்டேயா\nகபிலன் எதோ உள்குத்து வச்சுகிட்டே எல்லாப் பாடல்களையும் எழுதியிருப்பதாகப் படுகிறது..பழைய படங்களின் சம்பளப் பாக்கி ஏதாவது கொடுபடவில்லையோ\nபோதாக்குறைக்கு இந்தப் பாட்டுக்கு இளைய இளைய தளபதி(அதாங்க விஜய் மகன் சஞ்சய்) ஆடுகிறாராம்.. அடுத்த வாரிசு\nகேட்ட ஐந்து பாடல்களில் 'அட' சொல்ல வைத்த பாடல்.. காரிகாலன் கால்..\nஇலக்கிய சுவையும் காதல் குறும்பும் கலந்து கபிலன் எழுதியிருக்கிறார்.. மெட்டமைப்பில் ஒரு புதுமையும், சுவையும் தெரிகிறது..\nரசனையான வரிகளுக்கு புதிய குரல்களும்.. மறுபடி மறுபடி கேட்கலாம்..\nஅண்ணாமலை என்பவர் எழுதிய உச்சிமண்டை சுர்ருங்குது.. (வரிகளைப் பாருங்க.. இதுக்குப் பிறகும் 'வேட்டைக்காரன்' பார்க்கிற ஐடியா இருக்கு\nவழமையான விஜய் அன்டனி சரக்கு இது..\nதாயார் ஷோபா சேகர், கர்நாடக சங்கீதப் பாடகி சாருலதா மணி ஆகியோரும் இந்தப் பாடலில் சேர்ந்து தாளித்திருக்கிறார்கள்..\nபாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா\nபாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..\nபாடல்கள் கேட்டு கடுப்பாகிப் போன உங்களுக்காக கொஞ்சமாவது கூலாக.. வேட்டைக்காரி.. அதாங்க படத்தின் கதாநாயகி அனுஷ்கா..\nபதிவை ஏற்றுவோம் என்று இருக்க மீண்டும் வானொலியில் ஒலிக்கிறது..\n\"நான் நடிச்சா தாங்க மாட்டே..\".. oh sorry...\n\" நான் அடிச்சா தாங்க மாட்டே\"\nat 9/24/2009 01:54:00 PM Labels: இசை, திரைப்படம், பாடல், விமர்சனம், விஜய், வேட்டைக்காரன் Links to this post\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள்..\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009 பற்றி முன்னைய பதிவில் \"ICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\" பார்த்தோம்..\nஇப்போது அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பலவீனங்கள் பற்றிக் கொஞ்சம் சுருக்கம்,கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்..\nநேற்றைய வெற்றி பலராலும் முதல் மூன்று வாய்ப்புள்ள அணிகளுள் (தென் ஆபிரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா) இல்லாமல் இருந்த இலங்கையை இப்போது hot favouritesஆக மாற்றியுள்ளது என்பது அதிசயமே..\nஎட்டு அணிகளையும் எட்டிப் பார்க்கலாம்.. வாங்க..\nமேற்கிந்தியத்தீவுகளை யாராவது அதிர்ஷ்ட தேவதை ஆசிர்வதித்தால் மட்டுமே அரையிறுதி பற்றி சிந்திக்கலாம்.\nடரன் சமி, டெர்ரி டௌலின் போன்றோர் பிரகாசிக்கக் கூடிய வீரர்கள்.\nகலைஞரின் அறிக்கைகள் போல, இந்திய அரசியல்போல, கண்டியின் காலநிலைபோல எளிதில் ஊகிக்கமுடியாத அணி\nஇலங்கையில் வைத்து கடைசி இரு ஒருநாள் போட்டிகளை வெற்றி கொண்டதைப்போல, தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் பெறுபேறு��ள் காட்ட ஏனோ முடியாமலுள்ளது. (இன்னமும் உள் வீட்டு சிக்கல்களா\nகம்ரன் அக்மல், இம்ரான் நசீர், ஹொயிப் மாலிக், யூனிஸ்கான், யூசுஃப், சயீட் அஃப்ரிடி, மிஸ்பா உல் ஹக், பவாட் அலாம், உமர் அக்மல் என்று நீண்ட பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும், தடுமாறும் பந்து வீச்சும், மோசமான களத்தடுப்பும் பாகிஸ்தானை அரையிறுதிக்கு செல்லவிடாத காரணிகளாகத் தெரிகின்றன. மொஹமட் ஆசிப், உமர் குல், நவீட் உல் ஹசன் மூவருமே பிரகாசித்தால் வாய்ப்புண்டு.\nஉமர் அக்மல், உமர் குல் பிரகாசிக்கக்கூடியவர்கள்.\nசேவாக், சாஹிர்கான் இல்லாத வெற்றிடங்கள் நிரப்பப்படமுடியாத ஓட்டைகள். எனினும் அரையிறுதி வாய்ப்பு உறுதியான அணிகளுள் ஒன்று.\nகம்பீர் பூரண சுகத்துடன் அணிக்குள் வந்தால் - Form இலுள்ள சச்சின், தோனி, யுவராஜ் எனப் பட்டைகளப்பும் அணி.\nநேஹ்ரா, ஹர்பஜன் தவிர அச்சுறுத்தும் பந்துவீச்சாளர் என்றால் அது யுவராஜ் சிங் தான் எனுமளவுக்கு பலவீனமான பந்துவீச்சுத்தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nதோனி மனம் வைத்தால் 2007 T 20 மகிழ்ச்சியை மீண்டும் பார்க்கலாம் எனுமளவுக்கு பலரால் தூக்கிப் பிடிக்கப்பட்டாலும், இன்னும் சச்சின் இல்லையேல் அணியில்லை (அடுத்தபடியாக யுவராஜ்) எனும் நிலையிருக்கிறது.\nசச்சின், யுவராஜ், டிராவிட், தோனி என்று நால்வரையும் நம்பியிருக்கலாம்.\nமுன்புபோல Hot Favourites என்று முத்திரை குத்த முடியாவிட்டாலும் இங்கிலாந்தை 6 -1 என்று துவைத்தெடுத்த துணிச்சலோடும் எல்லா வீரர்களும் formக்குத் திரும்பிய மகிழ்ச்சியோடு குதித்திருக்கிறது.\nபொன்டிங், கிளார்க், ஜோன்சன், லீ இந்த நான்கு பேரும் வெற்றித் தினவெடுத்து நிற்கின்றனர் என்றால்,\nகிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட புதியவர்களை விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், கலும் பெர்குசன் மற்றும் புதிய அவதாரமெடுத்துள்ள கமரான் வைட் ஆகியோரும் நம்பிக்கையளிக்கின்றனர்.\nஆடுகளங்களும் சாதகமானவை என்பதனால் அரையிறுதி நிச்சயம் என்றே தோன்றுகின்றது.\nபெர்குசன், ஜோன்சன், வைட், ஷேன் வொட்சன், லீ - இந்தப் பஞ்ச பாண்டவரைப் பார்த்திருங்கள்.\nவெளிநாட்டு மைதானங்களில் வெற்றிகளை சுவைக்கும் நம்பிக்கையை சங்கக்காரவின் தலைமையில் மேலும் ஊட்டும் துணிச்சல் கொண்ட அணி. பாகிஸ்தான் அணிபோலவே சிலவேளை நம்பிக்கையில் மண்ணைப் போட்டுவிடும்.\n96இலிருந்து ஜெயசூரியவை நம்பியிருந்தது போல, இப்போது அவருடன் சேர்த்து /அவரில்லாவிடில் டில்ஷானை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது.\nஅண்மைக்காலத்தில் தேடிக்கொண்டிருந்த – அர்ஜூன. அரவிந்த காலத்திலிருந்த பலமான, நம்பகமான மத்திய வரிசை வாய்த்திருக்கிறது.\nபல்வகைமை கொண்ட பயமுறுத்தும் பந்துவீச்சாளர்களும் (முரளி, மென்டிஸ், மாலிங்க, குலசேகர, துஷார, மத்தியூஸ், ஜெயசூரிய) துடிப்பான களத்தடுப்பும் அரையிறுதி தாண்டி இறுதிக்கும் கொண்டு செல்லலாம்.\nநேற்றைய வெற்றி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்று நம்புகிறேன்.\nதென்னாபிரிக்க ஆடுகளங்களில் சறுக்கி வந்த மகேலவும், சங்காவும் நேற்று அபாரமான அரைச்சதங்கள் மூலம் இலங்கை வென்றது நம்பிக்கைகளையும், வாய்ப்புக்களையும் அதிகப்படுத்தியுள்ளது.\nசங்கக்கார, டில்ஷான். மென்டிஸ் பிரகாசிப்பார்கள்.\nChokers - முக்கியமான தருணங்களில் சோர்ந்து – தோற்று விடுவோர் என்பதை '92 உலகக்கிண்ணம் முதல் நிரூபித்து வருபவர்கள். சொந்த செலவிலே சூனியம் வைக்கும் அணி.\nசொந்த மண்ணில் இந்த முறை இதை மாற்றியமைத்து வெற்றிவாகை சூடுவோம் என்று சூளுரைத்துக் களம் புகுந்தது.\nஎனினும் நேற்று இலங்கைக்கெதிராகப் பெற்ற தோல்வியினால் ஒருநாள் தரப்படுத்தலில் பெற்றிருந்த முதலாமிடத்தையும் இழந்துவிட்டு தடுமாறுகிறது.\nஸ்மித் கிப்ஸ் (குணமடைந்து அடுத்த போட்டிக்கு வந்தால்), கலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி, பௌச்சர். மோர்க்கல் என்று நீண்ட துடுப்பாட்ட வரிசையும், பலமான நிறைவான பந்துவீச்சாளர்களும், துடிப்பான களத்தடுப்பும், பூரண சொந்த நாட்டு ரசிகர் ஆதரவும் இருந்தும் கூட துரதிஷ்டமும் பதற்றமும் துரத்துகிறது.\nஸ்மித், ஸ்டெயின், கலிஸ், டிவில்லியர்ஸ் - கவனித்துப் பார்க்கலாம்.\nஇவர்களுக்கு ஏன் ஒருநாள் போட்டிகள்\nபிளின்டொப், பீட்டர்சன் இல்லாமல் என்ன செய்யப்போகிறார்கள்\nயுவராஜூம் இந்தியாவும் இந்தப்பிரிவில் இல்லை என்பதில் ஸ்டுவர்ட் புரோட் குழுவினர் நிம்மதியடையலாம். முதல் சுற்றில் ஒரு போட்டியில் வென்றாலே பெரிய அதிசயம்.\nஜோ டென்லி, லூக் ரைட் பிரகாசிக்கலாம்.\nஎன்னைப் பொறுத்தவரை இந்த சாம்பியன் கிண்ணத்தின் கறுப்புக்குதிரைகள் இவர்கள் தான்\nஆடுகளங்களின் சாதகமும், இளமைத்துடிப்பும் சில பலமான அணிகளை அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும்.\nஷேன��� பொண்ட்டின் மீள்வருகை உற்சாகத்தை அதிகரித்துள்ளது. சகலதுறைவீரர்களே இந்த அணியின் பலம்.\nஜெசி ரைடர், நீல் புரூம், ஷேன் பொண்ட் - கலக்கலாம்.\nஏதோ ஒரு அணி இரண்டாவது தடவையாக ICC சாம்பியன்ஸ் கிண்ணத்தைத் தனதாக்கப் போகின்றது என்பது உறுதி\nஇறுதிப்போட்டியில் அண்ணனும் தம்பியும் (இந்தியா - இலங்கை) மோதலாம்...\nஇம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரை ஆரம்பித்து வைத்த இரு அணிகளே இறுதிப்போட்டியில் மீண்டும் சந்திக்கலாம்.\nபொன்டிங்கின் அணி இம்மூவரில் ஒருவரை இறுதிப்போட்டியில் சந்திக்கவும் வாய்ப்புக்கள் உண்டு\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nசர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த மினி உலகக் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகள் - ICC CHAMPIONS TROPHY நேற்றைய தினம் தென்னாபிரிக்காவிலே ஆரம்பமாகியுள்ளன.\nநேற்று மாலை 6மணிக்கு முதலாவது போட்டி (இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா) ஆரம்பமாகுமுன் இந்தப் பதிவை ஏற்றவேண்டும் என்று முயன்ற போதும், அலுவலக வேலைகள், ஆணி பிடுங்கல்களினால் - முதலாவது போட்டியைப் பார்த்துக்கொண்டே பதிவிட ஆரம்பித்து, இரண்டாவது போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் பதிவேற்றுகிறேன்.\nஇந்தியக் கிரிக்கெட் சபையின் தலைகளில் ஒருவரான ஜக்மோகன் டால்மியா, ICC தலைவராக ஆரம்பித்த ஒரு எண்ணக்கருத்துத் தான் இந்த சாம்பியன்ஸ் கிண்ணம். வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட்டைப் பரப்பவும், உலகக்கிண்ணங்களிடையே ICCக்கு நிதி திரட்டவுமென முதலில் 98ல் பங்களாதேஷிலும், 2001இல் கென்யாவிலும் மினி உலகக்கிண்ணம் என்றும் நடத்தப்பட்ட இந்தத் தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறியது கண்டு பெரிய நாடுகளில் இதை நடாத்தப் பெரும் போட்டியே நடந்தது.\nபடிப்படியாக இலங்கை(2002), இங்கிலாந்து (2004), இந்தியா (2006) என்று இப்போது தென் ஆபிரிக்காவிற்கு வந்துள்ளது.\nமுதல் தடவையாக மினி உலகக்கிண்ணம் நடந்தபோது வெற்றியை விடப் பங்குபற்றுவது மட்டுமே பிரதானமாக இருந்தது. உதாரணமாக தென்னாபிரிக்கா வென்ற அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் எந்தவொரு தென்னாபிரிக்க ஊடகவியலாளரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. எல்லா அணிகளுமே ஹொங்கொங் சிக்சர்ஸைப் போல ஒரு கேளிக்கைத் தொடராகவே இந்த Knock out போட்டிகளைக் கருதினர்.\nஇப்போது இது மற்றுமொரு உலகக்கிண்ணமாக கருதப்படும் அந்தஸ்து மிக்கதாய் மாறியுள்ளது.\nஅநேகமான நாடுகள் இந்த சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றுள்ள நிலையில் இன்னும் ஒரு தடவையேனும் வெல்லாத நாடுகள் - இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் மட்டுமே.\nஇம்முறை ஆறாவது தடவையாக அரங்கேறும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலே ஒருநாள் தரப்படுத்தலில் முதல் 8 இடம் பிடித்த நாடுகள் இருபிரிவுகளாக விளையாடுகின்றன.\nஇப்போது மேற்கிந்தியத்தீவுகள் இருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணி எவ்வளவோ மேல்\nபிரிவு Aயில் - அவுஸ்திரேலியா (நடப்பு சாம்பியன்), இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள்.\nபிரிவு Bயில் - தென் ஆபிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து\nகடந்த சில ஆண்டுகளில் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாக தென்னாபிரிக்காவும் மாபெரும் விளையாட்டு நிகழ்வுகளை நடாத்தும் ஒரு தேசமாக வெற்றிகரமாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.\n2003 உலகக்கிண்ணம், 2007 T 20 உலகக்கிண்ணம், 2009 IPL... இப்போது சாம்பியன்ஸ் கிண்ணம்.\n2010ம் ஆண்டு கால்பந்து உலகக்கிண்ணம் என்றும் பிரமாண்டமான கோலாகலத்துக்கும் தம்மைத் தயார்படுத்தி வருகிறது தென்னாபிரிக்கா.\nதென் ஆபிரிக்க ஆடுகளங்கள் வேகமானவை. பந்து மேலெழும் தன்மையுடையவை(Bouncy) தம்மை நிலை நிறுத்தித் துடுப்பெடுத்தாடும் நிதானமான துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானவை.\nஎனினும் இம்முறை இடம்பெறவுள்ள 15 போட்டிகளுமே இரண்டே மைதானங்களிலேயே (Johannesburg & Centurion) விளையாடப்படவுள்ளன.\nஇவையிரண்டுமே ஒப்பீட்டளவில் சிறியவையாகவும், ஓரளவு வேகமாக ஓட்டங்கள் குவிக்கக்கூடிய மைதானங்களாகவும் காணப்படுகின்றன.\nதென்னாபிரிக்க ஆடுகளங்களில் தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் தோல்விகளை விட வெற்றிகளை அதிகமாகப் பெறவில்லை.\nதென் ஆபிரிக்கா 58 வெற்றி 21 தோல்வி\nஅவுஸ்திரேலியா 17 வெற்றி 09 தோல்வி\nஇந்தியா 5 வெற்றி 09 தோல்வி\nஇங்கிலாந்து 03 வெற்றி 09 தோல்வி\nஇலங்கை 04 வெற்றி 12 தோல்வி\nநியூசிலாந்து 03 வெற்றி 14 தோல்வி\nமேற்கிந்தியத் தீவுகள் 02வெற்றி 10 தோல்வி\nபாகிஸ்தான் 02 வெற்றி 10 தோல்வி\nதுடுப்பாட்ட வீரர்களைப் பொறுத்தவரையில் சராசரியின் அடிப்படையில் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்களே முன்னணியிலுள்ளார்கள்.\n17 போட்டிகள் 737 ஓட்டங்கள்\nசராசர��� 56.69 9 - 50கள்\n22 போட்டிகள் 1031 ஓட்டங்கள்\nசராசரி 54.26 4சதம், 4 50கள்\n113 போட்டிகள் 4080 ஓட்டங்கள்\nசராசரி 46.89 6சதம், 28 50கள்\nசனத் ஜெயசூரிய, சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கார, மொஹமட் யூசும் போன்றோரெல்லாம் 31, 32 என்ற சராசரியே...\nமஹேல நேற்றைய அதிரடிக்கு முன்னர் முன்னணி அணிகளுக்கெதிராக விளையாடிய போட்டிகளில் பெற்ற ஓட்டங்கள் 9,3,1,9,1,0,0,5..\nநேற்று மகேல தனது முன்னேற்றத்தையும் விஸ்வரூபத்தையும் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளருக்கேதிராகவே காட்டியது சிறப்பு..\nபிரென்டன் மக்கலம், யுவராஜ் சிங், அஃப்ரிடி போன்ற அதிரடி வீரர்களின் சராசரிகள், பெறுபேறுகளும் குறிப்பிடத்தக்களவாக இல்லை.\nதென்னாபிரிக்க மண்ணில் முதல் 8 அணிகளுக்கெதிராகப் பந்துவீச்சில் அதிகமாக சாதித்திருப்பது வேகப்பந்துவீச்சாளர்களே... முரளிதரன் தவிர...\nஅவுஸ்திரேலியாவின் பிரெட் லீ 19 போட்டிகளில் 41 விக்கெட்டுக்கள்.\nஇவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் ஷேன் பொன்ட், தென்னாபிரிக்காவின் மகாயா ந்டினி. முரளிதரன் ஆகியோர் விக்கெட்டுக்கள் எடுத்துள்ளனர்.\nஇத்தரவுகளின் அடிப்படையில் அனுபவங்களும் சில அடிப்படைகளும் இன்றி இம்முறை சாம்பியன்ஸ் கிண்ணத்தை எந்த அணியாலும் வெல்ல முடியாது என்பது தெளிவு.\nஅணிகளின் நிலைகள்,எதிர்பார்ப்புக்கள்,வாய்ப்புக்கள்,வீரர்களின் மீதான எதிர்பார்ப்புக்கள் பற்றி அடுத்த பகுதி இன்னும் சில மணிநேரங்களில் வருகிறது..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் இன்றைய பரபரப்பு.. யாழ்தேவி தெற்கின் நண்...\nஇங்கிலாந்தை நம்பி இலங்கை+பாகிஸ்தானை நம்பி இந்தியா....\nகாணாத கடவுள்,கலவையான காதல், தேடும் பணம், நாடும் அழகு\nஸ்ட்ரோசின் கண்ணியமும், சங்காவின் கெட்ட செயலும்.. ...\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nசாம்பியன்ஸ் கிண்ணம் - அணிகள்,வீரர்கள்,பலங்கள் & பல...\nICC சாம்பியன்ஸ் கிண்ணம் 2009- ஒரு முழுமைப் பார்வை\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட பார்வை\nமுன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்\nஆதிரையின் எலிக் குஞ்சும் ரெக்கோர்ட் டான்சும்\nஅலைக் கலைஞனாக இருந்து வலைஞனாக வந்த கதை..\nஐந்துக்குப் பிறகு அப்பாடா ஒன்று வென்றோம்..\nசிங்கப்பூர் இரவுகள் - சிங்கையில் சிங்கம்\nஇலங்கையின் ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் ஆட்டம்\nகலக்கிய டில்ஷானும் சொதப்பிய இலங்கையும்.. ஒரு கடுப்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெ��்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/02/", "date_download": "2021-03-07T12:28:44Z", "digest": "sha1:KZBEOZ2IN2OEHKBBQHAMFA553DISKJUL", "length": 12828, "nlines": 181, "source_domain": "www.kummacchionline.com", "title": "February 2014 | கும்மாச்சி கும்மாச்சி: February 2014", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகுனிந்தவர்களுக்கு எல்லாம் ஆ.... ஆப்புதான்\nஅ. தி.மு. க வின் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாற்பது வேட்பாளர்களையும் அம்மா அறிவித்துவிட்டார்கள். தற்போதைய எம். பி. க்கள் மூன்று பேரை தவிர மற்ற எல்லோரும் புது முகங்கள். இதில் ஓ.பி யும், நத்தம் விஸ்வநாதனும், செல்லூர் ராஜுவும் தங்களது மகன், மருமவ பிள்ளைகளுக்கு நாடாளு மன்றத்தில் துண்டு போட்டு வைத்திருந்தார்கள். அம்மா அறிவித்த பேர்களில் அவர்கள் ஆட்கள் இல்லை.\nநாளை அமைச்சரவை மாற்றமாம். நால்வர் அணி என்று சொல்லப்படுகிற ஓ.பி, நத்தம், முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்ற வதந்தி உலவுகிறது.\nஓ.பி குனிந்த குனிவிற்கு நல்ல வைக்கிறாங்கப்பா ஆப்பு.\nகேப்டன் கட்சிக்கு சங்குதான் போல......\nகேப்டன் எந்த கட்சியுடன் கூட்டணி என்று சொல்லாமல்பா.ஜ.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். தற்பொழுது ப.சி யும் கேப்டனும் சிங்கப்பூரில் ரகசியமாக சந்தித்தாக செய்திகள் வருகின்றன. மறுபுறம் சுதீஷ் பாரதிய ஜனதா கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.\nஇந்த குழப்பங்களை எல்லாம் வாக்காளர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அநேகமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் இரண்டு மூன்று கட்சிகள���க்கு சங்குதான்போல.\nசோட்டா பீம் ஓடத் தொடங்குகிறான்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபாசறை தாயும், கலைஞரின் முகவரியும் மற்றும் பிளாட்பார ஞானிகளும்\nகிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் விடுமுறையில் \"நம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு\" சென்று வந்தேன். முதலில் மருமகனின் கல்யாணத்திற்காக குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல் முறையாக செல்கிறேன். திருநெல்வேலியின் பசுமை வயல்கள் நமக்கு பட்டிகாட்டான் யானையை பார்ப்பது போல. சென்னையிலும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பான்மையான நாட்களை கழிக்கும் நமக்கு பசுமைக்கு அர்த்தம் தெரியாது. குற்றாலம் ஐந்தருவியிலும் மற்றும் பிரதான அருவியிலும் ஷயரோகக்காரன் உச்சா மாதிரி தண்ணீர் வருகிறது. நாம் போன நேரம் அப்படி.\nசென்னையில் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் சுவரெங்கும் தெரிகின்றன. அம்மாவின் அல்லக்கைகள் வைத்திருக்கும் பிளக்ஸ் போர்டுகளும், மற்றும் சுவரொட்டிகளும் அம்மாவை ஏகத்திற்கு ஏற்றிவிடுகின்றன. நாளைய பிரதமரே, வருங்கால பாரதமே, மற்றும் அம்மா அம்மா என்று அம்மா புகழ் பாடுகின்றன. இதில் \"பாசறை தாயே\" என்று ஒரு ப்ளக்ஸ் போர்டு. இதற்கு பொருள் விளங்கவில்லை. எனக்கு தெரிந்தவரையில் \"பாசறை\" என்றால் கிடங்கு என்று பொருள். தமிழ் பண்டிதர்களிடம் கேட்டால் இதற்கு சற்று விரிவான விளக்கம் கிடைக்கும். அடுத்தது \"நிரந்தர பாரத பிரதமரே\" என்று ஒரு சுவரொட்டி. அம்மா நாற்பது வேட்பாளர்களையும் அறிவித்த பின் தெரிகிறது இந்த சுவரொட்டிகளின் நோக்கம்.\nஐயா அல்லக்கைகளோ தளபதிக்கு நன்றாக கொடி பிடிக்கின்றனர். அங்கும் ஏகத்திற்கு சொம்படிக்கிறார்கள். தளபதிக்கு அடிக்கும் சொம்பின் உச்சம் \"கலைஞரின் முகவரியே\". இதன் அர்த்தம் யாருக்கு புரியுமோ தெரியவில்லை. உண்மையில் கலைஞருக்கு நன்றாகவே புரியும். சமீபத்தில் நடந்த நேர்காணலில் சொம்படித்தவர் சென்றிருந்தால் வறுத்தெடுத்திருப்பார்.\nமற்றபடி சென்னை டாஸ்மாக் புண்ணியத்தில் நடை பாதை ஞானிகள் நித்திரையில் நன்றாகவே விழித்திருக்கிறது.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண��டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபாசறை தாயும், கலைஞரின் முகவரியும் மற்றும் பிளாட்பா...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20RBI?page=3", "date_download": "2021-03-07T12:20:36Z", "digest": "sha1:LLV3YUFBRJRBESVUUSG6MDPXKGRGFI7L", "length": 4635, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | RBI", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nவிருதுகளை பெற்ற ‘யெஸ் வங்கி’ இக்...\nகூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி...\nநடப்பு நிதியாண்டில் ரூ.1லட்சம் க...\nவங்கிகளுக்கு புதிய நிர்வாக விதிம...\nரூ.11,932 கோடி வாராக்கடன்களை குற...\nரூ.11,932 கோடி வாராக்கடன்களை குற...\nரூ1000க்கு மேல் எடுக்க கட்டுப்பா...\n“இதுவரை உலகளாவிய பொருளாதார மந்தந...\nரூபாய் நோட்டின் அளவு பெரிதாக இரு...\n“வங்கி மோசடிகள் 74 சதவிகிதம் அதி...\nஆர்.பி.ஐ உபரிநிதி அறிவிப்பு : செ...\nரிசர்வ் வங்கியிடம் திருடுவது பயன...\nரிசர்வ் வங்கிக்கு நிதி எப்படி வர...\n“குறைந்து வருகிறது ஏடிஎம் பயன்பா...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:37:22Z", "digest": "sha1:GBGKDXUW3F2TULAQYTTKCIYMO7WYZ4NR", "length": 8906, "nlines": 112, "source_domain": "seithichurul.com", "title": "வித்டிராவ் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nஎஸ்பிஐ வங்கியில் இன்று முதல் அமலுக்கு வந்த புதிய ஏடிஎம் விதிமுறைகள்\nஎஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர். இதுவே அதிக ரொக்க பணம் தேவைப்படுகிறது என்றால் டெபிட் கார்டின்...\nஎஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. தினசரி ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பு குறைப்பு\nவங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில்...\nபாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவிடம் பணம் வாங்கி கொண்டு எனக்கு ஓட்டு போடுங்கள்: மம்தா பானர்ஜி\nமத்திய ரயில்வே நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nராதிகாவுக்கு துணை முதல்வர் பதவியா மநீம பொதுச் செயலாளர் குமரவேல் பேட்டி\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகமல்ஹாசனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது: ப.சிதம்பரம்\nஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி\nதொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்\nசினிமா செய்திகள்6 hours ago\nபுலிக்கு அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி மாளவிகா எடுத்துக் கொண்ட போட்டோ- இது வேற லெவலுங்க…\nவருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/30405", "date_download": "2021-03-07T11:10:39Z", "digest": "sha1:P5R4GO3FMP6OJDJNUBDFGO7NYY3KADNF", "length": 13511, "nlines": 317, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆலு ஸ்பினாச் தால் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஆலு ஸ்பினாச் தால் 1/5Give ஆலு ஸ்பினாச் தால் 2/5Give ஆலு ஸ்பினாச் தால் 3/5Give ஆலு ஸ்பினாச் தால் 4/5Give ஆலு ஸ்பினாச் தால் 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுபா ஜெயப்ரகாஷ் அவர்களின் ஆலு பாலக் தால் என்கின்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுபா அவர்களுக்கு நன்றிகள்.\nஸ்பினாச் - ஒரு கட்டு\nதுவரம் பருப்பு - கால் கப்\nசீரகம் - ஒரு தேக்கரண்டி\nநெய் - ஒரு தேக்கரண்டி\nபூண்டு - 4 (தட்டி வைக்கவும்)\nபச்சை மிளகாய் - 3\nமிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஉருளைக்கிழங்கைத் தோலை சீவி சிறுத் துண்டுகளாக நறுக்கி உப்பு கலந்த தண்ணீரில் 2 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன் பிறகு 4 நிமிடங்கள் வேக வைக்கவும். நறுக்க வேண்டிய மற்ற பொருட்களையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.\nதுவரம் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, ஸ்பினாச் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\n3 நிம��டங்களுக்குப் பிறகு வேக வைத்த பருப்பையும் அதில் சேர்த்துக் கிளறவும்.\nஒரு கொதி வந்து கலவை சற்று கெட்டியானதும் இறக்கி பரிமாறலாம்.\nபார்க்கவே கலர்ஃபுல்லா இருக்குது சிஸ் . வாழ்த்துக்கள் கிச்சன் குயின்\nவாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது\nஎனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.\nகுறிப்பை வழங்கிய சுபா அவர்களுக்கும் நன்றி..\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mathagal.net/p/contact.html", "date_download": "2021-03-07T12:37:45Z", "digest": "sha1:2WAVOQCZCJLLNI3TUI6ANWNFMYMA7XE7", "length": 15410, "nlines": 292, "source_domain": "www.mathagal.net", "title": "Contact ~ mathagal.net", "raw_content": "\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nவணக்கம் என் அன்பிற்கினிய மாதகல் மக்களே\nஉங்களைப்போன்று “மாதகலில் பிறந்தவர் ” என்று\nநாம் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து\nஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும்,\nஎங்கள் ஊரின் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக அமையும் என நம்புகின்றோம்.\nஎமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன்\nசெய்திகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளியாகவும் தெரிந்து கொள்ளவும்,\nஎமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை\nஎன்பனவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தனிப்பெரும்\nதகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எமது நோக்கம்.\nஎனவே தயவு செய்து எம்மூர் பற்றிய\nஆக்கங்கள் ,தகவல்கள்,கோயில் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், திறப்பு விழாக்கள், என்பவற்றை செய்தியாக புகைப்படங்களாக, காணொளியாக\nஎமது மின்னஞ்சல் ( Mathagal.net@Gmail.com ) முகவரி மூலம் அல்லது https://www.facebook.com/mathagal1net என்ற எமது பேஸ்புக் முகவரியிலும் Message மூலம் தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக www.mathagal.net அமையுமென நம்புகின்றோம்\nஎங்கள் சேவைகளை மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை வழங்கவும்.\nஉங்கள் ஆலோசனைகளை கூடிய விரைவில் செயற்படுத்த நாம் முயற்சி செய்கிறோம்.\n”ஊர் உனக்கு என்ன செய்தது என்று என்னாமல் – நீ\nஊருக்கு என்ன செய்தாய்யென என்னு”(இணைய குறள்)\nநம் மாதகல் மண்ணை காண ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். இதோ கூகுள் வரைபடத்தில்\n(Google Maps) மாதகல் மண்ணை பார்வை இடலாம்…\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nBlog Archive மார்ச் (2) பிப்ரவரி (38) ஜனவரி (53) டிசம்பர் (44) நவம்பர் (23) அக்டோபர் (27) செப்டம்பர் (25) ஆகஸ்ட் (28) ஜூலை (25) ஜூன் (13) மே (30) ஏப்ரல் (41) மார்ச் (28) பிப்ரவரி (15) ஜனவரி (35) டிசம்பர் (33) நவம்பர் (34) அக்டோபர் (24) செப்டம்பர் (20) ஆகஸ்ட் (19) ஜூலை (22) ஜூன் (24) மே (21) ஏப்ரல் (32) மார்ச் (28) பிப்ரவரி (36) ஜனவரி (39) டிசம்பர் (37) நவம்பர் (23) அக்டோபர் (45) செப்டம்பர் (27) ஆகஸ்ட் (18) ஜூலை (26) ஜூன் (23) மே (28) ஏப்ரல் (37) மார்ச் (43) பிப்ரவரி (26) ஜனவரி (35) டிசம்பர் (33) நவம்பர் (25) அக்டோபர் (30) செப்டம்பர் (30) ஆகஸ்ட் (20) ஜூலை (34) ஜூன் (33) மே (31) ஏப்ரல் (34) மார்ச் (32) பிப்ரவரி (47) ஜனவரி (40) டிசம்பர் (25) நவம்பர் (26) அக்டோபர் (37) செப்டம்பர் (18) ஆகஸ்ட் (18) ஜூலை (25) ஜூன் (24) மே (18) ஏப்ரல் (25) மார்ச் (20) பிப்ரவரி (22) ஜனவரி (28) டிசம்பர் (22) நவம்பர் (18) அக்டோபர் (23) செப்டம்பர் (16) ஆகஸ்ட் (22) ஜூலை (22) ஜூன் (16) மே (23) ஏப்ரல் (21) மார்ச் (15) பிப்ரவரி (19) ஜனவரி (18) டிசம்பர் (19) நவம்பர் (37) அக்டோபர் (20) செப்டம்பர் (14) ஆகஸ்ட் (19) ஜூலை (11) ஜூன் (12) மே (11) ஏப்ரல் (9) மார்ச் (9) பிப்ரவரி (10) ஜனவரி (15) டிசம்பர் (14) நவம்பர் (13) அக்டோபர் (12) செப்டம்பர் (7) ஆகஸ்ட் (14) ஜூலை (12) ஜூன் (9) மே (9) ஏப்ரல் (13) மார்ச் (9) பிப்ரவரி (7) ஜனவரி (23) டிசம்பர் (18) நவம்பர் (16) அக்டோபர் (21) செப்டம்பர் (6) ஆகஸ்ட் (10) ஜூலை (9) ஜூன் (4) மே (8) ஏப்ரல் (2) மார்ச் (11) பிப்ரவரி (7) ஜனவரி (10) டிசம்பர் (5) நவம்பர் (4) அக்டோபர் (6) செப்டம்பர் (1) ஆகஸ்ட் (3) ஜூலை (3) ஜூன் (3) மே (10) ஏப்ரல் (8) மார்ச் (5) பிப்ரவரி (4) ஜனவரி (7) டிசம்பர் (11) நவம்பர் (33) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (1) ஜூன் (3) ஏப்ரல் (1) மார்ச் (1) செப்டம்பர் (1) மார்ச் (1)\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஅமரர்.கிருஷ்ணானந்தம் நேசம்மா அவர்களின் இறுதிக்கிரிகைகள் நேரஞ்சல்...\nமாதகல் பாணகவெட்டி அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள...\nயாழ் இலக்கியக் குவியம் நடாத்தும் \"யாழ்பாவாணன் கவித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/02/blog-post_12.html", "date_download": "2021-03-07T12:07:46Z", "digest": "sha1:S47KTS3BGXVGGFANDN2XV3GO4D4HNE4O", "length": 4107, "nlines": 35, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பிரேம்ஜிக்கு அஞ்சலி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » பிரேம்ஜிக்கு அஞ்சலி\nஎமது பாராம்பரியத்தின் ஜனநாயக முக்கியத்துவத்தினையும் அதனுள் இழையோடும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தையும் ஸ்தாபன ரீதியாக உணர்ந்து செயற்பட்டவர் பிரம்ஜி. மனிதவர்க்கத��தின் நன்மைக்காகவும் , மனிதர்களின் ஆன்மாவில் ஓர் அழகிய உலகத்தை படைப்பதற்காகவும் பல விய+கங்களையும் தாண்டி செயற்பட்டவர். இந்த உண்மையின் பின்னணியில் நீதிக்கான சமூகமாற்றப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தம்மை இணைத்துக் கொள்வதே மறைந்த இம் மனிதருக்காக நாம் அற்றும் உண்மையான அஞ்சலியாகும் என புதிய பண்பாட்டுத் தளம் சார்பில் லெனின் மதிவானம் தெரிவித்துள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/the-master-who-praised-sura-and-pushed-the-film-back-31012021/", "date_download": "2021-03-07T11:43:01Z", "digest": "sha1:2BYLOSQ4ZJ6D44ZVWHWRZS7RUKR7TYI2", "length": 14379, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய மாஸ்டர்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய மாஸ்டர்\nசூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளிய மாஸ்டர்\nசூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள படம் சூரரைப் போற்று. டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின��� வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. ஆனால், என்ன திரையரங்கில் வெளியாவதற்குப் பதிலாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.\nஇந்தப் படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் முதல் நாளில் மட்டும் 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தப் படத்தை மாஸ்டர் படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானதைத் தொடர்ந்து ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 29 ஆம் தேதி வெளியானது. சூரரைப் போற்று படத்தை விட மாஸ்டர் படத்தை 66 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், ரம்யா சுப்பிரமணியன், அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி திரைக்கு வந்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த முதல் படம் என்ற பெருமையை மாஸ்டர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: சூரரைப் போற்று, மாஸ்டர்\nPrevious ருசிக்க தூண்டும் Plum பழம் – ஒரு நாள் கூத்து நடிகை வெளியிட்ட கண் கூசும் புகைப்படம்\nNext பிகில் சாதனையை முறியடிக்க தவறிய மாஸ்டர்\n“Tight-U Dress, Weight-U Piece-U” – படு சூடான போஸ் கொடுத்த ஜெமினி கிரண் \n“செம்ம Lips” – தினுசான உதட்டை காட்டி மயக்கிய நிவேதா தாமஸ் \n“நான் சூடான மோகினி, கை தீண்டாத மாங்கனி” – ப்ரியா ஆனந்தின் Latest புகைப்படங்கள் \nகார் வாங்கிட்டு புள்ளையாரு வாங்க மறந்துட்டயப்பா: சந்தானம் கொடுத்த சூப்பர் கிப்ட்\nதிருமணம் ஆன பிறகும் எல்லை மீறும் நடிகை மைனா நந்தினி – வீடியோ \nAwe…சீரியலில் புடவைல வரும் சுஜிதாவா இது – எச்சில் விழுங்கும் ரசிகர்கள் \nமுன்னழகு வளைவு தெரியும்படி சூடான போஸ் – பிகில் பட நடிகையை பார்த்து “உச்” கொட்டும் ரசிகர்கள் \nபிகினியில் வரலக்ஷ்மி சரத்குமார் – ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு – ஷாக் ஆகிய ரசிகர்கள் \n“அட அட அட…. என்னா ஷேப்பு, என்னா ஸ்ட்ரக்ச்சர்” – பால்கனியில் Hot Expressions கொடுத்து போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் \n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2021-03-07T11:01:15Z", "digest": "sha1:DR3BIEAI5MMYDETZ34JHKN3OGUXCKHBR", "length": 7896, "nlines": 129, "source_domain": "www.updatenews360.com", "title": "இந்தியாவில் 6 பேருக்கு உறுதி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇந்தியாவில் 6 பேருக்கு உறுதி\nஇந்தியாவில் 6 பேருக்கு உறுதி\nஇந்தியாவிலும் கொரோனா 2.0: பிரிட்டனில் இருந்து வந்த 6 பேருக்கு வீரியமிக்க கொரோனா உறுதி..\nபுதுடெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\n41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டு…\nவங்காளிகளின் தீதி ஒரு தனிநபரின் அத்தையானது ஏன்.. மம்தா பானர்ஜியை பொளந்துகட்டிய மோடி..\nமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள விரோத…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியின்…\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nசென்னை : எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசகத்தை எழுதிய அட்டையை வைக்க வேண்டும் என்று மக்கள் நீதி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/08/03/smuggle/", "date_download": "2021-03-07T11:49:04Z", "digest": "sha1:RPLIIQPMFDRFJ4T7NPI4M47NKFQOX5IZ", "length": 53362, "nlines": 327, "source_domain": "www.vinavu.com", "title": "கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமை���ை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம��� காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு கடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா\nகடத்தல் தொழில்: பெரிய மனிதர்களின் பொழுது போக்கா\nடாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலண்டனில் இருந்து மும்பை திரும்பிய ஷீதல் மபத்லால், தன்னிடம் 20,000 ரூபா பெறுமான நகைகள் மட்டுமே இருப்பதாகவும், அவையும் தனது சோந்த பழைய நகைகள் என்பதால் சுங்க வரி எதுவும் கட்டத் தேவையில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவர் மீது சந்தேகங்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அவரது பெட்டியைத் திறந்து பார்த்தபொழுது அதிர்ந்தே போ விட்டார்கள். கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபா பெறுமான பலவிதமான தங்க, வைர நகைகள் ஷீதல் மபத்லாலின் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதற்குண்டான 18 இலட்ச ரூபா சுங்க வரியைக் கட்டாமல் நகைகளைக் கடத்திக் கொண்டு போவிட முயன்ற ஷீதல் மபத்லால் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.\nகுளுகுளு அறைகளிலேயே வாழ்ந்து பழகிய, பஞ்சு மெத்தைகளிலேயே படுத்துப் பழகிய ஷீதல் மபத்லால், ஒரேயொரு இரவுப்பொழுதை சிறையில் ஓட்டை மின்விசிறிக்கு அடியில் கழிக்க நேர்ந்துவிட்ட அவலத்தை எண்ணி, மும்பை நகரின் மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் கண்ணீர் வடித்துள்ளனர். ஷீதல் மபத்லால் செய்த குற்றம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.\nஇப்பயங்கரத்தைக் கேள்விப்பட்ட மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், “நம்மைக் குறி வைக்கிறார்கள்; இனி நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தமது சக நண்பர்களிடம் சோன்னதாக “அவுட்லுக்” ஆங்கில ஏடு குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள், ஒரு காலத்தில் மும்பை மாநகரைக் கலக்கி வந்த கடத்தல் மன்னன் மஸ்தானை, மேட்டுக்குடி கும்பல் தொழில் போட்டியில் வென்றுவிட்டது என்பதுதான். உதாரணத்திற்குச் சோல்ல வேண்டும் என்றால், புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலண்டனில் இருந்து திரும்பிய பொழுது ஒரு கோடி ரூபா பெறுமான பொருட்களைச் சுங்க வரி செலுத்தாமல் கடத்த முயற்சி செய்த பொழுது மாட்டிக்கொண்டு, பின்பு அதற்கு 36 இலட்ச ரூபா வரியும் அபராதமும் செலுத்திச் சிறைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்ட “கிரைம்” கதை உள்ளிட்ட பல சம்பவங்கள் இப்பொழுது ஒன்றன்பின் ஒன்றாக அம்பலத்துக்கு வருகின்றன.\nஇச்சம்பவங்களைக் கேள்விப்படும் பாமர மக்கள் வேண்டுமானால், ஷீதல் மபத்லாலையும் அமிதாப்பச்சனையும் குற்றவாளிகளாகக் கருதலாம். ஆனால், மேட்டுக்கடி கும்பலோ ஷீதல் மபத்லாலைக் கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்த சட்டங்களைத்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள்.\n‘‘உயர்தரமான சட்டை ஒன்றின் விலையே 20,000 ரூபாயாக இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெரிய முதலாளியின் மனைவியின் பெட்டியில் 50 இலட்ச ரூபா பெறுமான நகைகள் இருப்பது அதிசயமா\n“அழகு நிலையத்துக்குக்கூட 50 இலட்ச ரூபா பெறுமான நகைகளை அணிந்து போ வரும் ஷீதல் போன்றவர்கள் இலண்டனில் இருந்து வெறும் கையுடனா திரும்ப முடியும்\n‘‘உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கி வரும் இவ்வேளையில், இந்தியச் சட்டங்கள் இன்னும் பழமையானதாக, பிற்போக்குத்தனமாக இருக்கின்றன. சட்டம் எங்களைக் காந்திய வழியில் வாழச் சொல்கிறதா” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்” ‘‘தாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் நபர் மபத்லாலின் மனைவி என்று தெரிந்தவுடனேயே அதிகாரிகள் அவரை விடுவித்திருக்க வேண்டும்; மாறாக, ஷீதலைக் கடத்தல் பேர்வழி போல நடத்தி அவமதித்துவிட்டார்கள். அபராதத் தொகையை வாங்கிக்கொண்டு ஷீதலை வழியனுப்பி வைப்பதை விட்டுவிட்டு, அவரைக் குற்றவாளியாக்கி விட்டார்கள். ஷீதல் போன்றவர்களுக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை யெனும்பொழுது, பிறகு யார்தான் பாதுகாப்பாக வாழ்ந்துவிட முடியும்” இவையனைத்தும் மும்பையைச் சேர்ந்த மேட்டுக்குடி கும்பலின் வாயிலிருந்து பொங்கி வழிந்திருக்கும் விமர்சனங்கள். அவர்களைப் பொருத்தவரை ஷீதல் தவறு செய்யவில்லை. சட்டம்தான் தவறு செய்துவிட்டது.\nஇக்கும்பல் அலட்டிக் கொள்வது போல சுங்கத் துறைச் சட்டங்கள் ஒன்றும் அவ்வளவு கடுமையானதாக இல்லை. இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இரட்டை வரி விதிப்பு முறை உள்ளது. இதன்படி இங்கிலாந்திலோ அல்லது இந்தியாவிலோ வரி செலுத்தினால் போதும். அங்குமிங்குமாக இரண்டு முறை சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டிய தேவையில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஷீதல் இங்கிலாந்தில் வரி கட்டாமல் இந்தியாவிற்குப் பறந்து வந்தார். இந்தியாவில் தனது குடும்பத்திற்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு வரி கட்டாமல் தப்பிவிடலாம் எனக் கணக்குப் போட்டிருந்தார். “ஷாப்பிங்” செய்வதற்காக அடிக்கடி இலண்டனுக்குப் பறந்து போவரும் ஷீதலின் இந்தக் கணக்கு, அவருக்குப் ��லமுறை சுங்கத் துறை அதிகாரிகளை ‘ஏமாற்றி’விட்டுப் ஆடம்பரப் பொருட்களைக் கடத்திவரப் பயன்பட்டிருக்கிறது. இந்த முறை அவரது கணக்குத் தப்பிப் போனதற்கு, மபத்லால் குடும்பத்திற்குள் நடந்து வரும் சோத்துத் தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nமேலும், சுங்கத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்படும் ஆடம்பரப் பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாக்கும் குறைவானதாக இருந்தால், கடத்தலில் ஈடுபட்ட நபரைச் சிறையில் அடைக்க வேண்டியதில்லை; பிணையில் விட்டுவிடலாம் என உச்சநீதி மன்றமும் தாராள மனத்தோடு ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இத்தீர்ப்பைக் காட்டித்தான் ஷீதல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே பிணையில் வெளியே வந்துவிட்டார்.\nஉச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். அயல்நாடுகளில் இருந்து ஆடம்பரப் பொருட்களைக் கடத்தி வரும் மேட்டுக்குடி குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சலுகையைப் போன்று, ஏதாவதொரு சலுகை பல்வேறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டோ அல்லது போலீசின் பொ வழக்குகளில் சிக்கிக் கொண்டோ பிணையில்கூட வெளியே வரமுடியாமல் சிறைக்குள்ளிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விசாரணைக் கைதிகளுக்கும் காட்டப்பட்டிருந்தால், அவர்களுள் பலருக்குச் சட்ட விரோதமான சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது.\nபணத்திலும் செல்வாக்கிலும் புரளும் மேட்டுக்குடி கும்பல், தங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக எந்தவொரு சட்டமும் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார்கள். அப்படி ஏதாவதொரு சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமையும் நியாயமும் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார்கள். உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சட்டத்தை மீறிப் போராடினால், அவர்களைத் தயங்காமல் சமூக விரோதிகளாக, தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் அரசாங்கம், மேட்டுக்குடி கும்பல் சட்டத்தை மீறும்பொழுதோ, சட்டங்களைச் சீர்திருத்த வேண்டும் எனப் புது பல்லவி பாடுகிறது.\nபுதிய ஜனநாயகம் ஜூலை 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nசெத்தபின்னும் திருடுவார், திருட்டுப��ய் அம்பானி\nஅமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது\nதங்களின் ஆடம்பர வக்கிர வாழ்விற்கு இடையூறாக சட்டம் இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்படி சட்டமிருந்தால், அதனை மீறுவதற்குத் தங்களுக்குத் தார்மீக உரிமை இருப்பதாகக் கருதுகிறார்கள். https://www.vinavu.com/2009/08/03/smuggle/trackback/…\n// உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு, கொஞ்சமாகக் கடத்தி வராதீர்கள் என அறிவுறுத்துகிறது என்று கூறலாம். // நல்ல வரிகள். காவல்துறை நண்பர் சொன்னார் – “ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவதாக மிரட்டினால் 1 வருடம் சிறைதண்டனை. உண்மையில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டி விட்டால் 6 மாதம் தான் சிறைதண்டனை” – என்று. இந்திய சட்டங்களில் யோக்கியதை இதுதான்.\n அது பணமில்லாதவைன பதம் பார்ப்பதற்கு. பணமிருந்தால் கொலையும் செயலாம்.\nமதிப்பவனுக்குதான் சட்டம், மிதிப்பவனுக்கில்லை. இது மேட்டுக்குடி, நடுக்குடி மற்றும் கீழ்குடி என எல்லாக் குடிகளுக்கும் பொருந்தும். தினமும் போக்குவரத்து சிக்னலை மீறுபவர்களில் ஏது ஏழை, பணக்காரன், உயர் சாதி, மேல்சாதி வித்தியாசம். இங்கு அவிழ்த்துவிட்ட ஜனநாயாகம்தான் தலை விரித்து ஆடுகிறது.\nஇந்தியாவில் சட்டம் , நீதி இவை சாதி, மதம், வர்க்கம் பார்த்துதான் எழுதப்படுகின்றன…\nஉதாரணமாக சஞ்சய் தத் வழக்கில் இப்பொழுது சஞ்சய் தத் எதுவும் செய்யாத அப்பாவி போல் நடமாடிக்கொண்டு இருக்கிறார்.. அவரது வழக்கில் இருந்து விடுவிக்க கூறப்பட்ட காரணங்களில் ஒன்று அவர் முன்னா பாய் படத்தில் அவர் மக்களுக்கு நன்மை செய்யும் வேடத்தில் நடித்து அவர் மக்கள் மனதில் இடம் பெற்றதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது… இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்வது…\nசிதம்பரம் தீட்சிதன் திருட்டு வழக்கு ஒரு அருமையான உதாரணம்…. திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட தீட்சிதன் மீது இன்று வரை ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை… அந்த சிதம்பரம் கோவிலில் உள்ள ஒரு சொம்பை ஒரு சாதாரண மனிதன் திருடினாலும் போலிசு மட்டும் அல்ல, மக்களும் சேர்ந்து அவனுக்கு லாடம் கட்டுவார்கள்.. இதுவே ஒரு முஸ்லிம் இந்த செயலை செய்து இருந்தால், அத்வானியும், செயாவும் பாராளுமன்றத்தில் அமர்க்களம் பண்ணி இருப்பார்கள்…\nசட்டம், நீதி எல்லாம்… சாதி, மதம், பணம், வர்க்கம் இவற்றிற்கு கட்டுப்பட்டதுதான்…\nஇந்த பதிவை படிக்கும் நம்மிள் எத்தனை ப��ர், திருட்டு வீசீடி பார்க்காதவர்கள் \nபில் இல்லாமல் பண்டங்களை வாங்கியவர்கள் பத்திரப்பதிவு செலவை குறைக்க, குறைந்த அளவில் பத்திரத்தில் எழுதி, மீதத்தை கருப்பு பணத்தில் கைமாத்தியவர்கள் பத்திரப்பதிவு செலவை குறைக்க, குறைந்த அளவில் பத்திரத்தில் எழுதி, மீதத்தை கருப்பு பணத்தில் கைமாத்தியவர்கள் இன்னும் பற்பல சில்லரை விசியங்களில்,\nபெரும்பாலானோர் அரசின் விதிகளையும், வரிகளையும் ஏய்க்கிறோம் தான். இலவசங்கள் மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு பல ஏழைகள் வாக்குகளை விற்க்கின்றனர். அதாவது லஞ்சம் அங்கேதான் தொடங்குகிறது.\nஊழலில் அளவுகள் மாறுகின்றது. ஆனால் நேர்மையானவன் என்று யாரும் இருக்கமுடியாது.\nஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் இப்படி இல்லை. அன்று கடும் வறுமை, கல்லாமை, சாதியம்,\nநிலப்பிரவுத்தவம் இருந்தன. ஆனால் அடிப்படை நேர்மை இந்த அளவு கெடவில்லை. இதற்க்கான காரணிகள்\nபற்றிய எமது பழைய பதிவு :\nநரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது\n5ரூபாய் லஞ்சம் கொடுப்பவனையும், 5லட்சம் லஞ்சம் கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்.\n5 ரூபாய் கொடுப்பவன் அலையவிட்டே கொன்னுடுவாங்கன்னு தப்பித்ற்காக தருகிறார். பணக்காரனோ, முதலாளியோ கோடிகளை ஏய்க்க 5 லட்சம் தருகிறான்.\nஇரண்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. எவனும் யோக்கியன் இல்லை என்ற வாதத்தை வைத்துக்கொண்டு, திருடன்களை தப்பிக்க விடக்கூடது.\nஇதற்காக மீடியாக்கள் செய்யும் மாமாத்தனம் சொல்லி மாளாது இந்தியாவின் அழிவிற்கு நான்கு காரணமாக இருக்கலாம் இந்தியாவின் அழிவிற்கு நான்கு காரணமாக இருக்கலாம் ஒன்று மீடியா, இரண்டு கேடு கட்ட அரசுயல் வாதி, மூன்று சீரழிக்கும் சினிமா, நான்கு சமூக அமைப்பு. நிச்சயம் அழிவு ஒன்று மீடியா, இரண்டு கேடு கட்ட அரசுயல் வாதி, மூன்று சீரழிக்கும் சினிமா, நான்கு சமூக அமைப்பு. நிச்சயம் அழிவு\n////5ரூபாய் லஞ்சம் கொடுப்பவனையும், 5லட்சம் லஞ்சம் கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார்.///\nஅய்ந்து ரூபாய் லஞ்சம் / வரி ஏய்ப்பு அல்ல அது. நான் சொல்லும் விசியங்களும் பல ஆயிரம் அல்லது சில லச்சங்கள் மதிப்புள்ள விசியங்கள் தாம். மேலும், இது போன்ற வரி ஏய்ப்பை செய்பவர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே உள்ளோரும் தான்.\nஅய்ந்து ரூபாய் லஞ்சம் தரும் பொது ஜனம், பின்னர் அரசு வேலை பெற்று, அதே அலுவலகத்தில் வேலை பார்க்க நேரிட்டால், அதே அய்ந்து ரூபாய் லஞ்சம் வாங்குபார். லஞ்சம் வாங்காத அலுவலர்கள் மிக மிக குறைந்த சதமே.\nஇன்று “சிறு” தொகைகளை ஏய்க்கும் மக்கள், நாளை சந்தர்பம் வந்தால், “பெரிய” தொகைகளையும் ஏய்க்க முனைவர் என்பதே இங்கு முக்கிய விசியம். பலரும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது சகஜம் தான்.\nநேற்று பத்தாயிரம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தவர், நாளை பல கோடிகள் வரி ஏய்ப்பு செய்வார். திருபாய் அம்பானி ஒரு ஏழையாக பிறந்தவர். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்தாம் என்பதை மறக்க வேண்டாம். பின்னாட்களில் வரி ஏய்ப்பு பற்றும் பல பித்தலாட்டங்கள்…\nஉங்கள் பார்வை அரசியலற்ற பாமரதனமான பார்வை.\nஅரசு பற்றி, அதன் அதிகார வர்க்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற என்று சொல்லப்படுகிற முதலாளி மற்றும் நிலபிரபுத்துவ சக்திகள் – இவர்களுக்கு ஊடான உறவில் இருக்கிறது வரி ஏய்ப்பு, லஞ்சம் மற்றும் இன்னபிற மறைமுக பேரங்கள்.\nஉங்கள் பார்வை அரசியலற்ற பாமரதனமான பார்வை.\nஅரசு பற்றி, அதன் அதிகார வர்க்கம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற என்று சொல்லப்படுகிற முதலாளி மற்றும் நிலபிரபுத்துவ சக்திகளின் அனனத்து கட்சி பிரதிநிதிகள் – இவர்களுக்கு ஊடான உறவில் இருக்கிறது வரி ஏய்ப்பு, லஞ்சம் மற்றும் இன்னபிற மறைமுக பேரங்கள்.\nகுருத்து,, உங்க பார்வைதான் பாமரத்தனமான, மார்கிசச வரட்டுவாதம் என்கிறேன். வெறும் பழையா தியரிக்ளையே ஒப்பிக்காமல், ந்டைமுறை யாதார்தம் பற்றி விவாதம் செய்ய முயற்சி செய்யுங்கள். இத்தனை ஊழல் மற்றும்\nநேர்மையற்ற மக்களை வைத்துகொண்டு புரட்சி எப்படி கொண்டுவருவீர் \nஅணியில் தான் அதிகம் இருப்பர். அவர்களை எப்படி களை எடுப்பீர் அல்லது “திருத்துவீர்” \nமுதலாளி அதியமானுடைய‌ கூற்றின் படி மக்களிடம்\nநல்ல பண்புகளே இல்லை என்றாகிறது.\nவிளைவாக பல‌ நற்பண்புகளை கைகழுகி விடுவது\nஎன்கிற போக்கு அதிகரித்துள்ளது என்பது உண்மை தான்.\nஎனினும் அனைவரையும் அவ்வாறு முத்திரை குத்திவிட முடியாது.\nபெரும்பான்மை உழைக்கும் மக்கள் இன்னும் நேர்மையுடன் தான்\nவாழ்வை நடத்துகிறார்கள்.அந்த நேர்மை,நியாய உணர்ச்சி\nஇருப்பதால் தான் முதலாளிகளைப் போல திடுடாமல்\nஅதியமான் சொல்வதைப் போன்று இரு��்குமானால்\nநாட்டில் கொள்ளையடிப்பதற்கு ஒன்றும் மிச்சம் இருக்காது.\nமக்களிடம் லஞ்சம்,ஊழல்,ஏமாற்று எல்லாம் இருப்பது\nமட்டும் நன்றாக தெரிகிறது ஆனால் வெளியே\nதிருடனாக இருக்கும் இதுபோன்ற மேட்டுக்குடி\nவெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த\nபிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்\nசெம்புரட்சி கண்டிப்பாக வரும் அதியமான்\nஆனா அப்ப உங்ககிட்டயிருந்து மக்கள்\nபறிமுதல் செய்வதற்கு ஒன்றுமே மிச்சமிருக்காதுன்னு\nதிவாலான முதலாளிகள் மற்றும் தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொள்வதும், ஊரை விட்டே ஓடுவதும் மிக அதிகம். திருடர்கள் என்பது உமது வாதம். இல்லை, அவர்கள் தாம் ஹீரோக்கள் என்பது எமது வாதம். ஓ.கே. இந்த விவாதம் இங்கே நடக்க காரணமான (டெலெகாம் மற்றும் கணணி துறை) முதலாளிகளும், தொழில்முனைவோரும் தான் எமது ஹீரோக்கள். but for their efforts and pioneering spirit we would not be talking here comrade.\n//துபோன்ற மேட்டுக்குடி வெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த\nபிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்\nநான் கேட்ட ஆதரம் குற்றம் பற்றி அல்ல. “மேட்டுகுடியினர்” இதை பற்றி என்ன நினைத்தனர்/ செயலாற்றினர் என்பது பற்றிய ஆதாரம் தான். முதலில் முழுசா படித்துவிட்டு பிறகு உளரவும். :))\nசெம்புரட்சி வரட்டும். மகிழ்ச்சி. (but when ) ஆனால் நீவீர் நினைப்பது போல் பெரு முதலாளிகள் சிறு தொழில்களை விழுங்குவது சாத்தியமில்லை. இந்த பூச்சாண்டியை காட்டித்தான் இந்தியாவை 1991 வரை நாசம் செய்தீர்கள். நடைமுறை புரியாது உமக்கு.\nநீ சொன்னது சரி ராஜா\nஇதுபோன்ற மேட்டுக்குடி வெள்ளைப்பன்றிகளை கையும் களவுமாக பிடித்த\nபிறகும் கூட இவருக்கு proof வேண்டுமாம்.\nஅதியமான் இது போன்ற கருப்பு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Group?page=1", "date_download": "2021-03-07T12:25:13Z", "digest": "sha1:EX7WV6NG34MVOOVF7FGFJTVFFTPE4H5F", "length": 4602, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Group", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nமகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்...\nபிக்பாஸ்கெட்டின் 68% பங்குகளை ரூ...\n''சைரன் வேண்டாம்; போலீஸ்னு பயமா ...\nஅதானி குழும காட்டுப்பள்ளி துறைமு...\nகுரூப் 1 வினாத்தாளில் பரியேறும் ...\nதமிழகத்தில் இன்று குரூப்-1 தேர்வ...\nமைசூரில் தமிழ் கல்வெட்டுகள் பாது...\nசாம்பியன்ஸ் லீக் : நேருக்கு நேர்...\nலக்னோ விமான நிலையத்தை 50 ஆண்டுகள...\nலக்னோ ஏர்போர்ட்டை 50 ஆண்டுகளுக்க...\nமங்களூர் ஏர்போர்ட்டை 50 ஆண்டுகளு...\nஜனவரி 3ம் தேதி குரூப் 1 முதல் நி...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%9C%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T13:14:03Z", "digest": "sha1:6GUW6RN3RR2QD2J3ATQU6ZJFTBS6JVVG", "length": 14990, "nlines": 89, "source_domain": "moviewingz.com", "title": "ஜடா திரை விமர்சனம் - www.moviewingz.com", "raw_content": "\nநடிப்பு – கதிர், யோகி பாபு, கிஷோர், ரோஷினி பிரகாஷ் முனிஷ்காந்த் மற்றும் பலர்\nதயாரிப்பு – த போயட் ஸ்டுடியோஸ்\nஇசை – சாம் சி.எஸ்.\nமக்கள் தொடர்பு – குணா\nவெளியான தேதி – 6 டிசம்பர் 2019\nதமிழ் திரைப்பட உலகில் விளையாட்டை மையப்படுத்திய அதிக திரைப்படங்கள் ஓடுகிறது,\nவடசென்னையை கதைக்களமாகக் கொண்ட திரைப்படங்கள் ஓடுகிறது, பேய்ப் படங்கள் ஓடுகிறது என பல தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் யாரோ ஆலோசனை சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.\nஅதனால், எதற்கு ஒன்றை மட்டும் மையப்படுத்தி படமெடுக்க வேண்டும், மூன்றையும் ஒரே படத்தில் சேர்த்து எடுத்து விடுவோம் என இந்த ஜடா படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nஅறிமுக இயக்குனர் குமரன், திரைப்படத்தை ஆரம்பித்த விதத்தையும் அதன் பின் இடைவேளை வரை கொண்டு சென்ற விதத்தையும் சரியாகவே செய்திருக்கிறார்.\nசில தேவையற்ற காட்சிகள் இருந்தாலும் காட்சிகளின் தன்மையில் ஒரு யதார்த்தம் இருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பின் சென்னையை விட்டு நகர்ந்து சாத்தான்குளம் சென்றதும் படத்திற்கு சாத்தான் பிடித்துவிட்டது. பேய்க் கதையாக பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் பழி வாங்கும் கதையாக மாற்றி, அடடா, விளையாட்டுப் படமாகத்தானே படத்தை ஆரம்பித்தோம் என ஞாபகம் வந்து இடையிடையே விளையாட்டையும் காட்டி படத்தை முடித்திருக்கிறார்கள்.\nவட சென்னை பகுதியைச் சேர்ந்தவர் கதாநாயகன் கதிர். சிறந்த கால்பந்தாட்டம் ஆடுபவர். அவரை எப்படியாவது மாநில அணியில் சேர்த்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என கோச் நினைக்கிறார்.\nஆனால், கதாநாயகன் கதிருக்கு செவன்ஸ் என்ற ஏழு பேரை வைத்து எந்த விதியும் இல்லாமல் விளையாடும் கால்பந்து விளையாட வேண்டும் என்ற வெறி இருக்கிறது. அதற்குக் காரணம் ஒரு பிளாஷ்பேக். கோச்சையும், தன் பேச்சால் பணிய வைத்து, பத்து வருடங்களுக்குப் பிறகு நடக்கும் அந்த செவன்ஸ் விளையாட்டில் விளையாட களம் இறங்குகிறார் கதாநாயகன் கதிர். ஆனால், போட்டியில் ஒரு தகராறு ஏற்பட சென்னையில் அந்த விளையாட்டை நடத்த போலீஸ் தடை விதிக்கிறது. அதனால், செமி பைனல், பைனலை, சாத்தான்குளத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார்கள் போட்டியாளர்கள். கதாநாயகன் கதிரும் நண்பர்களும் அங்கு செல்கிறார்கள்.\nஅங்கு மர்மமான சில சம்பவங்கள் நடக்கின்றன. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ்.\nஇயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கிடைத்த பெயரை கதிர் இன்னமும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. படத்தின் கதை எப்படியிருந்தாலும், கதிர் இந்தப் படத்தில் தன் கதாபாத்திரத்தை சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், அவர் கதாபாத்திரம் மட்டும் சரியாக இருந்தால் போதாதே, கூடவே அழுத்தமான காட்சிகளும் இருந்தால்தானே கதாநாயகனுக்கும் பேர் கிடைக்கும்.\nRead Also பஞ்சராக்ஷரம் திரை விமர்சனம்\nகதிரின் காதலியாக கதாநாயகி ரோஷினி பிரகாஷ். ஓரிரு காட்சிகளில் வருகிறார், காதலிக்கிறார். இடைவேளைக்குப் பின் ஒரே ஒரு முறை கதாநாயகன் கதிருடன் போனில் பேசிவிட்டு காணாமல் போய்விடுகிறார்.\nயோகி பாபு கால்ஷீட் எப்போது கிடைத்ததோ அப்போதெல்லாம் அவரைக் காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற சமயங்களில் பொருத்தமாக ஒரு வசனத்தை பேசச் சொல்லிவிட்டு அவர் இல்லாமலேயே அந்தக் ��ாட்சியைத் தொடர்கிறார்கள். யோகி பாபுவின் வசனங்களில் காமெடியெல்லாம் வரவில்லை. குணச்சித்திர கதாபாத்திரம் என்று வேண்டுமானால் சொல்லிவிடலாம்.\nபிளாஷ்பேக்கில் கால்பந்து கோச் ஆக வருகிறார் ஆடுகளம் கிஷோர். சிறு வயதில் கால்பந்தாட்டத்தில் ஆர்வமாக இருக்கும் கதாநாயகன் கதிர் மற்றும் அவரது நண்பர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.\nஒரு செவென்ஸ் போட்டியில் கிஷோரைத் திட்டமிட்டு கொன்று விடுகிறார்கள். அவர் மீது அதிக பாசம் வைத்திருப்பதால்தான் பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த செவென்ஸ் போட்டியில் ஆட வேண்டும் என வெறியாக இருக்கிறார் கதாநாயகன் கதிர். கிஷோர் நடிப்பு வழக்கம் போல, யதார்த்தத்துடன் அமைந்துள்ளது.\nகதாநாயகன் கதிரின் நண்பர்களாக நடித்திருப்பவர்களையும் வெறுமனே வந்து போக வைக்காமல் ஆளுக்கு சில வசனங்களைக் கொடுத்து பேச வைத்துள்ள இயக்குனரைப் பாராட்ட வேண்டும். வில்லனாக எ.பி ஸ்ரீதர். வட சென்னையைச் சேர்ந்த வில்லன் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான முகம்.\nசாம் சிஎஸ் இசை என்று டைட்டிலில் போடுகிறார்கள். அதை பின்னணி இசையில் ஓரளவிற்கு காப்பாற்றி இருக்கிறார் சாம். ஒரு சில பாடல்களையாவது ஹிட்டாக்கியிருக்கலாம்.\nகால்பந்து விளையாட்டைப் படமாக்கியதில் ஒளிப்பதிவாளர் ஏஆர் சூர்யா கடுமையாக உழைத்திருக்கிறார். கிராமத்து இரவுக் காட்சிகளில் லைட்டிங்கில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.\nகால்பந்தையும் பேயையும் சேர்த்து படமெடுத்ததில் ஒன்றை விட்டு ஒன்றை வைத்திருக்கலாம். அவை இரண்டையும் சேர்த்ததால் திரைக்கதையில் பேயாட்டம் ஆடியிருக்கிறது.\nஜடா – ஓகே தான்\nசாம்பியன் திரை விமர்சனம் டாணா திரை விமர்சனம் பப்பி திரை விமர்சனம் பிகில் திரை விமர்சனம் தவம் திரை விமர்சனம் அயோக்கியா – திரை விமர்சனம் தொட்டு விடும் தூரம் திரை விமர்சனம் தம்பி திரை விமர்சனம் நான் அவளை சந்தித்த போது திரை விமர்சனம் கே 13 – திரை விமர்சனம்\nPosted in திரை விமர்சனம்\nPrevதனுசு ராசி நேயர்களே திரை விமர்சனம்\nNextஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.\nபாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறிய��ள்ளார்.\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை.\nநடிகர் அஷ்வின் காகுமானு அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.\nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-40-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T11:59:33Z", "digest": "sha1:4OHWR6CADLJL2MXOHVY5NHSXQMWDXYKE", "length": 10833, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "இந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா! - காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க செய்த எஸ்.வி.சேகர் - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் இந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா - காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க செய்த எஸ்.வி.சேகர்\nஇந்த தடையை 40 வருஷத்துக்கு முன்னாடி செய்திருக்கக் கூடாதா – காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க செய்த எஸ்.வி.சேகர்\nசீனா, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பா.ஜ.க தலைவர் பதவிக்கு போட்டிப்போட்டு வரும் எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உத்தரவை 40 ஆண்டுகளுக்கு முன்பு போட்டிருந்தால் நாடு சிறப்பா இருக்கும் என்று எஸ்.வி.சேகர் ட்வீட் செய்திருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் சீனாவை விட்டு வெளியேறி பல நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இத்தாலி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலாப் பயணி மூலம் இந்தியாவிலும் பரவ இருந்தது கண்டறியப்பட்டது.\nஇந்த நிலையில், சீனா, இத்தாலி உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வர தற்காலிக விசா தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பா.ஜ.க தலைவர் பதவிக்கு போட்டிப்போட்டு வரும் எஸ்.வி.சேகர் தன்னுடைய ��்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. – செய்தி இதை 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா நம்ம நாடு இன்னும் சிறப்பா இருக்கும்.” என்று கூறியுள்ளார்.\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. – செய்தி இதை 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா நம்ம நாடு இன்னும் சிறப்பா இருக்கும்.\nஅதாவது, 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி தடை விதித்திருந்தால் சோனியா காந்தி இந்தியாவுக்கு வந்திருக்க முடியாது என்ற வகையில் பதிவிட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர். எஸ்.வி.சேகருக்கு எதிராக அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nசென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை சென்னைக்கு வந்த விமானத்தில் இருக்கையில் மறைத்து கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/199713?ref=archive-feed", "date_download": "2021-03-07T12:20:28Z", "digest": "sha1:3DRLKFLIURC3SC4NAB5UZUKK33LYDVIJ", "length": 8394, "nlines": 135, "source_domain": "lankasrinews.com", "title": "இந்திய அணியை கதிகலங்க வைத்தது எப்படி? அவுஸ்திரேலியா கேப்டன் பின்ச் பெருமிதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பி��ான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியை கதிகலங்க வைத்தது எப்படி அவுஸ்திரேலியா கேப்டன் பின்ச் பெருமிதம்\nஇந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் பேட்டிங் சிறப்பாக விளையாடியதே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பின்ச் கூறியுள்ளார்.\nஅவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி சிறப்பாக விளையாடியும் மற்ற வீரர்கள் சொதப்பியதால், தவான், ராயுடு, டோனி போன்ற வீரர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.\nகுறிப்பாக தவான் எல்லாம் ஏன் அணியில் வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி கூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகழ்ந்தது.\nஇதனால் இந்திய அணி நான்கு மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமாக ஒருவித மாற்றத்துடனே களமிறங்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படி இந்த ஒரே தொடர் மூலம் இந்திய அணியை கதிகலங்க வைத்த அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஆரோன் பின்ச் மூன்றாவது போட்டி வெற்றி குறித்து கூறுகையில், எங்கள் வீரர்கள் மிக சிறப்பாக விளையாடினர். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமே எங்களால் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுக்க முடிந்தது.\nபேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டதாக உணர்கிறேன். மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடினர் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Congress-Ruckus.html", "date_download": "2021-03-07T13:12:33Z", "digest": "sha1:NMQU6MII74GYTFXVY4DY5YIDHK7KGKK2", "length": 12370, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "காங்கிரஸில் கோஷ்டி பூசல், சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / அரசியல் / காங்கிரஸில் கோஷ்டி பூசல், சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு.\nகாங்கிரஸில் கோஷ்டி பூசல், சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.\nசென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மகிளா காங்கிரஸ் தேசிய ஜெயலாளர் ஹசீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம், அதற்கான தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்ததும், திருநாவுக்கரசர் தனது அறைக்கு சென்றுவிட்டார். அப்போது ஹசீனா தனது கோரிக்கைளை திருநாவுக்கரசரிடம் அளிப்பதற்காக அவரது அறைக்கு சென்றார். இதே நேரத்தில் ஜான்சிராணியும் தனது கோரிக்கைகளை எடுத்துரைக்க திருநாவுக்கரசர் அறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. கோரிக்கைகளை அளிப்பதற்காக திருநாவுக்கரசர் அறை வாசலில் காத்திருந்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதனைத்தொடர்ந்து இரு கோஷ்டிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. சத்தத்தை கேட்டு அறையில் இருந்து வெளியே வந்த திருநாவுக்கரசர் கைகலப்பில் ஈடுபட்டுவர்களை சமரசம் செய்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ’தவறு செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.\nஹசீனா- ஜான்சிராணி இடையே தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்குவது, ஃப்ளக்ஸ் பேனர்கள் வைப்பது உள்பட பல பிரச்சனைகள் நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைமையகத்தில் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி��ில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Man-Ki-Baat-politics.html", "date_download": "2021-03-07T13:03:18Z", "digest": "sha1:VGZ7BB3JNIFYE3IUWKKC25H33NQRVP7R", "length": 10390, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "மேற்கு வங்க பள்ளியில் மோடியின் ‘மன் கி பாத்’ அரசியல்: மம்தா கோபம்! - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / இந்தியா / மேற்கு வங்க பள்ளியில் மோடியின் ‘மன் கி பாத்’ அரசியல்: மம்தா கோபம்\nமேற்கு வங்க பள்ளியில் மோடியின் ‘மன் கி பாத்’ அரசியல்: மம்தா கோபம்\nமாதம்தோறும் ரேடியோவில் ஒலிபரப்பாகும் பிரதமரின் ‘மன் கி பாத்’ உரையை கட்டாயப்படுத்தி மாணவர்களை கேட்க வைக்கும் பள்ளிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஷிக்‌ஷயதன் தனியார் பள்ளி பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரசியல் தலைவர்களின் உரைகளை பள்ளிகளில் ஒலிபரப்புவதும், மாணவர்களை பார்க்க வற்புறுத்துவதும் தவறு. அவை வெறும் அரசியல் சார்பானவை என்று கூறினார். இதை மறுத்த பள்ளி நிர்வாகத்தினரிடம், “எனக்கு எல்லாம் தெரியும். நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களே அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்” என்றார்.\nமேலும், “என்னுடைய உரையை கூட பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்வதும் தவறுதான். இனிமேல் இப்படி நடக்கக் கூடாது” என்று எச்சரித்துள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள���; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33636", "date_download": "2021-03-07T11:30:27Z", "digest": "sha1:67CE2WXH2AQC32LWEYYFNW6IY6QNM5OH", "length": 9203, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "சட்டப்பேரவையில் வ.உ. சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி. ராமசாமி ஆகியோர் உருவப் படங்கள் திறப்பு - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nசட்டப்பேரவையில் வ.உ. சிதம்பரனார், சுப்பராயன், ஓ.பி. ராமசாமி ஆகியோர் உருவப் படங்கள் திறப்பு\nசட்டப்பேரவை கூட்ட அரங்கில் நேற்று செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்கள் டாக்டர் பி.சுப்பராயன், ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரது படங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nநாட்டுக்கு சுதந்திரம் வேண்டிதென்னிந்தியாவில் போராடியவிடுதலை போராட்ட வீரர்களில்மிகவும் முக்கியமானவர் சிதம்பரனார். புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால் அவரது பாரிஸ்டர் பட்டம் பறிக்கப்பட்டது. ஆனால் நாடே அவரை கப்பலோட்டிய தமிழன் என புகழ்பாடுகிறது.\nடாக்டர் பி.சுப்பராயன் 1922-ல்நிலச்சுவான்தாரர்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதன்பின், சுயேச்சையாக 1930-ல் தேர்வானார். 1937-ல் ராஜாஜி அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகவும், 1946-ல் காங்கிரஸ் ஆட்சியில் ஓமந்தூரார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார். சமூக சீர்திருத்தவாதியாக இருந்த சுப்பராயன், செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சுகபோகமாக வாழாமல், நாட்டுக்காக வாழ்க்கையை அர்ப் பணித்தவர்.\nஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக 1947-ம்ஆண்டு பணியாற்றியவர் ஓமந்தூரார். இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க பெரும்பங்காற்றினார். அவர் மறைந்தாலும் அவர் வழிகாட்டிச் சென்ற நேர்மையான அரசியலை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்வோம்.\nநிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பேரவைத்தலைவர் பி.தனபால் பேசுகையில், ‘‘நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள்,சமுதாயத்தில் மறுமலர்ச்சியை உருவாக்க பாடுபட்டவர்களை எதிர்கால தலைமுறைகள் அறிந்துகொள்ள, அவர்கள் உருவப்படங்களை திறந்து மரியாதை செய்யவேண்டியதும் ஒரு நல்லரசின் கடமையாகும். 15-வது சட்டப்பேரவையில்தான் அதிகபட்சமாக 5 பெரும் தலைவர்களின் படங்கள் திறக்கப்பட்டுள்ளன’’ என்றார்.\nநிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் கொறடா விஜயதரணி, கொங்கு இளைஞர் பேரவை எம்எல்ஏ உ.தனியரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n← ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு.. ஓ. பன்னீர்செல்வம்\nதமிழக இடைக்கால பட்ஜெட்.. அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/tamil-personalities-who-inspired-business-success-mentors-of-vilva-tamil-tshirts", "date_download": "2021-03-07T12:25:34Z", "digest": "sha1:YYMRMFZM47AKOTQNX33AXQNP3CAEQNB4", "length": 27752, "nlines": 109, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Mentor & Influential Tamil Businessmen supporting Vilva Tamil Tshirts - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஎங்களுக்கு ஊக்கம் அளித்த 5 தமிழ் ஆளுமைகள் \nஎங்களுக்கு ஊக்கம் அளித்த 5 தமிழ் ஆளுமைகள் \n1. ஒரிசா பாலு (கடல் ஆய்வாளர்)\nதமிழ் வரலாற்று ஆர்வலர்கள், தமிழ் நேசர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மனிதர், தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தமிழர் வரலாறு எப்படி கடல் வழியே நீண்டு உலகளாவிய அளவில் விரிவடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதிலே ஈடுபட்டுவந்தவர். இவருடைய ஆய்வுகள், வணிகம், கலாச்சாரம், தமிழரின் கட்டுமான திறன், விஞ்ஞான அறிவு என அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்று, உலகின் மூத்தகுடி தமிழ் என்பதற்கான பல சான்றுகளை திரட்டி பாதுகாத்து வருகிறார். சமூக வாழ்வில் பல நெருக்கடிகளை, துன்பங்களை தாண்டி இன்று ஒரு சிறப்பான தளத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி தர உழைத்து வருகிறார். அவற்றில் சில 'ஐயை' - பெண்களுக்கான அமைப்பு, குமரிக்கண்டம், பூம்புகார், சென்னை - பாண்டிச்சேரி பகுதிகளில் கடல் சார் ஆய்வுகள் பலவற்றில் ஈடுபட்டதால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு மத்தியில் சோர்வு கொள்ளாமல் தன்���ை வலிமை படுத்தி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும், ஆய்வுக்கான உத்வேகத்தையும் ஊட்டி வருகிறார்.\n2013-ம் ஆண்டு இறுதியில் ஐயா அவர்களை முதன் முதலாக சந்தித்தோம் அது முதலே எங்கள் வளர்ச்சியை பற்றி அதிகம் அக்கறை கொண்டுவருகிறார். தமிழர்களின் பெருமைக்குரிய விடயம் நம் வரலாறு அல்ல, நாம் தற்போது செய்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளால் கிடைக்கப்பெறும் வணிக வெற்றி மட்டுமே நம்மை உலக அரங்கில் சரியான அங்கீகாரத்தை பெற்றுத்தரமுடியும் என்பதை அடிக்கடி உணர்த்தி எங்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் அளித்த வரலாற்று தரவுகள், ஆதாரங்கள் தான் எங்களை மென்மேலும் தமிழ் ஆடைகளில் புதுமைகள் செய்யவும், எங்களின் இதர வணிக முயற்சிகளும் வெற்றியடைய உறுதுனையாய் இருந்து வருகிறது.\n2. இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்\nகோ. நம்மாழ்வார், (6 April 1938 – 30 December 2013) ஐயா விவசாயம் சார்ந்த படிப்பு படித்து ஒரு சராசரி அலுவராக கோவில்பட்டியில் பணியில் சேர்ந்தார், ஆனால் நடைமுறை விவசாயத்தில் உள்ள பல தவறான வழிமுறையினால் நம் மண் மலடாக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து மண் மீதான தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார், தன சகபணியாட்களும், அரசும் இதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுத்ததை அடுத்து 1979-இல் 'குடும்பம்' என்ற அமைப்பை தொடங்கி பல்வேறு தரப்பட்ட விவசாயிகளிடம் கலந்து ஆராய்ந்து விவசாய முறைகளை ஒழுங்குமுறை படுத்தி புது புது உத்திகளை எளிமையாக கற்றுத்தந்தார். இயற்கை விவசாயத்தின் தந்தை என்று அழைக்க கூடிய அளவிற்கு பல அறிய நூல்களை எழுதியுள்ளார். மரபணு மாற்றப்பட்ட விதைகள், கத்திரிக்காய், கடுகு போன்றவை சந்தைக்கு வருவதை எதிர்த்து பல போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.\nவேம்புக்கு காப்புரிமையை பெற முயற்சிசெய்த வெளிநாட்டு நிறுவனத்திற்கு எதிராக அவரின் நுட்பமான அறிவால் வென்றார். இப்படி பல சாதனைகள் இயற்கையின் மீது கொண்ட பாசத்தால் பல ஆராய்ச்சிகள் மூலம், இயற்கையான முறையில் வேளாண்மை துறையில் நல்ல வளர்ச்சி காண பல்வேறு அமைப்புகளை உருவாக்கி விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் எளிமையான முறையில் பயிற்சி வழங்கி வந்தார். 2013-ம் ஆண்டு இறுதியில் அவரிடம் முதன் முதலாக பேச வாய்ப்பு கிட்டியது, \"வாழ்க வளமுடன்\" என்ற வார்த்தைகளால் பேச்சை எப்போதும் தொடங்கும் அவரின் உயரிய எண்ணம் என்னை மெய்சிலிர்க்கச் செய்தது, SSN கல்லூரியில் நடைபெற இருந்த விழாவிற்கு அழைப்பு விடுக்கவே 2 - 3 முறை பேசினோம், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 1 வாரம் முன்பே அவர் நம்மை விட்டு பிரிந்தது மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் அவரின் எண்ணம், செயல் எங்கள் அமைப்பை இன்னும் துணிவோடு செயல்பட ஊக்கம் தந்தது.\n3. 'தோசா பிளாசா' பிரேம் கணபதி\nதூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் கணபதி, தனது பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தியவர் மும்பை வரை சென்று மொழிதெரியாத இடத்தில் தனது கடின உழைப்பால் மாபெரும் சிகரத்தை அடைந்தவர், தமிழ் மொழி மீதும் நம் பாரம்பரியத்தின் மீதும் அளவில்லா பற்று உடையவராய் விளங்கும் இவர், மும்பையை தலைமை இடமாக கொண்டு \"தோசா பிளாசா\" என்ற சங்கிலி-தொடர் உணவு விடுதிகள் நடத்திவருகிறார், தோசையை உலகறியச்செய்த புகழ் இவரையே சேரும் என்று சொன்னால் மிகை ஆகாது.\n2014 -ம் ஆண்டு தொடக்கத்தில் மும்பை தமிழ் சங்கத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது, நல்ல கணீர் என்ற குரலில் ஒருவர் பேசினார், எங்களது முயற்சியை பாராட்டி சில யோசனைகளையும், அறிவுரைகளையும் தந்தார் தன்னை பற்றி அறிமுகம் செய்யும் பொழுது, ரஷ்மி பன்சால் எழுதிய \"Connect the Dots\" புத்தகத்தின் முதல் கட்டுரை தன்னை பற்றித்தான் என்று சொன்னார். உடனே நண்பர் ஒருவரிடம் இருந்து அந்த புத்தகத்தை வாங்கி படித்து மெய்சிலிர்த்து போனேன் எவ்வளவு எளிமையான மனிதர் இவர் என்று, தனது பால்ய காலத்தில் எத்தனை துன்பங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அனைத்தையும் சந்தித்த மனிதர் வாழ்வில் பெரிய பெரிய வெற்றிகளை கடந்து வந்தவர், வணிகத்தில் ஒரு சிறு துரும்பாக இருக்கும் எங்களை மெனக்கெடுத்து அழைத்து அறிவுரை சொல்வதென்றால் நினைத்தே பார்க்கமுடியாத அளவிற்கு எவ்வளவு பண்பானவர், தமிழ் இனத்தின் மீது அளவில்லா பற்றுள்ளவர் என்பதை புரிந்துகொண்டோம். நம் முன்மாதிரிகளை சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் தேடுவது விடுத்து இது போன்றவர்களை முன்மாதிரிகளாய் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உணர்ந்த தருணம் அது. அவரின் வாழ்க்கை பயணம் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், இன்னும் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தை தந்து வருகிறது.\n4. 'வலைத்தமிழ்.com' ச. பார்த்தசாரதி\nமயி��ாடுதுறையை பூர்விகமாக கொண்ட ஐயா. பார்த்தசாரதி அவர்கள் 2014 -ம் ஆண்டு தொடக்கத்தில் எங்கள் முயற்சியை பார்த்து அமெரிக்காவில் இருந்து அழைத்து பேசினார். தமிழ் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை, கல்வி, விவசாயம், சித்தமருத்துவம் என அனைத்தையும் பாதுகாக்க நம் வணிக வெற்றி மிகவும் முக்கியம் என்றார், இந்த அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை பெரிதும் செய்துவருகிறார் என்பது எங்களை மிகவும் ஆச்சர்யப்படவைத்தது. உரிமையுடன், நாங்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தக்க தருணங்களில் நெறிப்படுத்தினார் என்றால் அது மிகையாகாது. தாம் நடத்திவரும் (www.valaitamil.com)இணைய பத்திரிக்கையில் எங்கள் நிறுவனம் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க வாழ் தமிழர்களிடமும் பிரபலமடைய மிகவும் உதவினார்.\nதமிழில் முதன் முதலாக 'பிறந்தநாள் வாழ்த்து' பாடலை உருவாக்கி, பட்டி தொட்டி முதல் அனைவரும் பயன்படுத்தும் வகையாக எளிமையான தமிழில் தித்திக்கும் தேன் குரலில் உத்ரா உன்னிகிருஷ்னனால் பாடப்பெற்று வெளியீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல நண்பர்களும் பிறந்தநாள் விழாவிற்கு இந்த பாடலையே ஒலிக்கச் செய்துவருகிறார்கள் என்பது அவரது உழைப்பிற்கும், நல் எண்ணத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே குறிப்பிடலாம். இது மட்டுமில்லாது தமிழகத்திலும் சித்தமருத்துவர்களை ஒன்றிணைக்கும் விதமாக உலக சித்தா அறக்கட்டளை உருவாக காரணியாக இருந்தவர், 2015, 2016-ம் ஆண்டு உலக சித்தர் மரபு திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தி பல்வேறு அமைப்புகளும் முன்னெடுக்கும் வகையாக நல்லதொரு துவக்கத்தை செய்தார் என்பது தனிச்சிறப்பு.\n5. ஈமெயில் விஞ்ஞானி சிவா ஐயாத்துரை\nஎங்கள் ஊரை பூர்வீகமாக கொண்டவர் தான் ஐயா சிவா ஐயாத்துரை, மின்னஞ்சல் என்ற ஒரு அறிய கண்டுபிடிப்பை தனது 14வது வயதில் நிகழ்த்தினார் என்பது அனைவரையும் ஆச்சர்யமூட்டும் செய்தி தான், எங்கள் பாட்டனாரும், அவரின் தந்தையார் அவர்களும் என எங்கள் ஊரை சேர்ந்த பலர் பர்மா நாட்டில் தங்களது பால்யகாலத்தில் வளர்ந்து வந்தனர், அங்கே மிகவும் கடினமாக உழைத்து விவசாயம், வணிகம் என செய்து நிறைய சம்பாதித்தவர்கள், ஆனால் அங்கே ஏற்பட்ட போர் காரணமாக சேர்த்த அனைத்து சொத்துக்களையும் விட்டு நீங்கி உயிர் பிழைத்து நம் த���ிழகம் திரும்பினார்கள்.\nஇளம் வயதில் இருந்து தமிழ் மொழியை, தமிழ் இலக்கியங்களை கற்றுணர்த்தவர் சிவா அவர்களின் தந்தை, அதே போல் தன் தாயும் மிகவும் துன்பமிகுந்து சூழலில் வளர்ந்தவர்., இருவரும் தாங்கள் பெற்ற நல்ல கல்வி மூலம் முன்னேறி அமெரிக்க மண்ணிற்கு 1970-களில் வேலை நிமித்தமாக சென்றுள்ளனர். அவர் தாய் வேலை பார்த்த ஒரு மருத்துவ கூடத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப சிக்கல்களை உணர்ந்து மருத்துவர் மைக்கேல்சன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் உருவாக்கப்பட்டது தான் EMAIL என்று அழைக்கப்படும் மின்னஞ்சல், இதற்கான காப்புரிமையையும் 1982-ம் ஆண்டு பெற்றார்.\nஎனினும் அமெரிக்க நிறுவனமான ஒன்றின் அதிகாரி ரே டொமில்சன், தான் தான் ஈமெயில் கண்டுபிடித்தவர் என்று கூறிக்கொண்டார், இதனால் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி நம் சிவா அய்யாதுரை பல்வேறு கண்டுபிடுப்புகளையும் நிகழ்த்தியுள்ளார், சமீபத்திய கண்டுபிடிப்பாக 'கணைய புற்றுநோய்க்கு' நம் மரபு மருத்துவமுறையான சித்தமருத்துவத்தில் மூலம் மருந்து ஒன்றை தயாரித்து உள்ளார். 2014 ம் ஆண்டு முதன்முதலாய் சந்தித்தபோது தான் தெரிந்தது அவர் பல தொழில்கள் செய்து தனது 25 வயதிலேயே பெரிய தொழில் அதிபராக வளம் வந்தவர் என்று, அது மட்டும் இன்றி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு வரும் மின்னஞ்சல்களை சீரமைக்கும் பணிக்கான போட்டியில் தன் திறமை மூலம் வெற்றி பெற்றார், அதன் மூலம் ஜனாதிபதியுடன் உணவு விருந்துக்கு அழைப்பு பெற்றார் என்பது குறிப்பிட தக்கது. இவ்வளவு சாதனைகள் செய்தவர், பல ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து வந்தாலும், அவ்வளவு அழகான தமிழில் பிழை இல்லாமல் உரையாற்றியது எங்களை ஆனந்த வெள்ளத்தில் ஆற்றியது.\nஅவரின் அனுபவங்கள், வணிக அறிவு எங்களை உலகளாவிய அளவில் விரிவடைய ஒரு தீர்க்கமான உந்து சக்தியாக திகழ்ந்தது. தமிழ் மொழியின் சிறப்பை உலகறிய செய்தால் போதாது, நம் அறிவியல் அறிவை உலக மக்களுக்கு பயன் தரும் வகையில் செய்ய வேண்டும் என்று கூறுவார், சித்த மருத்துவம், யோகம் போன்ற நமது மரபுகளை நெறிப்படுத்தி பல்வேறு நோய்களில் இருந்து மனித இனத்தை குறைந்த செலவில் காக்கவேண்டும் என்பதே அவரின் எண்ணம், மரபணு மாற்று உணவு பொருட்களுக்கு எதிராக உலகளாவிய போராட்டங்களை முன்னின்று செய்து வருகிறார். தற்போது அமெர��க்க செனட் தேர்தலில் சுயேட்சியாக போட்டியிட்டுவருகிறார்.\nநம் தமிழ் மண் எத்தனை எத்தனை அற்புதமான மனிதர்களை நமக்கு கொடுத்துள்ளது, அவற்றுள் சிலரிடம் கிடைத்த அறிமுகமே எங்கள் வாழ்வில் ஒரு தெளிவான பாதையை அமைத்து தந்துள்ளது என்றால், இது போன்ற மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எங்களை மென்மேலும் வளரச்செய்யும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/90678-", "date_download": "2021-03-07T12:35:45Z", "digest": "sha1:N2AVKAXNLPHZANTAEPW3YJWWDJINH7CJ", "length": 15541, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 January 2014 - சேச்சி டாக்ஸி! | ladies taxi shetaxi - Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் விருதுகள் 2014\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to கூர்க்\nஷோ - ரூம் ரெய்டு - இந்த மாதம் MARUTI\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nரீடர்ஸ் ரிவியூ - நிஸான் டெரானோ டீசல்\nவெர்னாவை வீழ்த்துமா புதிய சிட்டி\nஆட்டோமேட்டிக் ஆச்சரியம் - ஸ்கோடா ஆக்டேவியா\nஇலகு ரக கமர்ஷியல் வாகனங்கள்\nடாப் 8 கிளாஸிக் பைக்ஸ்\nஸ்டைல் ஓகே.. ஆனால், பெர்ஃபாமென்ஸ்\nஹோண்டா ஆக்டிவா -ஐ Vs டிவிஎஸ் ஜுபிட்டர்\nரீடர்ஸ் ரிவியூ - கேடிஎம் டியூக் 390\nகேரளாவுக்குச் செல்பவர்கள் பிங்க் நிற கால் டாக்ஸிகளை அடிக்கடி பார்க்க முடியும். மாநில அரசின் முயற்சியால் முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த டாக்ஸிகளுக்கு, அங்கே செம டிமாண்ட்\nபெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், கேரள அரசின் சார்பில் பாலின பாகுபாட்டைக் களைய 'ஜெண்டர் பார்க்’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. மாநில சமூக நீதிக்கான அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, பெண்கள் முன்னேற்றத்துக்கான பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.\nநம் ஊரில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களைப்போல, பெண்களின் தொழில் வளத்துக்காகவும் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகைய���லும் பல்வேறு திட்டங்களை இந்த அமைப்பு செய்தாலும் அதில், கவனத்தை ஈர்க்கும் திட்டம் இந்த 'ஷீ டாக்ஸி.’ இந்த டாக்ஸிகளின் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் பெண்களே தனியாகச் செல்லும் பெண்கள், குடும்பத்தினர் ஆகியோருக்காக இந்த டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. தனியாகவோ, கூட்டாகவோ செல்லும் ஆண்களுக்கு, இந்த டாக்ஸியில் இடம் கிடையாது.\nஇந்தத் திட்டம் பற்றி, 'ஜெண்டர் பார்க்’ அமைப்பின் திட்ட அலுவலரான லிஜின்.கே.எல் நம்மிடம் விவரித்தார்.\n''எல்லா ஊர்களிலும் பகல் வேளைகளில் பெண்கள் தனியாகப் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், இரவு நேரங்களிலும் பல சமயம், முன் பின் அறிமுகம் இல்லாத டிரைவர்களை நம்பி பயணம் செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. அது போன்ற சமயங்களில், தனியாகச் செல்லும் பெண்கள் மிகுந்த பயத்துடன் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது.\nஇதை மனதில் கொண்டுதான், ஷீ டாக்ஸியை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கான பயனாளிகளை முதலில் தேர்வுசெய்து, டிரைவிங் கற்றுக்கொடுத்தோம். பிறகு, அவர்களுக்குச் சொந்தமாக கார் வாங்க உதவினோம். மாருதி நிறுவனம் கடன் கொடுக்க முன்வந்தது. மாருதியின் ஸ்விஃப்ட் டிசையர் டூர் மாடல் காரை வாங்கினோம். கூடுதல் மைலேஜ், பராமரிப்பில் சிக்கனம், குறைவான விலை போன்ற பல காரணங்களுக்காக இந்த காரைத் தேர்வுசெய்தோம்.\nபயனாளிகள் முதல் கட்டமாக காருக்கான தொகையில் 10 சதவிகிதத்தைச் செலுத்தினார்கள். எஞ்சிய தொகையை 8 சதவிகித வட்டியுடன் ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கார்கள் அனைத்தும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ள கால் சென்டருடன் தொடர்பில் இருக்கும். இந்த காரில் வாக்கி டாக்கியுடன், ஜிபிஆர்எஸ் வசதியும் இருப்பதால், கார் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை எங்களால் கண்காணிக்க முடியும்.\nகாருக்கான கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவை மூலம் செலுத்தும் வசதியும் காரிலேயே இருக்கிறது. தவிர, காரில் அவசர காலத்தில் பயன்படுத்தும் அலாரம் இணைத்துள்ளோம். அது, நகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் பெண் பயணிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.\nஇந்த டாக்ஸியில் பல்வேறு நிறுவனங்களின் விளம்பரத்தைப் பெற்று, அதை காரில் எழுதும் திட்டமும் இருக்கிறது. இந்த விளம்பரங்களின் மூலமாக மட்டுமே ஷீ டாக்ஸிக்கான மாதத் தவணையைக் கட்டிவிட முடியும் என்பதால், பெண் பயனாளிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்தத் திட்டத்தில் பங்கேற்கிறார்கள்.\nஷீ டாக்ஸி திட்டத்தில் பங்கேற்றுள்ள ரெஸியா பேகம், ஹீரா ஆகியோர் பேசுகையில், ''ஆரம்பத்தில் இந்தத் திட்டத்தில் சேரத் தயங்கினோம். ஆனால், எங்களுக்கு டிரைவிங் பயிற்சி கொடுத்ததோடு, எதையும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக கராத்தே பயிற்சியும் கொடுத்தார்கள். இது, எங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்தது. பெண்களைச் சுயமாகச் சம்பாதிக்கவைக்கும் அருமையான திட்டம் இது'' என்றார்கள் சந்தோஷமாக.\nஇந்த டாக்ஸியில் பயணம் செய்த பெண் பயணியிடம் பேசியபோது, ''நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். சில நாட்களில் புராஜெக்ட் முடிய நள்ளிரவுகூட ஆகிவிடும். அப்போது வீட்டுக்கு ஆட்டோவிலோ, கால் டாக்ஸியிலோ வரும்போது பயமாக இருக்கும். இப்போது அந்த பயம் இல்லை. நிம்மதியாகப் பயணிக்கிறேன்'' என்றார் மகிழ்ச்சியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/139822-tips-for-healthy-sex-life", "date_download": "2021-03-07T12:32:00Z", "digest": "sha1:TCXPCQT6RVJEGAZWYAC7U4OH22AHHN4P", "length": 9184, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2018 - சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 7 | Tips for healthy Sex life - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nகுட்டித்தூக்கம்... நான்கில் நீங்கள் எந்த வகை\n - உணர்த்தும் உள்ளங்கை மேஜிக்\nஅம்மை நோய் தடுக்கும் நுங்கு\nநிலம் முதல் ஆகாயம் வரை... காந்த சிகிச்சை\nமிஸ் பண்ணினா ஃபீல் பண்ணாதீங்க\nகுறையொன்றும் இல்லை - லவ் யுவர் பாடி\nஇறந்த பிறகும் வாழும் உடல்\nசோரியாசிஸ்... மொட்டை அடிப்பது தீர்வாகுமா\nமுடக்கிப்போட்ட விபத்து... மீட்டெடுத்த பயணக்காதல்...\nஉங்க மொபைல் நம்பர் சொல்லுங்க...\nஎளிதாகப் பெறலாம் எதிர்ப்பு சக்தி - கர்ப்பிணிகள் கவனத்துக்கு\nஸ்டார் ஃபிட்னெஸ்: ஆவி பிடிப்பேன்... அடிக்கடி டிராவல் பண்ணுவேன்... அப்படியே சாப்பிடுவேன்...\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n - அவசியமான மருத்துவ உபகரணங்கள்\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:30:35Z", "digest": "sha1:V7QK6BRIQMMIA42QBR6BWOMWA4YRKWFN", "length": 18074, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு\nதமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 June 2018 No Comment\nதிரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, போப்பு மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது, அருணாசலக் கவிராயர் விருது மற்றும் பாரிவேந்தர் பைந்தமிழ் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.\nஇவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 31 என்று முன்னர் அறிவிக்���ப்பட்டது. பலரது வேண்டுகோளுக்கிணங்க சூன் 15 வரை விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியுடையவர்கள்\nசெயலர், தமிழ்ப்பேராயம், எண் 518, ஐந்தாம் தளம், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடம்,\nஎசு.ஆர்.எம். அறிவியல் – தொழில் நுட்பக் கழக நிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603 203\nஎன்ற முகவரிக்குத் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 044 2741 7379 – இல் தொடர்பு கொள்ளவும்.\nTopics: அறிக்கை, செய்திகள் Tags: S.R.M.University, எசு.ஆர்.எம். அறிவியல் - தொழில் நுட்பக் கழக நிறுவனம், கால நீட்டிப்பு, தமிழ்ப்பேராய விருது, திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்\n« பன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.\n“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம் »\nமுத்தொகுதித் தேர்தல்கள்: சில எண்ணங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத்தாய்மொழி நாளும் மத்திய அரசின் அடங்காச் சமற்கிருத வெறியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின��� இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/urugatho-nenjam-avar-thaane/", "date_download": "2021-03-07T11:30:40Z", "digest": "sha1:XAX3XMWY5Q5XYGR6NNOJYBB3INF4GJA7", "length": 10287, "nlines": 183, "source_domain": "www.christsquare.com", "title": "Urugatho Nenjam Avar Thaane Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஉருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்\nஉனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ\nநடமாட முடியா தடுமாறிக் கிடந்த\nமுடவனின் குரல் கேட்டு நின்று\nஇடம் தேடி வந்து இதயத்தில் நொந்து\nஉந்தன் கால்களில் ஆணியோ அரசே\nகரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்\nகனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி\nஉந்தன் கரங்களில் ஆணியோ அரசே\nஅது தான் சிலுவையின் பரிசே\nஇதயத்தில் பாவம் குடி கொண்டதாலே\nபாவத்தை நீக்கி பாவியை மீட்டு\nஉந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/02/", "date_download": "2021-03-07T11:12:34Z", "digest": "sha1:Z77SUWJSJUD6B7UUYOCNDGHDC3IT6HN3", "length": 56949, "nlines": 376, "source_domain": "www.kummacchionline.com", "title": "February 2017 | கும்மாச்சி கும்மாச்சி: February 2017", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நெஞ்சமே.......\nடேய் ஹாஃப் பாயில் மண்டையா என்னடா பாட்டு பாடின்னு வர, அடேய் கும்மாச்சி தலையா இந்த மாதிரி பாட்டெல்லாம் எங்கேந்துடா பிடிக்கிற...\nடேய் கரிசட்டி தலையா நக்கலு.... வந்த வேலை என்ன அத்த சொல்லு. எனக்கு வேல இருக்கு இந்த பெட்ரோமேக்ஸ் லைட்டுக்கு இன்னிக்குதான் வேல வந்திருக்குது...இதுக்கு பத்து ரூபா வாடக வரப்போவுது.\nஅண்ணே எனக்கு ஒரு சந்தேகம் அண்ணே....\nஅண்ணே இந்த ஹைட்ரோகார்பன்....ஹைட்ரோகார்பன்...அப்படிங்கறாங்களே அப்படின்னா என்ன அண்ணே..........\nஅப்படி கேளுடா............அதுக்குதான் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா வோணும்....டேய் அது ஒரு பெரிய குடும்பம்டா....நீ உக்காந்துன்னு இருக்கியே இத்து போன பிளாஸ்டிக் அதுல கூட இருக்குதுடா...\nடேய் அதுல மெய்னா.....ரெண்டு ஜாதி இருக்கு....அலிஃபேட்டிக்கு....ஆரோமடிக்குனு...அதுக்கப்புறம் அதோடா கொழுந்தியா, கூத்தியா குடும்பமுன்னு இப்படி ஏகப்பட்டது இருக்குடா...வடசட்டி தலையா....\nஅண்ணே அண்ணே சொல்லுங்கண்ணே...அண்ணிகிட்ட சொல்லமாட்டேன்..\nடேய் இப்போ நான் என் கதையா சொல்லுறேன்...அண்ணி நொந்நின்னு....\nடேய் குடும்பமுன்னு ஒரு ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்தா சொல்லுறோம்...இங்க கார்பனும்...ஹைட்ரஜனும்டா...பாய்லர் தலையா....\nடேய் இதுல மெய்னா இருக்காங்க பாரு மீதேன், ஈதேன், ப்ரோபேன், ப்யுட்டேன்,பென்ட்டேன், ஹெக்சேன், ஹெப்ட்டேன், ஆக்டேன், நானேன், டேகேன்...இவனுங்க எல்லாம் அண்ணன் தம்பிங்க...எல்லாம் சிங்கள் பாண்டு...இவனுங்க எல்லாம் ஊருல ஆல்கேன் குடும்பமுன்னு சொல்லுவாங்க\nடேய் பாலி ப்ரோபிளின் தலையா...அதாவது அவனுங்க எல்லாம் எண்ணிய மாதிரி ஒரு பொண்டாட்டி காரனுங்க...இவனுங்க பங்காளிங்க இருக்கானுங்க அவனுங்க ரெண்டு பாண்டு...அதாவது ரெண்டு பொண்டாட்டி காரனுங்க, இவனுங்கள ஆள்கீன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...\nஅப்படிங்களா அண்ணே..அவனுங்க பேரு என்ன அண்ணே\nஇன்ன அப்படிங்களா..அப்படி கேளுடா. ...அவனுங்க இருக்கானுங்க எதிலின், ப்ரோபீன், ப்யூடின்........அதே ரேஞ்சுக்கு இருக்கானுங்க...\nஅப்பா மூணு பொண்டாட்டி வச்சிக்கிறது....நம்ம தலீவரு கணக்கா..\nடேய் பென்சீன் வாயா...இன்ன என்ன மாட்டிவுடுறையா..மவனே சிசிஎல் போர...வாயில ஊத்திடுவேன்.\nஇல்லிங்கண்ணே நம்ம பஞ்சாய்த்து தலைவர சொன்னேன்....\nடேய் அவனுங்க மூணு பாண்டு காரனுங்க....அவனுங்கள ஆல்கைன்ஸ் குடும்பமுன்னு சொல்லுவாங்க...ஒவ்வொருத்தனும் மூணு பொண்டாட்டி வச்சிருப்பானுங்க...இவனுங்கள ஊருக்குள்ள ஆள்கைன்ஸ் குடும்பமுன்னு ஊருல சொல்லுவானுங்க...\nஅப்ப அந்த ஆர��மடிக் குடும்பமுன்னே....\nஅவனுங்க இணைவி, துணைவி, எடுப்பு..தொடுப்புன்னு நிறைய வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி வருவானுங்க....சைக்ளிக் குடும்பமுன்னு சொல்லுவானுக...\nஅண்ணே அது என்ன அண்ணே அரோமாடிக்.\nஅடேய் பிட்டுமின் தலையா...............ஆரோமேடிக்...ன்ன கப்பு.....இந்த குடும்பக்காரனுங்க எல்லா உன்னிய மாதிரி ....கப்பு வாயனுங்க.\nஇவனுங்களுக்கு பொறந்த வாரிசு நெறைய இருக்கு................ஐசொமேர்....பாலிமர் ன்னு வச வச ன்னு பெத்து உட்டுருக்கானுங்க....\nஅவனுக பேரு என்னன்னே ...............\nஅவனுங்க இருக்கானுங்க பாலிஎதிலின், பாலிப்றோபிளின், ஸ்டைரீன், ஸ்டில்பீன்....பாலி ஸ்தைரீன்...ஏகப்பட்ட பேரு இருக்கானுங்க...\nஇன்னங்கன்னே வெள்ளகார பேரா இருக்குது.............\nஆமாம் இவரு பெரிய ஜி.டி.நாய்டு....கண்டு பிடிச்சிட்டாரு........டேய் அவனுங்க வெள்ளக்காரி......சைனாகாரின்னு ...........ஒன்னோட ஒன்னு கலந்துட்டுவங்கடா..............\nஇன்ன அப்புறம்....விழுப்புரமுன்னுட்டு.................இந்த மேண்டில கை வைக்கிறதுக்கு முன்னே கெளம்பு....\nஅண்ணே நீங்க பெரிய ஆளு அண்ணே..............\nடேய் நான் யாருடா..............ஹவார்டு, ஸ்டான்போர்டு, யுனிவர்சிட்டில...ப்ரோபெசரா...இருக்க வேண்டியவண்டா...ஏன் நேரம் உன் மாதிரி நாப்தலின் மண்டையன்கிட்ட கெமிஸ்ட்ரி பேசிட்டு...........பெட்ரோமேக்ஸ் தொடச்சிகிட்டு இருக்கேன்...\nஅண்ணே இந்த மீத்தேன....அல்கேன் வச்சிகிராறு..........அந்த ஸ்டில்பீனா யாரு அண்ணே வச்சி இருக்காங்க.............\nடேய் களோரஃபாம் வாயா............ஒரு ப்ரோபெஸர பாத்து கேட்கிற கேள்வியாடா இது..................\nLabels: சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nசமீபத்திய செய்திகளில் நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஹைட்ரோகார்பன் திட்டம், நெடுவாசல் என்ற இரண்டு வார்த்தைகளை. இந்த திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு தமிழ் நாட்டில் கொண்டு வரும் திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. மாறாக தமிழ் நாட்டை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது.\nநெடுவாசலில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) வளம் உள்ளது என்று சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்பொழுது அந்த இயற்கை எரிவாயுவை வெளிக்கொணரும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. யார் கொடுத்தார்கள் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஒருவரை ஒருவர் கை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் இருவருமே காரணம் என்பது.\nஇந்த திட்டத்தின் சாதக பாதங்கங்களை அலசிப்பார்த்தால் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளை விட இழப்புகள் அதிகம் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் இந்த குழம்பியக் குட்டையில் அரசியல் மீன் பிடிக்க சில அல்லக்கைகள் கூட்டம் கூட்டி மைக் பிடித்து ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன, அது மீதேன் தான்பா அதுக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பாட்ஷா வசனம் பேசிக்கொண்டு ஜல்லியடிக்கிறார்கள். சீமானோ இந்த வாயுவை எடுக்க (அவரது கூற்றின் படி காற்று) ஆழ்துளை கிணறுகள் தோண்டும் முறை அதனால் பூகம்ப வாய்ப்பு என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கிறார்.\nநெட்டிசன்கள் அவர்கள் பங்கிற்கு \"யாரோ பானபுத்திரறாம், பத்திரரும் இல்ல புத்திரரும் இல்ல\" என்று ஹைட்ரோக்கர்பனை வைத்து \"செய்து\"கொண்டிருக்கிறார்கள்.\nஇது தான் மீதேன் கிணறு என்றும் இதை அணைக்க இதை தோண்டிய நாடு இன்னும் முயன்று கொண்டிருக்கிறது என்று அடேய் அடேய் சும்மா அடிச்சு விடாத\nஹைட்ரோகார்பன் பற்றிய ஆராய்ச்சியை பத்தாம் வகுப்பு மாணவர்களின் வேதியல் தேர்விற்கு விட்டுவிடுவோம். நெடுவாசல் மக்கள் நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இப்பொழுது போராடுகிறார்கள் என்பது உண்மை.\nகர்நாடக வளர காவிரி யு டர்ன் அடித்தது\nஆந்திரா கொழிக்க பாலாறு வரண்டது\nகேரளா செழிக்க முல்லைபெரியாறு முடங்கிவிட்டது\nகோக்ககோலா ஓட தாமிரபரணி நின்றது\nஇலங்கை இன்புற மீனவர்கள் துன்புறுகின்றனர்.\nஇனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.\nபோராடுபவர்களுக்கு முடிந்தால் நாம் உதவுவோம், அதுவரை இந்தப் பிரச்சினையில் குளிர்காய நினைக்கும் ஒட்டு பொறுக்கிகளே ஒதுக்கி வைப்போம்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஇன்றைய பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் கண்டிப்பாக ஒரு சிறந்த அரசியல் தலைவரின் அறிக்கைகளையும், போராட்ட வியூகங்களையும் இழந்திருக்கிறது. என்னதான் செயல்தலைவர் ஒரு சில முடிவுகளை எடுத்து அரசியல் ஆர்பாட்டங்கள் நடத்தினாலும் தலீவரின் ஒரு அற��க்கை செய்யும் மாயத்தை செய்யமுடியவில்லை.\nஎவ்வளவோ அரசியல் எதிரிகளை பார்த்துவிட்டார். இவரது அறிக்கைகளின் தன்மை எதிரிகளை சும்மா இருக்க விடாது, ஒன்று பதிலறிக்கை வெளியிடவேண்டும் அல்லது அவர் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திவிட்டு ஜல்லியடித்தாக வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த இரண்டு முதலமைச்சர்களுமே. இருவருமே இவரது எதிர்கட்சி செயல்பாட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதிப்பளித்தனர்.\nதலைமைசெயலகத்திலிருந்து தகவல்கள் முதலமைச்சருக்குப் போகுமுன்பே எதிர்கட்சி தலைவரான இவரது வீடு தேடி வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு இன்னும் பல புள்ளிவிவரங்களையும் வைத்து வார்த்தை ஜாலத்தில் அறிக்கை வாயிலாக எதிரணிக்கு குடைச்சல் கொடுப்பார்.\nஇன்று அவர் செயல்படும் நிலையிருந்தால்.....\nஊழல் பெருச்சாளிகளின் சாம்ராஜ்யம் முடிந்தது\nகளம் பல கண்ட நாம்\nமுதன் முதலாக தமிழக மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒரு வருட காலத்திலேயே எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கமாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்த முடிவை எடுப்பார்கள். அதற்கு காரணம் தற்பொழுது நடந்த உட்கட்சி பூசல்களும் கட்சியையும் ஆட்சியையும் ஒரு மாஃபியா கும்பல் கபளீகரம் செய்வதை தடுக்க முடியாத கையாலாகத்தனம்.\nஏழு கோடி மக்கள் விரும்பாத ஒரு முதலமைச்சரை வெறும் 122 பேர் முடிவில் வைக்கும் நமது அரசியல் சாசனத்திற்கு இப்பொழுது தேவை ஒரு சீராய்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முடிவை எதிர்கொள்வது, ஏற்கக்கூடியதல்ல.\nஇனி நமது போராட்டம் இந்த காசு போட்டு ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மேல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது திரும்ப வேண்டியது அவசியம்.\nநீதியும் தராசும் நிதியின் பக்கம் -\nவாய்தா வாங்கியே வழக்கும் நீளுது\nவறுமை அன்றோ வரட்சியில் வாடுது \nகோர்ட்டில் ஃபைலோ கேசாய் குமியுது\nநித்திரை தொலைத்து ஒரு கூட்டம்\nதானாய் சேருது ஒரு கூட்டம்\nஇணையதளத்தால் கூடுது ஒரு கூட்டம் \nவீதியைய் நிறைத்தது ஒரு கூட்டம்\nவிளங்கவும் மறக்குது ஒரு கூட்டம் \nநன்றி: H. ஹாஜா மொஹினுதீன்\n2017 ம் வருடத்தில் இதுவரை 21 படங்கள் வெளிவந்துள்ளன. சரி அதனால் என்ன என்றுதான் கேட்கிறீர்கள். ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான ��ெற்றியை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் (வாயால் வடைசுடும் வியாபர தகவல்கள் நீங்கலாக).\n2016 டிசம்பரில் வெளிவந்த \"துருவங்கள் பதினாறு\" நல்ல படம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் இன்னும் பார்க்கவில்லை.\nதெலுங்கு திரைப்பட உலகில் இந்த வருடம் 8 திரைப்படங்கள் வந்ததில் நான்கு அமோக வெற்றியாம், தயாரிப்பாளர்கள் இப்பொழுது அங்கு ரீ மேக் உரிமைக்கு அடித்துக்கொண்டிருப்பார்கள்.\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நையாண்டி, மொக்கை\nஇடைப்பட்ட பெயர்------எடப்பாடி, எடுபிடி, டெ..பாடி இன்னும் சில\nதற்போதைய வேலை---நாற்காலியை சூடாக வைத்திருப்பது\nபிடித்த பல்லவி-------------யார் தருவார் இந்த அரியாசனம்....\nபிடிக்காத பல்லவி--------இது எங்க ஏரியா உள்ள வராதே...\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nதாமதிக்கப்பட்ட நீதியும் தரங்கெட்ட அரசியலும்\nசொத்துக்குவிப்பு வழக்கின் உச்ச(சா) நீதிமன்ற தீர்ப்பு விசாரணை எல்லாம் என்றோ முடிவடைந்த நிலையில் நேற்றைய முன் தினம் வெளியானது. மறைந்த முதலமைச்சர் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பு தேதி குறிக்காமல் தள்ளி வைக்கப்பட்டது. அதன் காரணம் ஒன்றும் நாம் அறியாததல்ல.\nஇந்த வழக்கின் போக்கை முதலிருந்தே கவனித்தவர்களுக்கு தெரியும் இதன் தீர்ப்பு எப்படி இருக்குமென்று. இடையிடையே வழக்கை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ அந்த அளவிற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து விளையாடினார்கள் என்பதை நாடறியும்.\nசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு நகலை படித்தவர்களுக்கு தெரியும் இந்த வழக்கு இனி எங்கு சென்றாலும் குன்ஹா தீர்ப்பை மாற்றுவது கடினம் என்று, ஏனெனில் இந்த வழக்கில் ஆதாரங்கள் மிகவும் நேர்த்தியாக சமர்பிக்கப்பட்டு இருந்தது. குன்ஹா தீர்ப்பை விலாவரியாக எழுதி (கிட்டத்தட்ட ஆயிரத்தி நூறு பக்கங்கள்) வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசத்தை புட்டு புட்டு வைத்திருந்தார். இடையே வந்த குமாரசாமி ஒரு புதிய கணக்கை உண்டாக்கி வருமானத்திற்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்யாசம் ஒரு எட்டு விழுக்காடுதான் \"தப்பிச்சுக்கோ\" என்று தீர்ப்பு எழதினார். இந்த தீர்ப்பு நகலைப் படித்தவர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டனர்.\nஆனால் கர்நாடக அரசு இதை விடுவதாக இல்லை உச்ச்நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்து தங்களது பணியை செவ்வனே செய்தது. இந்த வழக்கு உச்ச்சநீதிமன்றத்திற்கு வந்த பொது இது ஒரு \"OPEN AND SHUT CASE\" என்று சட்ட வல்லுனர்களுக்கு தெரிந்திருக்கும். ஏன் என்றால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் உள்ள கணக்கு குளறுபடிகள்.\nஆனால் தீர்ப்பு சில அரசியல் காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் அரசியல் போக்கே மாறியதை நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் உடல் நிலை காரணமாக கிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருந்தார். இதனால் அரசாங்கம் ஸ்தம்பித்தது. அவரது நேரடி பார்வை இல்லாததால் அல்லக்கைகள் ஆட்டையைப் போட ஆரம்பித்தனர். கூடவே இருந்த கூட்டமோ தங்களது ஆட்டத்தை முடுக்கிவிட்டது. பிறகு முதலமைச்சர் நோய்வாய்ப்பட அப்போலோ வாசலில் அமைச்சர்கள் நின்று காவடி எடுத்து அதிகாரிகளின் கையில் ஆட்சி போக பின்னர் நடந்த குளறுபடிகளும் அதன் தொடர்ச்சியாக நடந்த வருமானவரித்துறை நடத்திய அதிரடி நடவடிக்கைகளும் தமிழகத்தின் கேவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியது.\nமுதலமைச்சரின் மர்ம சாவு, பின்னர் மாஃபியாக்களின் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற ஆடிய ஆட்டங்கள் தற்பொழுது தமிழகத்தின் இன்றைய நிலை ஒரு கேலிக்கூத்து.\nதற்காலிக பொதுசெயலாளர் ஜெயிலுக்கு போயிட்டார்\nதுனைப் பொதுச்செயலாளர் இப்போதான் கட்சியில் சேர்ந்துள்ளார்\nஎம்.எல். ஏக்கள் எங்க இருக்காங்கன்னு தெரியல\nஎம்'பி'க்கள் எதுக்கு இருக்காங்கன்னு தெரியல\nகாவல்துறை எந்தப்பக்கமுன்னு அவங்களுக்கே தெரியல\nஇதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக நான்கு பெரும் குற்றவாளிகள் என்றும் மினிம்மா கூட்டம் இந்த ஆதாயத்திற்காகவே மறைந்த முதலமைச்சருடன் தங்கி இருந்தனர் என்று நாமறிந்த உண்மையை ஊரறிய சொல்லியிருக்கிறது.\nகுற்றவாளியின் புகைப்படங்கள் அரசாங்க அலுவலகங்களிலோ இல்லை சட்டசபையிலோ இருக்கக்கூடாது அகற்றப்படவேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது.\nபிறந்த குழந்தைமுதல் இறந்த பிணம் இன்ன பிற அரசு நிவாரணப்பொருட்கள் என்று எல்லா இடத்திலும் ஸ்டிக்கர் ஒட்டியவர்களின் கதி அந்த முகத்தை எங்குமே யாரும் பார்க்கக்கூடாது என்று விதி வழிவிட்டுவிட்டது.\nஅதிகாரத்தில் இருந்த பொழுது அனைவ���ையும் காலடியில் விழவைத்த கொடுமை இப்பொழுது கால்களோடு புதைப்பட்டதா இல்லையா என்ற சர்ச்சையை இழுத்து விட்டிருக்கிறது.\nகூடவே இருந்த குழிபறித்து ஆட்டடையை போட்ட கூட்டம் களி தின்ன சென்றுவிட்டது.\nஆடி அடங்கும் வாழ்கை, ஆறடி நிலம்தான் சொந்தம் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் யாரும் ஆட்டத்தை நிறுத்தப்போவதில்லை.........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஅப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்\nநேற்று மன்னார்குடி மாபியா தயாரிப்பில் யாரும் எதிர்பாராமல் வந்த புத்தம் புதிய படம்\nஅப்போல்லோவின் அல்வா (Truth Prevails)\nதிரைக்கதை, வசனம், இயக்கம் ---------ம. நடராசன்\nஅறிமுக நடிகர்கள்----------------------------- டாக்டர்கள் ரிச்சர்ட் பெலே,\nசுதா சேஷையன், பாலாஜி, பாபு\nஒளிப்பதிவு மேற்பார்வை--------------------தந்தி டி.வி மற்றும் ஜெயா டிவி\nஇந்த படத்தின் ட்ரைலர் வந்த போதே முழ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி இருந்தது. நமது எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா\nமுதலில் திரை கதை வசனம் எழுதியதில் ஒரே குழப்பம், இயக்குனர் பல இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். கதை என்னதான் மறைந்த ஓரு மனிதரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை நீக்குவதை நோக்கி எழுதப்பட்டாலும் ட்ரைலரில் இடம் பெற்ற இட்லி கேட்டு வாங்கி சாப்பிடும் காட்சியையும், பந்தடித்து விளையாடிய காட்சியையும் படத்தில் கடுகளவு கூட காண்பிக்கவில்லை,\nரிச்சர்ட் பெலேவின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை, அவர் என்னதான் இயக்குனரின் நடிகராக இருந்தாலும் பட இடங்களில் தேவையான உடல் மொழியை தரவில்லை. வசன உச்சரிப்பில் அசத்தியிருக்கிறார். இருந்தாலும் வெளிநாட்டு நடிகர் என்பதால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற இயக்குனரின் நம்பிக்கையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nபத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் காட்சிகளில் தர வேண்டிய முகபாவங்கள் மற்ற நடிகர்களிடம் மிஸ்ஸிங். சுதா சேஷையன் எம்பாமிங் செய்யப்பட்டதை விளக்கியது ஏற்றுகொள்ள முடிந்தாலும், அவரை அழைக்கப்பட்ட நேரமும், செய்த நேரமும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது இயக்குனர் சறுக்கிய இடம். மேலும் அதற்குண்டான அவசியத்தை விளக்காதது கதையில் விழுந்த மெகா சைஸ் ஓட்டை.\nபடத்தில் நகைச்சுவையை அங்கங்கே அள்ளி தெளித்திருப்பது ஓரளவுக்கு நன்றாக இரு���்தது. முக்கியமாக விசிடிங் கார்டு பற்றிய கேள்விக்கு பெலே அளித்த பதில் வயிறு குலுங்க சிரிக்கவைத்தது. வாங்கியவரை தெரியாது ஏதோ ஜோசியர் போல் இருக்கிறது என்று சொல்லும் பொழுது தியேட்டரில் ஒரே ஆரவாரம்.\nஆளுநர் பார்த்தார், பார்க்கவில்லை என்று ஒவ்வொரு கேரக்டரும் மாற்றி மாற்றி சொல்லுவது கதையை மேலும் குழப்புகிறது. எடிட்டர் கோட்டை விட்ட இடம் போல....\nபின்னணி இசை நன்றாக இருந்தது. முழ படத்திலும் பின்னணியில் ஏமாறாதே ஏமாற்றாதே என்ற பாடலின் ரீ மிக்சிங்கை வைத்து நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்கள். பாடல்கள் சுமார் ரகம்.\n\"சின்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\", \"சின்னம்மா என்றழைக்காத டயர் நக்கிகள் இல்லையே\" பாடல்கள் மீண்டும் கேட்கத்தூண்டும்.\nமொத்தத்தில் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்றால்......இல்லை\nமொத்தத்தில்அப்போல்லோவின் அல்வா-------தயிரில் ஊறிய குலாப் ஜாமூன்\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nமினிம்மா நேற்று எல்லா ஆளுங்கட்சி சட்டசபை உறுப்பினர்களையும் கட்சி அலுவலகம் வரவைத்து வேலையை கச்சிதமாக முடித்துவிட்டார்கள். ஒ.பி.எஸ் ராஜினாமா செய்துவிட்டார். இவரது சமீபத்திய செயல்களை வைத்து மக்கள் இவர் மிச்சர் மாமா இல்லை என்று ஓரளவுக்கு நம்பத்தொடங்கினார்கள். ஆனால் அவர் இப்பொழுது லாலாகடையில் ஒன்றரை கிலோ மிச்சர் வாங்கி ஓரமாக உட்கார்ந்துவிட்டார். நீங்க இவ்வளவுதானா பன்னீர்,. முதலமைச்சரின் அதிகாரம் என்னவென்றே தெரியாமல் இப்படி டொக்காகி போன ஒருவரை தமிழகம் பெற்றதற்கு பெருமைப்படும்.\nவலைதளங்களில் மினிம்மாவிற்கு எதிராக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படி தாண்டி வேலைக்காரி முதலமைச்சரா என்று வரம்பு மீறுவதில் அவர்களின் வெறுப்பு தெரிகிறது. இந்திய அரசியல் சாசனாப்படி யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம். கூத்தாடிகள் ஆகும்பொழுது வேலைக்காரி ஆனால் என்ன\nஆனால் மக்களது கோபம் அதனால் இல்லை. அவர்கள் பொங்குவது முன்னாள் முதலமைச்சருடன் 33 வருடங்கள் உடனிருந்தார் என்பது ஒரு தகுதியாகுமா என்பதே வாதம். மேலும் முன்னாள் முதலமைச்சர் சந்தித்த வழக்குகள் அனுபவித்த சிறைவாசம் எல்லாமே மன்னார்குடி மாஃபியாவால் தான் என்று ஒரு பரவலான கருத்து உண்டு. ஜெவின் தீவிர விசுவாசிகள் தற்பொழுது நடக்கும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள் சொல்கின்றன.\nஇது வரை மக்களையே சந்திக்காத, கட்சியிலும் எந்த பதவியிலும் இல்லாமல் திடீரென்று ஒருவர் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைதான் தொண்டர்களின் கருத்தும் ஏன் பொதுவாக மக்களின் கருத்தும் கூட. சின்னம்மா முதலைமச்ச்சர் ஆகி ஆறு மாதத்திற்குள் தேர்தலின் நின்று சட்டசபை உறுப்பினர் ஆகவேண்டும். அப்பொழுது மக்கள் பதில் சொல்வார்கள் எனபது விதண்டாவாதம். அவர் தேர்தலில் வெல்ல ஒன்றும் உழைக்க வேண்டியதில்லை........காசு, பணம், துட்டு பார்த்துக்கொள்ளும்.\nசமூக வலைதளங்களில் நமது நெட்டிசன்கள் இபோழுது ரொம்ப பிசி...பிசியோ பிசி....\nஅவர்கள் போடும் நையாண்டிகளில் சில...\nஇப்பொழுது தி.மு.க இளனிய உருவா ஆரம்பிச்சா சீக்கிரம் கடை போட்டுடலாம்..........\nஅப்போல்லோ வரை கொண்டு போகாமல் பன்னீர் செல்வத்தை பத்திரமாக இறக்கி விட்டதற்கு நன்றி..\nஒருத்தருக்கு பிடிக்கலைன்னா பரவாயில்லை ஒருத்தனுக்கூட பிடிக்கலைன்னா...\nபன்னீர்செல்வத்திற்கு கொண்டு போன ஸ்பெஷல் பால கவுண்டமனியாட்டம் நடுவழில நடராசன் பிடுங்கி குடிச்சிட்டாப்ல..\nராதை மாண்டாலும் கோதை ஆண்டாலும் நமக்கொரு குவளை இல்லை...\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு..உச்சாநீதிமன்றம்.\nமணியா நாட்டாம யாரு நம்ம குமராசமியா\nசசிகலா முதல்வராக பதவியேற்கும் வரை பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பார்....மாப்ள இவர்தான் ஆனா இவர் போட்டிருக்க சட்டை அவருதில்லை மொமென்ட்..\nசசிகலா முதல்வராவதற்கு திருமாவளவன் வரவேற்பு--செய்தி # நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா இல்லை சிவலிங்கமுன்னு தெரியுமா\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nசமீபத்திய சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ 1500 கோடி\nநிரந்தர சாதனை⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒ம.ந.கூ கட்சிகளை ஏமாற்றியது\nசமீபத்திய எரிச்சல்⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒காவேரி ஹாஸ்பிடல் வரவேற்பு\nதற்போதைய முகவரி⇒⇒⇒⇒⇒⇒⇒⇒⇒C/O மினிம்மா, போயஸ் தோட்டம்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கரு��ுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதாமதிக்கப்பட்ட நீதியும் தரங்கெட்ட அரசியலும்\nஅப்போல்லோவின் அல்வா.....புத்தம் புதிய படம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_5.html", "date_download": "2021-03-07T12:11:00Z", "digest": "sha1:JEKBPCHZG7XNCWFCN2BUQREYP767RHFW", "length": 27210, "nlines": 262, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: நோன்பும் நோக்கமும் மாண்பும்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nதிங்கள், 6 ஜூன், 2016\nநோன்பு என்பது இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக பசி, தாகம், இச்சை இவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை – அதாவது விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை - கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.\n உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (திருக்குர்ஆன் 2: 183)\nஇறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் பொறுப்புணர்வோடு நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.\n= யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)\n= எத்தனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதைய��ம் உணர்வதில்லை.( அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்.)\nரமலான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.\n= நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’ அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).\n= நோன்பை போன்ற ஓர் நற்காரியம் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).\n= கணக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).\n= நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= கேடயம்: ’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).\n= முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமலான்மாதத்தில் நம்பிக்கையுடன���ம், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).\n= மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும் : ‘வாலிபர்களே உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).\n= கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 10:17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/07/03102929/Palakkad-Madhavan-Movie-review.vpf", "date_download": "2021-03-07T12:31:20Z", "digest": "sha1:RUXM5JJXGU5WW73CSUVCLPEDADUWKEKX", "length": 13962, "nlines": 103, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Palakkad Madhavan Movie review || பாலக்காட்டு மாதவன்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 9 13\nவிவேக், சோனியா அகர்வால் தம்பதியருக்கு இரு குழந்தைகள். பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வரும் இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். தனது மனைவியைவிட குறைந்த சம்பளமே வாங்குவதால் விவேக், மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.\nஇதனால் அந்த கம்பெனியில் இருந்து விலகி, வேறொரு கம்பெனியில் சேர்ந்து, தனது மனைவியைவிட அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதன்படி, கம்பெனி மேனேஜரான மனோபாலாவிடம் பிரச்சினை செய்து அந்த கம்பெனியிலிருந்து வெளியேறுகிறார்.\nவெளியே வந்த விவேக், பல்வேறு வேலைகளை செய்கிறார். இருப்பினும், அவருக்கு எந்த வேலையும் செட்டாவதில்லை. இறுதியில், முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதான ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்த்தால், மாதம் ரூ.25000 கொடுப்பதாக வரும் செய்தி, விவேக் காதுக்கு வருகிறது.\nதனது மனைவி சம்பளத்தைவிட அது அதிகம் என்பதால், அந்த முதியோர் இல்லத்துக்கு சென்று வயதான பெண்ணான செம்மீன் ஷீலாவை தத்தெடுத்து தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். தனது வீட்டுக்கு வந்த, அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார் விவேக். அவர் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறார்.\nவிவேக் இதுபோல் நடந்துகொள்வது சோனியா அகர்வாலுக்கு பிடிப்பதில்லை. இதனால் விவேக்கும், சோனியா அகர்வாலுக்கும் அடிக்கடி சண்டை நடக்கிறது. மாதக் கடைசியில் பட்ஜெட் போட்டு பார்க்கும்போது, வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்திருப்பது தெரிய வருகிறது.\nஇதனால் செம்மீன் ஷீலாவை யாரிடமாவது கொண்டுபோய் சேர்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார் விவேக். மறுபுறம், விவேக்குக்கு இதுநாள் வரை தன்வீட்டில் அனைவர் மீதும் பாசம் காட்டிய ஷிலாவையும் பிரிய மனமில்லை.\nஇறுதியில் விவேக் தனது குடும்பத்தின் வருமானத்தை சரிக்கட்ட, செம்மீன் ஷீலாவை வேறொருவரிடம் கொண்டு போய் சேர்த்தாரா அல்லது தன்னுடனே வைத்துக் கொண்டாரா அல்லது தன்னுடனே வைத்துக் கொண்டாரா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு குடும்பப் பாங்கான படத்தில் முழுக்க முழுக்க காமெடி பண்ணியிருக்கிறார் விவேக். நகைச்சுவை படமாக இருந்தாலும், செண்டிமென்டிலும் ஒரு கை பார்த்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். விவேக்கின் வெற்றிப் பட வரிசையில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றியிருக்கும் சோனியா அகர்வால், குடும்பத்து பெண்ணாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மாடர்ன் உடையில் பார்த்து ரசித்தவரை, சுடிதார், சேலையில் பார்க்கும்போதும் அழகாக தெரிகிறார். பொறுப்பான குடும்ப தலைவியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும் பளிச்சிடுகிறார்.\nசெம்மீன் ஷீலா, அன்பான தாயாக அனைவரையும் கவர்கிறார். மேலும், படத்தில் மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், செல்முருகன், இமான் அண்ணாச்சி, ஆர்த்தி, சுவாமிநாதன், பாண்டு, கிரேன் மனோகர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் படம் கலகலப்பாக நகர்கிறது.\nமனிதனுக்கு பணம் அவசியமாக இருந்தாலும், அதைவிட பெரியவர்களின் அன்பு ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களை மதிக்க வேண்டும் என்ற கருத்தை படம் மூலம் அனைவருக்கும் உணர்த்திய இயக்குனர் சந்திரமோஹனுக்கு பாராட்டுக்கள்.\nஅதேபோல், படத்தில் ஆங்காங்கே சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்களையும் காமெடியுடன் சொல்லி அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி 15 நிமிட காட்சிகளில் அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.\nசெல்வராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் தெளிவாக பதிவாகியிருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் காதுகளில் இடியாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்.\nமொத்தத்தில் ‘பாலக்க��ட்டு மாதவன்’ குடும்பங்களை கவர்வான்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://leadnews7.com/2019/05/26/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2021-03-07T12:32:12Z", "digest": "sha1:S6UHWH5JMPSGYGDNUOYY6EBFZ72SKAHM", "length": 20816, "nlines": 229, "source_domain": "leadnews7.com", "title": "'சோபா' உடன்படிக்கை - ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை! - Leade News7: Latest Tamil Breaking News | Sri Lanka Tamil News", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்ப��க்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசு���்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome தொழில்நுட்பம் ‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nஅமெரிக்காவுடன் எந்தவொரு பாதுகாப்பு அல்லது பாதுகாப்புடன் தொடர்புடைய உடன்பாடுகளிலும் கையெழுத்திடக் கூடாது என்று ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nபாதுகாப்பு அமைச்சராக தான் பதவியில் இருக்கும் நிலையில், பாதுகாப்புடன் தொடர்புடைய எந்தவொரு உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கும், தனது அனுமதி தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சீனாவில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம், இது குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.\nவொசிங்டனில் தங்கியிருந்த திலக் மாரப்பன, அமெரிக்கா – சிறிலங்கா இடையிலான சர்ச்சைக்குரிய சோபா உடன்பாட்டின் சில விதிமுறைகள் குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போதே, ஜனாதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.\nசோபா உடன்பாடு தொடர்பாக, முன்னதாக கொழும்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.\nஅதனை பகிரங்கப்படுத்தாமல், துரிதமாக உடன்பாட்டில் கையெழுத்திட அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\nஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும், சில திருத்தங்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.\nPrevious articleகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\nNext articleபயண எச்சரிக்கையை நீக்க காலஅவகாசம்\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007278/amp", "date_download": "2021-03-07T12:31:06Z", "digest": "sha1:6STXXODJQCVAVU24AMRYYNRNTCS6XPFK", "length": 10117, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல் | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சபை கூட்டங்கள்: மாவட்டச் செயலாளர் க.சுந்தர் தகவல்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்துள்ளன என மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்தார். காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில், செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, மாவட்ட செயலாளர் க.சுந்தர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. கடந்த டிச.20ம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் டிச.23ம் தேதி முதல் ஜன.10ம் தேதிவரை திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஅதன்படி அதிமுக வை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அந்த மக்கள் மனதில் புரட்சி எழுந்துள்ளதை தெரிந்துகொண்டோம். குறிப்பாக தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. திமுகவால் தான் நம்முடைய குறையை தீர்க்க முடியும் என்ற எண்ணம் வேரூன்றி உள்ளது. அதனால்தான் மக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை எங்களிடம் தெரிவிக்கிறார்கள். மக்களின் எழுச்சி, 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட வேதனைகளுக்கு மாற்றாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி கிடைக்கும் என உறுதியாக நம்புவதை அறிந்துகொள்ள முடிந்தது என்றார். அவருடன் எம்பி செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன் ஆகியோர் இருந்தனர்.\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் ���ிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nதாம்பரம் அருகே ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்\nகலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nதிருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்\nசாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்\nபறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது\nஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்\nஉறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை\nபெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இருளர் மக்கள்: 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\nசட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/181439?ref=archive-feed", "date_download": "2021-03-07T12:11:33Z", "digest": "sha1:4IIAPNXPCLBBT3WNJPZNFDQ7NOFUECE6", "length": 7499, "nlines": 133, "source_domain": "lankasrinews.com", "title": "முதல் நாள் அன்று பிக் பாஸில் மாட்டிக் கொண்ட ஓவியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் நாள் அன்று பிக் பாஸில் மாட்டிக் கொண்ட ஓவியா\nபிக் பாஸ் சீசன் 2 நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய அறிமுக நாளிற்கு பிறகு இன்று முதல் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகள் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.\nஅதில் சிறப்பு விருந்தினராக ஓவியா கலந்து கொண்டார். அவர் ஒரு நாள் மட்டுமே வீட்டில் இருக்க போகிறார். இருப்பினும் போட்டியாளர்களுக்கு அவர் 100 நாள் தங்குவது போல கூறி ஏமாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பினார் கமல்.\nஓவியா வந்த சிறிது நேரத்தில் அங்குள்ள போட்டியாளர் அனைவரும் ஓவியா ஏன் ஒரு பெட்டி மற்றும் கொண்டு வந்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த கேள்விகளால் ஓவியாவை அனைவரும் துளைக்க பொய் சொல்ல முடியாமல் ஓவியா இறுதியில் உண்மையை ஒப்பு கொண்டு அனைவரையும் புத்திசாலிகள் என்று பாராட்டினார்\nஆகவே விளையாட்டிற்கு கூட பொய் சொல்ல தெரியாதவர்தான் நம் ஓவியா என்பது தெள்ள தெளிவாகிறது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/181405?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:14:16Z", "digest": "sha1:JMXUG5CHPW4EXV2S3KYTW6WYEIOHOTRP", "length": 8482, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடினார்கள்: ஜேர்மனி பயிற்சியாளர் அதிருப்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடினார்கள்: ஜேர்மனி பயிற்சியாளர் அதிருப்தி\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரின் மெக்சிகோவிற்கு எதிரான போட்டியில், ஜேர்மனி அணி வீரர்கள் மோசமாக விளையாடியதாக அந்த அணியின் பயிற்சியாளர் அதிருப்தியடைந்துள்ளார்.\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில், நடப்பு சாம்பியனான ஜேர்மனி அணி தனது தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோவை எதிர்கொண்டது.\nஇந்த போட்டியில் மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. கடந்த 1982ஆம் ஆண்டுக்கு பிறகு, உலகக் கிண்ண தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஜேர்மனி அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும்.\nஇந்நிலையில் ஜேர்மனி அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லொய், தங்கள் அணியின் இந்த தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ளார்.\nஜேர்மனி அணியின் தோல்வி குறித்து அவர் கூறுகையில், ‘முதல் பாதி ஆட்டத்தில் ஜேர்மனி வீரர்கள் ஆட்டம் மோசமாக இருந்தது. நாங்கள் கோலை நோக்கி பல ஷாட்களை அடித்தோம். ஆனால் அதிர்ஷ்டம் இல்லை.\nஎங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் மற்றும் பந்தை கடத்துவதில் திறமையாக செயல்படவில்லை. முதல் ஆட்டத்தில் தோல்வியுற்றது ஏமாற்றம் அளிக்கிறது.\nஆனால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஜேர்மனி அணி தோல்வியில் இருந்து மீண்டு வரும் திறமை வாய்ந்தது. அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெறும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33439", "date_download": "2021-03-07T11:43:23Z", "digest": "sha1:H4YTX3OZSQFFJKVOEYRKGG4XKFS3JSPS", "length": 10459, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "காங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் புகார் - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nகாங்கிரஸ் கட்சியில் மரியாதை இல்லை.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் புகார்\nகாங்கிரஸ் கட்சியில் மரி���ாதை இல்லை என்பதால் தனது சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக, லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.\nபுதுவை காங்கிரஸ் அரசுக்கு திமுக, சுயேட்சை எம்.எல்.ஏ ஆதரவோடு 19 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து 4 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலு ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால், புதுச்சேரி காங்கிரஸ் அரசின் பலம் 14 எம்எல்ஏக்களாக குறைந்தது.\nஎதிர்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவுக்கு 3 நியமன பா.ஜனதா எம்.எல்.ஏக்களோடு 14 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது.\nஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் புதுவை சட்டசபையில் ஒரே எண்ணிக்கையிலான சமபலம் ஏற்பட்டது. மேலும், சட்டசபையில் மொத்தமுள்ள 28 எம்எல்ஏக்களில் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே பெரும்பான்மை கிடைக்கும்.\nஇதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கூறி தார்மீக அடிப்படையில் முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். மேலும், 14 எதிர்கட்சிகள் எம்.எல்.ஏக்களும் ஒருங்கினைந்து கையெழுத்திட்டு சட்டப்பேரவையை கூட்டி காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசையிடம் மனுவும் அளித்தனர்.\nஇதனையடுத்து ஆளுநர் உத்தரவின் பேரில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை சட்டமன்ற செயலாளர் முனுசாமி வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிப்போம் என முதல்வர் நாராயணசாமி கூறினார்.\nஅதேநேரத்தில், ஆளும்கட்சியை சேர்ந்த மேலும் 3 எம்எல்ஏக்ககள் ராஜினாமா செய்ய இருப்பதாக எதிர்கட்சியினர் கூறியிருந்தனர். இதனால், புதுவை சட்டசபையில் நாளை நடைபெற உள்ள பலப்பரீட்சை மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.\nஇச்சூழலில் இன்று மதியம் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அக்கடிதத்தை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் அவரது இல்லத்தில் அளித்துள்ளார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என்னால் ஆட்சி கவிழக��கூடாது என பொறுமையாக இருந்தேன். கட்சியில் எனக்கு போதிய மரியாதை இல்லை என்பதால் ராஜிநாமா செய்துள்ளேன்” என்று கூறினார்.\nசட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் ராஜிநாமா செய்ததால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அரசுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு 13-ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சியின் பலம் 14-ஆக உள்ளது.\nபுதுச்சேரியில் சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் 15 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தால்தான் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n← புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா.. நாராயணசாமி அரசுக்கு சிக்கல்\nபுதுச்சேரி திமுக எல்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:16:10Z", "digest": "sha1:BOSKGCOYIS2RATJRYIWBUXOQCWER24FP", "length": 12070, "nlines": 141, "source_domain": "athavannews.com", "title": "காபூல் | Athavan News", "raw_content": "\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்கு��து குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு: ஐவர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மூன்று வெவ்வேறு குண்டு வெடிப்புக்களில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். முதலிரண்டு வெடிப்புக்கள் 15 நிமிடங்கள் இடைவெளியில் நடந்ததாகவும், மூன்றாவது வெடிப்பு பொலிஸ் வாகனத்தைக் குறிவைத... More\nஆப்கானிஸ்தான் மோதல்: காபூலில் பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை\nஉயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் இரண்டு பெண் நீதிபதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காபூலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் தங்கள் அலுவலகத்திற்கு ஒரு வாகனத்தில் பயணிக்கும் போது துப்பாக்கிதாரிகளால் குறிவைக்கப்... More\nUpdate: ஆப்கானில் சட்டமன்ற உறுப்பினரை இலக்குவைத்தே குண்டுத் தாக்குல்\nUpdate 02: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், சட்டமன்ற உறுப்பினர் கான் மொஹம்மட் வர்டாக்-ஐ (Khan Mohammad Wardak) குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கான் மொஹம்மட் உட்பட 20 இற்கும் மேற்பட்டோர் க... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\nநாயாறு கடல் நீரேரியில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றமடையும்- வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 290 பேர் குணமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T13:01:25Z", "digest": "sha1:7WUIE2PIHCJPQCRGGVA27J7HLKUG3HZQ", "length": 9994, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "பாரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nTag: பாரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள்\nபதிவியேற்ற ஒரு வாரத்திற்குள் பெருவின் இடைக்கால ஜனாதிபதி மானுவல் மெரினோ இராஜினாமா\nஜனாதிபதி பதவியை ஏற்ற ஒரு வாரத்திற்குள் பெருவின் இடைக்கால ஜனாதிபதி மானுவல் மெரினோ பதவியில் இருந்து விலகியுள்ளார். சனிக்கிழமையன்று நடந்த பாரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, பதவியிலிருந்து விலகுவதாக மக்களுக்கான ஒரு தொலைக்காட்சி உரைய... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/35282/", "date_download": "2021-03-07T11:51:51Z", "digest": "sha1:32HG526ILTZQ6UMHZTXNFIKYY4NLH7SZ", "length": 28333, "nlines": 369, "source_domain": "tnpolice.news", "title": "போதை தரும் மாத்திரைகள் ? இராணிப்பேட்டை காவல்துறையினர் விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நக�� கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nஇராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் (SP) திரு.மயில்வாகனன் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், அரக்கோணம் காவல் கண்காணிப்பாளர் (DSP) திரு.மனோகரன் தலைமையில், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் (காவல் ஆய்வாளர்) திரு.கோகுல் ராஜ் அவர்களின் முன்னிலையில், அரக்கோணம் மருந்து கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக அரக்கோணம் மருந்து கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.\nஉலகளவில் தற்போது போதைப் பொருள் பயன்பாடு மிகவும் கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. போதைக்கு அடிமையானவர்களின் உடல், மனம், குடும்பம் பாதிக்கப்படுவதோடு குற்றச் செயல்கள் அதிகரித்து சமூகப் பிரச்னைகளும், சமூக சீர்கேடுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஇதனை கருத்தில் கொண்டு, போதை மாத்திரைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் அனைத்து மருந்து கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டு, அவர்கள் போதை தொடர்புடைய சில மருந்துகளை டாக்டர் பரிந்துரை இல்லாமல் விற்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.\nபோதைப் பொருள் தடுப்பிரிவால் அறிவிக்கப்பட்ட போதைப்பொருட்கள்\nபெயிண்ட் தின்னர் (Paint thinner)\nசிரிப்பூட்டும் வாயு (Laughing gas)\nஒப்பியட் மற்றும் மார்ஃபைன் (Opioids & Morphine Derivatives)\nஹைட்ரோகோடோன் பிடாட்ரேட், அசிடமினொஃபென் (Hydrocodone bitartrate, acetaminophen)\nலைசெர்ஜிக் அமிலம் டைதைலமைட் (LSD (lysergic acid diethylamide)\nபண்டிகை காலம் என்பதால், இது போன்ற மருந்துகள��� யாருக்கும் மருத்துவருடைய அனுமதியின்றி வழங்கக்கூடாது என்ற காவல்துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தமிழ்நாடு ஊடக பிரிவு தலைவர் திரு.பாபு அவர்கள் கலந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nசட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கடும் நடவடிக்கை எடுத்த தாழையூத்து காவல் ஆய்வாளர்\n357 திருநெல்வேலி : தாழையூத்து காவல்நிலைய குற்ற எண் : 302/20 பிரிவு 294(b),387,506(ii) இ.த.ச வழக்கில் எதிரியான, தாழையூத்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nஅரிச்சுவடியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர்\nதிண்டுக்கலில் பொதுமக்களுக்கு இடையுறாக இருந்த வாகனங்கள் பறிமுதல்\nதிண்டுக்கலில் மருந்தகங்களுக்கு புதிய கட்டுபாடு விதித்துள்ள SP சக்திவேல்\nகாவல்துறை குறித்து அவதூறு பேச்சு எதிரொலி, 8 வழக்குகள்- கைதாகிறாரா எச் ராஜா\nசவுடு மண் கடத்தல் வழக்கில் பெண் ஒருவர் “கைது”\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,776)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,202)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,847)\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாந��ரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தென்காசி – இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் […]\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில் […]\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nமதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு த���்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1873-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-298", "date_download": "2021-03-07T11:33:31Z", "digest": "sha1:FLKGPEUCU6WTD7HL6MTYTSXOUXUMGNDY", "length": 12595, "nlines": 217, "source_domain": "www.brahminsnet.com", "title": "ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்Ī", "raw_content": "\nரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்Ī\nThread: ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்Ī\nரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்Ī\nமகா பெரியவாள் பலகையில் சாய்ந்துகொண்டு, திருவடிகளை நீட்டி உட்கார்ந்து கொண்டிருப்பது எல்லோரும் காணக்கூடிய காட்சி. குறிப்பாக, மேனாவுக்குள் இருந்தபடி தரிசனம் கொடுக்கும்போது, பாதங்கள் நீண்ட நிலையிலேயே இருக்கும். \"பெரியவா பாதங்களை வைத்துகொள்வதற்கு மெத்தென்று ஒரு விரிப்பு செய்துகொடுத்தால் என்ன\" ஸ்பான்ஞ் (காற்றறை நிறைந்த, இலேசான, மிருதுவான ரப்பராலான சொகுசு தயாரிப்பு) வாங்கி, அகலமான, வட்டமான வெட்டினேன்; மேலே, வெல்வெட் துணி வைத்து தைத்தேன்; நடுவில் வேறு ஒரு கலர் வெல்வெட்டில் , எட்டு இதழ் தாமரை; ஓரங்களில் லேஸ் வைத்து அழகுபடுத்தினேன்....\nபெரியவாள் தரிசனத்துக்கு போன சமயத்தில், அவர்கள் மேனவில் உட்கார்ந்து இருந்தார்கள். நானும் என் அம்மாவும் ஸ்பான்ஞ்தயாரிப்பை பெரியவாளிடம் சமர்பித்தோம் (மேனாவை ஒட்டினாற்போல், தரையில் வைத்தோம்) . பெரியவாள், \"அஷ்டதளமா\" என்று கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. \"சரி, வெச்சிட்டு போ\" என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே\" என்று கேட்டுகொண்டே, மேனாவுக்குள் நீட்டிகொண்டிருந்த பாதங்களை எடுத்து, வெல்வெட் பாதபீடத்தில் வைத்தார்கள். எங்கள் நெஞ்சுக்குள் சிலிர்ப்பு ஏற்பட்டது. \"சரி, வெச்சிட்டு போ\" என்று சொல்லாமல், தன் புனித திருவடிகளை, நாங்கள் பக்தியோடு சமர்ப்பித்த பொருளை உடனே ஏற்று கொள்ளும் விதமாக தன் பாதங்களை வைத்து கொண்டார்களே இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க முடியும் பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தர். \"உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா பெரியவாள் பக்கத்தில் ஓர் அணுக்க தொண்டர் நின்றுகொண்டிருந்தர். \"உனக்கு லலிதா சஹஸ்ரநாம தியான சுலோகம் தெரியுமா\" \"ஒரு நிமிடம் யோசனைக்கு பின், \"அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்...\" என்று தொடங்கினார் அவர். \"இன்னொன்று ...\" \"ஸிந்தூராருண விக்ரஹாம்... \" \"அதுதான்\" \"ஒரு நிமிடம் யோசனைக்கு பின், \"அருணா கருணா தரிங்கிதாச்ஹீம்...\" என்று தொடங்கினார் அவர். \"இன்னொன்று ...\" \"ஸிந்தூராருண விக்ரஹாம்... \" \"அதுதான் அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா...\" அவை போய் கேட்டுகொண்டு வந்தார். \"அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து...\" என்று அர்த்தம் சொன்னார். மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து பெரியவாள் சொன்னார்கள்; \"சாஸ்திரிகளே அங்கே ஒரு வித்வான் நிற்கிறார், பார். அவரிடம் போய், இந்த ஸ்லோகத்தில் வருகிற, ரத்னா கடஸ்த்த ரக்த சரணாம் - என்பதற்கு என்ன அர்த்தம்னு கேட்டுண்டு வா...\" அவை போய் கேட்டுகொண்டு வந்தார். \"அம்பாள் ரத்னமயமான கடத்தின் மீது தன் சிவந்த பாதங்களை வைத்து...\" என்று அர்த்தம் சொன்னார். மேனாவின் அருகிலேயே ஒரு வித்வான் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து பெரியவாள் சொன்னார்கள்; \"சாஸ்திரிகளே எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்காணும், கொஞ்சம் நெருடலா இல்லை எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துண்டே இருந்தது. என்னன்னா, அம்பாள் ஒரு கடத்தின் மேலே ஏன் பாதங்களை வெச்சிண்டிருக்காணும், கொஞ்சம் நெருடலா இல்லை\" \"ஆமாம்\" என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். (நீ என்ன அர்த்தம் சொல்றே\" \"ஆமாம்\" என்று பவ்யமாகத் தலையாட்டினார் பண்டிதர். (நீ என்ன அர்த்தம் சொல்றே - என்று பெரியவா கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்று தவிப்பு - என்று பெரியவா கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்று தவிப்பு) \"அது பொருத்தமாயில்லையோனோ...\" \"ஆமாம்..\" \"இப்போ, இந்த பாதபீடத்தை பார்த்ததும் என் சந்தேகம் ஓடியே போயிடுத்து\" பெரியவா விளக்கினார்கள்: \"அம்பாள் தன் செவன்ன பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறள். - என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, \"கடஸ்த்த\" வை எடுத்திட்டு, \"படஸ்த்த\" வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்ன துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே \"படஸ்த்த\" என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், \"கடஸ்த்த\" என்று வந்திருக்கலாமோன்ன& படறது. படஸ்த்த = துணியில் என்பதை \"கம்பளியில்\" (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே\" பெரியவா விளக்கினார்கள்: \"அம்பாள் தன் செவன்ன பாதங்களை இது மாதிரியான பாதபீடத்தில் வைத்துகொண்டிருகிறள். - என்பது சரியாக இருக்கும். ஸ்லோகத்தில் வருகிற, \"கடஸ்த்த\" வை எடுத்திட்டு, \"படஸ்த்த\" வை போட்டால், சரியாக இருக்குமோன்னு தோன்றது. படம்ன துணி; மெத்தென்ற பாதபீடம். முதல்லே \"படஸ்த்த\" என்றிருந்த பதம், நாளடைவில் பேச்சு பழக்கத்தில், \"கடஸ்த்த\" என்று வந்திருக்கலாமோன்ன& படறது. படஸ்த்த = துணியில் என்பதை \"கம்பளியில்\" (மிருதுவாக காலை குத்தாமல் இருக்கணுமே ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.\". நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை ) என்று சமவாசகமாக வெச்சுக்கனும்.\". நாங்கள் யாரும் (பண்டிதர் உள்பட) திகைப்பிலிருந்து மீளவில்லை \"ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தன். இதை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு\". இதை - இந்த வெல்வெட் பாதபீடத்தை \"ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்தன். இதை பார்த்ததும் புரிஞ்சுபோச்சு\". இதை - இந்த வெல்வெட் பாதபீடத்தை எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்பனத்தால் பெரியவாளின் சந்தேகம் தீர்ந்ததாம் எந்த தகுதியும் இல்லாத, கடைசி வரிசையில் நிற்கிற என் போன்ற ஒரு பேதையின் எளிய சமர்பனத்த���ல் பெரியவாளின் சந்தேகம் தீர்ந்ததாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/black-sheeps-in-indian-intelligence/", "date_download": "2021-03-07T11:23:07Z", "digest": "sha1:IIDIJM2GMHKH7FGBSH4IL4CGESB5CK5C", "length": 17561, "nlines": 196, "source_domain": "www.satyamargam.com", "title": "இந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇந்திய உளவுத்துறையில் கறுப்பு ஆடுகளா\nபுதுடெல்லி : மஹாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற ஐபிஎஸ் காவல்துறை உயர் அலுவலரான இந்திய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த திரு. ஃபிரான்ஸிஸ் ஜெ. அரான்ஹா டெல்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமானத்தளத்தில் கடந்த வியாழக்கிழமை (24/08/2006) கைது செய்யப்பட்டார். இவ்வாறு இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டது பெரிய விவாதமாக மாறுகிறது. அமெரிக்காவிற்காக உளவு வேலைப்பார்த்திருந்த அரான்ஹா அமெரிக்காவிற்கு தப்பி ஓட முனைந்த பொழுது கைது செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஐ.ஜி தரத்தில் இந்திய உளவுத்துறையில் பணியிலிருந்த இவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த தூதரகக் கடவுச்சீட்டை விடுத்து தன் சொந்தக் கடவுச்சீட்டின் மூலம் அமெரிக்காவிற்கு கிளம்பும் பொழுது தான் இந்திய அரசின் பிடியில் சிக்கினார்.\nசில நாட்களாகவே இவரது நடவடிக்கைகளைச் சந்தேகக்கண் கொண்டு தான் அரசு கண்காணித்து வந்தது. வாஷிங்டன் இந்தியத் தூதரகத்தில் உயர்நிலை அலுவலராகப் பணியாற்றிவந்த இவர் இந்தியா திரும்பிய உடன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார். இதற்கு அவர் கூறிய காரணங்களை இந்திய அரசு நம்ப மறுத்து, அவரது விருப்ப ஓய்வுக்கான மனுவை நிராகரித்தது.\n{mosimage} இதனிடையே இவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்ல முயலலாம் என ஐயுற்ற அரசு நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமானத் தளங்களுக்கு இவரைக் குறித்த விபரங்களை அளித்து விழிப்புடன் கண்காணிக்குமாறு குடியுரிமை அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தது. எனவே தான் இந்தியக் குடியுரிமை அதிகாரிகள் தன் சொந்த கடவுச்சீட்டு மூலம் தப்ப முயன்ற திரு. அரான்ஹாவைத் தடுக்கமுடிந்தது.\nஅவரது சொந்தக் கடவுச்சீட்டில் பன்னாட்டு நிதி நிறுவனமான IMF-ன் பணி ஆணைக்கான முத்திரையும் அமெரிக்கக் குடிபுகல் ஆணையும் வழங்கப்பட்டிருந்தது. இது அரசுக்கு மேலும் வியப்பை அளித்துள்ளது. அரசின் ம��க முக்கியப் பணியில் பல அரசு ரகசியங்கள் தெரிந்த திரு அரான்ஹா போன்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் பணியில் சேர அரசின் முறையான அனுமதி பெற வேண்டும். இருப்பினும் இவரை விமானதளத்தில் தடுத்து நிறுத்தியதைக் குறித்து \" ஐ.எம்.எஃபில் பணியிலிருக்க எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அமெரிக்காவிற்கு கிளம்பியதைத் தடுப்பது மட்டுமே நோக்கமாக இருந்ததாக\" அரசு விளக்கமளித்துள்ளது.\nஆனால் அதே நேரம் திரு. அரான்ஹா தன்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததும், ஒருவர் பணிச்சட்டத்தை (Service Act) மீறியதற்காக அரசு இத்தனை கடுமையான நடவடிக்கை எடுப்பது அபூர்வமான சம்பவமாக இருப்பதும் அமெரிக்காவிற்காக உளவு பணி பார்த்த மற்றொருவர் ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா தப்பி செல்ல முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க காரணமாகிறது.\n : ஹைதராபாத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம்\nஇதற்கு முன் இந்திய அரசின் மற்றொரு உளவுப்பிரிவான RAW-வில் பணியாற்றித் தற்போது நேபாளம் வழியாக அமெரிக்கக் கடவுச்சீட்டின் மூலம் அமெரிக்காவுக்குத் தப்பியோடி தலை மறைவாக இருப்பதாக நம்பப்படும் ரபீந்தர் சிங் கதையை எவரும் மறந்திருக்க இயலாது. இவர் அமெரிக்க உளவுத்துறையான CIA-வின் கைக்கூலியாகச் செயல்பட்டார் என அவர் குறித்த விசாரணைகளில் பின்னர் தெரிய வந்தது. ஆனால் இன்றுவரை அமெரிக்க உளவுத்துறை இதனை மறுத்து வருவதும் வியப்புக்குரியதன்று.\nமுந்தைய ஆக்கம்தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format – PDF)\nஅடுத்த ஆக்கம்பாஜக தலைவர்களுக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்மையா\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nசத்தியமார்க்கம் - 01/10/2007 0\nஐயம்: தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால்...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமுஸ்லிமல்லாதவர்களுக்கு மக்கா மற்றும் மதீனாவில் நுழ���ய அனுமதி மறுக்கப்படுவதேன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nநூருத்தீன் - 16/11/2020 0\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான்...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கி அமைத்திட நிதியமைச்சர் வாக்குறுதி\nகாந்தி 147: காந்தி, கோட்ஸே, ஆர்எஸ்எஸ், பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:28:31Z", "digest": "sha1:M77JZQMQCF7MQTIPCGZAIGO3PTGNSHCD", "length": 8750, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "புதிய ஜனநாயகம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதீவிரவாத ஒழிப்பா – முஸ்லிம் வேட்டையா \nசத்தியமார்க்கம் - 11/11/2013 0\nபிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசத்தியமார்க்கம் - 22/06/2006 0\nஉலக மக்களுக்கு நேர்வழியினை அறிவித்துக் கொடுக்க இவ்வுலகில் மனிதன் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறைவன் தன் புறத்திலிருந்து வேதங்களை அனுப்பினான். இவ்வேதத்தை(நேர்வழியை) உலக மக்களுக்கு விளக்கிக் கொடுக்க ஒரு தூதரையும் மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்து அவர்கள்...\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nநூருத்தீன் - 16/11/2020 0\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான்...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/3-rascals-vijays-first-telugu-film.html", "date_download": "2021-03-07T12:18:28Z", "digest": "sha1:N4BSTHZSOACNYT5YO4IXYELLEKX3BZDQ", "length": 10676, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யின் முதல் ப‌ரிட்சை நண்பன் தெலுங்கில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யின் முதல் ப‌ரிட்சை நண்பன் தெலுங்கில்.\n> விஜய்யின் முதல் ப‌ரிட்சை நண்பன் தெலுங்கில்.\nநண்பன் தெலுங்கில் 3 ராஸ்கல்ஸ் என்ற பெய‌ரில் வெளியாகிறது. விஜய் படம் தெலுங்கில் வெளியாவதும், வெற்றி பெறுவதும் புதிதல்ல. ஆனாலும் நண்பன் கொஞ்சம் ஸ்பெஷல்.\nநண்பன் தெலுங்குப் பதிப்பில் மகேஷ்பாபு நடிப்பதாகதான் இருந்தது. கடைசி நிமிடத்தில் விஜய்யே தெலுங்கிலும் நடிப்பதாக முடிவானது. ஆக, மகேஷ்பாபு நடிக்கயிருந்த படத்தில் விஜய் நடிக்கிறார் என்பது முதல் விஷயம். இரண்டாவது, விஜய்யின் படங்கள் தெலுங்கு டப்பிங் என்ற அடையாளத்துடனே இதுவரை ஆந்திராவில் வெளியாகியிருக்கின்றன. முதல் முறையாக நேரடிப் படம் என்ற அந்தஸ்துடன் திரைக்கு வருவது 3 ராஸ்கல்ஸ் படமே.\nஆந்திராவின் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ஜுனியர் என்டிஆர் என முன்னணி இளம் நடிகர்களின் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஆனால் இவர்களின் படங்கள் இதுவரை தமிழில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தியதில்லை. அதேநேரம் 3 ராஸ்கல்ஸ் தெலுங்கில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.\nஎல்லா வகையிலும் நண்பன் விஜய்யின் முதல் ப‌ரிட்சை என்றே சொல்லலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன�� இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ MICROSOFT OFFICE இலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்\nஇந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருட்டுத் தனமாக காப்பி எடுத்து பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்பு எது எனக் கேட்டால் சற்றும் சிந்திக்காமல் ம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n> அ‌ஜீத் - பிறந்தநாள் அறிக்கை\nமே 1 அ‌ஜீத்தின் பிறந்தநாள். கார் ரேஸுக்காக வெளிநாட்டில் இருக்கும் அ‌ஜீத் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் இப்போது ஃப...\n> பைனான்ஸ் நிறுவன விளம்பரம் - சீயான்\nவேட்டி விளம்பரத்தில் நடித்த சரக்குமாரைத் தொடர்ந்து நகைக் கடன் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/08/blog-post_419.html", "date_download": "2021-03-07T11:11:35Z", "digest": "sha1:AAMT5MSBMQD4IFKRNIW2BPXRMYSGMPGU", "length": 5002, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "முசம்மில் ஊவா மாகாண ஆளுனராக இடமாற்றம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS முசம்மில் ஊவா மாகாண ஆளுனராக இடமாற்றம்\nமுசம்மில் ஊவா மாகாண ஆளுனராக இடமாற்றம்\nவடமேல் மாகாண ஆளுனராக பதவி வகித்து வந்த ஆளுனர் எம்.ஜே.எம். முசம்மில் இன்று முதல் ஊவா மாகாண ஆளுனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, நேற்று வரை ஊவா ஆளுனராக செயற்பட்டு வந்த கொலுரே தற்போது வட மேல் மாகாண ஆளுனராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇத்திடீர் இடமாற்றத்திற்கான விளக்கமளிக்கப்படவில்லையாயினும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.ஜே.எம். முசம்மில், தான் வெற்றியீட்டினால் தனது ஜனாஸாவை குருநாகலிலேயே அடக்கப் போவதாகவும் சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2021-03-07T12:36:42Z", "digest": "sha1:SIZSGI35NLH24PMUI2X75BN5CENG7AHT", "length": 10544, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "த்ரிஷா | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nதிருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nநடிகை த்ரிஷாவின் மலரும் நினைவுகள்\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான த்ரிஷா யுனிசெப் இந்தியாவின் நல்லெண்ண தூதராக பதவியேற்று 3 வருடங்களாகியுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த காணொலி ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் குழந... More\nதிருமணம் குறித்து மனம் திறந்தார் த்ரிஷா\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந... More\nவிடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு\nசர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது\n1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி\nஇந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல\nவடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007279/amp", "date_download": "2021-03-07T12:46:00Z", "digest": "sha1:3LMXZSHUJBY5EMOONAELMMR4S6AL3Q33", "length": 8959, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுராந்தகம் விவோகானந்தா பள்ளியில் கொரோனாவால் பலியானர்களுக்கு அஞ்சலி | Dinakaran", "raw_content": "\nமதுராந்தகம் விவோகானந்தா பள்ளியில் கொரோனாவால் பலியானர்களுக்கு அஞ்சலி\nமதுராந்தகம்: கொரோனா பரவல் காரணமாக, கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்வுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள், நேற்று காலை பள்ளிக்கு சென்றனர். அப்போது, அவர்களுக்கு கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்தி, தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர்.\nஇதற்கிடையில், கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் பள்ளி வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட்ட மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணிய���ளர்கள் ஆகியோருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், பள்ளி தாளாளர் லோகராஜ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nதாம்பரம் அருகே ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்\nகலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nதிருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்\nசாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்\nபறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது\nஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்\nஉறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை\nபெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இருளர் மக்கள்: 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\nசட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=JP%20Natta", "date_download": "2021-03-07T12:38:11Z", "digest": "sha1:KLIX2XWN2QKMRZB5V6XEAP2OJEYLW5H4", "length": 5526, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"JP Natta | Dinakaran\"", "raw_content": "\nபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நமச்சிவாயம் சந்திப்பு.\nபாஜக தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு அரசியல் முதிர்ச்சி இல்லை.: முதலமைச்சர் நாராயணசாமி\nநாட்டிற்கு வழிநடத்துதலுக்காக அறியப்பட்ட வங்காளம் மம்தா ஜி அரசாங்கத்தால் ஊழல் மூலம் சுரண்டப்பட���டுள்ளது: ஜே.பி.நட்டா பேச்சு\nபாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழகம் வருகை\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: ரூ. 2,600 கோடிக்கு கணக்கு காட்டவில்லை: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nதேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சு ஜே.பி.நட்டாவுடன் 3 அமைச்சர்கள் தனித்தனியாக திடீர் சந்திப்பு: மதுரையில் பரபரப்பு\nகேரள தங்கல் கடத்தல் வழக்கு: மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு.\nகேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்: ஜே.பி.நட்டா பேச்சு\nபுதுச்சேரியில் பாஜக ஆட்சி விரைவில் மலரும்.. அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி\nமதுரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி உறுதி: மதுரை பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேச்சு\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி: மதுரையில் ஜே.பி.நட்டா பேட்டி\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சாமி தரிசனம்\nசட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாஜக தொடரும்.. மதுரை பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் குழப்பம்.. எடப்பாடி-ஜே.பி.நட்டா சந்திப்பு திடீர் ரத்து : 60 தொகுதி கேட்டு பாஜ பிடிவாதம் பிடிப்பதால் இழுபறி\n60 தொகுதி கேட்டு பா.ஜ பிடிவாதம் எதிரொலி : எடப்பாடி-ஜே.பி நட்டா சந்திப்பு ரத்து: அதிமுக கூட்டணியில் அதிகரிக்கும் குழப்பம்\nதமிழ்நாட்டில் வருங்காலத்தில் பாஜ பெரிய சக்தியாக வரும்: பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு\nஜனவரி 30ம் தேதி 2 நாள் பயணமாக மதுரை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா\nடெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா\nபாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 30ம் தேதி மீண்டும் தமிழகம் வருகை: மதுரையில் இபிஎஸ்சுடன் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-03-07T11:41:36Z", "digest": "sha1:U6VHNEHRIDTATE4KQEI2UCWI3KFHSWYB", "length": 5184, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "உருத்திரசோலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாஞ்சியிலுள்ளதும், தன்னை அடைந்தவர்களின் பிறப்பினை யழிக்கவல்லதாகக் கருதப்படுவதுமான ஒரு சோலை\n(எ. கா.) சுரர்கள் வந்து சூழ் உருத்திரசோலை (பெரியபு. குறிப்பு, 84)\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 ஆகத்து 2014, 02:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/05/2018-03.html", "date_download": "2021-03-07T11:41:02Z", "digest": "sha1:UCOLNYNVLO4HHGKM5URF3HC74XKVCYA6", "length": 12753, "nlines": 94, "source_domain": "www.alimamslsf.com", "title": "ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 03 | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 03\nஇஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள்\nதூய இஸ்லாமிய கொள்கையில் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிற்பட்ட காலங்களில் பல நெறிபிறழ்வுகள் ஏற்பட்டு, இக்கொள்கை விஷமிகளின் நச்சுக் கருத்துக்களால் நிரம்பி வழிந்தது. அவற்றில் சில முக்கியமான விடயங்கள்:\n1. இஸ்லாமிய கொள்கையை கற்றல், கற்பித்தல் விடயத்தில் பொடுபோக்கைக் கையாண்டதால் பின்னால் ஓர் சமூகம் அதைப் பற்றிய சிறு அறிவு கூட இல்லாமல் வளர்ச்சியுற வழிகோலியது.\n2. தமது மூதாதையர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுதல். அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா' என்று அவர்களிடம் கூறப்பட்டால் 'எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா' (அல்குர்ஆன் - 02 : 170)\n3. சரி, தவறு எதுவென்பதை உணராமல், எவ்வித ஆதாரங்களும் இன்றி, மக்கள் கூறும் அனைத்துக் கருத்துக்களை கண்ம��டித்தனமாகப் பின்பற்றுவதும் நெறிபிறழ்விற்கே இட்டுச் செல்கின்றது.\n4. நல்லடியார்கள் விடயத்தில் எல்லை மீறிச் செயற்பட்டமையும் இதில் அடங்குகின்றது.\nநல்லடியார்களை அவர்களது தகுதிகளை விடவும் உயர்த்திப் பார்த்தல், அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டிய கடமைகளை நல்லடியார்களிடத்தில் செய்தல், தீமைகளைத் தடுத்தல், நன்மையை நாடுதல் போன்றவற்றை இவர்களும் செய்வார்கள் என நம்பிக்கை வைத்தல் என்பன இவற்றுள் அங்கம் வகிக்கின்றன.\nநூஹ் நபியின் சமூதாயத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான், 'உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள் மேலும் வத்து, ஸுவாவு, யஹூஸ், யஊக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள் மேலும் வத்து, ஸுவாவு, யஹூஸ், யஊக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்'. (அல்குர்ஆன் - 71 : 23)\n5. வீட்டில் வளரும் குழந்தைகளுக்கும், பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் தூய்மையான வழிகாட்டல் போதாமையும் நெறிபிறழ்வு ஏற்படுவதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும் சுபாவத்தில் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்களே அவர்களை யஹூதிகளாகவும், நஸாராக்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றிவிடுகின்றனர்' (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி : 1359, முஸ்லிம் : 2658).\nஇவைகள் அனைத்தும் அப்பாவி பாமர மக்களையும், தெளிவில்லாமல் கற்றுக்கொண்ட கல்விமான்களையும், வளர்ந்து வரும் சமுதாயத்தினரையும் தூய இஸ்லாமிய கோட்பாட்டை விட்டும் நெறிபிறழ வைக்கின்றன.\nநெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள்.\n1. அல்குர்ஆன், ஸூன்னாவின் பக்கம் மீள வேண்டும்.\n2.பாடசாலை மாணவர்களின் தகமைகளையும் அறிவுத் திறன்களையும் புடம்போட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்பிக்க வேண்டும்.\n3. இதற்கென ஓர் பாடத்திட்டத்தைத் தயாரிக்கும் போது, அதற்குத் தேவையான குறிப்புக்களையும், தகவல்களையும் சரியான இஸ்லாமிய கொள்கைகளிலிருந்து எழுதப்பட்ட நூற்களிலிருந்தே பெற வேண்டும்.\n4. மக்களுக்கு மத்தியில் காணப்படும் தீய, கொள்கைகளை சீர்திருத்தி, அவர்களை சரியான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் அமைக்க சிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்க வேண்டும���.\n5. நவீன உலகை ஆட்டிப் படைக்கும் அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், ஒலி, ஒளி தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றை இஸ்லாமிய மயப்படுத்தல் வேண்டும்.\nவினா இல - 03\nஇஸ்லாமிய கொள்கையில் நெறிபிறழ்வுகள் ஏற்பட்டமைக்கான காரணங்கள் இரண்டு குறிப்பிடுக\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maxgyan.com/english/tamil/meaning-of-consolidating-in-tamil.html", "date_download": "2021-03-07T11:35:47Z", "digest": "sha1:GHY7FL7UENX3XPRI5ZI4UEKPZDMDYFBQ", "length": 5016, "nlines": 47, "source_domain": "www.maxgyan.com", "title": "consolidating meaning in tamil ", "raw_content": "\npantukkattu ( பந்துக்கட்டு )\n1. அதோடு, இன்டர்நெட் சர்ச் இன்ஜினில் வென் ஜியாபோ, அவரது மனைவி ஷாங் பெய்லி, பிரைம் மினிஸ்டர், நியூயார்க் டைம்ஸ் என எது டைப் செய்தாலும் செய்தி வராத அளவுக்கு இணையதளத்தையே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது\n2. சமீபத்தில் சீனாவின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வென் ஜியாபோ குடும்பத்தினரின் சொத்து விவரம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது\n3. இதில் லேட்டஸ்ட், ஓய்வு பெறும் பிரதமர் வென் ஜியாபோ குடும்பத்தினருக்கு 270 கோடி டாலர் (சுமார் 15 ஆயிரம் கோடி) அளவுக்கு சொத்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை இருட்டடிப்பு செய்தது\n4. சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலைக்குள் நுழைந்த பால் வேன் டிரைவரும், பிரதான சாலையில் இடதுபுறம் செல்லாமல் நடுவில் ஓட்டி வந்த பஸ் டிரைவரும் கவனக்குறைவாக நடந்துள்ளனர்\n5. மேக்கப் போடுபவர், ஆடை வாடகைக்கு தருபவர், அழைத்துச் சென்று திரும்ப கொண்டுவிடும் வேன் டிரைவர்கள் என பலதரப்பினர் கையிலும் பணம் புழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rs%20104963%20cr?page=1", "date_download": "2021-03-07T12:59:12Z", "digest": "sha1:SOA5DELTP5QOTRCHVYUXLTFA7PCZBR6K", "length": 3066, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rs 104963 cr", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nநவம்பர் 2020-ல் ஜி.எஸ்.டி வருவாய...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/06/21/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-08-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T11:30:27Z", "digest": "sha1:DSFATI6LYAPTNSA3FW5FXU6UWZOLSIF2", "length": 15053, "nlines": 178, "source_domain": "www.stsstudio.com", "title": "இன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஇன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை\nஇன்னும் 08 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்\nதாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.\nஇரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை\nஇந்த முறை நிகழ்வை சிறப்பிக்க வருகிறார்கள்\nசுவீஸ் நாட்டில் மிக சிறந்த ஒளியமைப்பு,ஒளிப்பதிவு இரண்டையும் தன்னகத்தே கொண்ட (BTM) பாலா அண்ணா உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்ள வைக்க அதி நவீன சாதனங்களுடன் உங்களை சந்திக்க வருகிறார்.\n . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்க அன்புடன் அழைக்கிறோம்.\nதாளவாத்தியக்கலைஞர் திரு.தேவகுருபரனின் பிறந்தநாள்வாழ்த்து 21.06.19\nதொழில் அதிபர் புவனேஸ்வரன் அவர்களின் பிறந்தநாவாழ்த்து22.06.2019\nபிரான்ஸில் 28.10.18 அன்று „உள்ளக்கமலமடி „நாடகம் மேடையேறுகிறது.\nபிரான்ஸில் 28.10.18 அன்று கலைவண்ணம் கலைநிகழ���வில்…\nஎதிர் வரும் 25.5.2019 அன்று 6மணிக்கு 2 திரை அரங்குகளில் பிடிமண் திரையிட படுகிறது\nஅன்பான உறவுகளே..எமது பிடிமண் திரைப்படம்…\nசிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள்\nசிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்…\nயேர்மன் தமிழ் கலாச்சார ஒன்றியத்தின் முதலாவது ஒன்றிணைந்த சந்திப்பு 10.3.2018\nயேர்மனியில் சுண்டன் நகரில் மிக சிறப்பாக…\nசுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த் திருவிழா 30.07.17\nசுவெற்ரா கனகதூக்கா அம்பாள் ஆலய தேர்த்…\nபாடகி சினேறுகா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து21.10.2020\nமுன்சரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரு…\nநிழல் படப்பிடிப்பாளர் முகுந்தனின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018\nயேர்மனி கனோவர் நகரில் வாழ்ந்து வரும்…\nஒளிப்பதிவாளர் பரா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 14.02.2019\nகற்பனைகளை கடந்த சித்திரம். மனங்களை உலுப்பும்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE/46-201157", "date_download": "2021-03-07T11:26:43Z", "digest": "sha1:QSYWM46X3GLCVP4WNAMVCKQPXVPR2UDM", "length": 7035, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கவனயீர்ப்புப் போராட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரதான செய்திகள் கவனயீர்ப்புப் போராட்டம்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் மேற்கொண்டு வரும் போராட்டம், 150ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (23) முன்னெடுக்கப்பட்டது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/181430?ref=archive-feed", "date_download": "2021-03-07T12:36:47Z", "digest": "sha1:3XQ7L7L43VP6ECARQAFOYIHWV4RZG5XT", "length": 9510, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "வீடியோவால் நொந்துபோ��� விராட் கோஹ்லி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீடியோவால் நொந்துபோன விராட் கோஹ்லி\nReport Print Deepthi — in ஏனைய விளையாட்டுக்கள்\nமனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த விராட் கோஹ்லியை சமூக வலைத்தளவாசிகள் கிண்டல் செய்துள்ளனர்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் , தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கடந்த சனிக்கிழமையன்று காரில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது, மற்றொரு காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் சாலையில் குப்பையை வீசியதால் அனுஷ்கா சர்மா அந்தக்காரில் சென்றுகொண்டிருந்தவரிடம் இதுபோன்று குப்பையை வீசுவது நாட்டை அசுத்தப்படுத்தும் செயல் என்றும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை என்றும் அவருக்கு அறிவுறுத்தினார்.\nஇதனை வீடியோவாக எடுத்த விராட் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இது போன்று யாரேனும் தவறு செய்வதைக்கண்டால் உடனடியாக அதனை கண்டியுங்கள் என பதிவு செய்திருந்தார்.\nபிரதமர் மோடி கொண்டுவந்த ‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.\nஇந்த வீடியோவை சமூக வலைத்தள வாசிகள் கடுமையாக கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர். மனைவியின் வீரதீர சாகசங்களை எதற்காக விளம்பரப்படுத்துகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்த கேலி கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் மேலும் ஒரு பதிவை செய்துள்ளார் கோலி, அதில், இது போன்று கேள்வி கேட்க தைரியம் இல்லாத பலர் இதனை கேலிப்பொருளாக சித்தரிக்கின்றனர், தற்போது மக்களுக்கு எல்லாமே மீம் கண்டெண்டாக மாறிவிட்டது, அவமானம் என்று கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவச���ாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648726/amp", "date_download": "2021-03-07T12:44:51Z", "digest": "sha1:Y4CUJUJG7Q54RCK4L4YD7EEMHRGYXESM", "length": 8445, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ் | Dinakaran", "raw_content": "\n50,000 புள்ளிகளை தொட்டது சென்செக்ஸ்\nமும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், முதல் முறையாக 50,000 புள்ளிகளைத் தொட்டுள்ளது. பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை நேற்று வரலாற்றுச் சாதனையாக 50,000 என்ற உச்சத்தை தாண்டி 50,149 புள்ளிகளை தொட்டது. ஆனால், வர்த்தக இறுதியில் முந்தைய நாளை விட 167 புள்ளிகள் சரிந்து 49,624 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 54 புள்ளிகள் சரிந்து 14,590 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க அதிபராக ஜோபிடன் பதவியேற்பு, டிசிஎஸ், இன்போசிஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு, மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள், வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இது சாத்தியமானதாகவும், இன்னும் 10 ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எட்டலாம் எனவும் நிபுணர்கள் தெரிவித்தனர்.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட���டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pungai.blogspot.com/2010/11/", "date_download": "2021-03-07T12:48:53Z", "digest": "sha1:U7NOXS4ZZ4DRWW2FPORJRUCUD74DYNF7", "length": 7012, "nlines": 302, "source_domain": "pungai.blogspot.com", "title": "தமிழ் கல்வி : நவம்பர் 2010", "raw_content": "\nவெள்ளி, 12 நவம்பர், 2010\nஅ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்\nஉயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.\nகுறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ\nநெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ\nக், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்\nமெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:\nவல்லினம் : க், ச், ட், த், ப், ற்\nமெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்\nஇடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்\nஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.\n'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.\nக, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ\nச, சா, சி, ச��, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ\nஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.\nஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.\n('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)\nஇவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.\nஅஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்\nஇஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 12:44 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇடுகையிட்டது www.pungudutivuswiss.com நேரம் பிற்பகல் 12:38 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_77", "date_download": "2021-03-07T13:34:46Z", "digest": "sha1:YDOUK3SQHYNT43LB4GK2JPUXNBURYCDX", "length": 7602, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 77 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 77 அல்லது ஏஎச்77 (AH77), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ஆப்கானிசுத்தானின் சுபுல்சார்க் என்னும் இடத்தில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை துருக்மெனிசுத்தான் நாட்டின் மேரி என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை ஆசியாவின் இரண்டு நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,298 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nஆப்கனிசுத்தான் - 983 கிமீ\nதுருக்மெனிசுத்தான் - 315 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2015, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-new-budget-smartphone-galaxy-m02-launch-in-india-seems-imminent-check-expected-specifications/articleshow/79492680.cms", "date_download": "2021-03-07T11:55:35Z", "digest": "sha1:J3UDISRN3PJFWHGLP72NSFAYLRIHA444", "length": 14680, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "samsung galaxy m02 specifications: சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம் என்னென்ன அம்சங்கள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nஇந்தியாவில் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை... அதாவது கேலக்ஸி எம் 02 மாடலை.. கூடிய விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம் 02 மாடல் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியாவின் இணையதளத்தில் தோன்றி உள்ளது. இது கேலக்ஸி எம் 02 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை குறிக்கிறது.\nTecno Pova : டிச.4 வரை வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க; ப்ளீஸ் வெயிட்\nவரவிருக்கும் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியாவின் ஆதரவு பக்கத்தில் SM-M025F என பட்டியலிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆதரவு பக்கம் ஸ்மார்ட்போனின் எந்த அம்சங்களையும் மற்றும் விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தவில்லை.\nடிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க\nசாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும். இருப்பினும் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து சாம்சங் நிறுவனம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அறிவிக்���வில்லை.\nசாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் (எதிர்பார்க்கப்படும்) அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nசாம்சங் இந்தியாவின் ஆதரவு பக்கத்தில் பட்டியலிடப்பட்ட மாடல் நம்பர் கீக்பெஞ்சில் காணப்பட்ட அதே மாடல் நம்பராகும் என்பது குறிப்பிடத்தக்கது. கீக்பெஞ்ச் பட்டியலின்படி, இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும், இது பேஸிக் ப்ரெக்வென்சி 1.80GHz ஆகும்.\nஇது ஆண்ட்ராய்டு 10 அவுட்-ஆஃப்-பாக்ஸை கொண்டு இயங்கு, மேலும் இது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும். கீக்பெஞ்ச் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டில் 128 மதிப்பெண்களும், மல்டி கோர் டெஸ்டில் 486 மதிப்பெண்களும் பெற்றது.\nமுன்னதாக, சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) சான்றிதழ் வலைத்தளத்திலும் தோன்றியது, அதாவது இந்த மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் மாடல் நம்பர் SM-025F / DS உடன் BIS சான்றிதழ் தளத்தில் தோன்றியது. சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் டூயல் சிம் செயல்பாட்டை ஆதரிக்கும் என்றும் அது வெளிப்படுத்தியது.\nசாம்சங் கேலக்ஸி M01 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் & விவரக்குறிப்புகள்:\n- டூயல் சிம் (நானோ) ஆதரவு\n- ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஒன் யுஐ 2.0\n- 5.51 இன்ச் எச்டி+ (720x1560 பிக்சல்கள்) டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே\n- 19.5: 9 திரை விகிதம்\n- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 SoC\n- 3 ஜிபி ரேம்\n- டூயல் ரியர் கேமரா\n- 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார்\n- 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்\n- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா\n- 32 ஜிபி உள் சேமிப்பு\n- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது\n- 4 ஜி வோல்டிஇ\n- ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்\n- 3.5 மிமீ ஹெட்ஜாக்\n- கைரேகை சென்சார் கிடையாது\n- 4,000 எம்ஏஎச் பேட்டரி\n- பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கிடையாது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nVivo V20 Pro விலை இதுதான்; அப்போ டிச. 2-இல் ஒரு தரமான சம்பவம் இருக்கு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nட���க் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்... இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nதூத்துக்குடிதேர்தல் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் நடத்திய ஆட்சியர்\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர வைக்கும் கதை\nசினிமா செய்திகள்ஹேட்டர்ஸ்க்கு நன்றி... பாலிவுட்டை பதற வைத்த அனுராக் காஷ்யப்பின் இன்ஸ்டகிராம் பதிவு\nதமிழ்நாடுதமிழகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை; வெளியான முக்கியத் தகவல்\nசினிமா செய்திகள்குவாரன்டைனில் இப்படியும் சாதிக்கலாம்: சாதித்துக் காட்டிய ஒளிப்பதிவாளர் டீமல்\nதிருச்சிதிருச்சி: திட்டமிட்டு அமைக்கப்பட்ட திமுக மாநாட்டுப் பந்தல்... எப்படி இருக்கிறது\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-2/", "date_download": "2021-03-07T11:05:13Z", "digest": "sha1:WB5FG3I2LPHBLADIVEBGQVF7W2SVFG3U", "length": 7782, "nlines": 92, "source_domain": "tamilchristianmessages.com", "title": "வெற்றிச் சிறக்கப்பண்ணி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் வெற்றிச் சிறக்கப்பண்ணி - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக் கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி 2:14).\nஒருவேளை இந்த வசனம் எனக்கு எப்படி பொருந்தும் நான் தோல்வியுள்ள கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்று சொல்லுகிறாயா நான் தோல்வியுள்ள கிறிஸ்தவனாகவே இருக்கிறேன் என்று சொல்லுகிறாயா அல்லது இது பவுலை போன்ற மனிதர்கள் மாத்திரமே சொல��லமுடியும், அற்பவிசுவாசியான நான் எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறாயா அல்லது இது பவுலை போன்ற மனிதர்கள் மாத்திரமே சொல்லமுடியும், அற்பவிசுவாசியான நான் எப்படிச் சொல்லமுடியும் என்று எண்ணுகிறாயா அவ்விதம் எண்ணாதே. ஒருவேளை சாத்தான் உன்னை அவ்விதம் எண்ணச்செய்து, ஆவிக்குரிய தோல்வியில் எப்போதும் வைத்துக்கொள்ளப் பார்க்கலாம். தேவனுடைய வார்த்தை எல்லாருக்கும் உரியது. தேவன் பாரபட்சமுள்ளவரல்ல. பவுலுக்கு அவ்விதம் செய்த தேவன் உனக்கும் அவ்விதம் செய்யவல்லவராயிருக்கிறார்.\nபவுல் இந்த வசனத்தை சொல்லுகிற விதத்தை நீ நன்றாய் உற்று கவனி. “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” இரண்டு வார்த்தைகளை முக்கியமாக இதில் கவனிக்க வேண்டும். ஒன்று “கிறிஸ்துவுக்குள்” இரண்டு “தேவனுக்கு” . கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே இவ்விதமான வெற்றி கிடைக்கிறது. கிறிஸ்துவே அவ்விதம் நம்மில் கிரியைச்செய்கிறார். உன்னில் நன்மையென்பது இல்லை. நீ உன் பெலத்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. அருமையான நண்பரே கிறிஸ்துவினிடத்தில் வா. உன்னுடைய தோல்வியான வாழ்க்கையை அவரிடத்தில் ஒப்புக்கொடு, ஒப்புக்கொள். தேவன் உன்னை சிறக்கப்பண்ணுவார்.\nஉன்னுடைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனை, அவருடைய வாக்குத்தத்தத்தை, வார்த்தையை சார்ந்துகொள். விசுவாசத்தோடு தேவனுடைய பெலத்தை எதிர்பார், அப்பொழுது பவுலை போல நீயும் சொல்லக்கூடும். நீ எந்த இடத்தில், எந்த சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், தேவனுக்கு அது ஒரு பெரிய பிரச்சனையல்ல. தேவன் இடத்தையும் சூழ்நிலையையும் மாத்திரம் மாற்றுபவரல்ல. உன்னை மாற்றுவதையே மையமாக வைத்துச் செயல்படுகிறார். அப்போது நீயும் வெற்றியோடு கடந்துச் செல்வாய்.\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | மீதி எஞ்சியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:22:17Z", "digest": "sha1:OX7DPFEWMWD7IIK4AMOBCBP3BWZDJBVX", "length": 11886, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம�� தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது\nசைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது\nசைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:\nநார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை.\nஇறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது.\nமேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை.\nஅசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும்.\nசைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும்.\nபீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும்.\nஉணவே மருந்து – கருப்பட்டி\nநாட்டு கோழி நோய் தடுப்பு முறை கட்டுரைகள்\nடயட்-ல இந்த உணவுகளை கண்டிப்பா சேத்துக்கோங்க…\nமூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/understanding-of-mettur-dam-water-level", "date_download": "2021-03-07T12:24:36Z", "digest": "sha1:5LLFK7M4OUQAQ3N5V6MFK5WPT5WIMAIR", "length": 12324, "nlines": 132, "source_domain": "www.tamiltshirts.com", "title": "மேட்டூர் அணை நீர் நிலை பற்றிய புரிதல் | Understanding of Mettur Dam Water Level - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nமேட்டூர் அணை நீர் நிலை பற்றிய புரிதல் | Understanding of Mettur Dam Water Level\nமேட்டூர் அணை நீர் நிலை பற்றிய புரிதல் | Understanding of Mettur Dam Water Level\nமேட்டூர் அணை நீர் நிலை பற்றிய புரிதல் | Understanding of Mettur Dam Water Level\nமேட்டூர்_அணை- என்று சொன்னாலே சும்மா அதிருதுல்ல...\nகர்நாடகத்தில் உள்ள நான்கு அணைகளிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்துவிட்டால்\nஇந்த 4 அணைகளுக்கெல்லம் அப்பன், நம்ம மேட்டூர் அணை ஒன்றே போதும்.. இவைகளை விழுங்க..\nகாவேரி நீர் பிரச்சனை என்றாலே உடனே செய்திகளில் அடிபடுவது இந்த 4 அணைகள்தான்.\n1. கபினி அணையின் கொள்ளளவு 15.67 டிஎம்சி..\n2. ஹேமாவதி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35.76 டிஎம்சி..\n3.ஹேரங்கி அணையின் கொள்ளளவு 8.07 டிஎம்சி...\n4. கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவு 45.05 டிம்சி..\nஎன ஆக மொத்தம் 105.55 டிஎம்சி தண்ணீர்...\nஇவ்வளவு தண்ணிரையும் ஒரே நேரத்தில் திறந்துவிட்டால் கூட (திறக்க வாய்பில்லை என்பது வேறு)\nநம்ம மேட்டூர் நீர் தேக்கத்தால் 93.4 டிஎம்சி. நீரை, அதாவது 90 விழுக்காடு தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.\nஅதாவது ஒரு TMC தண்ணீர் என்பது 'One Thousand Million Cubic Feet' அதாவது 100,00,00,000. எளிமையாக சொன்னால் 100 கோடி கன அடி நீர்..\nஒரு கனஅடி நீர் என்பது 28.3 லிட்டர். ஒரு டிஎம்சிக்கு 2,830 கோடி லிட்டர்.\nஅதாவது ஒரு டிஎம்சி தண்ணீரை பெப்சி கம்பெனிக்காரன் பாட்டிலில் அடைத்து, லிட்டர் 20 ரூபாய்க்கு விற்றான் என்றால்.. 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயை விற்று ஆட்டய போடலாம்..\nஅதே ஒரு டிஎம்சி தண்ணீரை அம்மா பாட்டிலில் அடைத்து வைத்து விற்றால் 28 ஆயிரத்து 300 கோடி ரூபாயை தேத்தலாம்.\nஅதாவது நமது டாஸ்மாக்கின் ஒரு வருட வருவாய்.\nஅதே ஒரு TMC தண்ணீரை வைத்து சென்னை மாநகருக்கு 34 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்தால்,12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் சுமார் 24 லட்சம் லாரிகள் தேவைப்படும்.\nஇப்போது எளிதாக புரிந்ததா ஒரு TMC தண்ணீர் என்றால் எவ்வளவு என்று\nஅடுத்தது அணைகளின் கொள்ளளவை பார்த்தோமெனறால்..\nகர்நாடகத்தின் கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த உயரம் 124 அடி.\nஅதன் தண்ணீர் கொள்ளளவோ 45.05 டிஎம்சி-மட்டுமே.\nஆனால் மேட்டூர்_அணை-யின் உயரம் என்னவோ 120 அடி. ஆனால் அதன் கொள்ளளவோ 93.4 டிஎம்சி..\nஅதாவது கிருஷ்ண ராஜசாகர் அணையை காட்டிலும், நம்ம மேட்டூர் அணை இரண்டு மடங்கு கொள்ளவு உடையது...\nமேட்டூரைப்போலவே 120 அடி உயரம் கொண்டது பவானிசாகர் அணை.\nஆனால் இதன் கொள்ளளவு 32.8 டிஎம்சி.. மூன்று பவானி சாகர்களை மேட்டூரில் வைக்கலாம்..\nநம்ம சாத்தனூர்_அணை 119 அடி உயரம். ஆனா கொள்ளளவு வெறும் 7.3 டிஎம்சி.\n'இத்தனை அடி தண்ணீர் ஏறியது, அத்தனை அடி ஏறுகிறது'\n-என்று அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பத்தில் முழு பொருள் உள்ளதா\nநமது மேட்டூர் அணைக்கே வருவோம்.\nஅதில் 50' அடிக்கு தண்ணீர் இருந்தால் 18 டிஎம்சி..\n75' அடியை தொட்டால் 37 டிஎம்சி..\n100' அடி என்று சொல்வார்களே, அதைத்தொட்டாலே 60 டிஎம்சி தான் நீர் இருக்கும்..\nஆனால் அடுத்த 20 அடியை தொட 33 டிஎம்சி தண்ணீர் வேண்டும்.\nஅதாவது மேட்டூர் அணை 100-லிருந்து முழுமையான 120 அடிக்கு போக, ஒரு பவானி சாகர் அணைக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் தேவை.\nஅணை குறித்த செய்தி என்றால், எளியோருக்கும் புரிகிற மாதிரி இருக்க வேண்டும் அல்லவா\n'எவ்வளவு நீர் வருகிறது, எவ்வளவு நீர் திறந்துவிடப்படுகிறது' என்பதோடு..\n'அணையின் கொள்ளவு, நீர் எத்தனை விழுக்காடு இருக்கிறது' என்று சொன்னால் எளிதில் புரிந்துவிடும்.\n‘’120' அடியில் 100' அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர் மட்டம்’’ என்றால் அது பரபரப்பு..\n100' தொட்டாலும் அணை பாதிதான் நிரம்பியுள்ளது என்பது பரபரப்பில்லாத உண்மை.. அவ்வளவே...\n(இந்த பதிவு மூத்த ஊடகவியலாளர் திரு.ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் கட்டுரையில் வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. அவருக்கு நமது நன்றி)\nநன்றி : இந்திரஜித் மாரிமுத்து ராஜா\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/vs.html", "date_download": "2021-03-07T11:20:55Z", "digest": "sha1:YQVZKDGHUNOACHPI727MC42XXLB3R7RU", "length": 31005, "nlines": 123, "source_domain": "www.tamilletter.com", "title": "நரேந்திர மோதி vs இம்ரான் கான்: பரப்புரை போரில் வென்றது யார்? - TamilLetter.com", "raw_content": "\nநரேந்திர மோதி vs இம்ரான் கான்: பரப்புரை போரில் வென்றது யார்\nபாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக விடுவிக்கப்பட்டதால், இரு அணு ஆயுத நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியில், போர் மூளும் அபாய பார்வையில் வெற்றி பெற்றது யார்\nவியாழன் அன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்அமைதி நல்லெண்ணத்தின் அடையாளமாக சிறைபிடிக்கப்பட்ட விமானியை பாகிஸ்தான் விடுவிக்கும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார்.\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோதி அந்த நேரத்தில் விஞ்ஞானிகளின் கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கிறார். இம்ரான் கானின் அறிவிப்ப வெளியான சில விநாடிகளில் பிரதமர் மோடி பாகிஸ்தானை கேலியாக விவரிக்கிறார்” முன்னோடி (பைலட்) திட்டம் நிறைவு பெற்றது, இதை நாம் உண்மையாக்கவேண்டும் என்று சூசகமாக குறிப்பிட்டார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பினாலும் மற்றவர்கள், இந்த இறுமாப்பு கூற்றை கேட்டு சுவையற்றதாக கருதினார்கள்.\nகடந்த செவ்வாய்க்கிழமை, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் என்று சொல்லப்படும் பகுதியில் குண்டுவீசிய சில மணி நேரங்களில், பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் ஆவேசம் நிறைந்த பிரசாரமாக இருந்தது.\n” இந்த நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் பேசியதும், காதை செவிடாக்கும் கரவொலியைப் பெற்றார்.\n24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் திரு���்பித்தாக்கி, இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில் சுட்டு வீழ்த்தி அதன் விமானி அபிநந்தன் வர்த்தமானை சிறைபிடித்தது.\nபதற்றத்தை தணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இரு தரப்பும் இருந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானியை விடுவிப்பதாக முன்வந்தார்.\nபாகிஸ்தானின் முன்னாள் இந்திய தூதரும், கேந்திர விவகாரங்களின் நிபுணருமான கே.சி. சிங் ” இம்ரான் கானின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் மோதியின் பா.ஜ.க.வில் உள்ள கழுகுகளும், இந்தியாவும் நிலைகுலைந்து போவார்கள்”கூறினார்.\nரிவர்ஸ் ஸ்விங் என்பது கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் குறிப்பிட்ட பந்து வீச்சு கலை, பந்து ஆட்டக்காரரை விட்டு விலகிப் போவதற்கு பதிலாக அவரை நோக்கி திரும்பும் என்பதே இதன் சிறப்பு. இம்ரான் கான், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த காலத்தில் உலகில் அருமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவராவார்.\n2014ல் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர், அனைத்தையும் தனது பேச்சாற்றலால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நரேந்திர மோதி.\nஅவருக்கு துணையாக உள்ளூர் ஊடகங்களும் இருந்தன. அவரது பலம்வாய்ந்த தேசியவாதி என்ற பிம்பத்தை விசுவாசத்துடன் அவை தூக்கிப்பிடித்து வருகின்றன.\nஎனவே, மோதி தானே மக்களிடம் பேசுவதற்கு பதிலாக அதிகாரிகளை விட்டு ஏன் பேசச்சொன்னார் என்று பலரும் வியக்கின்றனர். அதுவும் இந்த சம்பவத்தால் அணு ஆயுதம் வைத்துள்ள அண்டை நாட்டுடன் உடனடியாக போர் மூளும் என்ற வதந்தி பரவி வந்த நிலையில் நாடே கத்தி மேல் நடக்கும் சூழலில் அவர் பேசாமல் மற்றவர்களை பேச அனுமதித்தது ஏன் என்று வியப்பு தெரிவித்துள்ளனர்.\nImage caption விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் நன்றாக நடத்ப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது\nஇவர்களில் எரிச்சலடைந்தது நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளே. நரேந்திர மோதியின் பதவிக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடி சூழலில், மோதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றதையும், செல்போன் செயலி ஒன்றை அந்த நேரத்தில் வெளியிட்டதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.\nபாகிஸ்தானும் மோதிக்கு ஆதரவாக குருட்டுத்தனமாக உடனடியாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானியை சிற��பிடித்தது என்று பலரும் நம்பினர்.\nஅடுத்த இரு நாட்களில் இம்ரான் கானும், பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். அமைதி பற்றி பேசினார். விமானியை விடுவிப்பதாக அறிவித்தார்.\n“பாகிஸ்தான் பிரதமர் கண்ணியமான அடக்கத்துடன், கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்ப்போம் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தினார்” என்கிறார் கே.சி. சிங்.\nஇந்திய விமானியை இந்தியாவிடம் அடுத்த நாளே ஒப்படைப்பதாக அவர் அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்றும் அவர் கூறுகிறார்.\nஇம்ரான் கான் தொடர்ந்து தன் நாட்டு மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பேசினார். ஊடகங்களுக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்.\nபாகிஸ்தான் பிரதமர், இந்தியாவை மடக்குவதற்கு முயற்சிக்காமல் நிலைமையை சமாளிக்க, பிரச்சினையில் இருந்து தீர்வு காண வழி ஒன்றை அனுமதித்து நியாயமான தலைவராக தென்பட்டார் என்று இந்தியாவில் உள்ள பல்வேறு திறனாய்வாளர்களும் கூறுகின்றனர்.\nஆனால், மோதி தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். ” நீங்கள் எப்படி சுற்றினாலும், பாகிஸ்தானின் தாக்குதல் இந்தியாவை வியப்பிற்குள்ளாக்கியது” என்கிறார் வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான ஸ்ரீநாத் ராகவன்.\nImage caption சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறும் இந்திய போர் விமானத்தின் பாகங்களுடன் பாகிஸ்தானிய வீரர்கள்.\nஇதை கவனியுங்கள். இந்தியா பாகிஸ்தான் மீது நள்ளிரவு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி நடைபெற்ற 40 இந்திய சி ஆர் பி எஃப் வீரர்கள் பலியாக காரணமான தீவிரவாதத் தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது.\nஆனால், பாகிஸ்தான் பதிலடி உடனடியாக அமைந்தது. இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே பட்டப்பகலில் துடுக்காக பதிலடி தாக்குதலை நடத்தியது.\n‘பழிக்குப்பழி வாங்குவது உத்தி அல்ல’\nவிமானி சிறை பிடிக்கப்பட்டது, மோதியும் அவரது அரசும் சொன்னது மற்றும் எதிர்பார்த்தது அனைத்தையும் தூக்கி வீசியது.\nகாலையில் பேசிய உற்சாகம் தலைகீழாகி, விமானியை தாயகம் அழைத்து வருவதைப் பற்றி பேச வைத்துவிட்டது.\nபாகிஸ்தான் தாக்குதல் நடத்தி 30 மணிநேரத்திற்கு மேல்தான் இந்திய ராணுவத்தின் விளக்கம் வந்தது.\nமோதிக்கும் அவரது அரசுக்கும் இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் போனது.\nஇறுதியில், போலித் துணிச்சல் காட்டி சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் எளிதாக பின்னோக்கி பதிலடி வழங்க தொடங்கிவிடும்.\nஇது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதல் பிரதமர் மோதி அல்ல. இதற்கு முன்னதாக அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் போன்றோர் எல்லையில் இத்தகைய கோபமூட்டும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.\nதிருப்பித்தாக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டாலும், அத்தகைய ஆற்றலைப் பெற்று இருந்தாலும் அவர்கள் நிலைமையை தணிக்க நன்கு ஆராயப்பட்ட முடிவுகளை மேற்கொண்டனர்.\nபழிக்குப்பழி வாங்குவது என்பது உத்திசார்ந்த குறிக்கோளாக இருக்கக்கூடாது. உணர்வுகளின் அடிப்படையில் எந்த உத்தியும் உந்தப்பட்டால், அது தோல்வியில் முடியும்” என்கிறார் ராகவன்.\nஇந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் இந்திய விமானி விடுதலை செய்யப்பட்டது மோதியின் வெற்றி என்ற ரீதியில் பின்னிவிட்டனர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின்னால் உள்ள மாபெரும் புலனாய்வு தோல்வி குறித்தும் பாகிஸ்தானால் பட்டப்பகலில் எப்படி வான் பாதுகாப்பை தாண்டி வர முடிந்தது என்றும் வெகு சிலரே கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇந்திய இராணுவத்தால் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக தானாக ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவோம் என்ற இயல்பான தோற்றத்தை உருவாக்கி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை இந்தியாவில் தவிர்ப்பது என்ற உத்திசார் இலக்கினை எட்ட முடியவிலலை என்கிறார், முன்னணி பாதுகாப்பு பகுப்பாய்வாளர் அஜய் சுக்லா\n“இதுவரை, பாகிஸ்தான் தன்னால் இந்தியாவிற்கு இணையாக செயல்பட முடியும் என்று காட்டியுள்ளது, இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தானால் ஈடுசெய்ய முடியாத அளவு தண்டனையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு, நிதி ஒதுக்காமல், இந்தியாவின் இராணுவம் வெறுமையாக உள்ளது. இது எந்த அளவில் என்றால், மோதியால் பாகிஸ்தானுக்கு விரைவாகவும், ரத்த சேதமின்றியும் பதிலடி கொடுக்க ராணுவத்தின் ஆற்றலை நம்ப முடியாத நிலை உள்ளது” என்று அவர் கூறுகிறார்.\nமேலும், பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்தும் தெளிவாக தெரியவில்லை.\nஇந்த தாக்குதலில் சுமார் 300 பேர் பலியானார்கள் என்று இந்திய ஊடகங்களில் சில தாராளமாக கூறிவந்த நிலையில் இந்த தாக்குதலில் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இந்திய அதிகாரிகளிடம் தெளிவாக இல்லை.\nஎன்ன நடந்தாலும், இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளை நரேந்திர மோதி வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விவகாரத்தில் தான் தோற்றுவிட்டோமோ என்ற அச்சத்தில்.\nImage caption இ,ந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதை கொண்டாடும் இந்திய மக்கள்.\nஆனால் உண்மையில் அப்படியல்ல. இந்த போர்த் தோற்றத்தில் இம்ரான் கான் வெற்றிபெற்று விட்டார் என்று அவரது தொகுதியிலும், இந்தியாவில் சில இந்தியர்களும் கருதலாம், ஆனால் மோதி இந்தியாவில் தனக்கு இருக்கும் அடித்தளத்தைக் கொண்டு இந்த விவகாரத்தை கட்டுப்படுத்தலாம்.\n“மோதியை நம்பாதவர்களை விட இது மிகப்பெரிய தளம். ஊடகங்கள் அனேகமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அவர் இந்த போர் தோற்றம் உண்டாவதற்கான நிகழ்வில் தோற்றுவிட்டார் என்று நான் நம்பவில்லை.\nஅவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளச் சென்றுவிட்டாலும், இம்ரான் கானை இவ்வாறு பேசச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்றும் அழுத்தம் காரணமாக விமானியை விடுவித்தார் என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்புவார்கள்” என்கிறார் கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் சந்தோஷ் தேசாய். மிகச் சமீபத்தில் இவர் மதர் பயஸ் லேடி- மேக்கிங் சென்ஸ் ஆஃப் எவரிடே இந்தியா என்ற நூலை இயற்றியுள்ளார்.\nஇந்த கருத்துப்போரில் யார் வெற்றிபெற்றாலும், இந்த வருத்தமான கதையில் ஒரே நம்பிக்கைக் கோடு என்னவென்றால், இரு தரப்பிலும் யாரும் போரை விரும்பவில்லை என்பது தான் என்கிறார், எம்.ஐ.டி. அரசியல் அறிவியல் பேராசிரியர் விபின் நரங்.\n” அவர்கள் கியூபாவின் ஏவுகணை இயக்கத்தின் நெருக்கடியை உணர்ந்து, சில தவறான நடவடிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டலாம் என்பதை அறிந்து வைத்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.\nஎனவே இரு தரப்பினரும் தங்கள் பணிகளை தொடரலாம், பிரச்சினை தீவிரமடைவதை தவிர்க்க பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கலாம், இந்தியாவும் தனது நடவடிக்கைகளை தவிர்க்கலாம்” என்று அவர் கூறுகிறார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நில...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்தி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nமைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு\nபொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்...\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும்\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக...\nஅட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்\nஅட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார். நேற்றிரவு இரண்டு...\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசி���லமைப்பு சீர்திருத்தம்\n- கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_30.html", "date_download": "2021-03-07T12:02:34Z", "digest": "sha1:AAHBGEQ2LEZW2PJODSDE3FLPZEGQIT4G", "length": 10007, "nlines": 147, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஏர் இந்தியாவின் குறைந்த தூர விமானங்களில் இனி அசைவ உணவு கிடையாது", "raw_content": "\nஏர் இந்தியாவின் குறைந்த தூர விமானங்களில் இனி அசைவ உணவு கிடையாது\nஜனவரி 1 2016 முதல் ஏர் இந்தியாவின் குறைந்த தூர பயண விமானங்களில் எகானமி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் மதிய உணவு மற்றும் இரவு உணவுப் பட்டியலில் இருந்து டீ, காபியையும் நீக்க ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇது 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட அனைத்து ஏர் இந்தியா விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை பயணிக்கு அனைத்து ஏர் இந்தியாவின் விமானங்களில் தற்போது சைவ மற்றும் அசைவ சான்ட்விச்கள் சிற்றுண்டியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல் இதற்குப் பதிலாக சூடான சைவ உணவு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமெட்ரோ சிட்டி எனப்படும் பெருநகரங்கள் நீங்களாக மற்ற வழித்தடங்களில் செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் இந்த நடைமுறை அமலாகிறது.\nஇது குறித்து ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, \"இதுநாள் வரை வெறும் கேக், சான்ட்விச் மட்டுமே வழங்கி வந்தோம் இனிமேல் சூடான சைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். இது, விமானத்தில் வழங்கப்படும் உணவை தரம் மேம்படுத்தும் நடவடிக்கையே.\nஅதுமட்டுமல்லாது 150 பயணிகள் செல்லும் இத்தகையை உள்நாட்டு விமானத்தில் வெறும் 60 முதல் 90 நிமிடங்களுக்குள் பயணிகளை விருப்பத்துக்கு ஏற்ப சைவ, அசைவ உணவை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. 2 சிப்பந்திகள் மட்டுமே இந்த வேலையை செய்ய வேண்டி இருப்பதால் பணிச்சுமை இருக்கிறது. எனவே, சான்ட்விச் உணவுகளுக்குப் பதிலாக சூடான சைவ உணவு வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nஇதுகுறித்து எர் இந்தியா பயணிகளின�� கருத்து கண்டறியப்பட்டு அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் 90 நிமிடங்களுக்கு மேலான பயண தூரம் கொண்ட விமானங்களில் சைவ, அசைவ உணவு வகைகள் பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கப்படும்\" என்றார்.\nஇந்த நடவடிக்கையை உணவுத்தர மேம்பாட்டு நடவடிக்கை என ஏர் இந்தியா வரவேற்றிருந்தாலும், இது சார்பு முடிவு என போக்குவரத்து துறையினர் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஒமர் அப்துல்லா கேள்வி:\nஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அசைவ உணவு கிடையாது அறிவிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், \"ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்னவென்று புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுகிறேன்\" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/83559/", "date_download": "2021-03-07T13:06:09Z", "digest": "sha1:GQNX4BQLHQ7T3VH46DVBSV3I3TQ2YZYD", "length": 10563, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை\nவிசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்த 80 வயதான அப்துல் கயூம். தன்னுடைய சகோதரரான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக் அவருக்கு இவ்வாறு 19 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsex-president maldives Maumoon Abdul Gayoom tamil news சிறைத்தண்டனை மம்மூன் அப்துல் கயூமுக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஐ.நா அதிகாரிகளுக்கும் லெபனான் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் முரண்பாடு\nஏமனில் துறைமுக நகரில் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டமை தொடர்பில் ஐ.நா இன்று அவசரமாக கூடுகின்றது\nயாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்க்க 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/nilgiris-masinagudi-people-fired-a-wild-elephant-to-save-their-lives-shocking-video/videoshow/80407844.cms", "date_download": "2021-03-07T12:45:57Z", "digest": "sha1:A4KU3DUKKH63VBV5YXCEUCKBYLOWTB6W", "length": 5134, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nயானை தலையில் தீயைப் போட்டு உயிர் பிழைத்த மக்கள்: அதிர்ச்சி வீடியோ\nநீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் காட்டு யானை வனத்துறையினர் சிகிச்சை அளித்துக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது தற்போது அந்த யானையை டயர் மூலம் தீ வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : கோயம்புத்தூர்\nபைக்கில் ட்ரிபிள்ஸ் பார்த்திருப்பீங்க... இப்படி கேள்விப...\nபொள்ளாச்சியில் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிநவீன கண்காணி...\nகும்பலாக வந்து காஸ்ட்லி சேலைகளை தூக்கிச் செல்லும் கோவை ...\nநாயை கவ்வும் சிறுத்தை... பதைபதைக்கும் வீடியோ\nகொஞ்சி விளையாடும் படைவீட்டு யானை: தேக்கம்பட்டி சிறப்பு ...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/indian%20army", "date_download": "2021-03-07T11:36:46Z", "digest": "sha1:DPPUI52NO5A532ILP6743B2DLXQX7TCU", "length": 6863, "nlines": 94, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்���ையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nசீனாவுடனான கருத்து வேறுபாடு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்... இந்திய ராணுவ தளபதி பேட்டி\nநம்மால் பாதுகாக்க முடியும்.சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் பாதுகாப்புக்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்....\nஅமெரிக்காவிடம் 72 ஆயிரம் துப்பாக்கிகளுக்கு ஆர்டர்...\nஇஸ்ரேலில் இருந்து 16 ஆயிரம் லைட் மெஷின் துப்பாக்கிகள் (LMG) வாங்குவதற்கும்....\nதரமற்ற ஆயுதங்களால் ராணுவத்தில் விபத்து அதிகரிப்பு\nபிப்ரவரி மாதம் நடைபெற்ற விபத்துகளுக்குப் பிறகு, 40 எம்எம் துப்பாக்கிகளைக் கொண்டும், எல்-70 துப்பாக்கிகளைக் கொண்டும் பயிற்சிபெறுவதே நிறுத்தி விட்டதாகவும், இதனால், எல்-70 தோட்டாக்கள் வீணாகி விட்டன...\nஇந்திய ராணுவம் மோடியின் சேனையா\nபூமியை ஆய்வு செய்திடும் செயற்கைக் கோள்\nவெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து\nகோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3வது நாளாக இன்றும் பற்றி எரிந்து வரும் தீயை ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 2 பேர் பலி.\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinnaiyilnaan.wordpress.com/2009/08/30/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T11:07:49Z", "digest": "sha1:GLIMJS5WCUHHETWA6672MXAPFNUK27D2", "length": 45883, "nlines": 140, "source_domain": "thinnaiyilnaan.wordpress.com", "title": "மூக்கு « திண்ணையில்", "raw_content": "\n‘ட்ரிங்’.. ‘ட்ரிங்’.. டெலிபோன் மணி அதிர்ந்தது. ரிசீவரை காதில் வைத்தேன்\n” – உரக்க கத்தினேன்\n“நான்தான் உன் மூக்கு பேசுகிறேன்”\nமூக்காவது பேசுவதாவது. எனக்கு யாராவது காது குத்துகிறார்களா நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனக்கு ஜலதோஷம் வந்து, நான் மூக்கால் பேசினால், என் குரல் எப்படி இருக்குமோ; அதே குரல். சந்தேகமேயில்லை என் மூக்கேதான்.\n” – வியப்பு மேலிட வினவினேன்.\n“சதா மூக்கை சிந்துவதை நிறுத்திவிட்டு என்னைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார். என் மகிமை உனக்கு புரியும். அதை நாலு பேருக்கு எடுத்துக் கூறு” அசரீரி மாதிரி அறிவித்து விட்டு ரிசீவரை ‘டக்’கென்று வைத்து விட்டது மூக்கு.\nமுகத்தை அஷ்டகோணத்தில் சுளித்து, பார்வையை சற்று தாழ்த்தி, என் மூக்கு நுனியை எட்டிப் பார்த்தேன். மூக்கு சிவந்திருந்தது.\nமூக்கு, எட்டப்பன் பரம்பரையைச் சேர்ந்தது. கோபத்தையும், பதஷ்டத்தையும் மூக்கானது விடைத்தும், புடைத்தும், துடித்தும், சிவந்தும் காட்டிக் கொடுத்து விடும். கூடவேயிருந்து பழகும் நாக்கை சிற்சமயம் பல் கடித்து விடுகிறதே; அதுபோலத்தான் இதுவும்.\nஆச்சரியம் ஏற்படும்போது விரல்களுக்கு மூக்கு மானசீகமான அழைப்பு விடும். தானகவே மூக்கின் மேல் விரல் சென்று வீற்றிருக்கும். “அடி ஆத்தி” என்று தென் மாவட்டத்து பெண்கள் வியக்கும் போதாகட்டும், “அடி ஆவுக்கெச்சேனோ” என்ற வட்டார ராகத்தோடு எங்களூரில் தாய்க்குலம் ஆச்சரியத் தொனி எழுப்பும்போதாகட்டும், இயல்பாகவே அவர்களின் மூக்கின் மீது ஆள்காட்டி விரலானது கேள்விக்குறியாய் வளைந்து விடுவது கண்கூடு.\nமூக்குதான் மூச்சை இழுக்கிறது; மூச்சை விடுகிறது.\nசற்று நேரம் மூச்சை விட மறந்து பாருங்கள். “ஏன் மறந்து விட்டீர்கள்” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன்” என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் கூட அதற்கு பதில் சொல்லும் நிலையில் நீங்கள் இருக்க மாட்டீர்கள். சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன் நேராகவே சொல்லி விடுகின்றேனே\nஇப்போது மூக்கின் மகிமை உங்களுக்கு புரியத் தொடங்கியிருக்குமே\nகண்ணதாசன், இதயதாசன் என்ற புனைப்��ெயரைப் போல, ஏன் யாரும் மூக்குதாசன் என்று புனைப்பெயர் வைத்துக் கொள்வதில்லை மூக்கின் முக்கியத்துவத்தை முழுவதும் உணராததால் இருக்கலாம்.\n“முத்துக்களோ கண்கள்; தித்திப்பதோ கன்னம்” என்று கவிஞர்கள் ஏனோ கண்ணைத்தான் அதிகம் புகழ்ந்து பாடுகிறார்கள். முத்துப்போன்ற கண்கள் என்கிறார்களே அந்த முத்து எப்படி கிடைத்தது என்று அவர்கள் சற்று யோசித்துப் பார்க்கட்டும்.\nமூக்கைப் பிடித்து, மூச்சை அடக்கி, ஆழ்கடலில் இறங்கி தேடியதில் கிடைத்ததுதான் அந்த முத்து. கண்களைப் பாடாதவன் கவிஞனாக முடியாது என்றாகி விட்டது.\nபுகழ்வதற்கு கண்; கேலி செய்வதற்கு மூக்கு – இது அநியாயம் அன்றோ\nபீரங்கி மூக்கு, கிளி மூக்கு, சப்பை மூக்கு, குடை மிளகாய் மூக்கு, தவக்களை மூக்கு என கிண்டல் செய்ய மூக்குதான் உகந்தது என்று நினைக்கிறார்கள் போலும். வாழ்நாள் முழுவதும் மூச்சிழுத்து நம்மை வாழ வைத்த உறுப்புக்கு காட்டும் மரியாதை இதுதானா\nமற்ற கவிஞர்கள் போலல்லாது, கண்ணதாசனிடம் எனக்குப் பிடித்தது, மூக்கையும் சேர்த்து பாடலில் எழுதியதுதான். “அடி ராக்கு, என் மூக்கு, என் கண்ணு. என் பல்லு ..என் ராஜாயீ..” என்றெழுதிய அவரை வாழ்த்துகிறது மனம்.\n‘கண்ணே’ என்று காதலியை கொஞ்சுபவர்கள், ‘மூக்கே’ என்று கொஞ்சுவதில்லையே.. ஏன்\nசிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது கூட “உன் மூக்கைப் பெயர்த்து விடுவேன்” என்றுதான் சவடால் விடுகிறார்கள். மூக்கு என்றால் அவர்களுக்கு அவ்வளவு இளப்பமா ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியா\n“மனிதனின் புற உறுப்புகளில் சிறந்தது எது” என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். கண், கை, கால் என்று எல்லாவற்றையும் சொல்வார்கள்; மூக்கைத் தவிர.\nமூக்கை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. “கண்தானம் செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுப்பார்கள். “இறந்த பிறகு நான் வேண்டுமானால் மூக்கை தானம் செய்கிறேனே” என்று சொல்லிப் பாருங்கள்.\n“போயா நீயும் உன் மூக்கும்” என்று விரட்டியடிப்பார்கள். இந்த நவீன காலத்தில் எந்தெந்த உறுப்பையோ காப்பீடு செய்கிறார்கள். மூக்கை மட்டும் யாரும் இன்சூர் செய்வதில்லை.\nஒருக்கால் நடிகை ஸ்ரீதேவி செய்திருக்கலாம்,. அவர் மூக்கினை ஆபரேஷன் செய்த பிறகுதான் இந்திப் படவுலகில் ‘ஓஹோ’ என்று உச்சத்தை அடைந்தார் என்று சொல்கிறார்��ள்.\nசிலருக்கு இசை பிடிக்கும். சிலருக்கு இலக்கியம் பிடிக்கும். இதெல்லாம் ஒருவருக்கு இன்பம் பயக்கக் கூடியது, ஜலதோஷம் மட்டும் யாருக்கும் பிடிக்கவே கூடாது. பிடித்தால் அன்றைய தினம் அவர் பாடு திண்டாட்டம்தான். ‘சளி பிடித்தால் சனியன் பிடித்த மாதிரி’ என்று சும்மாவா சொல்வார்கள்\nமுன்பெல்லாம் பாரதப் பெண்கள் மாத்திரம்தான் மூக்கு குத்திக் கொள்வார்கள். இப்பொழுது மற்ற நாட்டினரும் குத்துகிறார்கள். “என்ன எனக்கே காது குத்துகிறீரா” என்று கேட்காதீர்கள். நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கண், காது, மூக்கு வைத்து எனக்கு பேசத் தெரியாது.\nமேலை நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகளிலெல்லாம் நாகரிகம் என்ற பெயரில் மூக்குத்தி அணிய ஆரம்பித்து விட்டார்கள். மூக்கின் முக்கியத்துவம் நம்மவர்களுக்கு எப்பொழுதோ புரிந்து விட்டது. இப்பொழுதுதான் அவர்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.\nஇந்தியப் பெண்களிலே குறிப்பாக பாட்டியா (Bhatia) வகுப்பினர் அணியும் மூக்குத்தியை கவனித்தால் உங்களுக்குப் புரியும். ஒரு கேரட், இரண்டு கேரட், மூன்று கேரட் என்று எந்த அளவு பெரிய வைரத்தை மூக்குத்தியாக அணிகிறார்களோ அந்த அளவு அவர்களுடைய சமுதாய அந்தஸ்த்தை அது உயர்த்திக் காட்டும்.\nதனக்கு வருகிற மனைவி ‘மூக்கும் முழி’யுமாக இருக்க வேண்டுமென்று ஒவ்வொருத்தனும் கனவு காண்கிறான். இங்கும் மூக்குதான் முன்னிலை வகிக்கிறது. என்ன முழிக்கிறீர்கள்\n“பெண் கிளி மாதிரி இருப்பாள்” என்று கல்யாணத் தரகர் கூறினால், பச்சை நிறத்தில் அவள் இருப்பாள், கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பார்கள் என்று அர்த்தம் கிடையாது. நல்ல எடுப்பான மூக்கு என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nகண்ணுக்கு அணிகின்ற கண்ணாடியை ‘மூக்கு கண்ணாடி’ என்றுதானே சொல்கிறோம் மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே மூக்கு அதனை தாங்கிப் பிடிப்பதால்தானே குடும்பத்தை நீங்கள் தாங்கிப் பிடித்துப் பாருங்கள். ‘குடும்பத்தலைவன்’ என்று உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனி.\nஓவியமானாலும் சிற்பமானாலும் அதனை தத்ரூபமாக வடிவமைக்க ஒரு கலைஞனுக்கு பெரிதும் உதவுவது மூக்குதான். குறும்புச்சித்திரம் வரைபவர்கள் மூக்கை சரியாக வரைந்துவிட்டு தலையையும் உடம்பையும் தாறுமாறாக வரைந்தால் கூட அது இன்னார்தான் என்று சரியாக நம்மால் ஊகித்து விட முடிகிறது.\nராஜாஜி, இந்திராகாந்தி, ஜிம்மி கார்ட்டர் – இவர்களை வரையுங்கள் என்று கார்ட்டூனிஸ்ட்களிடம் சொன்னால் அவர்களுக்கு அது தண்ணி பட்ட பாடு. அந்த பிரபலங்களின் வித்தியாசமான மூக்கு அவர்களின் வேலையை எளிதாக்கி விடும். (தமிழ்ப் பட நடிகர் நாசரை மறந்து விட்டேனே\nமாட்டை அடக்க மூக்கணாங் கயிறு போடுகிறார்கள். மனம் போன போக்கில் சுற்றித் திரியும் இளஞனைப் பார்த்து “இவனுக்கு மூக்கணாங் கயிறு போட்டால்தான் வழிக்கு வருவான்” என்றால் “திருமணம் நடத்தி வைத்தால் திருந்தி விடுவான்” என்று அர்த்தம்.\nநம் மூக்கில் ஒரு திரியை விட்டாலே நம்மால் தாக்கு பிடிக்க முடியவில்லை. “அச்சு.. பிச்சு..” என்று தும்முகிறோம். பாவம், அந்த மாடுகளின் மூக்கிலே மொத்த கயிற்றினை சொருகி. பாடாய்ப் படுத்துகிறார்கள் இந்த மனிதர்கள். (மேனகா காந்தியின் கவனத்திற்கு)\nதும்முவது அபசகுனம் என்று எந்த பிரகஸ்பதி சொல்லிவிட்டு போனான் என்று தெரியவில்லை. அதுவே ஒரு சாஸ்திர சம்பிரதாயமாகி விட்டது.\n“இன்று ஒரு முக்கியமான கச்சேரி. போகும் போதே இவன் தும்மி தொலஞ்சிட்டான். போற காரியம் உருப்பட்ட மாதிரிதான்” என்று திட்டித் தீர்த்து விடுவார் எங்க ஊர் சங்கீத வித்வான்.\nகல்யாண வீட்டிலே தவில், நாதஸ்வரம் என்று காது சவ்வு கிழிந்து போகுமளவுக்கு ஒலி எழுப்புவது எதற்காகவென்று நினைக்கிறீர்கள் யாராவது (அபசகுனமாய்) தும்மித் தொலைத்தால் யார் காதிலும் விழுந்து விடக் கூடாதே என்ற நல்ல(\n“தும்மலுக்காக யாராவது இவ்வளவு செலவு செய்வார்களா போயா நீயும் உன் கண்டுபிடிப்பும்” என்று நீங்கள் உதாசீனம் செய்யக்கூடும். அதற்காக எனக்கு தும்மல் வந்தால் அதை நான் நிறுத்தப் போவதில்லை. (அச் .. .. .. ..சும்)\nவாசற்படியில் நின்று தும்மக் கூடாதாம். புறப்படும்போது தும்மக் கூடாதாம். நல்ல காரியம் நடக்கும்போது தும்மக் கூடாதாம். பொருள் வாங்கும்போது தும்மக் கூடாதாம். (வேற எப்பத்தான்யா தும்முறது\nநாசியில் திரி, மூக்குப் பொடி, துளசி, மகரந்த பொடி நுழைந்தாலோ அல்லது காற்றுத் துகள்களில் கலந்திருக்கும் அமிலங்களின் காரணத்தினாலோ மூக்கினுள் உறுத்தல் ஏற்பட்டு தானியக்கச் செயலாக தும்மல் வெளிப்படுகிறது.\nதும்மினால�� யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கை வேறு. தும்மலுக்கும், டெலிபதிக்கும் (Telepathy) எந்த தொடர்பும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.\nஎனக்கு தெரிந்த கடைக்காரர் ஒருவர். கடைக்குள் புகுந்ததுமே மூக்கை உறிஞ்சுவார். “என்ன இது ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே ஏதோ மூச்சா ஸ்மெல் வருகிறதே” என்பார். “சாம்பிராணியைப் போடு”, “ஊதுவத்தியை கொளுத்து”, “ரூம் ஸ்ப்ரே எடித்து அடி” என்று கடை ஊழியர்களைப் பார்த்து கட்டளை பறக்கும். நாளடைவில் எந்த ஒரு துர்நாற்றம் இல்லாதபோது கூட இதே பல்லவியை பாடுவது அவரது வழக்கமாகி விட்டது.\nவாசனை என்று சொல்வதை விட நாற்றம் என்று சொல்வதுதான் மிகப் பொருத்தம். துரதிர்ஷ்டவசமாக நாற்றம் என்ற பதம் துர்நாற்றத்தை மட்டுமே குறிப்பதாக உருமாறி விட்டது. இதனை கலாச்சாரச் சிதைவு எனலாம்.\nஇயக்குனர்/நடிகர் சுந்தர் சி. யிடம் சென்று ‘உங்கள் மனைவியின் பெயர் நாற்றம்தானே (குஷ்பு)” என்று சொல்லிப் பாருங்கள். மனுஷர் உங்களை பின்னி எடுத்து விடுவார்.\nஹாஸ்டலில் நாங்கள் தின்பண்டத்தை பிரித்தால் போதும். அடுத்த அறையிலிருக்கும் நகுதா “சும்மாத்தான் வந்தேன்” என்று ஆஜராகி விடுவான். எப்படித்தான் அவன் மூக்கில் வியர்க்கிறதோ இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும் இரையைக் கண்டதும் கழுகின் மூக்கில் வியர்க்குமாம். (படித்து தெரிந்து கொண்டதுதான். நானே நேராகச் சென்று கழுகைப் பிடித்து, மூக்கைத் தடவி, சோதித்துப் பார்க்கவா முடியும்\nமூக்குக்கு இருக்கும் மாபெரும் சக்தி – மோப்ப சக்தி. புலன் விசாரணையில் எத்தனையோ மர்மங்களின் முடிச்சை மோப்ப சக்தியினால் அவிழ்க்க முடிகிறதே விலங்கினங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் அழகிய அருட்கொடை அது.\nமோப்ப சக்தி நாய்க்கு மாத்திரமல்ல. எல்லா படைப்பினங்களுக்கும் இருக்கின்றன. இயற்கையின் விசித்திரத்தை தவறாக புரிந்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பாம்பு பாலை உறிஞ்சிக் குடிக்கிறது என்பது சிலரது நம்பிக்கை.\nஇந்த அறியாமை இந்துக்களில் சிலருக்கு மட்டுமின்றி பிற மதத்தவரிடமும் பரவலாக காணப்படுகிறது. தமிழக – பாண்டிச்சேரி எல்லையில் வாஞ்சூர் என்ற சிற்றூர். மூட நம்���ிக்கையில் மூழ்கிப்போன முஸ்லிம் பெண்கள் சிலர் அங்கு சென்று பாலையும் முட்டையையும் பாம்புக்கு வார்ப்பதைப் பார்க்க வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கும்.\nஇயற்கையிலேயே பாம்பின் நாக்கு பிளவு பட்டிருக்கும். பாம்பினால் உறிஞ்சிக் குடிக்க இயலாது. பாம்பு இரையை அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு அதற்கு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது. இன்னும் சற்று அசந்தால் “பாம்பு முட்டையை ஆம்லெட் போட்டு சாப்பிடும்” என்று கூட சரடு விடுவார்கள்.\nபாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதுதான் மெய். “பாம்பு பால் குடிக்கிறது” என்று கூறுவது வெறும் கட்டுக் கதை.\nஅநாவசியமாக மூக்கை நுழைப்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். மூக்கை நுழைப்பதால் சிலநேரம் வெற்றியையும் அடைய முடியும். ஓட்டப் பந்தயத்தின் இலக்கினை இருவர் ஒரே நேரத்தில் எட்டி விட்டதாக வைத்துக் கொள்வோம். வெற்றியை எப்படி நிர்ணயிப்பது இன்றைய நவீன காலத்தில் கணினியின் மூலம் சுலபமாக கண்டுபிடித்து விடுகிறார்கள். உருப்பதிவை கட்டம் கட்டமாக ஓட விட்டு யாருடைய மூக்கு முதலில் நுழைந்ததோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.\nவாகையை சூட்டித் தந்த மூக்குக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை. தங்கப் பதக்கத்தை கழுத்து அணிந்துக் கொள்ளும். வெற்றிக் கோப்பையை கைகள் ஏந்திக் கொள்ளும். பயிற்சியாளரின் ‘சபாஷ் தட்டை’ முதுகு ஏற்றுக் கொள்ளும். ப்ரியமானவர்களின் ‘உம்மாவை’ கன்னம் ஏற்றுக் கொள்ளும். மூக்குக்கு – ஹி.. .. ஹி .. வெறும் நாமம்தான்.\nஓசியில் கிடைக்கிறதே என்று மூக்கு முட்டச் சாப்பிடுபவனை கண்டால் கோபம் வரும். ‘அவன் மூக்கை உடைத்தாலென்ன’ என்று தோன்றும். வன்முறை – அடிதடியில் இறங்காமல் வாய்ப் பேச்சினாலேயே ஒருவனுடைய மூக்கை உடைக்க முடியும். அதுவொரு வசதிதானே\nஅறிவு ஜீவிகளுக்குள் விவாதம் ஏற்பட்டு, வாய்ப் பேச்சு நீளும்போது ஒருவர் மற்றவர் மூக்கை உடைப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவையான நிகழ்ச்சிகளாக அமைந்து விடுவதுண்டு. அதனை ஆராய முற்பட்டால் ‘ரிப் வேன் விங்கிலி’ன் தாடி போன்று இதுவும் நீண்டு விடும்.\nஉயரத்திலிருந்து செங்குத்தாக கீழே விழும்போது ஆங்கிலத்தில் Nose Dive என்ற பதத்தை உபயோகப் படுத்துவார்கள். வளைந்த இடுக்கியை Nose Plier என்று அழைப்பார்கள். கொள்ளுப்பைக்கு Nose Bag என்று பெயர். அளவு கடந்த ஆர்வலருக்கோ Nosey Parker என்று பெயர். டால்பின்களில் ஒரு வகை பாட்டில் மூக்கு டால்பின்.\n“உலகத்திலேயே மிகப்பெரிய மூக்கு உடையவர் யார்” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே” என்று நண்பர் பாண்டியிடம் புதிர் போட்டேன். பெக்கே.. பெக்கே.. என்று பேய் முழி முழித்தார். “அட.. நீர் தினமும் வழிபடும் பிள்ளையார்தானய்யா அது.” என்று புதிரை விடுவித்ததும் “இந்த சிம்பிள் விஷயம் இந்த மர மண்டைக்கு புரியாமல் போய் விட்டதே” என்று நொந்துக் கொண்டார்.\nமுற்காலத்தில் நம்மவர்களிடையே மூக்குப் பொடி போடும் பழக்கம் பரவலாக இருந்து வந்தது. (Thank God) இப்பொழுது அது வெகுவாக குறைந்து விட்டது. “மனைவிக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உள்ளது. ஆகையால் எனக்கு விவாகரத்து வாங்கித் தர வேண்டும்” என்று கணவன் போட்ட ஒரு விசித்திர வழக்கை சமீபத்தில் பத்திரிக்கையில் படிக்க நேர்ந்தது.\nமூக்குப் பொடி போடுபவர்கள் மூக்கைத் துடைப்பதற்காகவே ஒரு கைக்குட்டையை கச்சிதமாக தைத்து வைத்திருப்பார்கள். ஒரு காலத்தில் வெள்ளை நிறத்தில் இருந்த அந்த துணியானது மரக்கலரில் உருமாறிப் போயிருக்கும். என்னைப் போன்று ‘குளோசப்பில்’ அந்த கண் காணா காட்சியை கண்டவர்களுக்குத்தான் அந்த அவஸ்தை புரியும்.\nகாரம், மணம், குணம் நிறைந்த மூக்குப் பொடி பெரும்பாலும் மட்டையில்தான் வரும். சிலபேர் மூக்குப்பொடி நிரப்பி வைப்பதற்காகவே வெள்ளியில் மூக்குப்பொடி டப்பா வைத்திருப்பார்கள். கண்ணுக்கு அழகூட்டும் மையே வெறும் தகர டப்பாவில் வசிக்கும்போது, கேடு விளைவிக்கும் இந்த பாழாய்ப் போன மூக்குப்பொடி மட்டும் ஆடம்பரமாக வெள்ளி டப்பாவுக்குள் வாசம் செய்கிறதே என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.\n சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அரசியல்வா��ிகளும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நயவஞ்சகர்களும் ஆடம்பர பங்களாவில் வசிப்பதில்லையா\nமூக்குப்பொடி பழக்கமுள்ள பிரபலங்களில் அறிஞர் அண்ணாத்துரை இங்கே குறிப்பிடத்தக்கவர். மேடையில் பேசுவதற்கு முன்னால் “சுர்ரென்று” ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு வந்து ‘மைக்’ முன் நின்றால் ‘காட்டச் சாட்டமாக’ அவருடைய பேச்சிலே ‘தூள்’ கிளம்பும்.\nதமிழகத்தில் மூக்கறுப்பு போர் என்று ஒன்று நிகழ்ந்திருக்கிறது. கர்நாடக மன்னருக்கும், மதுரை மன்னருக்கும் நடந்த இந்தப் போரில் பிடிபட்ட வீரர்களின் மூக்கை அறுத்து மூட்டை மூட்டையாக மைசூருக்கு அனுப்பிவைத்ததாகச் சான்றுகளிருக்கின்றன. என்ன அநியாயம் இது\nமூக்கு என்பது நம் முகத்தில் வெறும் அலங்காரத்துக்ககாக மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். சமீபத்தில் சீனாவின் வடகிழக்கு நகரில் வசிக்கும் வாங்சுன்டாய் எனும் சாகஸ மனிதர் மூக்கில் கயிற்றைக் கட்டி, காரை 10 மீட்டர் தூரம் இழுத்துக் காண்பித்தாராம். தமிழ்நாட்டில் அவர் பிறந்திருந்தால் மூக்கையா அல்லது மூக்கையன் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்திருப்பார்கள்.\nருஷ்ய எழுத்தாளரான கோகல், ‘மூக்கு’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். மலையாள மொழியில் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ‘உலகப் பிரசித்திப் பெற்ற மூக்கு’ என்ற கதையை நாகூர் ரூமி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதுபோலவே டக்ளஸ் ஆடமின் (Douglas Adam) கடைசி நூலில் (The Salmon of Doubt) இடம் பெற்றிருக்கும் மூக்கு பற்றிய கட்டுரை சுவராஸ்யம் நிறைந்தது.\n நாளை எனது ‘மூக்கையும்’ ஏதாவதொரு நோஸ்ட்ராடாமஸ் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கலாம். அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மூக்கு சுந்தர் அதற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.\nஇராமனைப் பார்த்ததும், காதல் கொண்டு, அவனிடத்தில் காமம் ஒழுகப் பேசிய சூர்ப்பனகை தண்டனையாக மூக்கு அறுபட்டாள் என்பது எல்லோரும் அறிந்ததே. சபையில் ஒருவன் அவமானப்பட்டால் ‘நன்றாக மூக்கறுபட்டான்’ என்று சொல்வது வழக்கமாகி விட்டது.\nமூக்கோடு மூக்கு உரசி முகமண் கூறும் பழக்கம் அராபியர்களிடத்தில் மட்டுமின்றி வேறு சில நாட்டவரிடத்திலும் காண முடிகிறது.\n“Chick Peas” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொண்டைக்கடலையை என் மனைவி மூக்குக் கடலை என்றுதான் அழைக்கிறாள். நான் அவளுக்கு மூக்குத்த��� வாங்கித்தர மறந்ததை அடிக்கடி இதன் மூலம் எனக்கு நினைவுறுத்துகிறாளா என்று தெரியவில்லை.\nமாம்பழ வகைகளில் ஒன்று கிளி மூக்கு மாம்பழம். எங்களூர் பள்ளி வாத்தியார் ஒருவருக்கு மாணவர்கள் வைத்த பட்டப் பெயர் ‘மூக்கு நீட்டி சார்’.\nநண்பர்களிடையே அரட்டை அடிக்கும்போது மதுரையைப் பற்றிய பேச்சை எடுத்துப் பாருங்கள். மதுரை மல்லி, மதுரை முனியாண்டி விலாஸ், மதுரை முத்து என்று ஆரம்பித்து கடைசியில் மதுரை மீனாட்சியம்மனின் சிவப்புக்கல் மூக்குத்தியில் போய் முடிந்துவிடும்\nஒருவன் ஜாலியாக தன் கைத்தடியைச் சுழற்றியவாறு சென்று கொண்டிருத்தானாம், அது இன்னொருத்தனின் மூக்கு நுனியில் பட்டு விட்டது. “ஏன் இப்படிச் செய்தாய்” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்” என்று கேட்டதற்கு “என் கைத்தடியை சுழற்றுவதற்கு எனக்கு பூரண சுதந்திரம் இருக்கிறது. அதை கேட்க நீ யார்\n“Your freedom ends; where my nose begins” – “உனது சுதந்திரம் என் மூக்கு நுனிவரையில்தான்”. இந்த பதிலானது இன்று எல்லோராலும் எடுத்தாளப்படும் பழமொழியாகி விட்டது.\n“ஈராக் கலவரம் முதல் எய்ட்ஸ் ஒழிப்புவரை – சிந்தனையச் செலுத்த எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு வெறும் மூக்கைப் பற்றிப் பேசி எங்களுக்கும் ஜலதோஷம் பிடிக்க வைத்து விட்டீர்களே” என்று நீங்கள் தும்மலாம்.\nஅமெரிக்கா ஈராக்கில் மூக்கை நுழைத்ததால்தானே பிரச்சினையே ஒருவர் விஷயத்தில் மற்றவர் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே போதுமானது. உலகத்தில் பாதி பிரச்சினைக்கு மேல் தீர்வு கண்டு விடலாம். உலக நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கென போர்த்தளவாடங்கள் வாங்கும் பணத்தை ஏழைகளுக்குச் செலவிட்டால் போதும். பூமியில் பட்டினிச்சாவு அறவே ஒழிந்து விடும்.\nகட்டுரையை முடித்து விட்டு என் நுனி நாக்கால் மூக்கு நுனியைத் தொட்டேன். மூக்கு சந்தோஷத்தால் சிவந்திருந்தது. அதற்கு புரிந்திருக்கும் என் நற்பணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/letter-to-the-speaker-of-the-house-of-representatives/", "date_download": "2021-03-07T11:42:28Z", "digest": "sha1:4JKMIWPWCRNOX4BNTLAXLRWBFCEFNM56", "length": 9931, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "சஜித்துக்கு தலைவர் பதவிகோரி கடிதம். - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற��சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Srilanka சஜித்துக்கு தலைவர் பதவிகோரி கடிதம்.\nசஜித்துக்கு தலைவர் பதவிகோரி கடிதம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்க்கு.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு, எதிர்க் கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையொப்பமிட்ட ஆவணமொன்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ளனர்.\nமுன்னதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர்,\nPrevious articleஆதரவாளர்களை சந்தித்த சஜித்.\nNext articleரஜினி – விம்பம் தூளாகும் அதிசயம் : 2021ல் சீமான்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகொரோன பரவல் குறைகின்றது : இராணுவ தளபதி\n8 மாத குழந்தையை அடித்து புறுத்திய தாய் -யாழில் சம்பவம்\nதமிழருக்கு மகிழ்வான செய்தி தரும் இலங்கை அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/06/blog-post_18.html", "date_download": "2021-03-07T12:47:42Z", "digest": "sha1:23OATLDSOKWRHAQ64PNS2GA45TT2MLVM", "length": 6696, "nlines": 80, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "முதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “ Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nமுதன் முறையாக விஜய்சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா இணைந்து நடித்துள்ள “ சிந்துபாத் “\nகே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ சிந்துபாத் “\nஇந்த படத்தில் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அஞ்சலி நடித்துள்ளார். மற்றும் விவேக்பிரசன்னா, லிங்கா, விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ஜார்ஜ், அருள்தாஸ், கணேஷ், சுபத்ரா ஆகியயோர் நடித்துள்ளனர்.\nஇசை - யுவன்சங்கர் ராஜா\nஒளிப்பதிவு - விஜய் கார்த்திக் கண்ணன்\nபாடல்கள் – விவேக், விக்னேஷ்சிவன், பா,விஜய், கார்த்திக் நேத்தா.\nஸ்டன்ட் – பிரதித் சீலம், ஹரி தினேஷ்\nமக்கள் தொடர்பு - மௌனம்ரவி\nதயாரிப்பு - கே.புரொடக்ஷன்ஸ் எஸ்.என்.ராஜராஜன் மற்றும் வான்சன் மூவீஸ் சான்சுதர்ஷன்.\nகிளாப்போர்டு புரொடக்ஷன் சத்யமூர்த்தி படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - S U.அருண் குமார்\nநானும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றும் மூன்றாவது இது. இதற்கு முன் இணைந்து பணியாற்றிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதியும் மக்களால் பாராட்டப்பட்டது குறிப்படத்தக்கது. முதல் முறையாக , இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தன் தந்தையுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் நடிப்பு பெரும் அளவிற்கு ரசிகர்களை கவரும்.\nசூரியாவும், விஜய் சேதுபதியும் இப்படத்தில் தந்தை மகனாக நடிக்க வில்லை என்றாலும் அவர்களுக்கு இடையே உள்ள உறவினில் ஒரு தனித்துவமான உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும்.\nவிஜய் சேதுபதி முழு காது கேட்கும் திறன் இல்லாத திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அஞ்சலி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இன்னும் சொல்ல போனால், அவரை சுற்றி தான் கதை நகர்கிறது.\nலிங்கா இப்படத்தின் வில்லனாகநடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் பெரும் முயற்சி எடுத்து தன் உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார்.\nபடப்பிடிப்பு பெரும் பகுதி தாய்லாந்து, மலேஷியா, கம்போடியா மற்றும் தென்காசியில் நடைபெற்றுள்ளது. படத்தில் நிறைய சுவாரஸ்யமான சண்டை காட்சிகளை ஹாலிவுட் சண்டை கலைஞர் பிரதித் சீலம் (எ) நுங் படமாக்கியுள்ளார்.\nபடம் வருகிற 21 ம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது என்றார் இயகுனர் S U.அருண் குமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/authorised-covid-19-testing-centres-using-google-maps-and-google-search/", "date_download": "2021-03-07T11:40:53Z", "digest": "sha1:GIISOSW5EKWQCQZXKJY44FGN7RXCMDAX", "length": 9064, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு - TopTamilNews", "raw_content": "\nHome தொழில்நுட்பம் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு\nஅங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையத்தை கண்டறிய கூகுள் நிறுவனம் புதிய அம்சம் சேர்ப்பு\nகூகுள் இணையதளம் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் ஒரு புதிய அம்சத்தை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.\nகூகுள் இணையதளம் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் ஒரு புதிய அம்சத்தை அந்நிறுவனம் சேர்த்துள்ளது.\nஅதாவது கொரோனா பரிசோதனை மையங்களைக் கண்டறிய உதவும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடர்பான தகவல்களை கூகுள் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றில் வழங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆகவே பயனர்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் 7 பிற பிராந்திய மொழிகளில் கொரோனா பரிசோதனை மையங்களை கூகுள் மற்றும் கூகுள் மேப்ஸில் தேடலாம். ஆனால் கொரோனா பரிசோதனை செய்ய ஏதேனும் ஆய்வகங்கள் அல்லது மையங்களுக்குச் செல்வதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் தேடுபொறியில் கொரோனா வைரஸ் பரிசோதனை அல்லது கோவிட்-19 பரிசோதனை என்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் பதிவிட்டு தேடினால் உரிய பதில்கள் கிடைக்கும். அவ்வாறு தேடும்போது அங்கீகரிக்கப்பட்ட மையங்களை முதலில் பயனர்களுக்கு காட்டும் வகையில் கூகுள் நிறுவனம் அவற்றை வடிவமைத்துள்ளது.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n‘சி.எம்.ஆனதும் முதல் கையெழுத்து’ ஸ்டாலினுக்கு தங்க பேனா பரிசு\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/06/21151255/Thee-Kulikkuma-Pachai-Maram-Ta.vpf", "date_download": "2021-03-07T11:23:03Z", "digest": "sha1:OAJQMHJERJ2I5YHG2IZY4RQVZPSVNDVL", "length": 9372, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thee Kulikkuma Pachai Maram Tamil Cinema Review || தீ குளிக்கும் பச்சை மரம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதீ குளிக்கும் பச்சை மரம்\nமனித உ��ுப்பு திருட்டு பற்றி படம்.\nவிவசாயியான நிழல்கள் ரவியின் மகன் பாண்டி. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறார் அப்பா. சிறுவயதிலேயே அனாதையாகும் பாண்டி சித்தியின் கொடுமைக்கு ஆளாகிறான். பள்ளியில் திருடன் பட்டம் சுமத்த காரணமாக இருந்த ஆசிரியரை நண்பர்களுடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறான்.\nவாலிபனாகி வெளியே வருபவனை காதலிக்கிறாள் சந்திரிகா. இருவரின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள் சந்திரிகாவின் சகோதரி. ஒரு கட்டத்தில் இருவரும் பாண்டி, சந்திரிகா திருமணம் நடக்கிறது. எந்த வேலையும் இல்லாததால் குடும்பம் வறுமைக்கு ஆளாகிறது.\nஅரசு மருத்துவமனை பிணவறையில் உதவியாளர் வேலைக்கு செல்கிறான். அங்கே உறுப்பு திருட்டு நடப்பதை தெரிந்து கொண்டு டாக்டரை கண்டிக்கிறான். உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவரின் எதிர்ப்புக்கும் ஆளாகிறான். இருவரும் சேர்ந்து பாண்டியின் மனைவியை கொன்றுவிடுகிறார்கள். இதற்காக பழி தீர்க்கும் பாண்டி செயல் வெற்றிபெற்றதா அவனது இறுதி முடிவு என்னவானது என்பதே கிளைமாக்ஸ்.\nபருத்திவீரன் பாணியில் ரத்தமும், சதையும் கதை சொல்ல முயற்சித்து இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான வினிஷ், பிரபீஸ். பிரஜனின் தோற்றம் படத்தில் வித்தியாசம். மனைவியை இறந்ததை பார்த்து கதறி அழும் காட்சிகளில் பரிதாப்பட வைக்கிறார்.\nநாயகியாக பிரயூ. அத்தனை அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு. எம்.எஸ்.பாஸ்கர் இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுகிறார். இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நிழல்கள் ரவி உட்பட பலரை பார்க்க முடிகிறது.\nஒளிப்பதிவு மது அம்பாட். இசை ஜிதன் ரோஷன். வன்முறையை மட்டுமே பிரதானபடுத்தி நகரும் கதை. இன்னும் சுவராசியமாக சொல்ல முயற்சித்து இருக்கலாம்.\nமொத்தத்தில் ‘தீ குளிக்கும் பச்சை மரம்’ அனல் இல்லை.\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nஐச��சி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதீ குளிக்கும் பச்சை மரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://managingdesire.org/ta/hgh-energizer-review", "date_download": "2021-03-07T13:21:04Z", "digest": "sha1:3HOVT4CHRGISO4JOB7DQPDLN5XTNRZ5V", "length": 27870, "nlines": 110, "source_domain": "managingdesire.org", "title": "HGH Energizer சிறப்பாக வேலை செய்கிறதா? விஞ்ஞானிகளின் அறிக்கை ...", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதாரமுடிசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிNootropicபூச்சிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nHGH Energizer வழியாக தசையை உருவாக்கவா இது உண்மையில் சிக்கலற்றதா\nHGH Energizer ஒரு பெரிய தசை வெகுஜனத்திற்கு மிகவும் சிறந்த வழியாகும். டஜன் கணக்கான மகிழ்ச்சியான நுகர்வோர் அதைச் செய்கிறார்கள்: தசையை உருவாக்குவது எப்போதும் நேராகவும் சிக்கலாகவும் இருக்க வேண்டியதில்லை. HGH Energizer எவ்வளவு தூரம் வைத்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியவில்லை, அதற்கான தீர்வு என்ன இந்த மதிப்பாய்வு தயாரிப்பு தசையை வளர்ப்பதற்கு எந்த அளவிற்கு துணைபுரிகிறது ::\nHGH Energizer இயற்கை பொருட்களால் ஆனது மற்றும் எண்ணற்ற மக்களால் முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளது. தீர்வு மலிவானது மற்றும் கிட்டத்தட்ட ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது\nகூடுதலாக, முழு கொள்முதல் செயல்முறையும், தனியார் கோளமும், மருந்து இல்லாமல் மற்றும் ஆன்லைனில் சிரமமின்றி நடைபெறுகிறது - கொள்முதல் வழக்கமான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை போன்றவை) ஏற்ப நடைபெறுகிறது.\nHGH Energizer என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nதினசரி ப���ன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nHGH Energizer அனைத்து தனிப்பட்ட நன்மைகளும் வெளிப்படையானவை:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு தவிர்க்கப்படுகிறது\nஒரு இணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் மென்மையான சிகிச்சை முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை அனுமதிக்கின்றன\nஉங்கள் நிலைமையை யாரும் அறியவில்லை & அதை ஒருவருக்கு விளக்கும் தடையை நீங்கள் எதிர்கொள்ளவில்லை\nதசையை உருவாக்க உதவும் எய்ட்ஸ் பொதுவாக ஒரு மருத்துவரின் HGH Energizer தனியாகக் கிடைக்கும் - HGH Energizer நீங்கள் வசதியாகவும் மலிவாகவும் நெட்வொர்க்கில் வாங்கலாம்\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறீர்களா முன்னுரிமை இல்லையா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்களே வாங்க முடியும் என்பதால், அதைப் பற்றி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nஆண்களுக்கு HGH Energizer எந்த அளவுக்கு உதவுகிறது\nHGH Energizer உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி ஆழமாகப் பார்க்க, பொருட்களின் விஞ்ஞான நிலைமையைப் பார்க்க உதவுகிறது.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் உங்களுக்காக இதை முன்கூட்டியே செய்துள்ளோம். எனவே பயனர்களின் நுண்ணறிவுகளை உற்று நோக்குமுன் உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nHGH Energizer க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nகுறைந்த பட்சம் இந்த மதிப்பிற்குரிய நுகர்வோரின் மதிப்பீடுகள் HGH Energizer\nதயாரிப்பு எந்த இலக்கு குழுவை வாங்க வேண்டும்\nஇன்னும் சிறந்த கேள்வி நிச்சயம்:\nஎந்த நபர்களுக்கு HGH Energizer பொருத்தமானது அல்ல\nHGH Energizer நிச்சயமாக அனைத்து வாங்குபவர்களையும் எடை குறைப்பு இலக்குகளுடன் ஒரு படி மேலே கொண்டு செல்லும். பல நுகர்வோர் இதை சரிபார்க்கிறார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக மாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அமைப்பை மீண்டும் பார்க்க வேண்டும்.\nநீங்கள் சுய ஒழுக்கத்தையும் விடாமுயற்சியையும் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் உடல் மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கும்.\nHGH Energizer இலக்குகளை HGH Energizer உங்களை ஆதரிக்கிறது. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படிகள் தனியாக செல்ல வேண்டும். எனவே நீங்கள் தசையை உருவா���்க விரும்பினால், இந்த தயாரிப்பைப் பெறுங்கள், விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும், விரைவில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சியாக இருங்கள். Total Curve மாறாக, இது மிகவும் பொருந்தக்கூடியது.\nநீங்கள் உறுதியாக நினைக்கிறீர்கள்: விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படாது\nஏற்கனவே கூறியது போல, தயாரிப்பு இயற்கையான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nபயனர்களின் மதிப்புரைகளை ஒருவர் விரிவாக ஆராய்ந்தால், இவர்களும் தேவையற்ற உதவியாளர் சூழ்நிலைகளை அனுபவிக்கவில்லை என்பதை ஒருவர் கவனிக்கிறார்.\nநிச்சயமாக, இது உத்தரவாதம் மட்டுமே, கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால், HGH Energizer நம்பமுடியாத சக்திவாய்ந்ததாகும்.\nஎனவே, நீங்கள் தயாரிப்பாளர்களை நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் ஒரு சாதகமான விலை உங்களை ஈர்க்கக்கூடும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் கணிக்க முடியாத முடிவில் தீவிர விஷயத்தில் இருக்கலாம்.\nஇப்போது இயற்கை பொருட்களின் பட்டியல்\nதுண்டுப்பிரசுரத்தை உற்றுப் பார்த்தால், HGH Energizer பயன்படுத்தும் கலவை HGH Energizer சுற்றி HGH Energizer என்பதை வெளிப்படுத்துகிறது.\nசூத்திரம் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அடிப்படையாகக் கொண்டது என்பது நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்பதற்கான சான்றாகும்.\nஇந்த அளவு முக்கியமானது, பல தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் தயாரிப்புடன் அல்ல.\nஇது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்று நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டிருந்தாலும், தற்போது, ஒரு சிறிய பரிசோதனையின் பின்னர், இந்த பொருள் தசையை வளர்ப்பதில் மகத்தான பங்கைக் கொண்டிருக்க முடியும் என்ற கருத்தை மீண்டும் கொண்டிருக்கிறேன்.\nதயாரிப்பு கலவையின் எனது சுருக்கம்:\nலேபிள் மற்றும் பல நாட்கள் ஆய்வு ஆராய்ச்சியின் நீண்ட பார்வைக்குப் பிறகு, HGH Energizer சோதனையில் சிறந்த முடிவுகளை அட���ய முடியும் என்பதில் நான் விதிவிலக்காக சாதகமாக இருந்தேன்.\nHGH Energizer பயன்பாடு குறித்த சில விவரங்கள் இங்கே\nஉற்பத்தியாளரின் விரிவான விளக்கம் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமை காரணமாக - தயாரிப்பு எவராலும், எந்த நேரத்திலும், கூடுதல் பயிற்சி இல்லாமல் பாதுகாப்பாக பயன்படுத்தப்படலாம்.\nதயாரிப்பு எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை, எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக அகற்றக்கூடியது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஆகையால், முழு அளவிலான விவரங்களைப் பற்றி தெரிவிக்கப்படாமல் சொறி முடிவுகளை எடுக்க இது பணம் செலுத்தாது.\nHGH Energizer பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் தசையை உருவாக்கும் வாய்ப்பு மிகவும் நல்லது\nஇந்த அனுமானம் ஏராளமான கதைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது வெறும் அறிக்கை அல்ல.\nசெயல்திறன் எவ்வளவு அவசரமானது மற்றும் கவனிக்கத்தக்கதாக மாற எவ்வளவு நேரம் ஆகும் இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\nசிலர் குறிப்பிடத்தக்க வெற்றிகளை உணர்கிறார்கள். இருப்பினும், தற்காலிகமாக, முடிவுகள் தெரியும் வரை இது மாறக்கூடும்.\nஇது உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் அதை முயற்சி செய்து நீங்களே பாருங்கள் HGH Energizer திருப்திகரமான விளைவுகளை ஒரு சில நிமிடங்களில் நீங்கள் HGH Energizer. எனவே இது Anadrole விட மிகவும் உதவியாக இருக்கும்.\nபெரும்பாலான சந்தர்ப்பங்களில், முன்னேற்றத்திற்கு முதலில் சாட்சியம் அளிப்பது சொந்த குலம்தான். ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் மகிழ்ச்சியை உங்கள் சக மனிதர்கள் கவனிப்பார்கள்.\nHGH Energizer சிகிச்சைகள் HGH Energizer யார் விவரிக்கிறார்கள்\nகட்டுரையை நிபந்தனையின்றி பரிந்துரைக்கும் வாடிக்கையாளர் மதிப்புரைகளை மட்டுமே நீங்கள் காண்பீர்கள். எதிர்பார்த்தபடி, குறைவான வெற்றியைக் கூறும் பிற கருத்துக்களும் உள்ளன, ஆனால் ஒட்டுமொத்த கருத்து மிகவும் நல்லது.\nநீங்கள் HGH Energizer சோதிக்கவில்லை என்றால், உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் ஆர்வம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.\nஎனது ஆராய்ச்சியின் போது நான் கண்டறிந்த சில உண்மைகள் இங்கே:\nஇவை தனிநபர்களின் உண்மை முன்னோக்குகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வாறாயினும், இவற்றின் தொகை மிகவும் ஆர்வமாக உள்ளது, நான் குறிப்பிட்டுள்ளபடி, பெரும்பான்மையினருக்கும் பொருந்தும், எனவே உங்கள் நபருக்கும் இது பொருந்தும்.\nஎனவே பின்வருவனவற்றைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடையலாம்:\nஎங்கள் பார்வை: உங்களை நம்பவைக்க முகவருக்கு வாய்ப்பளிக்கவும்.\nதுரதிர்ஷ்டவசமாக, HGH Energizer போன்ற நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளின் குழு பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கிறது, ஏனெனில் சில உற்பத்தியாளர்களிடமிருந்து இயற்கையாகவே பயனுள்ள தயாரிப்புகள் வரவேற்கப்படுவதில்லை. எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.\nஎனது முடிவு: HGH Energizer ஆர்டர் செய்ய பரிந்துரைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், இதன்மூலம் நீங்கள் விரைவில் அதை முயற்சி செய்யலாம், நிதி இன்னும் மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் பெற முடியும்.\nசெயல்முறையை முழுமையாக முடிக்க உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக, இது முக்கிய வெற்றிக் காரணி: தொடங்குவது எளிதானது, விடாமுயற்சி கலை. ஆயினும்கூட, உங்கள் தயாரிப்பு நிலைமை இந்த தயாரிப்புக்கு உங்கள் இலக்கை அடைய போதுமான அளவு உங்களை ஊக்குவிக்கும் என்று தெரிகிறது.\nஒரு முக்கியமான உதவிக்குறிப்பு, கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல: HGH Energizer வாங்குவதற்கு முன் கவனம் HGH Energizer\nHGH Energizer ஷாப்பிங் செய்யும்போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும், ஏனென்றால் எரிச்சலூட்டும் விதமாக, ஆன்லைன் வணிகத்தில் சாயல்கள் மீண்டும் மீண்டும் தோன்றும்.\nபட்டியலிடப்பட்ட வலை முகவரிகளின் அனைத்து நகல்களையும் வாங்கினேன். எனவே, எனது அனுபவங்களின் அடிப்படையில், முதல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க நான் அறிவுறுத்த முடியும், எனவே நீங்கள் பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளை இதன் விளைவாகப் பயன்படுத்தலாம்.\nஇது காட்டப்பட்டுள்ளபடி, தயாரிப்பு வாங்குவது அசல் வழங்குநர் மூலமாக மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது, அதாவது மற்ற மூன்றாம் தரப்பு வழங்குநர்களின் ஷாப்பிங் மிக மோசமான விளைவுகளை மிக விரைவாக ஏற்படுத்தும். இது Miracle போன்ற பொருட்களிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. உண்மையான சப்ளையர் மூலமாக மட்டுமே HGH Energizer வாங்கவும் - இங்கே மட்டுமே, சிறந்த சில்லறை விலை, ஆபத்து இல்லாத மற்றும் மேலும் விவேகமான வரிசைப்படுத்தும் செயல்முறைகள் உள்ளன மற்றும் உண்மையான தயாரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.\nஇந்த பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றினால், எதுவும் கையை விட்டு வெளியேற முடியாது.\nHGH Energizer சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், சிறந்த தொகையின் முடிவு இன்னும் உள்ளது. நீங்கள் ஒரு மொத்தப் பொதியை வாங்கினால், ஒவ்வொரு யூனிட்டின் விலையும் மிகவும் மலிவு விலையில் மாறும், மேலும் மறுவரிசைப்படுத்தலைச் சேமிப்பீர்கள். இல்லையெனில், ஏதேனும் தவறு நடந்தால், சிறிய பேக்கைப் பயன்படுத்திய பிறகு அவர்களுக்கு சிறிது நேரம் தீர்வு கிடைக்காது.\nஇது Garcinia போன்ற பிற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது.\n✓ HGH Energizer -ஐ முயற்சிக்கவும்\nHGH Energizer க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samuthran.net/2017/04/28/may-1-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/embed/", "date_download": "2021-03-07T10:58:36Z", "digest": "sha1:JX22727C4RW2XO5EXGYBWMHCTIL7BW2X", "length": 4585, "nlines": 8, "source_domain": "samuthran.net", "title": "May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்", "raw_content": "May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்\nசமுத்திரன் (2017 May 1) உலகத் தொழிலாளர்தினமாகிய மேதினத்தின் ஆரம்பமும் மரபும் ஒரு மகத்தான போராட்டத்தினால் தூண்டப்பட்டது. 1886ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் தொழிலாளர் அமைப்புக்கள் எட்டு மணித்தியால வேலைநேரக் கோரிக்கையை முன்வைத்து ஒரு பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் குறைந்த ஊதியத்திற்கு மிகவும் மோசமான தொழிலாற்றும் சூழலில் வேலை செய்தார்கள். நாடு பூராவிலும் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலளர்கள் பங்குபற்றினர். அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரத்தின் … Continue reading May 1 உலகத் தொழிலாளர் தினம் – சில குறிப்புகளும் சிந்தனைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2021/feb/20/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3566944.html", "date_download": "2021-03-07T11:27:16Z", "digest": "sha1:QVQAWBTKODGPIDACINLCVO6A2SEQJIFS", "length": 9070, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீக்குளித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதீக்குளித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு\nகுத்தாலம் அருகே தீக்குளித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.\nகடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவில் வட்டம் லால்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மனைவி இந்திரா (45). இவருக்கு திருமணம் ஆகி 29 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்திரா மனநலம் பாதிக்கப்பட்டதால் தாய் வீடான குத்தாலம் அருகேயுள்ள அசிக்காடு கிராமத்தில் கணவா் சேகருடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா்.\nஇதில், மனமுடைந்த இந்திரா பிப்.16-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா். பலத்த காயமடைந்த இந்திரா மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தி���் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/feb/22/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3568079.html", "date_download": "2021-03-07T10:58:41Z", "digest": "sha1:CJGCQEM5VKTNZXXNE4UMKCXRWUBHZ5GY", "length": 9280, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆந்திரம்: பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nஆந்திரம்: பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு\nஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்) தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.\nஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் மொத்தம் 5,76,972 போ் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் இணைந்துள்ளனா். அவா்களில் 5% பேரின் தகுதி மற்றும் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவா்களின் விவரங்களை நேரில் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றது.\nமத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தப் பணியில், மொத்தமுள்ள 63 வட்டங்களில் 28,269 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களின் விவரம் சரிபாா்க்கப்பட்டது.\nஇந்தப் பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தம் சந்துருடுவிடம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷ��ில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_259.html", "date_download": "2021-03-07T11:43:22Z", "digest": "sha1:AKXUE7IMEICTCO5RSY64AOHHLI2XK3ST", "length": 4047, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "மேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வெளியேற அனுமதி!!!!", "raw_content": "\nமேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கு வெளியேற அனுமதி\nமேல் மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களுக்கான பயணங்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு நீக்கப்பட்டன.\nஇருப்பினும், 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஅதன் படி, கொழும்பு மாவட்டத்தில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த மட்டக்குளி, மோதர, புளுமென்டல்,கொட்டாஞ்சேனை, கிரான்ட்பாஸ் மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.\nஆட்டுப்பட்டித்தெரு, மாளிகாவத்தை, தெமட்டகொடை, வெல்லம்பிட்டி, வாழைத்தோட்டம் மற்றும் பொரளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது தவிர மருதானை , கொழும்பு கோட்டை , புறக்கோட் டை, கொம்பனி வீதி மற்றும் டாம் வீதி ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளும் இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்தை, ராகம, வத்தளை மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறி விக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் , இன்று அதிகாலை 5 மணி முதல் களனி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/90398/", "date_download": "2021-03-07T11:53:40Z", "digest": "sha1:RHGLFMFCATGYHCN627FXHGJQRWVINBB5", "length": 12730, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 - ஏமனில் சவூதி அரேபிய விமானப் படையின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஏமனில் சவூதி அரேபிய விமானப் படையின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு\nஏமனில் சவூதி அரேபிய விமானப் படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் 124-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக nதெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு சவூதியும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.\nஇந்நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-குடாய்டா துறைமுக நகரத்தை குறிவைத்து சவூதி அரேபிய விமானப்படை தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இந்தததாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்புகள் 70 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிட மாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக குடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nஏமனில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஏமனில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏமனின் முக்கிய பகுதியான குடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் சந்தைப்பகுதியில் சவூதி கூட்டணி படைகள் நேற்றையதினம் மேற்கொண்ட தாக்குதலிலேயே இவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும தாக்குதலில் படுகாயமடைந்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 லட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக குடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது\nTags26 civilians tamil tamil news Yemen ஏமனில் குடேய்டா கூட்டுப்படைகள் கொல்லப்பட்டுள்ளனர் தாக்குதலில் பொதுமக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு\nமேற்கு வங்காளத்தில் இன்றும், நாளையும் கறுப்பு தினம் அனுஸ்டிப்பு\nசீனா 1 பில்லியன் டொலர் கடன் உதவியை, இலங்கைக்கு வழங்கியுள்ளது….\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalmedia.com/category/latest-political-news", "date_download": "2021-03-07T12:19:47Z", "digest": "sha1:D63AW7GNWKWQHDP7YDAHLXCFMALTCANQ", "length": 22074, "nlines": 469, "source_domain": "makkalmedia.com", "title": "அரசியல் செய்திகள் - Makkal Media", "raw_content": "\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nlosliya hot look picture- லாச்லியாவின் போட்டோசூட்டின்...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nகொரோனா நிவாரணப் பணிகளுக்காக வந்த நன்கொடைகள் எவ்வளவு...\nநடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Superstar...\nVadivelBalaji - Live - வடிவேல் பாலாஜியின் இறுதி...\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nகுடியுரிமை சட்டத்திருத்ததிற்க்கு எதிராக கோல போட்டி நடத்திய 6 மாணவிகள் கைது செய்யப்பட்டதர்க்கு...\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்காக கௌதமி பா.ஜ.கவிற்கு, ஆதரவாக உள்ளார்\nகொரோனா நிவாரண நிதி எவ்வளவு தெரியுமா\nதங்கத்தின் விலை புதிய உச்சத்தில்\nபிரதமர் மோடி நிதியமைச்சரரை பாராட்டினார்\nமத்திய அரசின் நோக்கம் வருமான வரி நீக்குவது\nபிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைதொலைநோக்கு...\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nகிராமத்து பழங்கால கபடி போட்டி\nபெண்களுக்கு மாதந்திர தொகையாக ரூ. 12௦௦௦ தர வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்\nதிரைபட நடிகர் பாலாசிங் மறைவு திரைதுரையினர் அஞ்சலி\nநடிகர் பாலாசிங் திடீர் மரணம் நடிகர்கள் அஞ்சலி\nகுடியுரிமை சட்டத்திருத்ததிற்க்கு எதிராக கோல போட்டி நடத்திய 6 மாணவிகள் கைது செய்யப்பட்டதர்க்கு...\nபேராசிரியர் அன்பழகன் ஒரு சகாப்தம்\nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nதமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார் \nலாஸ்லியா சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள்\nச���ப்பர் ஸ்டார் ரஜினி காந்த\nஅல்டிமேட் ஸ்டார் தல அஜித்\nChennai District news | சென்னை மாவட்ட செய்திகள்\nசீமானின் அக்கிரமங்களுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது\nதிருக்கடையூர் குதிரை ரேஸ் 2020 மற்றும் ரேக்ளா ரேஸ் பதட்டமான...\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம்\nவாத்து பிடிக்கும் போட்டி கிராமத்து பொங்கல்\n5 ஆயிரத்துக்கு போறேனா கதறும் பேபி சூர்யா\nடிக் டாக்கள் என் வாழ்க்கை நாசமா போச்சி\nமரண மாஸ் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறான்\nமலைபாம்பை வேட்டை ஆடும் நாட்டு நாய்கள்\nகமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார்\nவீட்டு வேலைக்கு ஆட்கள் தேவையா\n144 தடை உத்தரவால் நோயாளிக்கு நேர்ந்த சோகம் உதவுமா அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/gorakhpur-incident-doctor-kafeel-khan-sacked/", "date_download": "2021-03-07T11:17:37Z", "digest": "sha1:IG3WQOSO4PC6GHXCO42KTAUQEAESGAGE", "length": 15474, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "கோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகோரக்பூர் அதிர்ச்சி: குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் நீக்கம்\nஉத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யும், நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்துள்ள உ.பி அரசு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்ததை மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், அங்குக் குழந்தைகள் நலப்பிரிவு நோடல் ஆஃபிஸர், மருத்துவர் கஃபீல் கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். தனது நண்பரின் க்ளீனிக்கில் இருந்து மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு வரவழைத்த கான், வெளியில் இருந்தும் ரூ. 10,000 கொடுத்து 9 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கியுள்ளார்.\nஇதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர் கஃபீல், நோடல் ஆஃபிஸர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பூப்பேந்திர ஷர்மா என்பவ��் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், கஃபீல் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி மக்கள் மனத்தில் இடம் பிடித்த மருத்துவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n“கோரக்பூர் குழந்தைகள் இறப்புச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் கல்விக்கும் சுகாதாரத்துக்கும் அம்மாநில அரசின் நிதிநிலையில் ஒதுக்கப்பட்டுவந்த நிதியின் அளவைக் குறைத்துவிட்டார்.\nஅவருக்கு முன் ஆட்சி நடத்திய அகிலேஷ் யாதவ் 2016-ம் ஆண்டுக்கான நிதிநிலையில் ஒதுக்கியிருந்த தொகையைவிட 36 கோடி ரூபாய் குறைவாகவே சுகாதாரத்துக்கு ஆதித்யநாத் ஒதுக்கியுள்ளார். மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதியைக் குறைத்துவிட்டு பசு பாதுகாப்புக்காக 40 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். பசுவைக் காப்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடாவது சிசுவைக் காப்பாற்றுவதில் அவர் காட்டியிருந்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்காது.\n : இந்திய செய்தி ஊடகங்களில் அமெரிக்க-யூத ஆக்ரமிப்பா\nமுந்தைய ஆக்கம்பள்ளிகளில் சமகால கல்வியும் தரமும்\n – ஒரு புதிய வாசிப்பனுபவம்\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nநூருத்தீன் - 16/11/2020 0\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல்தான்...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nபோலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு\nநேர்மைக்கு இன்னொரு பெயர் ஷேக் லத்தீப் அலீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/2290", "date_download": "2021-03-07T11:20:20Z", "digest": "sha1:ZLLFXHMBVQD3BFGYOQE3VRGJP6U5RBHP", "length": 5817, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "விக்ரமுடன் நடிக்க மறுத்து வெளியேறிய ப்ரியா ஆனந்த்! – Cinema Murasam", "raw_content": "\nவிக்ரமுடன் நடிக்க மறுத்து வெளியேறிய ப்ரியா ஆனந்த்\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nஅரிமா நம்பி படத்தை தொடர்ந்து, ஆனந்த் சங்கர் தனது அடுத்த படத்துக்கும் நாயகி ப்ரியா ஆனந்தைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.இதில் கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். இன்னும் சில நாட்களில் இதன் படபிடிப்பு தொடங்க உள்ள நேரத்தில் இப்படத்திலிருந்து திடீரென விலகிக் கொள்வதாக ப்ரியா ஆனந்த் அறிவித்துள்ளார். இந்த திடீர் விலகலுக்கு காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. படக்குழுவினரும் இது பற்றி இதுவரை மூச்சு விடவில்லை. இந்நிலையில் ப்ரியா ஆனந்த் இது குறித்து தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, “விக்ரம் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. ஆனாலும் படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,”என்று கூறியுள்ளார். ஆனால் இது குறித்து சற்றும் அலட்டிக்கொள்ளாத படக்குழு ப்ரியா ஆனந்துக்கு பதில் பிந்து மாதவியை களமிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாம்.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nஅமலாபால் நடித்திருந்த ‘சிந்து சமவெளி’க்கு தடை வருமா\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nஅமலாபால் நடித்திருந்த ‘சிந்து சமவெளி’க்கு தடை வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/216800?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:19:42Z", "digest": "sha1:45IPH5NB62JY6VLEGUA36PG6S6TCNETM", "length": 10339, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "இரண்டு வார போராட்டம்... லண்டன் நகரை நடுங்கவைத்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரண்டு வார போராட்டம்... லண்டன் நகரை நடுங்கவைத்த பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிலை\nபிரித்தானியாவில் 11 பெண்கள் உள்ளிட்ட சிறார்களை சீரழித்து தலைமறைவாக இருந்த பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான நபரை குற்றவாளி என நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.\nஜோசப் மெக்கான் என்ற அந்த 34 வயது நபர் மீது பதியப்பட்ட 37 வழக்குகளும் நிரூபணமான நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்த நிலையிலேயே பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தான நபர் என விளம்பரப்படுத்தப்பட்ட ஜோசப் மெக்கான் என்பவர் கைதான பின்னணி வெளியாகியுள்ளது.\nபொலிசாரை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஜோசப் மெக்கான், 14 வயது மதிக்கத்தக்க இரு சிறுமிகளை கடத்த முயன்ற நிலையிலேயே பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.\nமெக்கானுக்கு நண்பர்கள் மத்தியில் இருந்து உதவி கிடைத்து வந்துள்ளது என உறுதி செய்த பொலிசார், அதனாலையே அவரால் பொலிசாரிடம் இருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 3.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடத்திய மெக்கான், அவரை காருக்குள் வைத்து சீரழித்துள்ளார்.\nதொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கடத்திய மெக்கான், அவரையும் சீரழித்துள்ளார்.\nதொடர்ந்து அதே நாளில் 20 வயது மதிக்கத்தக்க இன்னொரு பெண்ணை கடத்திய மெக்கான், அவரையும் காருக்குள் வைத்து சீரழித்துள்ளார்.\nமே மாதம் 5 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் பெண் ஒருவரையும் ஒரு சிறுமியையும் சிறுவன் ஒருவனையும் கடத்திய மெக்கான், மூவரையும��� துஸ்பிரயோகம் செய்துவிட்டு மாயமாகியுள்ளார்.\nஅதே நாளில் 71 வயதான பெண்மணியை கடத்திய மெக்கான், அவரையும் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமே மாதம் 5 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் 13 வயது மதிக்கத்தக்க இரு சிறுவர்களையும் அதே வயது சிறுமி ஒருவரையும் கடத்திய மெக்கான், சிறுமியை மட்டும் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தெரியவந்துள்ளது.\nஅதே நாளில் சுமார் 6.30 மணியளவில் 20 வயது மதிக்கத்தக்க 2 பெண்களை காரில் கடத்தியதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து மே 6 ஆம் திகதி மெக்கான் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/dhruva-natchathiram-working-images/", "date_download": "2021-03-07T12:45:17Z", "digest": "sha1:URM2JHH2FRAUB7AWSQEEOLPP4PFX5L5O", "length": 2457, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "DHRUVA NATCHATHIRAM WORKING IMAGES", "raw_content": "\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\n‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nMarch 6, 2021 0 ஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/pregnancy-parenting-tips/types-of-a-cough-that-toddlers-face/articleshow/80304940.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-03-07T12:39:51Z", "digest": "sha1:K3FPHFJTBJIKNRDLNJKJLIDTAVPX263D", "length": 19631, "nlines": 117, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "types of cough in toddler: குழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது ���ன்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nஇருமல் குழந்தைகளை அடிக்கடி பாதிக்ககூடிய பொதுவான உடல் உபாதை என்று சொல்லலாம். இருமல் வகைகளை பொறுத்து அதற்கான சிகிச்சைகள் அளிப்பது பலன் தரும். எனினும் குழந்தைகள் இருமும் போது அதன் வித்தியாசமான ஒலியை கொண்டே அதற்கான காரணத்தை அறிந்துவிட முடியும். அது குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம்.\nகுழந்தைகள் இருமும் போது கவனிச்சாலே அது என்னன்னு கண்டுபிடிச்சிடலாம் தெரியுமா\nஇருமல் என்பது காற்றுப்பாதைகளில் அதிகப்படியான சளி அல்லது கபத்தை நீக்கி சுவாசத்தை எளிதாக்க செய்யும். இது பாதுகாப்பானது என்றாலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படக்கூடிய சுவாச நிலைமைகளின் அறிகுறியாக இருக்கலாம்.\nபல்வேறு வகையான இருமல் குறித்து தெரிந்துகொண்டால் சிகிச்சை பெறுவது எளிதாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு இருமல் வரும் போது முதலில் கை வைத்தியம் தான் செய்வதுண்டு. அதனால் இருமலுக்கு காரணம் அறிந்து சிகிச்சை செய்வது அவசியம். இருமலின் வகைகள் குறித்து அறிவோம்.\nகுழந்தைகளுக்கு கொடுக்க கூடாத முக்கியமான அயிட்டங்கள் என்னென்ன, ஏன் தெரியுமா\nஇருமல் என்றால் ஒன்று தான். ஒரே மாதிரியாகத்தான் வரக்கூடும். இருமலுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். வைரஸ் சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் ஆஸ்துமா போன்றவை குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான இருமல் போன்றவை ஆகும். எப்படி கண்டறிவது என்பவர்கள் இருமலின் போது வரகூடிய ஒலியின் வித்தியாசத்தை கொண்டு காரணத்தை அறிந்துகொள்ளலாம்.\nவறண்ட இருமல் பொதுவாக சளி மற்றும் காய்ச்சல் போன்ற மேல் சுவாசக்குழாய் தொற்று காரணமாக உண்டாகிறது. குளிர் அல்லது காய்ச்சல் தொடர்பால் வரக்கூடிய இருமல் இரவு நேரங்களில் மோசமான உபாதை உண்டாக்ககூடும். அறை வெப்பநிலை சூடாகவும் வறட்சியாகவும் இருந்தால் நிமோனியா ( நுரையீரல் அழற்சி ) மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற குறைந்த சுவாச நோய்த்தொற்றுகளின் ஆரம்பகட்டமும் தான் வறட்டு இருமலை உண்டாக்குகிறது.\nஉலர���வான இருமலானது நோயின் போது ஈரமான இருமலாக மாறுகிறது. மேலும் சிகரெட் புகை, வாசனை திரவியங்கள், பிற காற்றுப்பாதை சுவாசத்தை எரிச்சலூட்டுபவை. ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குழந்தைகளுக்கு உலர்ந்த இருமலை தூண்ட செய்கிறது.\nஇது பார்க்கிங் இருமல் என்று சொல்லப்படுகிறது. இது வைரஸ் நோயால் வரக்கூடியது. மேல் மூச்சுக்குழாய் மற்றும் காற்றோட்ட வீக்கத்துக்கு வழிவகுக்கிறது. இந்த தாக்கம் இருந்தால் அதுகடுமையான வறட்டு இருமலை உண்டாக்கும். இதனால் இருமலின் போது மிக அதிக சத்தம் உண்டாகும். குரைப்பது போன்ற அதிக சத்தத்தை உண்டாக்கும். அதனால் தான் இது பார்க்கிங் இருமல் என்று அழைக்கப்படுகிறது. இந்த இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகள் உயரமான இருமலை அதிக சத்தத்துடன் ஒலிக்கின்றன.\nகுழந்தைங்க சீக்கிரமே நடக்கணும்னா பெற்றோர்கள் இதை செய்யுங்க\nஇருமல் ஈரமாக என்பது மார்புகளில் இருந்து வரக்கூடிய இருமல் என்று அழைக்கப்படுகிறது. ஈரமான இருமல் காற்றுப்பாதைகளில் இருந்து சளியை வெளியேற்றுகிறது. குறைந்த சுவாசக்குழாயில் உள்ள திரவம் மற்றும் சளி குழந்தைகளுக்கு இருமலை உண்டாக்குகிறது. குறைந்த சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி பிந்தைய மேல் சுவாச நோய்த்தொற்றுகள் குழந்தைகளின் ஈரமான இருமலுக்கு முக்கிய காரணங்களாகிறது.\nகக்குவான் இருமல் என்பது பெர்டுசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயால் உண்டாக கூடும். இது மனிதர்களிடமிருந்து வான்வழி சளி அல்லது உமிழ்நீர் துளிகளால் பரவுகிறது.\nபெர்டுசிஸ் கொண்ட குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக இருக்கும். அவர்கள் தூங்கும் போதும் சுவாசிக்கும் போதும் ஒருவித சத்தம் வந்துகொண்டே இருக்கும். சமயங்களில் இவை அதிகமாகும் போது குழந்தைகளுக்கு ஹைபோக்ஸியாவுக்கும் வழிவகுக்கும்.\nஉங்கள் குழந்தை மிகச்சிறியவர்களாக இருந்தால் தொடர்ந்து கக்குவான் இருமல் இருந்தால் அது தாமதிக்காமல் சிகிச்சை அளிக்க வேண்டிய இருக்கும்.\nகுழந்தைகளுக்கு அலர்ஜி தரக்கூடிய உணவுகள் இதுதான், கவனமா கொடுங்க\nகுழந்தைகளுக்கு தற்செயலாக உணவு, விளையாட்டு பொம்மைகள் வாயில் வைக்கும் போது அது சுவாசப்பாதையில் உள்ளிழுக்கும் போது திடீரென்று இருமலை உண்டாக்���லாம். உணவு அல்லது வாந்தி அவர்களது தொண்டையில் சிக்கி கொண்டாலும் இருமல் நிகழலாம். இது சில நிமிடங்கள் உடலை காற்றுப்பாதைகள் அல்லது தொண்டையில் இருந்து அழிக்கிறது. இது தற்காலிகமானது என்றாலும் இருமல் அல்லது சுவாச பிரச்சனைகள் குழந்தைகள் சாப்பிடும் போதெல்லாம் அடிக்கடி ஏற்பட்டால் அது சுவாச பிரச்சனைகளால் இருக்கலாம்.\nஇரவு நேர இருமல் என்பது குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் மட்டும் வரக்கூடியது. மூக்கின் நெரிசல் மற்றும் சைனஸ்கள் தொண்டையில் வடிகட்டுவது படுக்கைக்கு முன் இருமலை உண்டாக்கும். பொதுவாக தூங்கும் போது மறைந்துவிடும். இரவில் காற்றுப்பாதை உணர்திறன் அதிகரிப்பதால் ஆஸ்துமா இருமல் இரவு நேரங்களில் கூட உண்டாகலாம். குழந்தைக்கு தொடர்ச்சியான இருமல் இருந்தால் தாமதிக்காமல் சிகிச்சையை தொடங்குவது நல்லது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகர்ப்பகாலத்தில் வயிற்றில் விழும் கோடுகளை தடுக்க உதவும் வீட்டு வைத்தியம்பாதுகாப்பானது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nதிருச்சிதிருச்சி: திட்டமிட்டு அமைக்கப்பட்ட திமுக மாநாட்டுப் பந்தல்... எப்படி இருக்கிறது\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர ��ைக்கும் கதை\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு: ஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுது\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\nவணிகச் செய்திகள்போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட்... இனி எக்ஸ்ட்ரா பணம் கட்டணும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-bakthi-padalgal/pudhkottai-bhuvaneshwari-raja-kali-amman-1080p-hd-video-song/videoshow/72042101.cms", "date_download": "2021-03-07T11:34:04Z", "digest": "sha1:5RWRFLTCVI3MHXTT526F2EPAYS74HP6G", "length": 4195, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nராஜகாளி அம்மன் பக்தி பாடல்\nதமிழ் பக்திப் பாடல்கள்.... காலை மாலையில் உங்கள் இல்லங்களில் கேட்கும் தெய்வீக ராகம் நன்றி : யூடியூப் சேனல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : பக்தி பாடல்கள்\nஹர ஹர சிவனே அருணாச்சலனே.....\nGanapathy Songs - பலன் தரும் கணபதி பாடல்கள்\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nGod Songs : அழகன் முருகன் பாடல்கள்\nதினமும் காலையில் கேட்கும் அம்மன் பாடல்கள்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2021/feb/01/tamils-need-to-teach-tamil-to-children-selvamani-3554606.html", "date_download": "2021-03-07T11:07:13Z", "digest": "sha1:VJLRU4P6G6WCCYQE7SEKSW4N7NJI6OFW", "length": 15518, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழா்கள் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் தருவது அவசியம்: செல்வமணி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nதமிழா்கள் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் தருவது அவசியம்: செல்வமணி\nதமிழா்கள் தமது குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத் த ருவது அவசியமாகும் என்று தென்கன்னட மாவட்ட ஊராட்சித் தலைமை செயல் அதிகாரி செல்வமணி தெரிவித்தாா்.\nமங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் ���ங்களூரில் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் திருவிழா, தமிழ், கன்னடமொழிப் பயிற்சி வகுப்புகள், மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.\nபொங்கல் விழா தொடக்கமாக, பெண்கள் கூடி பொங்கலிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழக்கமிட்டு, பொங்கலை அனைவருக்கும் வழங்கினா். அதன்பிறகு, குழந்தைகள், பெண்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, பெண்கள், ஆண்களுக்கு உறி அடிக்கும் போட்டி உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில்வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅதன்பிறகு பொங்கல் விழாவை தென்கன்னட மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரி செல்வமணி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். இந்த விழாவில் மங்களூரு மாநகராட்சி மேயா் திவாகா் பண்டேஸ்வரா, மாமன்ற உறுப்பினா் ஷகீலா, அரசு தொழில் பயிற்சி மைய முதல்வா் பாலகிருஷ்ணன், சிவமொக்கா தமிழ்த் தாய்ச் சங்கச்செயலாளா் செ.தண்டபாணி, கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன், தென்கன்னட சேவை சங்கத் தலைவா் பெருமாள், சமூக ஆா்வலா் ஆரா.அருணா உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.\nவிழாவில் தென்கன்னட மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரி செல்வமணி பேசியதாவது:\nநான் பள்ளி மாணவனாக இருந்தபோது தமிழ்த் தாய் வாழ்த்தை மேடையில் பாடியிருக்கிறேன். நீண்டகாலத்துக்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மங்களூரில் தமிழா்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டிருப்பது ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.\nமங்களூரு உள்ளிட்ட தென்கன்னட மாவட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் எதுவுமில்லை. அதனால் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்க வழியில்லாமல் இருக்கிறது. இந்த குறையைப் போக்கும் வகையில், வீடுகளிலேயே தமிழா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுத்தர வேண்டும்.\nஎங்கு வாழ்ந்தாலும் தமிழா்கள் தமிழ்க் கற்காமல் இருந்துவிடக்கூடாது. தமிழா்கள் தமிழ் கற்பது அவசியம் என்பதை உணா்ந்து செயல்படுங்கள்.\nஅதேபோல, மங்களூரு தமிழ்ச் சங்கம் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மங்களூரு தமிழ் கூட்டுறவு சங்கத்தை மனதார பாராட்டுகிறேன். இது தமிழா்கள் தன்னிறைவாக, தற்சாா்பாக வாழ்வதற்கு வழிவகுக்கும். ���துபோன்ற முயற்சிகளுக்கு தமிழா்கள் ஊக்கம் அளிக்க வேண்டும் என்றாா்.\nகா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் பேசுகையில், ‘மங்களூரில் வாழக்கூடிய தமிழ் குழந்தைகளுக்கு தமிழை எழுத, படிக்கத் தெரியாவிட்டாலும், வீடுகளில் தமிழ் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஆனால், தமிழின் இனிமையை உணா்ந்துகொள்ள நம் குழந்தைகள் தமிழ் எழுத, படிக்க கற்பிப்பது அவசியமாகும். அதற்கான முயற்சிகளில் தமிழ்ச் சங்கமும் பெற்றோரும் ஈடுபட வேண்டும். எங்கு வாழ்ந்தாலும் தமிழா்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும். அது தான் நமக்கு பக்கபலமாக இருக்கும் என்றாா்.\nவிழாவில் மாணவா்களுக்கு தமிழ் புத்தகங்கள் அளிக்கப்பட்டன. வருகையாளா்கள் அனைவருக்கும் தமிழ்மரபு அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது. தமிழா்களின் கலைகளை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்ச் சங்கத் தலைவா் செந்தில் கிருஷ்ணமூா்த்தி, இணைத் தலைவா் குமரேசன், துணைத் தலைவா் சண்முகம், செயலாளா் ஹரிதுரைசாமி, பொருளாளா் நாட்டுதுரை உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா். நிறைவாக, அகிலா நன்றி கூறினாா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=46:2012-01-21-04-40-43&id=6330:2020-11-28-16-38-06&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-03-07T11:07:39Z", "digest": "sha1:OO6DLHPT6PIEYRVKGOTI7MSSCAWS5HFK", "length": 1923, "nlines": 10, "source_domain": "www.geotamil.com", "title": "அஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு!", "raw_content": "\nஅஞ்சலி: உதைபந்தாட்ட வீரர் மரடோனா மறைவு\nஉலகமெங்கும் வாழும் உதைபந்தாட்ட வீரர்களின் ஆதர்சபுருஷரான மரடோனா தனது அறுபதாவது வயதில் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தியினை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆர்ஜென்டீனைவைத் தெரியாதவர்களுக்கும் மரடோனாவைத் தெரியும். அவரது உதைபந்தாட்டத்திறமையான நகர்வுகள் ஆர்வத்துடன் கூடிய அனுபவத்தின் , கடுமுழைப்பின் வெளிப்பாடுகள்.\nதுடுப்பெடுத்தாட்டமென்றால் முதலில் நினைவுக்கு வருபவர் பிராட்மென். அதுபோல் உதைபந்தாட்டமென்றால் முதலில் நினைவுக்கு வருபவர் மரடோனா. அவர் மறைவால் வாடும் அனைவர்தம் துயரிலும் அவரது அபிமானிகளிலொருவனான நானும் இணைந்து கொள்கின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131977/", "date_download": "2021-03-07T11:26:50Z", "digest": "sha1:54MH5I5V763D36FAJWQOXY4MIFHQRXFL", "length": 25484, "nlines": 214, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nகூடு, காக்காய்ப்பொன் – கடிதங்கள்\nகாக்காய்ப்பொன் கதையை வாசித்தேன். என் தியான வகுப்பில் நண்பர்களுக்கு அந்தக்கதையைச் சொன்னேன்.\nபொதுவாக துறவு, ஆன்மீக வாழ்க்கை பற்றிய கதைகள் நிறையவே உண்டு. அவை எல்லாமே மூன்று வகை. ஒன்று முதிர்ச்சி இல்லாமல் துறவுக்குப் போனதைப்பற்றியும் அதிலிருந்து மீண்டதைப்பற்றியும். புதுமைப்பித்தனின் சித்தி அப்படிப்பட்ட ஒரு கதை\nஇரண்டாம் வகை கதைகள் துறவில் ஒரு சின்ன தவறு செய்தாலும் அனைத்துமே இல்லாமலாவதைப் பற்றி. டால்ஸ்டாயின் ஃபாதர் செர்கியஸ் அப்படிப்பட்ட கதை.\nமூன்றாம்வகை கதை பிச்சமூர்த்தியின் ஞானப்பால். கள்ளமின்மையாலே எல்லாவற்றையும் அடைவதைப்பற்றி. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதிய மீன்சாமியார் கூட அப்படிப்பட்ட ஒரு கதைதான். அர்ப்பணிப்பால் அந்தச் சாமியார் வெல்கிறார்\nஆனால் இந்தக்கதை ஒரு புதிய விஷயத்தை சொல்கிறது. நான் துறவி நான் வேறு என்பதுதான் துறவை காப்பாற்றிக்கொள்வதற்கான வழி. அதையே பற்றிக்கொண்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டால் அதுவெ தடையாக ஆகிவிடும். காக்காவந்து சொல்கிறது நீ என்னவாக இருந்தாலும் ஆகாயத்திலே மனுஷன்தான் என்று.\nநான் துறவி என்று தேவையில்லாமல் மின்னுபவர்களை இந்தக்கதை காக்காய்ப்பொன் என்று சொல்கிறதா இல்லை மனுசர் கண்களுக்கு படாத பொன்னை காக்காய் கண்டுபிடிக்கிறது என்பதா\nகாக்காய்ப்பொன் கதைக்குள் நுழைவதற்கான திறவுகோல்கள் கதைக்குள் ஆங்காங்கு சிதறி இருக்கின்றன. குடத்து நீரை கவிழ்த்து விட்டு , அதை வற்றாத நதியாக்கிய காகத்தின் curiosity (இது கதையின் ஆரம்பத்திலேயே வருகிறது)\nகாகம் பாவம் , மின்னுவதெல்லாம் பொன் என நினைக்கிறது. பொன் என்பது மின்னும் தன்மை மட்டும்தான் என நினைத்து அதன் கண்களுக்கு மட்டும் மின்னுவதாக தோன்றும் காப்பர் சல்பேட்டை கொணர்வது போன்றவை முக்கியமானவை. ஆபரணத்தைப் பார்த்ததும் சதானந்தரின் முதல் எண்ணம் , பெண் சார்ந்த அபவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்தான்\nதங்கம் என்பது விழைவின் ,இச்சையின் , காமத்தின் குறியீடு. அதை அவர் அஞ்சிக் கொண்டு தவிர்த்துக் கொண்டு இருந்தாரேதவிர அதை கடந்து விடவில்லை என்பதைத்தான் அவரது பதட்டம் காட்டுகிறது\nகடைசியில் அந்த அச்சத்தை கடந்து , இதற்குப்போயோ இவ்வளவு அஞ்சினோம் என்ற புன்னகையுடன் சமாதி அடைகிறார்\nகாகம் அவருக்கு அளித்த மிகப்பெரிய பரிசு என்பது அவர் விழைவு சார்ந்த அச்சத்தை கடந்து விட்டார் என்பதை அவருக்கே உணர்த்துவதுதான்\nகுடத்து நீராக இருந்த இருந்த அவரை கவிழ்த்துவிட்டு , நதியில் கலக்க வைத்ததாக கொள்ளலாம்\nவெண்முரசு நாவலில் (குருதிச்சாரல் 37) துச்சளையின் இந்த தரிசனத்தை அவரும் அடைய காகம் உதவியிருக்கிறது\n“காமம் துறக்க தவம்செய்வோர் கொள்ளும் அல்லல்களை நூல்களில் படிக்கையில் ஆழ்ந்த இரக்கமே ஏற்படுகிறது. வெட்டி வீசினால் அது மிக எளிது என அறியாதவர்கள்”” (குருதிச்சாரல்)\nகூடு கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். நான் மிகப்பெரிய சில அறிவுஜீவிகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வாழ்க்கையிலே ஒருசில விஷயங்களை தேடி அடைகிறார்கள். அவற்றைக்கொண்டு பெரிய கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அதன்பிறகு அதையே தங்கள் உருவமாக கொண்டுவிடுகிறார்கள். அதையெல்லாம் அப்படியே உதறிவிட்டு போகிறவருக்குத்தான் அடுத்த கட்டம் சாத்தியம். எவ்வளவு பெரிதானாலும் அது கூடுதான். கூட்டில் இருந்து வெளியே எழுந்து சிறகு கொண்டே ஆகவேண்டும்\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\nகந்தர்வன், யட்சன் – கடிதங்கள்\nகொதி, வலம் இடம்- கடிதங்கள் 3\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் ப��்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/2021/02/sculpt-in-tamil.html", "date_download": "2021-03-07T12:41:24Z", "digest": "sha1:W4TKLHLEMLO6MXOGWQJV5FVKX5ZZOGLZ", "length": 5796, "nlines": 46, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: Sculpt+ In Tamil", "raw_content": "\nசிற்பம் + என்பது டிஜிட்டல் சிற்பம் மற்றும் ஓவியம் பயன்பாடு ஆகும், இது சிற்ப அனுபவத்தை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு கொண்டு வர வடிவமைக்கப்பட்டுள்ளது, எப்போது வேண்டுமானாலும் சிற்பம்\nSh பல சிற்பக் கருவிகள்: தரநிலை, மென்மையான, பெருக்கி, நகர்த்து, இழு / தள்ள, ஒழுங்கமை, தட்டையானது, மடிப்பு, சுழற்று. (மேலும் சேர்க்க வேண்டும்)\nTool ஒவ்வொரு கருவிக்கும் ஆல்பா அமைப்பு ஆதரவு.\nTe வெர்டெக்ஸ் ஓவியம் மற்றும் மறைத்தல்.\nSp கோளம், கியூப், விமானம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல பழமையானவை.\nBase அடிப்படை மெஷ்களை சிற்பம் செய்யத் தயார்.\n• மெஷ் துணைப்பிரிவு மற்றும் ரீமேஷிங்.\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப்படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nWallRod Wallpapers free வால்ராட் என்பது மேத்தி எக்கர்ட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வால்பேப்பர்கள் பயன்பாடாகும், இங்கே நீங்கள் வெ...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\nFluid Simulation Free சலித்து அல்லது கவலைப்படுகிறதா இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் உங்கள் விரல்களின் தொடுதலுடன் திரவங்களுடன...\nNebi - Film Photo உண்மையான திரைப்பட வடிப்பான்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்பட புகைப்பட ஆசிரியர் நெபி. படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/12/05/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-03-07T12:20:45Z", "digest": "sha1:DJEL2UJ5YEUC372BIR6SGPRSLUWROCG5", "length": 9195, "nlines": 91, "source_domain": "www.newsfirst.lk", "title": "உயிரிழந்த 9 கைதிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை - Newsfirst", "raw_content": "\nஉயிரிழந்த 9 கைதிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை\nஉயிரிழந்த 9 கைதிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை\nColombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த 9 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nஇன்று (05) பகல் வரை இருவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n31 மற்றும் 39 வயதான ஜா – எல களுபாலம மற்றும் வத்தளை – உனுபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களின் சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.\nஇதேவேளை, கைதிகளின் குடும்பத்தினர் இன்றும் மஹர சிறைச்சாலைக்கு முன்பாக ஒன்று திரண்டனர்.\nஇதேவேளை, சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஇந்த விசாரணைகளுக்கு 08 உத்தியோகத்தர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.\nபொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினரால் நேற்றைய தினம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, நிராயுதபாணிகளான சிறைக்கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றொழித்தமையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவமானது, கடந்த பல வருடங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளை கொன்ற சம்பவத்தை நினைவூட்டுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் அவசியம் எனவும் தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.\nஇது மிகவும் தீவிரமான விடயம் என்பதால், உயர் ��ீதிமன்ற நீதிபதி தலைமையில் நியமிக்கப்படும் ஆணைக்குழுவினால் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.\nமேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அமைச்சு\nCOVAX திட்டம் ; முதலாவது தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்தது\nகொரோனா தடுப்பூசிக்காக 1000 ரூபா இலஞ்சம் பெற்றவர் கைது\nஇராணுவத்தளபதி கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்\n18 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய எதிர்பார்ப்பு\nநாட்டில் மேலும் 204 கொரோனா நோயாளர்கள் பதிவு\nமேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அமைச்சு\nமுதலாவது தடுப்பூசி தொகுதி நாட்டை வந்தடைந்தது\nகொரோனா தடுப்பூசியை வழங்க இலஞ்சம் பெற்றவர் கைது\nஇராணுவத்தளபதி கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்\n18 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன\nநாட்டில் மேலும் 204 கொரோனா நோயாளர்கள்\nநாடளாவிய ரீதியில் 'கறுப்பு ஞாயிறு' அனுஷ்டிப்பு\nஊடகவியலாளர் பாலித்த செனரத் யாப்பா காலமானார்\nபோலி ஆவணம் தயாரிக்கும் நிலையமொன்று சுற்றிவளைப்பு\nமேல் மாகாண பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அமைச்சு\nIWOC விருதுக்கு தெரிவாகியுள்ள ரனிதா ஞானராஜா\nஈராக்கில் பாப்பரசர் தலைமையிலான விசேட திருப்பலி\nஇன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் இந்தியா வெற்றி\nமேலதிக மின்சார கொள்வனவிற்கு தீர்மானம்\n28 ஆவது அகவையில் தடம் பதிக்கும் சிரச FM\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prnewswire.com/in/news-releases/mumpaiyil-2021-akttoopr-28-mutl-30-vraiyil-cosmoprof-india-nttaiperrvulllltu-895855079.html", "date_download": "2021-03-07T11:54:58Z", "digest": "sha1:55LHYUWDHJFSNPBP3GJ4PCKI7QJ3C5OS", "length": 20067, "nlines": 136, "source_domain": "www.prnewswire.com", "title": "மும்பையில் 2021, அக்டோபர் 28 முதல் 30 வரையில் Cosmoprof India நடைபெறவுள்ளது", "raw_content": "\nமும்பையில் 2021, அக்டோபர் 28 முதல் 30 வரையில் Cosmoprof India நடைபெறவுள்ளது\nமும்பை, இந்தியா, Feb. 4, 2021 /PRNewswire/ -- இந்திய தீபகற்பத்தின் அழகு சந்தைக்கு அர்ப்பணிக்கப்பட்ட Cosmoprof நிகழ்வான Cosmoprof India, Bombay Convention and Exhibition Center-ல் அக்டோபர் 28 முதல் 30, 2021 வரை, மும்பையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களை வரவேற்கும் விதத்தில் மீண்டும் வர இருக்கிறது. இந்தியாவில் உள்ள Informa Markets மற்றும் BolognaFiere Group ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியானது, நாட்டின் அழகு மற்றும் அழகு சாதனத் துறையின் பொருளாதார பரிணாமத்தில் ஆர்வமுள்ள பங்குதாரர்களுக்கான தளமாகும். இந்த கண்காட்சி புதிய வாய்ப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அதாவது முடிக்கப்பட்ட தயாரிப்புகள் குறிப்பாக அழகுசாதனப் பொருட்கள் & குளியலறைத் தயாரிப்புகள், அழகுசாதன நிலையம், கூந்தல், நகம் மற்றும் துணைப் பொருட்கள் ஆகியவற்றுக்கும், அத்துடன் மூலப்பொருட்கள் மற்றும் உட்பொருட்கள், ஒப்பந்த உற்பத்தி செய்வது மற்றும் தனியார் லேபிள்கள், அப்ளிகேட்டர்கள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பேக்கேஜிங் ஆகிய சப்ளை செயின் இரண்டிற்குமே புதிய வாய்ப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 2019 பதிப்பில், 23 நாடுகளைச் சேர்ந்த 237 கண்காட்சியாளர்கள் மற்றும் 48 நாடுகளைச் சேர்ந்த 7,429 ஆபரேட்டர்களுடன் மனதில் பதியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது போல Cosmoprof பிராண்டின் புகழ் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களை ஈர்க்க உதவுகிறது.\nBolognaFiere ன் தலைவரான Gianpiero Calzolari \"சிக்கலான தன்மையும் முக்கியத்துவமும் வாய்ந்த இந்திய சந்தை சர்வதேச Cosmoprof வடிவத்தில் அதற்கேற்ற மதிப்பீட்டாளரைக் கண்டுள்ளது,\" – என அழுத்தமாகக் கூறுகிறார். – \"விநியோகச் சங்கிலி முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு பிராண்டுகள் வரையில் முன்னணியில் இருக்கும் துறையின் வல்லுனர்களுக்கு நல்லுரவையும் புதுப்பிப்புகளையும், உள்ளூர் மற்றும் சர்வதேசம் இரண்டிற்குமே மொத்தத் தொழில்துறையின் கண்ணோட்டத்தையும் Cosmoprof India வழங்குகிறது. இந்தியாவில் முன்னணி பாத்திரத்தை வகிப்பது எங்களுக்கு பெறுமையைச் சேர்க்கிறது: அதிக செயல்திறன் கொண்ட 2021 பதிப்பை ஏற்பாடு செய்வதோடு, ஒப்பனைத் துறைக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய சந்தைகளில் ஒன்றில் நம் சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது எங்களது குறிக்கோளாகும்.\"\nCosmoprof India 2021 இன் அறிவிப்பின் போது பேசி��� Informa Markets In India வின் நிர்வாக இயக்குனர் திரு. Yogesh Mudras கூறுகையில், \"இந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதத்தில் அதன் 2 வது பதிப்பில் Cosmoprof India வை மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கோவிட் -19 நிலைமை ஆனது கண்காட்சி அமைப்பாளர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அழகு மற்றும் ஒப்பனைத் தொழிலுக்கும் தொடர்ந்து மாறிவரும் சூழ்நிலையை முன்வைத்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது அழகு மற்றும் அழகு சாதனத் துறையின் மீள் எழுச்சியைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இதனால் இயல்பாகவும் நம்பிக்கையுடனும் சந்தைக்குத் திரும்புவதற்கான போதுமான நேரத்தை வழங்குகிறது, குறிப்பாக இந்தியாவில் தடுப்பூசிகள் வந்துவிட்டதற்கான சமீபத்திய செய்திகள், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பது மற்றும் கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பங்கேற்பதற்கான சிறந்த பாதுகாப்பான சூழலை வழங்க உதவுகிறது. மிகவும் புகழ்பெற்றதும் கொண்டாடப்படுவதுமான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழகு சமூகத்திற்கான 360 ° தளமாக விளங்கும் Cosmoprof India விடமிருந்து எங்கள் பங்குதாரர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் அதே தன்னிகரற்ற அனுபவத்தையும் வணிகத்தையும் வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.\"\nமேலும் தகவலுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் https://cosmoprofindia.com/\nஅழகுசாதனப் பொருட்கள், பேஷன், கட்டிடக்கலை, கட்டிடம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் உலகின் முன்னணி வர்த்தக கண்காட்சி அமைப்பாளராக BolognaFiere Group உள்ளது, மேலும் இது உலகின் மிக மேம்பட்ட கண்காட்சி மையங்களில் ஒன்றாகும். இத்தாலி மற்றும் வெளிநாடுகளில் 80 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளின் கண்காட்சி போர்ட்ஃபோலியோவுடன் மூன்று கண்காட்சி மையங்களை (Bologna, Modena, மற்றும் Ferrara) BolognaFiere Group நிர்வகிக்கிறது. விரிவான வரம்பில் நிகழ்வுகளின் சேவைகளை வழங்கி, அதன் கண்காட்சிகளில் வெற்றிகரமாக பங்கேற்பதற்குத் தேவையான அனைத்து சிறப்புத்தன்மை வாய்ந்த சேவைகளையும் விளம்பரப்படுத்தும் செயல்பாடுகளையும் வழங்கும் பல்வேறு நிறுவனங்களை BolognaFiere Group வைத்துள்ளது.\nBolognaFiere Group இன் ஒரு பகுதியாக Cosmoprof Worldwide Bologna வை ஏற்பாடு செய்யும் குழுவே BolognaFiere Cosmoprof குழுவாகும். 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இத்தாலியின் Bolognaவில் நடைபெற்ற Cosmoprof Worldwide Bologna என்பது அழகு நிபுணர்களுக்கான உலகின் மிக முக்கியமான சந்திப்பு இடமாகும். 2019 பதிப்பிற்காக, உலகின் 150 நாடுகளில் இருந்து 265.000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை Cosmoprof பதிவுசெய்தது, இதில் 10% வெளிநாட்டு தொழில் வல்லுநர்களும், 70 நாடுகளைச் சேர்ந்த 3,033 கண்காட்சியாளர்களும் அதிகரித்துள்ளனர். போலோக்னா, லாஸ் வேகாஸ், மும்பை மற்றும் சீனாவின் ஹாங்காங் (Cosmoprof Worldwide Bologna, Cosmoprof North America, Cosmoprof India மற்றும் Cosmoprof Asia ஆகியவற்றுடன்) ஆகிய இடங்களில் அதன் நிகழ்வுகளுடன் Cosmoprof தளம் உலகம் முழுவதும் விரிவாகியுள்ளது. சமீபத்தில் இந்த வலைப்பின்னலின் ஐந்தாவது கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது: தாய்லாந்தில் நடைபெற உள்ள Cosmoprof CBE ASEAN தென் கிழக்கு ஆசியாவின் அழகுசாதன தொழில்துறையின் மீது கவனம் செலுத்தும். Cosmoprof இயங்குதளம் ஐரோப்பாவில் அதன் செல்வாக்கை வலுப்படுத்தும், தென் அமெரிக்காவில், German group Health and Beauty கிடைக்கப்பெற்றதற்கு நன்றி, ஆசியாவில் Beauty Fair -Feira Internacional De Beleza Profissional உடன் கூட்டிணைந்ததற்கு நன்றி.\nதொழில்கள் மற்றும் சிறப்பு சந்தைகளுக்கு வர்த்தகம், புதுமை மற்றும் வளர்வதற்கான தளங்களை Informa Markets உருவாக்குகிறது. எங்கள் போர்ட்ஃபோலியோ 550 க்கும் மேற்பட்ட சர்வதேச B2B நிகழ்வுகள் மற்றும் ஹெல்த்கேர் & மருந்துகள், உள்கட்டமைப்பு, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட், ஃபேஷன் & ஆடை, விருந்தோம்பல், உணவு மற்றும் பானம், மற்றும் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட சந்தைகளில் உள்ள பிராண்டுகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் கூட்டாளர்களுக்கும் நேருக்கு நேர் கண்காட்சிகள், சிறப்பு டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் செயல்படக்கூடிய தரவு தீர்வுகள் மூலம் ஈடுபாட்டுடன் இருக்கவும், அந்த அனுபவத்துடன் வணிகம் செய்வதற்கான வாய்ப்புகளை Informa Markets வழங்குகிறது. உலகின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராக, Informa Markets பலவிதமான சிறப்புச் சந்தைகளை உயிர்ப்பிக்கின்றன, வாய்ப்புகளைக் கட்டவிழ்த்து, ஆண்டின் 365 நாட்களிலும் வெற்றியடைய உதவுகின்றன. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து www.informamarkets.com ஐப் பார்வையிடவும்\nInforma Markets மற்றும் இந்தியாவில் அதன் வணிகம் பற்றி\nInforma Markets நிறுவனமானது, உலகின் முன்னணி B2B தகவல் சேவைக் குழுமம் மற்றும் மிகப்பெரிய B2B நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளரான Informa PLC க்குச் சொந்தமானது. இந்தியா���ில் Informa Markets (முன்னதாக UBM India) இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், இது சிறப்பு சந்தைகள் மற்றும் வாடிக்கையாளர் சமூகங்களுக்கு, உள்நாட்டிலும் உலகெங்கிலும், கண்காட்சிகள், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் சேவைகள் மற்றும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் வர்த்தகம், புதுமை மற்றும் வளர உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இக்குழு 25 க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கண்காட்சிகள், 40 மாநாடுகள் மற்றும் நாடு முழுவதும் தொழில் விருதுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது; இதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையில் வர்த்தகத்தை செயல்படுத்துகிறது. இந்தியாவில், Informa Markets க்கு மும்பை, புது தில்லி, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் அலுவலகங்கள் உள்ளன.\nமேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் - www.informamarkets.com/en/regions/asia/India.html\nவரும் அக்டோபர் 28 முதல் 30, 2021-வரை மும்பையில் Personal Care...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/trichy-dmk-politics-controversial-banner-in-gerneral-meet-090920/", "date_download": "2021-03-07T11:52:33Z", "digest": "sha1:G2T2UWQGLY6JWRRS6RR3GU3CJL637632", "length": 19310, "nlines": 192, "source_domain": "www.updatenews360.com", "title": "பெரியாரை விட தி.மு.க.வின் அடையாளமாக மாறினாரா உதயநிதி..? திருச்சி திமுக பொதுக்குழு பேனரால் சர்ச்சை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெரியாரை விட தி.மு.க.வின் அடையாளமாக மாறினாரா உதயநிதி.. திருச்சி திமுக பொதுக்குழு பேனரால் சர்ச்சை..\nபெரியாரை விட தி.மு.க.வின் அடையாளமாக மாறினாரா உதயநிதி.. திருச்சி திமுக பொதுக்குழு பேனரால் சர்ச்சை..\nசென்னை :திமுகவில் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை அடுத்த வாரிசாக முன்னிறுத்துவதாகவும், கனிமொழி ஓரங்கட்டப்படுவதாகவும் சர்ச்சை வெடித்துள்ள சூழலில், திருச்சியில் அக்கட்சியின் பொதுக்குழுவில் பின்னணியாக வைக்கப்பட்டிருந்த பேனரில், திராவிட இயக்க நிறுவனர் பெரியார், திமுகவைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி படங்களை விடப் பெரிதாக உதயநிதியின் படம் வைக்கப்பட்டிருந்தது அ���்குற்றச்சாட்டை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.\nதிமுகவின் பொதுக்குழு இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடைபெற்றது. செப்., 21 வரை அரசியல் கூட்டங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் தடை செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல மாவட்ட அரங்கங்களில் திமுக பொதுக்குழு நடைபெற்றது.\nசென்னையில் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்துகொண்டார். பல மாவட்ட அரங்குகளில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசியல், கலை, பண்பாட்டு, சமூக, மத நிகழ்ச்சிகள் செப்டம்பர் 21 வரை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான திமுக இந்தத் தடை பற்றியோ, சட்டம் குறித்தோ, கொரானா மேலாண்மை பற்றியோ கவலைப்படாமல் தனது பொதுக்குழுவை நடத்தியது.\nபொதுக்குழுவுக்கு திருச்சியில் வைக்கப்பட்ட பின்னணிப் பதாகையில் ஸ்டாலின் படத்துக்கு அடுத்தபடியாக பெரிய அளவில் உதயநிதி படம் இடம் பெற்றிருந்தது திமுகவில் பெரும் பூசலை வெடிக்கச் செய்துள்ளது.\nமேலே அண்ணா, பெரியார், கருணாநிதி படங்கள் ஒன்றாக சேர்த்து சிறிதாக வைக்கப்பட்டுள்ளது. மறைந்த தலைவர்களின் படம் சிறியதாகவும், தற்போது உயிருடன் இருக்கும் தலைவர்கள் பெரிதாகவும் வைக்க திருச்சி மாவட்ட திமுகவினர் முடிவு செய்திருந்தாலும், முதன்மை செயலாளரான கே.என்.நேரு படமே உதயநிதியின் படத்தைவிடப் பெரிதாக வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முதன்மை செயலாளரைவிட இளைஞர் அணித் தலைவர் முக்கியமானவரா என்ற கேள்வியும் எழுகிறது. திமுகவின் அமைப்பு விதிகளில் கட்சியின் தலைமை செயலாளர்களைவிட அணித்தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.\nதிருச்சியில் திமுகவின் முக்கிய தலைவராகவும், உதயநிதியின் நெருங்கிய நண்பராகவும் விளங்கும் மகேஷ் பொய்யாமொழி இந்த பேனர் வைக்கக் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. வேண்டுமென்றே நேருவை மட்டந்தட்டியிருப்பதாகவும், திருச்சி மாவட்ட திமுக தொண்டர்கள் கருதினாலும், இது குறித்து கேள்வி எழுப்பினால் கட்சித்தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அமைதியாக உள்ளனர்.\nதிருச்சியில் நடைபெற்ற பொதுக்குழுவில் பெரியார், அண்ணாவை விட உதயநிதிக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது திமுகவின் மூத்த தொண்டர்களுக்கும், திராவிட அரசியல் சிந்தனையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பெரும்பாலான திராவிட அரசியல் சிந்தனையாளர்களும் திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுத்துள்ளதால், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மௌனமாக உள்ளனர். திமுகவின் மூத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் உள்ளுக்குள் கொதிப்படைந்தாலும் வெளியில் சொல்ல முடியாத நிலையில் உள்ளனர்.\nTags: அரசியல், உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி, கேஎன் நேரு, திமுக, திருச்சி, பெரியார், மகேஷ் பொய்யாமொழி, முக ஸ்டாலின்\nPrevious ஆறு மணி நேரத்தில் 16.3 பில்லியன் டாலர் இழப்பு.. எலான் மஸ்க்கிற்கு நேர்ந்த கதி..\nNext கங்கனா விசயத்தில் தேவையில்லாமல் வம்பிழுத்து மூக்குடைத்துக் கொள்ளாதீர்கள்.. சிவசேனாவுக்கு சரத் பவார் எச்சரிக்கை..\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nமேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nஆன்மீக பூமி என நிரூபித்த தமிழகம்.. ராமர் கோவில் கட்டுமானத்திற்கு இந்தியாவிலேயே அதிக அளவில் நன்கொடை வழங்கி அசத்தல்..\nஏப்.9ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: குஷியில் கிரிக்கெட் ரசிகர்கள்.\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 த��குதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/prototyping-1st-may-2020-2", "date_download": "2021-03-07T12:13:49Z", "digest": "sha1:JCMBW5DIJGEIXCM5TLQFYCFDHZPMXWTJ", "length": 10903, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2020 - காரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்!|PROTOTYPING 1st May 2020 - Vikatan", "raw_content": "\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஆக்டிவ் வாங்க சரியான நேரம்\nகாற்று... தண்ணீர்... மணல்... எதுவானாலும் கிழி கிழி\nயெட்டியின் வாத்தி... ஸ்கோடாவின் மாஸ்டர் ப்ளான்\nஇந்தியாவின் குறைந்த விலை கார்கள்\nஇந்தியாவின் டாப் - 10 மைலேஜ் கார்கள்\nஇந்தியாவின் டாப் - 10 பாதுகாப்பான கார்கள்\nX1 - ல் இனி ஆஃப்ரோடு பண்ண முடியாதா\nஆட்டோமொபைல் டீலர்கள் என்ன செய்யவேண்டும்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nபுதிய முகம், புதிய இன்ஜின் ஹூண்டாய் வெர்னா\nஐ... 2020 i20 எப்படி இருக்கும்\nஃபியட்டின் பேபி டீசல் இன்ஜின்... இனி அவ்வளவுதானா\nBye Bye... பைக்ஸ், ஸ்கூட்டர்ஸ்\nதேனாம்பேட்டை மெக்கானிக் + நேஷனல் சாம்பியன்\n“இங்கே நாலு மணிக்கெல்லாம் இருட்டிடும்\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nஆக்ஸிலரேட்டர் மிதித்தால், கார் வேகம் குறையுமா - தொடர் #16: சர்வீஸ் அனுபவம்\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nகுங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா\nஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை\nஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்\nவாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா\nகறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஏரோடைனமிக்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது\nஃபாஸ்ட் கார் கோல்ஃப்... பாஸ்தா... இரண்டுக்கும் இவர்தான் டிசைனர்\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஒரு காரில் இத்தனை லைன்களா\nகாரின் அழகு கலரில் தெரியும்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nடிசைன் உலகின் தந்தை, ரெமோ\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nதொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78429/", "date_download": "2021-03-07T12:17:19Z", "digest": "sha1:J7A77ATQY2PY47IJ6ZQIIZCH3CCPJGDJ", "length": 13659, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு : - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியாக்களுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு :\nஇந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாரபட்சம் காட்டாமல் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு பயந்து வெளியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவின் ஜம்மு, ஐதராபாத், அரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் அகதிகள் முகா���்களில் தங்கியுள்ளனர்.\nஇவர்களில் பலர் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து எனவும் தெரிவித்த மத்திய அரசு, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தனிக்குழுவை அமைத்தது.\nமத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பில் பதிவுசெய்து இந்தியாவில் தங்கியுள்ள ரோஹிங்கியா அகதிகளான முஹம்மது சலிமுல்லா, முஹம்மது ஷாகிர் ஆகியோர் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். சர்வதேச அகதிகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் மனித உரிமை சட்டங்களை மீறிய வகையில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள தங்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப கூடாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.\nஇந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கவில்ன்கர், சந்திரசூட் அமர்வு விசாரித்து வருகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்த வழக்கின் மறுவிசாரணையின்போது, தமிழகத்தில் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் கல்வி, மருத்துவம் போன்ற வசதிகளை மற்ற மாநிலங்களும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் புதிய கோரிக்கை விடுத்திருந்தனர்\nமனுதாரர்களின் கோரிக்கையை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. எனினும், டெல்லி மற்றும் அரியானாவில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் அரசு சார்பில் வழங்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை மே மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் மனுவை பரிசீலனைக்கு ஏற்றுகொண்ட உச்ச நீதிமன்றம் இவ்வழக்கின் மறுவிசாரணையை எதிர் வரும் 11-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nTagstamil tamil news அனைத்து வசதிகளும் இந்தியாவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது தஞ்சம் அடைந்துள்ள பாரபட்சம் மத்திய அரசு ரோஹிங்கியாக்களுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்���ுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு\nபுகையிரத ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது சோடிப்பு – ரெமீடியஸ்..\nஇரணைதீவில் மக்களுடன் மக்களாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புனரமைப்புப் பணிகளில்…\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmde.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=203&Itemid=240&lang=ta", "date_download": "2021-03-07T11:48:45Z", "digest": "sha1:A6CGXGU7X26RKK3OWDYJOJTZFO2JTO6Q", "length": 5828, "nlines": 100, "source_domain": "mmde.gov.lk", "title": "பிரிவுக்குழாம் (பணியாட்டொகுதி)", "raw_content": "\nநிர்வாகம் மற்றும் தாபனப் பிரிவு\nஊக்குவித்தல் மற்றும் சுற்றாடல் கல்வி\nகாற்று வளங்கள் முகாமைத்துவம் மற்றும் சர்வதேச உறவுகள்\nதேசிய வளங்கள் முகாமைத்துவப் பிரிவு\nகொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திப் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nநீடித்து நிலைக்கக்கூடிய சுற்றடாடல் பிரிவு\nசெவ்வாய்க்கிழமை, 11 செப்டம்பர் 2018 12:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\n© 2011 சுற்றாடல் அமைச்சு.முழுப் பதிப்புரிமையுடையது.\n“சொபாதம் பியச”, 416/சீ/1, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, பத்தரமுல்லை, இலங்கை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/30619/Kaala-producers-Wunderbar-files-a-writ-petition-in-Karnataka-High-Court", "date_download": "2021-03-07T13:06:31Z", "digest": "sha1:QR4QGCSZUPP4XHULB26UBOP72RXUV4SW", "length": 7883, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார் | Kaala producers Wunderbar files a writ petition in Karnataka High Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்\n‘காலா’ படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியும் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.\nஇந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள ‘காலா’ பாடத்தின் தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார், படம் திரையிடப்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளது. அத்துடன் படம் திரையிடப்படுவதை தடுத்து பாதுகாப்பளிக்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்\n‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர���ச்சை\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\n5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்\n‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8033", "date_download": "2021-03-07T12:59:27Z", "digest": "sha1:3NF6BLZNTY7W2FTAKUSDLXQPK425OJGF", "length": 9779, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "சூர்யா நடிகன் ஆவான் என்பதை நினைத்து கூட பார்த்ததில்லை!-சிவகுமார் சொல்கிறார்!! – Cinema Murasam", "raw_content": "\nசூர்யா நடிகன் ஆவான் என்பதை நினைத்து கூட பார்த்ததில்லை\n” பிஜேபி.யில் சேர்ந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nகூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் சிவ குமார் , சூர்யா , இயக்குநர் ஞானவேல் , அசோக் செல்வன் , நிவாஸ் கே பிரசன்னா , இயக்குநர் ராஜு முருகன் , இயக்குநர் தரணி , இயக்குநர் ராதா மோகன் , ஆர்ட் டைரக்டர் கதிர் , பால சரவணன் , ஆர்ஜே பாலாஜி , கேமரா மேன் பிரமோத் , எடிட்டர் லியோ ஜான் பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசியது , கூட்டத்தில் ஒருத்தன் எனக்கு மிகவும் பிடித்த கதை களம் கொண்ட மிகச்சிறந்த திரைப்படம். இப்படத்தின் இயக்குநர் ஞானவேல் எங்கள் குடும்ப நண்பர் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று கூட சொல்லலாம். ஞானவேல் அவர்கள் திரைப்படம் உருவாக்கும் கலை நன்கு பயின்���வர். அவருடைய படத்தை தயாரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிவாஸ் பிரசன்னா அவருடைய இசையால் எங்களை ஆச்சரிய படுத்தினார். அவருடைய இசை இப்படத்துக்கு மிகப்பெரிய பலமாகும் என்றார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள்.\nவிழாவில் நடிகர் சிவ குமார் பேசியதாவது, ‘இப்படத்தின் தயாரிப்பாளர் மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர் கார்மெண்ட்ஸ் துறையில் வேலை பார்த்து இப்போது சிறந்த தயாரிப்பாளராக மாறி மாயா , ஜோக்கர் , காஷ்மோரா போன்ற மிக சிறந்த படைப்புகளை தயாரித்து வருகிறார். என்னால் தான் படித்து பட்டம் வாங்க முடியவில்லை , என் மகனையாவது படித்து பட்டம் வாங்க வைக்கவேண்டும் என்று எண்ணி சூர்யாவை படிக்க வைத்தேன் அவர் இன்று B.com பட்டதாரி. படித்து பட்டம் வாங்கி என்னுடைய வயித்தில் பாலை வார்த்துவிட்டார். அவர் படித்து முடித்த பின்பு முதன் முதலில் அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூரில் வேலைக்கு செல்வார். அவர் வேலைக்கு சென்ற இடத்தில் யாருக்கும் அவர் என்னுடைய மகன் என்று தெரியாது. 6 மாதம் கழித்து அவர்களுக்கு தெரிந்த பின்பு அவர் வேலையை விட்டு வெளியே வந்துவிட்டார். அப்படி இருந்து கடுமையாக உழைத்த அவர் இன்று அதைவிட கடுமையாக உழைத்து நாயகனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். அவர் திரையில் மிகப்பெரிய அளவில் சாதிப்பார் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. கூட்டத்தில் ஒருத்தன் இயக்குநர் ஞானவேல் என்னை முதன் முதலில் பேட்டி காண வந்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாகி இன்று அகரம் குழுமத்தின் அரங்ககாவலராக இருந்து வருகிறார். இன்று திறமைமிக்க அவர் இயக்குநராகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இப்படத்தின் பூஜை மருந்தீஸ்வரர் கோவிலில் காலை 4மணிக்கு நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன். எஸ்.ஆர்.பிரபுவை போல் ஒரு தயாரிப்பாளரை கண்டுபிடித்து நல்ல படத்தை இயக்கியுள்ள ஞானவேலுக்கு வாழ்த்துக்கள் என்றார் சிவகுமார்.\nடூப் இல்லாமல் சந்தானம் அதிரடி \n” பிஜேபி.யில் சேர்ந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி எச்சரிக்கை.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/199684?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:40:25Z", "digest": "sha1:FTV5JFO6WMFU6WUZTF5SFYLS6QW2433N", "length": 8595, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இந்திய அணியை கதறவிட்ட அவுஸ்திரேலியா..தோல்விக்கு இது தான் காரணம் என கோஹ்லி வேதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியை கதறவிட்ட அவுஸ்திரேலியா..தோல்விக்கு இது தான் காரணம் என கோஹ்லி வேதனை\nஅவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முதல் பாதியில் சொதப்பியது தான் என்று அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.\nஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது.\nஇதில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா அணி 313 ஓட்டங்கள் குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அனி வெற்றியின் அருகில் 48.2 ஓவரில் 281 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.\nஇந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து கோஹ்லி கூறுகையில், முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் சொதப்பிய நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது.\nஅவுஸ்திரேலியா அணியும் மிக அற்புதமாக விளையாடியது. அவுஸ்திரேலியா அணி எப்படியும் 350+ ரன்களை எங்களுக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம்.\nஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான். அவுஸ்திரேலியா பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதே இன்றைய போட்டியில் அவர்களின் வெற்றிக்கான காரணம்.\nஇந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்கள். இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது, நாங்கள் நிச்சயம் முழு பலத்துடன் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-07T13:31:55Z", "digest": "sha1:INSKCUOB4GT3472FTUKJ27MUVZZD6BHC", "length": 16399, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "இப்ராகிம் லோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்ராகிம் லோடி (இறப்பு: ஏப்ரல் 21, 1526) என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ஆம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்[1]\nஇந்தியாவில் ஆட்சி செய்த அரச வம்சங்களுள் ஒன்றான லோடி வம்சத்தின் கடைசி அரசர் இப்ராஹிம் லோடி ஆவார். இவர் கி.பி. 1517 - ஆம் ஆண்டு முதல் கி.பி. 1526 வரை ஆட்சி செய்தார். இப்ராஹிமின் தந்தை சிக்கந்தர் லோடி தாம் இறப்பதற்குமுன் தன் நாட்டைப் பிரித்து டில்லியைத் தலைநகராகக் கொண்ட பகுதியை மூத்த மகன் இப்ராஹிம் லோடிக்கும், கல்பி கோட்டையினை மையமாகக் கொண்ட பகுதியை இளையமகன் சலால் கானுக்கும் வழங்கினார்.\n2 ஆப்கானியப் பிரபுக்களின் கலகம்\n3 முதலாம் பானிப்பட் போர்\nகி.பி. 1517 ஆம் ஆண்டில் டில்லி சுல்தானாக இப்ராஹிம் லோடி பதவி ஏற்றார். இப்ராகிம் லோடி இவரது தந்தையான சிக்கந்தர் லோடியின் இறப்புக்குப் பின்னர் இந்தியாவின் ஆட்சியாளர் ஆனார். ஆனால் தந்தையைப்போல் சிறந்த ஆட்சி புரியும் வல்லமை இவருக்கு அமைந்திருக்கவில்லை. முதல் வேலையாக தம்பியுடன் போரிட்டு அவர் பகுதிகளைக் கைப்பற்றி, பிரிந்த நாட்டை ஒன்றாக்கினார். வெற்றி பெருமிதத்தில் தன் தம்பியின் ஆதரவு பிரபுக்களைப் பழிவாங்கவும், பிரபுக்களின் செல்வாக்கை அழிக்கவும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். எனவே, பிரபுக்கள் சுல்தானை எதிர்த்தனர். அடுத்து இராஜபுத்திரரிடமிருந்து குவாலியரைக் கைப்பற்றினார். தொடர்ந்து மேவார் மீது படையெடுத்து தோல்வியடைந்தார்.\nநாட்டில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ராணா சங்கா தனது பேரரசை மேற்கு உத்தரப் பிரதேசம் வரை விரிவாக்கி ஆக்ராவைத் தாக்கும் நிலையில் இருந்தார். கிழக்குப் பகுதியிலும் குழப்பங்கள் இருந்தன. தந்தையின் காலத்தில் உயர் பதவிகளில் இருந்தவர்களை அகற்றித் தனக்குச் சார்பான இளையோரைப் பதவிகளில் அமர்த்தியதன் மூலம், மூத்த உயர் குடியினரின் வெறுப்பையும் இப்ராகிம் பெற்றிருந்தார். இவரது குடிமக்களும் இவரை விரும்பவில்லை.\nஇப்ராஹிம் லோடியின் தூண்களாக திகழ்ந்த படைத்தலைவர்கள் (இவரது ஆப்கானியப் பிரபுக்கள்) அரசுக்கெதிராக கலகம் செய்தனர். அவர்களுள் தவுலத்கான் (Daulat Khan), ஆலம்கான் இருவரும் காபூலில் அரசாண்டு வந்த பாபரை தங்கள் உதவிக்கு வருமாறு அழைத்தனர். பெரும் படையோடு வந்த பாபரை வரவேற்க வேண்டிய தவுலத்கானும், ஆலம்கானுமே அவரை எதிர்த்து யுத்தம் செய்தனர். அவர்களை வென்றபின் பாபரின் படைகள் இப்ராஹிமின் படைகளை லாகூரில் தாக்கியபின் காபூல் திரும்பின.\nகி.பி. 1525 - ஆம் ஆண்டு ஐந்தாம் முறையாக பாபர் படையெடுத்து வந்தார். பானிபட் நகரில் இரு படைகளும் மோதின. பாபரின் தற்காப்பு முறைகளைக் கண்டு திகைத்தப் படைகள் சுதாரிப்பதற்குள் பாபர் பீரங்கி தாக்குதல் நடத்தி படைகளைச் சிதறடித்தார். மிகுந்த வீரத்துடன் போர்புரிந்த இப்ராஹிம் லோடி மரணமடைந்தார். இத்துடன் லோடி வம்சம் முடிவுக்கு வந்தது. இப்போர் இந்தியாவில் மொகலாயப் பேரரசு ஏற்படக் காரணமாக அமைந்தது. லோடியின் படையினர் எண்ணிக்கை பாபருடையதை விஞ்சியிருந்த போதிலும், பாபரின் வீரர்களின் திறமையும், லோடியின் வீரர்கள் படையை விட்டு விலகிக் கொண்டமையும், லோடியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. பானிப்பாட் போர் என்று அழைக்கப்படுவதும், பானிப்பாட் என்னும் இடத்தில் இடம்பெற்றதுமான போரில் இப்ராகிம் லோடி இறந்தார்.\nதில்லியில் லோடி பூங்காவுக்குள் இருக்கும் சீசு கும்பாட் என்பதே இப்ராகிம் லோடியின் சமாதி என்று பிழையாக நம்பப்படுவது உண்டு. உண்மையில் இவரது சமாதி பானிப்பட்டில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில், பூ அலி சா கலந்தர் சூபி குருவின் தர்காவுக்கு அருகின் அமைந்துள்ளது. இது ஒரு மேடைமீது அமைந்துள்ள செவ்வக வடிவமான எளிமையான கட்டிடம் ஆகும். இதனை அடைவதற்குப் பல படிகளைக் கொண்ட படிக்கட்டுகள் அமைந்துள்ளன. இந்தச் சமாதியை பிரித்தானியர் புதுப்பித்தனர். பாபரின் கையால் லோடி இறந்தது, சமாதி புதுப்பிக்கப்பட்டது ஆகிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டு ஒன்றும் 1866 ஆம் ஆண்டில் இங்கே வைக்கப்பட்டது[2][3][4]\n↑ சுல்தான் இப்ராகிம் லோடி The Muntakhabu-’rūkh by அல்-பதூனி (16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர்), பக்காட் கலைத்துறை நிறுவனம்.\n↑ இப்ராகிம் லோடியின் சமாதி\n↑ காணாமல்போன லோடியின் சமாதியின் கதை த இந்து, சூலை 04, 2005.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2020, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:25:00Z", "digest": "sha1:NWWL4ZV3FCGT7PG4YMGXSRLML7WM4KI6", "length": 10855, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளாதிமிர் கிராம்னிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005 ஆம் ஆண்டில் கிராம்னிக்\n(அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில்)\nவிளாதிமிர் பொரிசோவிச் கிராம்னிக் (Vladimir Borisovich Kramnik, உருசியம்: Влади́мир Бори́сович Кра́мник, பிறப்பு: சூன் 25, 1975) உருசியாவைச் சேர்ந்த அனைத்துலகத்தரம் கொண்ட சதுரங்க வீரர். இவர் 2000 முதல் 2006 வரை பீடே உலக சதுரங்கப் போட்டியை எதிர்த்து தனியாக நடத்தப்பட்ட கிலாசிகல் உலக சதுரங்க வாகையாளராகவும், 2006 முதல் 2007 வரை பீடே ஒன்றுபட்ட வாகையாளராகவும் இருந்தவர் (2006 இல் இரண்டு போட்டிகளும் ஒன்று சேர்ந்து ஒன்றுபட்ட வாகையாளர் போட்டி நடந்தது) .\n2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக வாகையாளரானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் லேக்கோவை வென்று மீண்டும் உலக வெற்றியாளரானார்.\n2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே உலக வாகையாளரான வெசெலின் டோபலோவை வென்று உலக வாகையாளர் பட்டத்தைப் பெற்றார்.\n2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார். அடுத்த ஆண்டு அக்டோபர் 2008 இல் மீண்டும் விஸ்வநாதன் ஆனந்துடன் ஆடி தோற்றார்[2]\nகாரி காஸ்பரொவ் மரபுவாழி உலக சதுரங்க வீரர்\nவெசெலின் டோபலோவ் பீடே உலக சதுரங்க வீரர்\nஉலக சதுரங்க ஆட்ட வீரர்கள்\nஉலக சதுரங்க ஆட்ட வீரர்கள்\nஸ்டைநிட்ஸ் • லாஸ்கர் • காப்பபிளான்கா • அலேஹின் • இயூவ் • பொட்வின்னிக் • சிமிஸ்லொவ் • டால் • பெட்ரொசியான் • ஸ்பாஸ்கி • ஃபிஷர் • கார்ப்பொவ் • காஸ்பரொவ் • கிராம்னிக் • ஆனந்த்\nகார்ப்பொவ் • காலிஃப்மான் • ஆனந்த் • பனாமரியோவ் • காசிம்ஜானொவ் • டொபாலொவ்\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2020, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-03-07T11:30:28Z", "digest": "sha1:LGLKDWIXUENR2YY7P62ACL2KDB3M3X5S", "length": 21932, "nlines": 236, "source_domain": "www.nilacharal.com", "title": "விரல்களின் அழகு நகங்களில்! - Nilacharal", "raw_content": "\nPosted by விஜயா ராமமூர்த்தி\nவிரல்களையும், விரல் நகங்களையும் அழகுறப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் காண்போமா..\nநல்ல சத்தான உணவு – விட்டமின் ஏ, விட்டமின் சி , கால்ஸியம், ஃபோலிக் ஆஸிட், புரோட்டீன், விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.\nபழங்கள், பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகேரட் ஜூஸ் குடிப்பது நல்லது.\nஅதிக அளவு தண்ணீர் குடிப்பது நகங்களைப் பாதுகாக்கும்.\nநகங்களைக் கிள்ள, கீற, குழி பறிக்க கருவி போல் உபயோகிக்காதீர்கள்.\nஅழகு சாதனங்களை, குறிப்பாக வாசனைத் திரவியங்களை குறைந்த அளவில் உபயோகிக்கவும்.\nஅதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது.\nநகங்களை வெட்டும் போது உங்கள் கைவிரலுக்கேற்றவாறு வளைவாக வெட்டவும்.\nநகங்களைக் கழுவி எப்போதும் உலர்வாக வைத்திருக்கவும்.\nஇளஞ்சூடான நீரில் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும்.\nதரமான லோஷன்களைத் தடவி மஸாஜ் செய்யவும்.\nநகப் பூச்சு போடும்முன் நகத்தில் ஏற்கெனவே இருக்கும் பூச்சுக்களை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிக்கவும்.\nநிதானமாக, முறைப்படி உலர வைத்து நகப் பூச்சு போடுவதால் நகங்கள் நன்கு பாதுகாக்கப்படும்.\nநகங்கள் அடிக்கடி உடைந்தால் உணவில் கவனம் தேவை என அர்த்தம். கால்ஸியம் குறைந்தாலோ, அதிக நேரம் தண்ணீரில் இருந்தாலோ நகங்கள் அடிக்கடி உடைய வாய்ப்புண்டு.\nNext : ஜோதிடம் கேளுங்கள்\nமுகப்பருவை நிக்க யன்ன் சைய்ய வென்னும்\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) ச���ரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nகூந்தல் பராமரிப்பு – தெரிந்து கொள்ள வேண்டியவை\nகாய்கறிகள் சொல்லும் அழகுக் குறிப்புகள்\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை நீக்கிடச் சில எளிய வழிகள்\nமுகப்பருக்களை நீக்கிட சில எளிய வழிகள்\nதலைமுடி உதிர்வதைத் தடுத்திடச் சில எளிய வழிகள்\nசுருக்கங்களை நீக்க உதவிடும் முகப்பூச்சுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/2532", "date_download": "2021-03-07T11:03:34Z", "digest": "sha1:TJJWWPEYEYCU3NTPVCJVJP37JRSIY6TD", "length": 6776, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்... - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்…\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மை���த்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது :-\nதென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காணப்படும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு மழை படிப்படியாக அதிகரிக்கு வாய்ப்புள்ளது.\nதமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூா், திண்டுக்கல், குமரி, நெல்லை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெரும்பாலான இடங்களில் மிதமாக பெய்துள்ளது ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலவில் 13 செ.மழையும் , திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 7 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.\nபலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறினார்.\n← பருவ மழையை சமாளிக்க நடவடிக்கை: சென்னை மாநகராட்சி\nநிதி நெருக்கடியில் ஐ.நா : வாரத்தில் 2 நாள் மூடல் →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:17:19Z", "digest": "sha1:KSJDNDGUZDHBNWM6EQOKLQXGRMOF7EMY", "length": 5237, "nlines": 77, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாஜக முருகன் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags பாஜக முருகன்\nபாஜகவில் சேர பலபேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்\n‘பாஜக கை காட்டுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும்’ : பாஜக எல்.முருகன் நம்பிக்கை\nதமிழகத்தில் பாஜக பலம் கூடி இருக்கிறது – சர்வே முடிவு வந்ததாக எல்.முருகன் பூரிப்பு\n‘விநாயகர் சிலை விவகாரம்’ இந்து முன்னணியின் நிலைப்பாடே பாஜகவின் நிலைப்பாடும்: எல்.முருகன் பேட்டி\nதடைகளை தகர்க்கும் கடவுளான விநாயகருக்கு தடையா விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தாருங்கள் :...\nமாஸ் காட்டிய விஜய்… ஆளுங்கட்சி கெடுபிடி\nசூரரைப்போற்றுக்கு தடையில்லா சான்றிதழை வழங்கியது விமானப்படை\n எல்லாம் நிர்மலா சீதாராமன் கையில்தான் இருக்கு\nபிள்ளையின் டிசியை கொடுக்காமல் அலையவிட்ட பள்ளி நிர்வாகம்\nபக்தர்கள் வருகை குறைவு… சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் ரூ.9 கோடி மட்டுமே..\n53 வயதுடைய நடிகர் மீது எப்படி காதல் ஏற்பட்டது மனம் திறக்கும் 27 வயது...\nஇன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி\nஇந்த 6 ராசி பெண்கள் மிகவும் கொடூர மனம் படைத்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/translations/humor", "date_download": "2021-03-07T12:25:26Z", "digest": "sha1:23WWCYUEPLM3ZUZCAQRG7YPDADEI2F2V", "length": 7369, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 May 2020 - உள்ளே வெளியே... - Vikatan", "raw_content": "\nடாஸ்மாக் எதிர்ப்பு... இரட்டைவேடம் போடுகிறதா தி.மு.க\nஅடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்கள்\nஇது ஒரு லாக்டெளன் காலம்\nவீட்டுக்கு வீடு போட்டோ பிடி\n“ஷூட்டிங்கில் சமூக இடைவெளி சாத்தியமில்லை\n“கடவுளும் மதமும் நம்மைக் காப்பாற்றவில்லை\n“முதலில் தீர்க்க வேண்டியது சாதிப் பிரச்னையைத்தான்\n‘சூது கவ்வும்’ 2 வருமா\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 3\nஇறையுதிர் காடு - 77\nவாசகர் மேடை: வாத்தி கம்மிங்\nமாபெரும் சபைதனில் - 32\nலாக் - டெளன் கதைகள்\nபுரியாக் கவிதை... நடக்காத கட்சி.‌.‌\nகவிதை: இருள் தரும் வெளிச்சங்கள்\nஅஞ்சிறைத்தும்பி - 32: வழி தவறி வந்த நிழல்\n“கத்திரிப்பூ கலர்ல மஞ்சள் மாங்கா டிசைன் போட்ட மாஸ்க் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/11/17/utkatchi-porattam-liu-shaoqi-part-09/", "date_download": "2021-03-07T11:33:56Z", "digest": "sha1:UE3C6HHMCSG6FLEK3QECWLVADMHPENMA", "length": 57535, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் ��ரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் \nகயிற்றில் நடக்கும் கலைஞனைப் போலத்தான் உட்கட்சிப் போராட்டமும். கொஞ்சம் சறுக்கினால், இடது – வலது விலகல். ஏன், எதிர்ப்புரட்சிக்காரர்கள்கூட உள்ளே நுழைந்துவிடுவார்கள்.\nஉட்கட்சிப் போராட்டம் || பாகம் – 9\nதத்துவத்தின் கோணத்திலிருந்து மட்டுமே அதை அணுகுவதென்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொது விதியே, கோட்பாடு என பொருள்படும். குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட வளர்ச்சி விதிகள் நிர்ணயிக்கின்றன. ஒரே மாதிரியான விசயங்கள் ஒட்டு மொத்தத்தில் ஒரே விதமான வளர்ச்சி விதிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன;\nகோட்பாடு என்னும் விசயத்தை நாங்கள் எப்படி பொருள்படுத்துகிறோம் என்றால், விசயங்களின் ���ளர்ச்சியை நிர்ணயிக்கும் பொதுவான விதிகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவும் ஆராயவும் நாம் கையாளும் முறையென்று அணுகுகிறோம். பிரச்சினைகளின் பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொது விதி தவறாக இருக்குமேயானால், நமது நிலை, கண்ணோட்டம், முறை முதலியன தவறாக இருக்குமேயானால், பிரச்சினையை பரிசீலிப்பதிலும், ஆராய்வதிலும் பிழை நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். சில பிரச்சினைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் விதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமேயானால், பின் அந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு நாம் கையாளும் முறையும் நிச்சயம் தவறாகத்தானிருக்கும். அதனால் நாம் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை லேசாக மதிப்பிடக்கூடாது. கோட்பாட்டில் பிழை ஏற்படுமானால், பின் தனிப்பட்ட தவறுகள் மட்டுமின்றி, முறைப்படி, தீராத தன்மை கொண்ட, தொடர்ச்சியாகப் பல நடைமுறை பிரச்சினைகளை பாதிக்கும் தவறுகள் நேரும்.\nகோட்பாடு சம்பந்தப்படாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்ன முற்றிலும் நடைமுறை தன்மைபடைத்த பிரச்சினைகள் என்ன\nஇந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாக, தினசரி அலுவல் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவது என்பது கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை; இதில் நமக்குள் யாருக்கும் வேறுபாடில்லை; மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாகச் ஒன்றுபடுத்துவது என்னும் பணியில் விசேச கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அமைப்புகள் அதற்கு தலைமை கொடுக்க வேண்டும். இத்தகைய பணியில் இராணுவமும் உதவிபுரிய வேண்டும்; தனது பங்கை செலுத்த வேண்டும்; இவை எல்லாம் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினைகள்; இதில் நமக்குள் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை; அதாவது கோட்பாடு சம்பந்தமாக நமக்குள் மாறுபாடான அபிப்பிராயபேதமில்லை.\nஆனால் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து படையும், இராணுவத்தின் மக்கள் போக்குவரத்து இலாகாவும் தற்காலிகமாக கலைக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பொதுமக்கள் அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து கோஷ்டி கலைக்கப்படக் கூடாத�� என்று கருத்துக் கொண்டிருக்கிறார்கள்; சில தோழர்கள் ஒரு பொதுமக்கள் அமைப்பு நான்கு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று யோசனை கூறுகிறார்கள்; மற்றவர்கள் அதை ஐந்தாகப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகளேயாகும். அவை ஒன்றும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையன்று.\nஇன்னுமொரு உதாரணம்: இன்று எதிரியின் பின்னணியில், நமது எதிர்ப்பு யுத்தத்தின் போர்த்தந்திரக் கோட்பாடு, பிரிந்த கொரில்லா யுத்த போர்த்தந்திரமாகும். இந்த விசயத்தில் நமக்குள் அபிப்பிராய வேறுபாடு இல்லையென்றால், அதன் பொருள் போர்த்தந்திரம் பற்றிய கோட்பாட்டில் நமக்குள் அபிப்பிராய பேதமில்லை என்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட தளபதி, நிலைமையின் நிர்ப்பந்தத்தினால் உந்தப்பட்டு, அல்லது சாதகமான விசேஷ வாய்ப்புகள் காரணமாக அணிவகுத்த யுத்தபோர் நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அது வெற்றி அடையலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம். இது தனிப்பட்ட நடைமுறை பிரச்சினை; இதற்கும் கோட்பாடு பிரச்சினைக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை; இம்மாதிரி நடத்தப்படும் போர்கள் ஓரிரண்டு தவறாகவே இருந்தபோதிலும்; இத்தவறுகள் அப்பொழுதும் தனிப்பட்ட தவறுகளேயாகும்;\nதளபதி, எதிரியின் அணிகளுக்குப் பின்னால் அணி வகுத்த யுத்தம் நடத்த வேண்டுமென்பதை ஒரு கோட்பாடாகக் கொள்ளாத வரையில் அது தனிப்பட்ட தவறுதானாகும். ஒருவேளை குறிப்பான ஒரு நிலையின் காரணமாக, நன்றாக போராடவும் கூடும். அதனால் இம்மாதிரியான தனிப்பட்ட, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் நாம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடித்துக் கொண்டும் ஒரு முடிவில்லாத முறையில் வாதித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.\nமற்றொரு உதாரணம் : நமது ராணுவம், இன்றுள்ள தயாரிப்புடன் விரோதியின் பலமான ஸ்தானங்களையும், பிரதான நகரங்களையும் கோட்பாட்டின்படியே தாக்கக்கூடாது. இந்த கோட்பாடு பற்றி நமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லையென்றால் விசேஷ நிலைமையை உத்தேசித்து அல்லது விசேஷ அவசியத்தினால் ஒரு முன்னேறிய தாக்குதல் தொடுத்தாலும், எதிரியின் ஒரு ஸ்தானத்தையோ அல்லது நகரத்தையோ கைப்பற்றினாலும், அது கோட்பாடு சம்பந்தப்படாத தனிப்பட்ட நடைமுறை பிரச்சினையேயாகும்.\nஆயினும் இந்த பலமான ஸ்தானத்தை, அந்த நகரத்தை பிடித்து விட்டோம், ஆதலின் விரோதியின் எல்லா பலம் பொருந்திய ஸ்தானங்களையும், நகரங்களையும் உடனே தாக்கத் தொடங்குவோம் என்றால், இங்கு கோட்பாட்டு பிரச்சினை எழுகிறது. உள்நாட்டு யுத்தகால கட்டத்தில் பெரிய நகரங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென்று நமது தோழர்கள் சிலர் வாதித்தார்கள்; சில பெரிய நகரங்களை தாக்கும்படி செஞ்சேனையை கட்டளையிட்டார்கள்; இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டதாகும்; ஏனெனில் பெரிய நகரங்களை செஞ்சேனை தாக்க வேண்டு மென்னும் கோட்பாட்டில் உள்ள பிடிப்பினால் உந்தப்பட்டுத்தான் பெரிய நகரங்களைத் தாக்கியுள்ளனர். கோட்பாடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடைமுறைப் பிரச்சினையில், கோட்பாடு சம்பந்தமாக நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கோட்பாட்டில் இன்னும் பெரிய நகரங்கள் மீது முன்னேறி தாக்குதல்கள் தொடுக்க கூடாது என்றுதான் நிற்க வேண்டும்.\nஸ்தூலமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பல்வேறு பரிகாரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதற்கு பெரும்பாலும் யதார்த்தத்தில் சாத்தியமான பல்வேறு பாதைகளிருக்கும். இந்தப் பரிகாரங்களும், பாதைகளும், அந்த சமயத்தில் நம்மை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தக்கவாறு ஒவ்வொன்றும் அதனதன் சாதகபாதக அம்சங்களைக் கொண்டிருக்கும். சில வழிகளும், பாதைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கக் கூடும்; ஆனால் அதே சமயத்தில் அபாயம் நிறைந்ததாயிருக்கும். அதனால் பாதுகாப்பை உத்தேசித்து அதைக் காட்டிலும் குறைந்த அளவுக்கே சாதகமாகவுள்ள வழியையோ, அல்லது பாதையையோ நாம் பின்பற்றுவது உசிதமாக இருக்கும்.\nஅதனால் இத்தகைய ஸ்தூலமான, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில், மாறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்தால், அவ்வபிப்பிராயங்கள் கோட்பாடு சம்பந்தப்பட்டவையல்லாத வரையில், சமரசம் செய்து கொள்வதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும், மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நம்மாலியன்றளவுக்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். “சமரசம் செய்து கொள்வதில் உன் ஆற்றலைக் காட்டு ” அப்பொழுது பிரச்சினைகள் சுமுகமாக முடியும்; பிரச்சினைகள் உடனுக்குடன் தீரும். நா��் எப்பொழுதுமே நமது அபிப்பிராயத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது; மற்றவர்களையே விட்டுக் கொடுக்கும்படியும். இணங்கும் படியும் நமது அபிப்பிராயப்படியே காரியங்களைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் தீருவதை காலதாமதப்படுத்தியவர்களாவோம்; வேலையின் முன்னேற்றத்தை தடை செய்தவர்களாவோம்; சச்சரவுகளை வலுக்கச் செய்வோம்; கட்சிக்குள் வீண் வம்பளக்கும் போக்கை பலப்படுத்தியவர்களாவோம்; தோழர்களுக்குள் ஒற்றுமைக்கு இடைஞ்சல் செய்தவர்களாவோம். அதனால்தான் முற்றிலும் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட கட்சி அங்கத்தினர்களுடன் சாத்தியமான எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது, கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் என்ன என்பதும், முற்றிலும் நடைமுறை சம்பந்தமான பிரச்சினைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும்; அவை போராட்டத்தின் குறிக்கோள், அக்குறிக்கோளை எய்துவதற்கு உகந்த போராட்ட வடிவம், போர்த்தந்திரம், செயல்தந்திரம், நமது பொதுவான நிலை, குறிப்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிலை முதலியவற்றுடன் சம்பந்தப்படாதவை. மேலே கூறியுள்ள உதாரணங்கள் இவ்வகைப்பட்ட பிரச்சினைகளாகும்.\nஇனி இதுவரை சொன்னதைத் தொகுத்துக் கூறுவோம். கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கான போராட்ட நலனை மனதிற்கொண்டே சகல பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டுமென்பது நமக்கு வழிகாட்டும் பொதுக் கோட்பாடு. இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு எல்லாம் உட்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு முரணான எந்தக் கண்ணோட்டமும், அபிப்பிராயமும், செயலும் எதிர்க்கப்பட வேண்டும். பல்வேறு கோட்பாடுகளும், பெரிய கோட்பாடுகள் எனவும், சிறிய கோட்பாடுகள் எனவும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பகுதி முழுமைக்குட்பட்டது;\nஉடனடி அவசியம், நீண்டகால அவசியத்திற்கு உட்பட்டது சிறிய கோட்பாடுகள், பெரிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதே விதி. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் எழும் வேற்றுமை விசயத்தில் ஒத்துப் போவது, சமரசம் செய்து கொள்வது என்பதற்கு இடமேயில்லை; ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு அப்பிரச்சினைகளை பரிபூரணமாக விவாதிக்க வேண்டும். ஆயினும் கோட்பாடு சம்பந்தப்படாத எல்லா பிரச்சினைகளிலும் விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமலும் ஒத்துப் போகாமலும் இருக்கக் கூடாது; ரொம்பவும் வன்மையாகப் போராடவும் வாதிக்கவும் கூடாது; இல்லாவிடில் நமது வேலை தடைபடும். ஐக்கியம் சீர்குலையும்.\nஉட்கட்சிப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கை “சரியானதாக” இருக்கும் வரையில், சில அமைப்பு தவறுகளை அவர் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. அல்லது அது இரண்டாந்தர முக்கியத்துவம் கொண்டது தான் என்று ஒரு தோழர் சொல்வதை நான் ஒருமுறை கேள்விப்பட்டேன். அதனால் உட்கட்சிப் போராட்டத்தில் அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாத பல்வேறு வழிகளிலும் தனது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதியுண்டு என்று அவர் அபிப்பிராயப்படுகிறார். இத்தகைய வாதமும், கண்ணோட்டமும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சரியான அரசியல் கொள்கையும், சரியான அமைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று அவர் கருதுகிறார். கட்சிக்குள் ஒழுங்கையும் அமைப்பையும் சீர்குலைப்பது, கோட்பாடு விசயத்தில் பெருந்தவறு இழைப்பதாகும் என்று அவருக்குத் தெரியவில்லை. விசேஷமாக இன்று அது பெருந்தவறாகும். கட்சிக்குள் உள்ள ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதென்பது எதிரிக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்; கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெருந் தீங்கிழைப்பதாகும்; கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறு எத்தவறைக் காட்டிலும் கடுமையான தவறு செய்ததாகும்.\nகோட்பாடு சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் சரி வேறு பல பிரச்சினைகளிலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு கோட்பாடு பிரச்சினைகள் கட்சியின் நலனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்கிற அடிப்படையில் ஒப்பிட்டும், பாகுபாடு படுத்தியும் பார்ப்பதற்கும் தோழர்கள் கூடுமான வரையில் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கோட்பாட்டிற்கு சிறிய கோட்பாடு உட்பட வேண்டும், முழுமைக்கு பகுதி உட்பட வேண்டும். என்னும் விதிப்படி எந்த கோட்பாடுகள் சம்பந்தமாக அடம் பிடிக்கக் கூடாது; தற்காலிகமாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், எந்தக் கோட்பாடு பிரச்சினைகளில் உறுதிகாட்ட வேண்டுமென்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் நாம் முடிவு செய்வோம்.\n��ட்கட்சி ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவமோ அல்லது அவசரமோ இல்லாத கோட்பாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட, கட்சியில் உள்ள மற்றவர்களுடன் சில சமயங்களில் தற்காலிகமான சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான கோட்பாட்டுப் பிரச்சினைகளை தற்காலிகமாக நாம் கிளப்பக்கூடாது. அதன் மீது ஓயாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக அந்தச் சமயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளை நாம் வலியுறுத்த வேண்டும். இது கோட்பாட்டில் சமரசம் செய்து கொண்டதாகாது; நடுவாந்திரப் பாதையாகாது; யதார்த்த செயலில் செய்து கொண்ட சமரசமாகும். மெஜாரிட்டி முடிவுக்கு பணிவதேயாகும்.\nமேலே கூறியுள்ளவை கட்சிக்குள் உள்ள கோட்பாடற்ற போராட்ட பிரச்சினைகளாகும். உட்கட்சி கோட்பாடற்ற போராட்டமும், யாந்திரீகமான, மிதமிஞ்சிய போராட்டமும் எதிலிருந்து வருகிறது அதன் தோற்றுவாய்கள் என்ன\nமுதலாவதாக, கட்சிக்குள் நமது தோழர்களின் தத்துவப் பயிற்சி பொதுவாக மிகக்குறைவாக இருக்கிறது; பலவிதங்களில் அவர்களது அனுபவம் போதுமானதாக இல்லை. நீண்ட காலத்திற்கு பூரா கட்சியின் மத்தியமும், தலைமையும் யதார்த்தத்தில் உருப்பெற வேயில்லை; இன்று வரை பல்வேறு ஸ்தலங்களில் வெகு சில தலைமைகளும், மத்தியங்களும்தான் உருப்பெற்று இருக்கின்றன.\nஇரண்டாவதாக, கட்சிக்குள் நிறைய குட்டி பூர்ஷ்வா நபர்கள் இருக்கிறார்கள். குட்டி பூர்ஷ்வாவின் வெறி, ஆவேசம், விவசாய குட்டி பூர்ஷ்வாவின் பழிதீர்க்கும் மனோபாவம் முதலியன உட்கட்சிப் போராட்டத்தை பாதித்துக் கொண்டேதானிருக்கின்றன.\nமூன்றாவதாக, கட்சிக்குள் நிலவும் ஜனநாயக வாழ்வு அசாதரணமாயிருக்கிறது. பிரச்சினைகளை ஒருவரோடு ஒருவர் யதார்த்த நோக்குடன் விவாதிக்கும் முறை இன்னும் நிலைநாட்டப்படவில்லை; முரட்டுத்தனமாகவும், தன்மனப் பார்வையுடனும் பிரச்சினைகளை ஆராயும், முடிவுகட்டும் முறை பெருமளவுக்கு இன்னும் இருந்து வருகிறது.\nநான்காவதாக, சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி விட்டார்கள்; நம் தோழர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் ஒரு சந்தர்ப்பவாத மனோபாவப் போக்கு இருந்து வருகிறது; தாங்கள் எவ்வளவு நல்ல முறையில் “ப��ல்ஷ்விக் ஆகியுள்ளார்” என்பதைக் காட்டுவதற்காக, வலதுசாரியைக் காட்டிலும் “இடதுசாரி” மேலானது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே “இடதுசாரி”யாக இருப்பதற்கு முயலுகின்றனர். தங்கள் சொந்த கௌரவத்தை உயர்த்தும் பொருட்டுமற்றவர்களைத் தாக்குகிறார்கள்.\nஐந்தாவது ட்ராட்ஸ்கிய துரோகிகளும் எதிர்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் ரகசியமாக நுழைந்து விட்டார்கள்; உட்கட்சிப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கட்சியை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய துரோகிகள், கட்சிக்கொடியின் மறைவில் சில தோழர்களை வேண்டுமென்றே தாக்குகின்றனர். அதன் பிறகு ஒரு ட்ராட்ஸ்கிய துரோகி தாக்கப்பட்ட தோழரைத் தொடர்பு கொள்வதற்கும், தங்கள் கோஷ்டியில் ஒரு ஒற்றனாக அவரை இழுப்பதற்கும், அனுப்பப்படுவான்.\nஉட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் திரிபுகளின் தோற்றுவாய்கள் இத்தகையவை.\nஆரம்பத்திலிருந்தே நமது கட்சியில் தீவிர சுய விமர்சனமும் , உட்கட்சிப் போராட்டமும் இருந்து வந்திருக்கிறது இது முற்றிலும் அவசியமானது; ரொம்ப நல்லதும் கூட. நமது உட்கட்சிப் போராட்டத்தில் ரொம்ப விசயங்கள் சரியாகவும் பொருத்தமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதனால் நமது கட்சி, உட்கட்சிப் போராட்டத்தில் பலதும் சாதித்திருக்கிறது; கட்சியின் தத்துவப் பயிற்சி நிலையையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். இந்த சுயவிமர்சனங்களும், உட்கட்சிப் போராட்டங்களும்தான் நமது கட்சியை முன்னேற்றப் பாதையில் உந்திச் செல்லும் சக்தியாக விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. கட்சிக்கு அவை இன்றியமையாதவை.\nஆயினும் நமது கட்சியின் நீண்ட சரித்திரப் பூர்வமான வளர்ச்சியில் கடந்தகால உட்கட்சிப் போராட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது. அதன் விளைவாக உட்கட்சிப் போராட்டம் பெருஞ்சேதம் உண்டாக்கிற்று. அதனால் இன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், கடந்த கால தவறிலிருந்து நாம் பலன் பெற வேண்டும்; வீணாக நாம் பெரும்நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால உட்கட்சிப் போராட்டத்தின் சரித்திரப் பூர்வமான படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் கட்சியின் மகத்தான முன்னேற்றத்தை நாடவேண்டும்.\nஉட்கட்சிப் போராட்டத்��ில் கூடுதலான சாதனைகளைப் பெறுவதற்கும், குறைந்த நஷ்டத்தில் கட்சியின் அதிகபட்ச முன்னேற்றத்தை சாதிப்பதற்கும் நிற்பதே நிகழ்காலத்திலும் எதிர் காலத்திற்கும் உட்கட்சிப் போராட்டக் கொள்கையாகும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சரித்திரப் பூர்வமான உட்கட்சிப் போராட்டப் படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் நாம் அதை வகுத்து வைக்கவேண்டும். இதற்கு கடந்தகால உட்கட்சிப் போராட்டத்தில் காணும் பல்வேறு திரிபுகளையும் தவறுகளையும் அறவே சரிப்படுத்தியாக வேண்டும்; உட்கட்சிப் போராட்டத்தை முறையாகவும் பலன் தரும் முறையிலும் நடத்தவேண்டும்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\nபாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை\nதேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன \nஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் \nமகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2020/07/blog-post_336.html", "date_download": "2021-03-07T11:25:12Z", "digest": "sha1:4AE32DQQM4HDX4Z5HO6OSNNY3A5GZNHK", "length": 30407, "nlines": 101, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!! -வி.மணிவண்ணன் பேட்டி- “தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை!! -வி.மணிவண்ணன் பேட்டி- - Yarl Thinakkural", "raw_content": "\n“தமிழ் தேசியம் எங்கள் உயிர்” விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை\nகடந்த காலத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளாத தரப்புகளை எதிர்வரும் தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியன் தேசிய அமைப்பாளரும், யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரியுள்ளார்.\nஅத்துடன் தேர்தலில் எமக்கான அங்கிகாரத்தை மக்கள் தர வேண்டுமென கேட்டுள்ள அவர் கொள்கை நிலைப்பாட்டில் நேர்மையாகவும், விட்டுக்கொடுப்பின்றி நாம் செயற்படுவதால் குறிப்பாக இளையோர் எங்களுடன் கைகோர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.\nயாழ்.தினக்குரல் பத்திரிகைக்கு அவர் வழங்கிய விசே நேர்காணல் வருமாறு\nகேள்வி:- இந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்\nபதில்:- முக்கியமாக 3 விடயங்களுக்கான அங்கிகாரத்திற்காகவே இந்த தேர்தில் எமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கின்றேன். 70 வருடமாக உள்ள தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.\nமுள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி வேண்டியும், வீழ்ந்து போயுள்ள கல்வி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எமது கட்சி போராடி வருகின்றது.\nஇவற்றை மேலும் வலுவான நிலையில் முன்கொண்டு செல்வதற்கு மக்களின் அங்கிகாரம் எமக்கு தேவை.\nமேலும் கடந்த காலங்களில் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில், இன அழிப்பிற்கு நீதி கோரி இராஜதந்திரிகளுடன் பேசிய போதெல்லாம் எமக்கு தமிழ் மக்கள் அங்கிகாரம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்ற கருத்தினை இராஜதந்திரகள் எமக்கு தெரிவித்தனர்.\nசர்வதேச இராஜதந்திரகளுடனும் தமிழ் மக்களின் உரிமையாளர்கள் என்ற ரீதியில் மேற்படி விடயங்கள் தொடர்பில் பேசுவதற்கு தமிழ் மக்களின் அங்கிகாரம் எமக்கு தேவை. இதனாலேயே இந்த தேர்தலில் நாங்கள் போராடுகின்றோம்.\nகேள்வி:- ஜனாதிபதி தேர்தல், வடக்கு மாகாண சபை தேர்தலை புறக��கணித்த நீங்கள் ஏன் பாராளுமன்றம் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்;களில் மட்டும் பங்கு கொள்கின்றீர்கள்\nபதில்:- ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் நலன்சார்ந்த சில கோரிக்கைகளை எமது கட்சி சார்பில் முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கலாம் என்ற நிலைப்பாட்டினை எடுத்திருந்தோம்.\nஇருப்பினும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை எந்த பிரதான வேட்பாளர்களின் தரப்பினர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால்தான் வாக்களிக்க தேவை இல்லை என்று நாங்கள் சிந்தித்திருப்போம்.\nமாகாண சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டுவரப்பட்ட ஒரு முறையாகும். அந்த முறையை நிராகரித்துதான் 1978 ஆம் ஆண்டு முதல் 2009 ஆண்டுவரையான யுத்தம் நடைபெற்றது.\nமாகாண சபை முறையை தமிழர்கள் தரப்பு ஒட்டுமொத்தமாக நிராகரித்திருந்தது. ஆரம்பத்தில் அனைத்து ஆயுத அமைப்புக்களும் நிராகரித்திருந்தன. தமிழர் விடுதலை கூட்டணியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றது.\nஆனால் அந்த முறைமையை ஏற்றுக் கொண்ட ஒரே தரப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பு இருந்தது. இதன்படி இணைந்த வடக்கு கிழக்கை மாகாண சபையை கைப்பற்றி பின்னர் வரதராஜபெருமாள் கூட தமிழீழ பிரகடணம் செய்து விட்டு, மாகாண சபைகளில் அதிகாரங்கள் எதுவும் இல்லை, இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிச் சென்றார்.\nயுத்தம் முடியும்வரைக்கும் தமிழர் தரப்பு மாகாண சபை தேர்தலில் பங்கு பற்றவும் இல்லை. இதன் காரமாண மாகாண சபையில் போட்டியிடுவது தவறு என்ற அடிப்படையை கொண்டிருந்தோம்.\nவிடுதலை போராட்டம் முடிந்த பின்னர் மாகாண சபை தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் அதற்கு அங்கிகாரம் கொடுக்கப்பட்டுவிடும் என்பதாலேயே அத்தேர்தலையும் புறக்கணித்திருந்தோம்.\nஇத் தேர்தலை புற்கணிக்குமாறு அனைத்து தரப்பினர்களிடமும் நாங்கள் கோரியிருந்தோம். ஈ.பி.டி.பி போன்ற பிழையான தரப்புகள் அதை கைப்பற்றினால் மாகாண சபையில் எல்லாம் இருக்கின்றது என்று சொல்லுகின்றார்கள் என்ற கருத்து அப்போது முன்வைக்கப்பட்டது.\nஇந்நிலையில்தான் மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபை முறையையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, பிழையான தரப்பு அதை பைப்பற்றி மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளவே நாங்கள் அதில் போட்டியிடுகின்றோம் என்பதை உள்ளடக்குமாறு கோரியிருந்தோம்.\nஇவ்வாறான கருத்து கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டால் நாங்கள் கூட அதை ஆதரிப்போம் என்று மன்னார் ஆஜர் ராஜப்பு ஜோசம் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தோம்.\nஆனால் அந்த நிபந்தனையை கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தது. இதனால் அந்த தேர்தலையும் நாங்கள் புறக்கணித்திருந்தோம். இருப்பினும் எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம்.\nஎமத தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி நியாயப்பாடுகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபையை கற்பற்றி, அதில் ஒன்றும் இல்லை. தமிழ் மக்களுக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்துவோம்.\nகேள்வி:- இம்முறை தேர்தலில் தென்னிலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள கட்சிகளின் அதிகளவில் போட்டியிடுகின்றார்கள். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்:- அரசாங்க கட்சிகள் பிளவுபட்டு இந்த தேர்தலில் போட்டியிடுவது என்பது தமிழ் மக்கள் சாதகமான விடயமாகும். குறிப்பாக 5 ற்கு மேற்பட்ட தரப்பாக தென்னிலங்கை கட்சிகள் பிரிந்திருப்பது என்பது அவர்களின் வாக்குகளை சிதற செய்யும்.\nஇது தமிழ் தேசிய அரசியலுக்கு மிகவும் சாதகமான அம்சமாகதான் நான் பார்க்கின்றேன்.\nகேள்வி:- நீங்கள் ஒரு இளம் வேட்பாளர் என்ற ரீதியில், இளையுர் யுவதிகளுக்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளீர்கள்:-\nபதில்:- இளைஞர்கள், யுவதிகள் எமது கட்சியை நோக்கி பெருவாரியாக அணிதிரள்கின்றார்கள். குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களில் எமது கட்சி உறுப்பினர்களாக ஆற்றல் மிக்க இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.\nஎமது கொள்கை நிலைப்பாட்டில் நேர்மையாகவும், விட்டுக்கொடுப்பின்றி செயற்பாடுவதாலேயே இளையோர் எங்களுடன் கைகோர்க்கின்றார்கள்.\nஎங்களுடன் இணையும், இன்னும் இணையவிருக்கும் இளையோர்களுக்கு ஓர் செய்தியை நான் சொல்ல விரும்புகின்றேன். குறிப்பாக இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கையினை எமது கட்சி நிச்சயமாக எடுக்கும்.\nகேள்வி:- யுத்தக் குற்றம், இனப்படுகொலை என்பவற்றை நிரூபிக்க கூடிய ஆதாரங்கள் இல்லை என்ற கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் உங்களுடைய கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்\nபதில்:- யுத்தக்குற்றம், இனப்படுகொலை தொடர்பாக ஏராளமாக ஆதாரங்கள் உள்ள. அத்தனை ஆதாரங்களையும் திரட்டித்தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஏற்கனவே ஜ.நா மனித உரிமை பேரவைக்கு பதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து சத்திய கூற்றினை பெற்று (சத்திய கடதாசி) அனுப்பிவைத்துள்ளோம்.\nஅதிகளவிலான பொது மக்கள் தமது உயிர் ஆபத்துக்களையும் மீறி தாமாக முன்வைத்து இனப்படுகொலை தொடர்பான சத்திய கூற்றினை எமக்கு வழங்கியிருந்தார்கள்.\nஇதைவிட வெளிநாட்டில் உத்தியோகபற்றற்ற டப்ளின், பேமன் என்ற இரண்டு தீர்பாயங்கள் நடந்திருந்தன. இவற்றில் சர்வதேச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் அந்த வழக்கை விசாரித்தார்கள்.\nஇதற்கு யுத்தத்தின் முடிவில் முள்ளிவய்க்காலில் இருந்து வந்த ஏராளமாக மக்கள் சாட்சியமளித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் இறுதியான தீர்ப்பில் இங்கு இன அழிப்பு நடைபெற்றிருக்கின்றது என்று சொல்லப்பட்டுள்ளது.\nசர்வதேச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருந்தவர்களே இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடந்தது என்பதை செல்லியுள்ளார்கள். இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யுத்த குற்றம், இன அழிப்பு நடைபெற்றதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது அவர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரலை அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான அவர்களின் நிகழ்ச்சி நிரலை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.\nகேள்வி:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் அதிகளவில் யுத்த குற்றம், தமிழ் இன அழிப்பு மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அரசாங்கத்தை நிறுத்துவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது.\nஇனப்படுகொலையை நிரூபிப்பதற்கோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றமிழைத்தவர்களை முன்னிறுத்துவதற்கு நீங்கள் முன்னெடுத்த நடவடிக்கை என்ன\nபதில்:- தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சிகளிடம் இர��ந்து சத்தியக் கூற்றுக்களை பெற்று ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்திருந்தோம். இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகள், யுத்தக்குற்ற மீறல் தொடர்பான காணெலிகள், புகைப்படங்களும் ஜ.நாவிற்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nசனல்4 நிறுவனம் கொலைக்களம் என்ற தொணிப்பொருளில் காணொலி தொகுப்பு ஒன்றினையும் ஜ.நாவில் திரையிட்டிருந்தது. சான்றுகள் அதிகமாகவே அனுப்பப்பட்டுள்ள. எங்களாலும் ஏராளமான சான்றுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.\nஇன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் 2015 ஆம் ஆண்டு ஒரு இலட்சம் தமிழ் மக்களிடம் கையெழுத்து பெற்று ஜ.நாவிற்கு அனுப்பிவைத்துள்ளோம்.\nஇராஜதந்திரிகளின் சந்திப்புக்களிலும் இனஅழிப்பு தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை தெளிவாக வலியுறுத்தி வருகின்றோம்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.\nகேள்வி:- தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளிடம் விவாதம் ஒன்று நடத்தவிருந்த நிலையில், அந்த விவாத நிகழ்ச்சி தடைப்பட்டுள்ளது. இதற்கு திமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அச்சம்தான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.\nஇவ்வாறான விவாதங்களில் கலந்து கொள்வது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கின்றது\nபதில்:- தமிழ் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தும் கட்சிகளுக்குத்தான் இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு இடம்பெற்றது என்பது வேடிக்கையாக உள்ளது. கூட்டமைப்பினர் தமிழ் தேசியத்தை கைவிட்டு மிக நீண்ட காலமாகிவிட்டது.\nசுமந்திரனுடான விவாதத்தில் கஜேந்திரகுமார் பல தடவை விவாதித்துள்ளார். அந்த விவாதங்களில் எல்லாம் சுமந்திரன் தன்னுடைய கருத்தினை நியாயப்படுத்த முடியாமல் திணறியிருந்தார்.\nதொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் விவாதித்து தோல்வியடைந்தவரிடம் மீண்டும் மீண்டும் விவாதித்து பலனில்லை. அது சலிப்புத்தன்மையை ஏற்படுத்தும் என்பதனால்தான் அந்த விவாதத்தை கஜேந்திரகுமார் தவிர்த்திருந்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விவாதத்திற்கு வருவாராக இருந்தால் எமது கட்சி தலைவரும் விவாதத்திற்கு வர தயாராக உள்ளார். எமது கட்சி தகுதிவாய்ந்த எத்தகைய நேரடி விவாதத்திற்கும் தயாராக உள்ளது.\nகேள்வி:- தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குள் விருப்பு வாக்கிற்கான போட்டி வேட்பாளர்களுக்கு இடையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இது தொடர்பில்\nபதில்:- கட்சிக்குள் விருப்பு வாக்குக்கான போட்டி நடைபெறுவதாக இல்லையா என்பதற்கு அப்பால் இந்த தேர்தல் முறைமையை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரையில் இந்த தேர்தல் முறைமையை நான் வெறுக்கின்றேன்.\nஎமது கட்சிக்குள் விருப்பு வாக்குக்கான போட்டி வேட்பாளர்களிடையே நடைபெறுவதான தகவல் பிற கட்சி ஆதரவாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு செய்தியாகும்.\nஎமது கட்சியின் 10 வேட்பாளர்களும் ஒரு மித்தே செயற்படுகின்றோம். நாங்கள் ஆராக்கியமாகவே இணைந்து செயற்படுகிறோம்.\nஇந்த தேர்தல் பாரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்பட வேண்டிய தேர்தலாகும். தமிழ் மக்களின் அரசியலில் புதிய சிந்தனை, செயற்பாடுகளை கொண்டுவர வேண்டிய தேர்தல் களமாக இது இருக்கின்றது.\nஇவ்வளவு காலமும் தமிழ் மக்களால் தெரிவு செய்ப்பட்டு, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளாத தரப்புகளை இந்த தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும்.\nகடந்த 10 வருடங்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சலுகைகளுக்கு விலை போகாது கொள்கைப்பற்றோடு செயற்பட்டுவரும் அமைப்பாகும். எமக்கான அங்கிகாரத்தை தமிழ் மக்கள் தர வேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corona-and-economy/", "date_download": "2021-03-07T11:37:08Z", "digest": "sha1:P6Y4ZHHYAAIYZJHFVGP4KY45IXXVMVI7", "length": 26176, "nlines": 148, "source_domain": "new-democrats.com", "title": "பொருளாதாரமும் குரோனோ வைரஸ் முட்டல் மோதல். | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nகொரோனா அவசரநிலை: தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.\nதொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை\nபொருளாதாரமும் குரோனோ வைரஸ் முட்டல் மோதல்.\nஉலகம் முழுவதும் மாபெரும் அச்சத்தில் உறைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் இறுதியில் சீனாவில் ஆரம்பித்த வைரஸ் தாக்குதலானது இன்று உலகின் பெரும்பாலான நாடுகளை சூறாவளியாக தாக்குகிறது.\nசீன அரசாங்கம் இந்த வைரஸை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளும்,ஏற்படுத்திய திட்டங்களும் மற்ற நாடுகளில் ஏற்படுத்த முடியுமா என்பதும் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதலின் போது சீன நாடு என்பது இத்துடன் முடிந்துவிட்டது என்று உலகம் கணித்தது. ஆனால் இன்று அதே வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தி பெரும் உயிர்ச் சேதங்கள் மட்டுமல்ல பொருளாதார ரீதியாக பலத்த பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.\nஇந்த நிலையானது மேலும் 3 முதல் 5 மாதங்களுக்கு மேல் உலகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.\nஉலகின் வல்லரசு நாடுகள் முதல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உள்ள நாடுகளும் இதனால் பாதிக்கப் பட்டுள்ளது.\nஇந்த வைரஸ் தாக்குதல் ஆதார் அட்டை, CAA, NRC, குடும்ப அட்டை, ஜாதி ,மதம், இனம் , நாடு எனப் பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் தாறுமாறாக தாக்கி கொண்டுள்ளது.\nகோழி முட்டையின் விலை முதல் கோழியின் கறி விலை வரை வரலாறு காணாத வகையில் சரிந்து போய் உள்ளது.\nநம்முடைய தெருக்களில் சாப்பாட்டு மூட்டையை தூக்கி சுழண்டு சுழண்டு வந்த தோழர்களும் உறைந்து போயுள்ளனர்\nஆட்டோ டிரைவர் முதல் கார் டிரைவர்கள் வரை வருமானம் இல்லாமல் கரைந்து போயுள்ளனர்.\nவிமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து , வெகு தொலைவில் செல்லும் பஸ் போக்குவரத்து ஆகியவையும் தற்போது முடங்கிப் போயுள்ளது.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் பங்கு மார்க்கெட் வரை தள்ளாடிக் கொண்டு உள்ளது.\nஹாலிவுட் கோலிவுட் பாலிவுட் என சினிமா துறையிலும் முடங்கிப் போயுள்ளது.\nஐபிஎல் கிரிக்கெட் முதல் ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் வரை இதைக்கண்டு அல்லாடி கொண்டுள்ளனர்.\nஜவுளிக் கடைகளும், வண்ண வண்ண நகைகளை கொடுக்கும் நகைக் கடைகளும் மூடப்பட்டுள்ளது.\nதேவாலயங்கள், மசூதிகளும், கோயில்களும் இந்த வைரஸில் பாதுகாக்கப்படுகிறது. கடவுளுக்கும் மாஸ்க் போட்டுப் தனிமைப்படுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசிறு வணிகர்கள் முதல் பெரு நிறுவனங்கள், உலகளாவிய நிறுவனங்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.\nஇதனால் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரத்தில் மா பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று உலக வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nவெறிச்சோடிக் கிடக்கும் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு\nபல்வேறு நாடுகள் இந்த வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்வதற்கு பல மாதங்களுக்கு மேல் ஆகும் என்று தெரிய வருகிறது.\nஇந்த வைரஸால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியானது தனி மனிதனையோ அல்லது தனி நிறுவனத்தையோ சார்ந்து இருப்பது இல்லை, இது ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இந்த தாக்குதலில் இருந்து அனைவரும் மீண்டு எழுந்து வர வேண்டும். முதலாளி முதல் தொழிலாளி வரை பரஸ்பரம் ஒத்துழைத்து ஒருவர் மற்றொருவரை காத்து மீண்டு எழுந்து வர வேண்டும்.\nஉலகின் பல்வேறு நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, குறிப்பிடும்படி சொல்லவேண்டுமென்றால் கனடா நாட்டின் பிரதமர் அவர்கள் அவருடைய மனைவிக்கு வைரஸ் தொற்றுதல் இருக்கும் தருவாயிலும் நாட்டு மக்களுக்காக அவர் கொடுத்த முறையானது உரையானது மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது, அனைவருக்கும் வேலை பாதுகாப்பும் , அனைத்து மக்களும் காக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து வலி நிவாரணத் தொகை களையும் அவர் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் அதிபர் அவர்களும் அந்த நாட்டு மக்களுக்கு ஆயிரம் டாலர்களையும், குழந்தைகளுக்கு 500 டாலர்களையும் அறிவித்து ,பல்வேறு சலுகைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவானது, கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு முறையினால் மற்றும் GST முறை அறிமுகப்படுத்தி நாட்டின் பல்வேறு தொழில் வளர்ச்சியில் பல பாதிப்புகளை அடைந்திருக்கும் நிலையில். வங்கி துறையிலும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில் நாடு சந்திக்கும் மாபெரும் சமுதாயக் சிக்கலாக, பொருளாதாரச் சிக்கல் ஆக இ���்த வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் செயல்படும் கோ ஏர், ஏர்-இந்தியா ஆகியவைகள் ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது.\nஇந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தன்னுடைய முறையில் பால் உணவு மருந்துப் பொருட்கள் தற்போது தட்டுப்பாடு என்பது ஏற்படாது, சுமார் 130 கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் இதை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி கட்டுப்படுத்தும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.\nஇவருடைய பேச்சில் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு ஊதிய பிரச்சினைகளையும் தொடுத்த கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.\nபொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பொருட்டு நிதியமைச்சர் தனிமையில் பொருளாதார ஆய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனமும் தங்கள் ஊழியர்களுக்கு சுமார் 1000 டாலர் போனசாக வழங்க திட்டமிட்டுள்ளது, இந்த போனஸ் தொகை பேஸ்புக் நிறுவனத்தில் முழுநேரமாக பணிபுரியும் சுமார் 45 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.\nகார் முதல் கசாப்பு கடை வரை பிரச்சினையை ஏற்படுத்தி உள்ள இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் பணிபுரியும் தகவல்தொழில்நுட்ப ஊழியர்களையும் விரட்டிக் கொண்டு உள்ளது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் பயணித்த தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளில் இந்த அளவுக்கு பாதிப்படைந்துள்ளனர், அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது சரியாக கணிக்க முடியாமல் உள்ளது பெரும் வேதனையை தருகிறது.\nஇப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஏற்படும் பொருளாதாரப் பிரச்சினைகளையும், தொழில் ரீதியான பிரச்சனைகளையும் புரிந்து அவர்களையும் , அவர்களுடைய குடும்பங்களையும் காக்கும் பொறுப்பை உணர்ந்து நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கார் தயாரிப்பு நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்ததொழிலாளர்களுக்கு இந்த ��ூழ்நிலையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.\nஇந்திய அரசும் பொருளாதாரத்தை , தொழில் நிறுவனங்களையும், மக்களையும் காக்கும் பொருட்டு சிறப்பு சலுகைகளை வழங்கி நாட்டு மக்களை காக்க வேண்டும்.\nபுதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு.\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nதொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை\nஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு – விவாதக் கூட்டம்\nதொழிலாளர் சட்டம் அறிவோம் : சம்பள பட்டுவாடா சட்டம் 1936\nகாக்னிசன்ட்(CTS) – ன் வேலை நேர அதிகரிப்பு – புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு கண்டன அறிக்கை:\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nடிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது \nடிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.\nCJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி \nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அவர்களின் சமீபத்திய தீர்ப்புகள், அவர் அரசியல் சாசன சட்டத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா அல்லது மனு சாஸ்திரத்தின் படி தீர்ப்பளிக்கிறாரா என்ற கேள்வியை எழுப்புகின்றன.\nசெஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி \nஎங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்ட�� நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,\nஇந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் \nமுதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.\nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nமாநிலங்களில் தங்களது ஆட்சியை கொல்லைப்புறமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது பாஜக.\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\n – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்\nம மீம் தயாரிப்பு : பிரவீன்\nபணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்\nஎது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-07T13:07:00Z", "digest": "sha1:C7IYLSNWIAYLCZPQNXNMH2YNY6AKLGFR", "length": 3578, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குறைவு", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nதங்கம் விலை குறைவு : ஒ...\nமழை இல்லாததால் தேனி சு...\nகடல் சீற்றத்தால் மீன் ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/01/08175244/Idhu-Dhanda-Police-movie-revie.vpf", "date_download": "2021-03-07T11:37:38Z", "digest": "sha1:YJX2QTVFKKEDJYSH6UNID3O3HMLZNW4V", "length": 14589, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Idhu Dhanda Police movie review || இதுதாண்டா போலீஸ்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிறுவயதிலேயே தாய்-தந்தையை இழந்த மகேஷ்பாபுவுக்கு போலீசாகும் தகுதி இருப்பதை உணர்ந்த போலீஸ் அதிகாரியான ராஜேந்திர பிரசாத், அவரை போலீசாக்க எண்ணி தத்தெடுத்து வளர்க்கிறார். ராஜேந்திர பிரசாத்துக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறார். ஒருநாள் ராஜேந்திர பிரசாத்தின் மகன் செய்த தவறு, கொலையாக மாற, அந்த கொலைப்பழியை ஏற்று ஜெயிலுக்கு செல்கிறார் மகேஷ் பாபு. தனது கனவை சிதறடித்த மகேஷ் பாபு மீது ராஜேந்திர பிரசாத் வெறுப்பு கொள்கிறார்.\nசெய்யாத தவறுக்காக கொலைப்பழியை ஏற்று சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்படும் மகேஷ் பாபு அங்கேயே வளர்ந்து பெரியவனாகி, ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாக மாறுகிறார். மேலும், என்கவுன்டர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் உருவெடுக்கிறார். இவரது நடவடிக்கைகள் பெரிய பெரிய ரவுடிகளையும் மிரளச் செய்கிறது.\nஇந்நிலையில், மிகப்பெரிய தாதாவான சோனு சூட், பொதுமக்களுக்கு பெரிய தீங்கை விளைவிக்கும் மின்சார திட்டம் ஒன்றை தன்னுடைய ஊரில் நிறுவப் பார்க்கிறார். இதற்கு இடையூறாக இருக்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்கிறார். இதனால் இவரை எதிர்க்கவே அனைவரும் பயப்படுகின்றனர்.\nஇந்நிலையில், சோனு சூட் ஊருக்கு மாற்றலாகி வருகிறார் மகேஷ் பாபு. இவர் அந்த ஏரியாவுக்கு வந்த சமயத்தில் சோனு சூட், வெளிநாட்டுக்கு சென்றுவிட, சோனுவுக்கு அடிமட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் பின்னி பெடலெடுக்கிறார். இதையறியும் சோனு வெளிநாட்டிலிருந்து இங்கு வர நினைக்கிறார். இதற்கிடையில், அந்த ஊரில் ஸ்வீட் கடை வைத்திருக்கும் தமன்னாவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் மகேஷ் பாபு. தமன்னாவுக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது. இருப்பினும், அவளை எப்படியாவது கவர முயற்சிக்கிறார்.\nமறுபக்கம், அதே ஊரில் தன்னை சிறுவயதில் தத்தெடுத்து வளர்த்த ராஜேந்திரபிரசாத்தும் வசித்து வருகிறார் என்பது மகேஷ்பாபுவுக்கு தெரிய வருகிறது. அவர் மகேஷ்பாபு மீதுள்ள வெறுப்பால் அவனிடம் பேச தயங்குகிறார். ஒருகட்டத்தில் மகேஷ்பாபுவின் உண்மை நிலை தெரிந்து, அவனிடம் பேச ஆரம்பிக்கிறார். அப்போது, சோனுவின் திட்டத்திற்கு அடிபணியாத கலெக்டரான தனது மகனை அவன் கொன்றுவிட்டதாக ராஜேந்திர பிரசாத் கூறுகிறார். இதனால், சோனுவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார் மகேஷ் பாபு.\nஇறுதியில், மகேஷ் பாபு சோனுவின் திட்டத்தை முறியடித்து, தன்னுடைய பகைமையை எப்படி தீர்த்துக் கொண்டார்\nமகேஷ் பாபு முதல் பாதியில் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்திருக்கிறார். அதேபோல், பிற்பாதியில் சோனுவின் திட்டத்தை முறியடிக்க இவர் செய்யும் காமெடியான தந்திரங்கள் எல்லாம் ரசிக்க வைக்கிறது. இவருக்கு உறுதுணையாக பிரம்மானந்தமும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.\nஇனிப்பு கடை நடத்தும் தமன்னாவுக்கு முதல் பாதியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகளை தவிர பாடல்களுக்கு மட்டுமே அதிகமாக தலையை காட்டியிருக்கிறார். இருப்பினும் கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nதாதாவாக வரும் சோனு சூட், ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டாமல் தோரணையிலேயே மிரட்டுகிறார். அதேநேரத்தில், மகேஷ்பாபு தனக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார் என்பதுகூட தெரியாத அப்பாவியாகவும் அழகாக பளிச்சிடுகிறார். ராஜேந்திர பிரசாத், மும்தாஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.\nஆக்ஷன் படமென்றால், ஆரம்பத்தில் சென்டிமெண்ட், காதல், நகைச்சுவை என்றும், பிற்பாதியில் ஆக்ஷன் மட்டுமே இருக்கும் என்ற தடையை தகர்த்தெறிந்துள்ளது ‘இதுதாண்டா போலீஸ்’. முதல்பாதி முழுக்க ஆக்ஷனும், பிற்பாதியில் எதிரியை வீழ்த்த மகேஷ் பாபு செய்யும் தந்திரங்களை மிகவும் நகைச்சுவையாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. அதேபோல், அனல் தெறிக்கும் வசனங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவும் தமனின் இசையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘இதுதாண்டா போலீஸ்’ அதிரடி.\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐப��எல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snpwealth.blogspot.com/2018/10/", "date_download": "2021-03-07T11:04:49Z", "digest": "sha1:JOC7OLPPICQJZEGDNF5N2GE6GRPRJXKN", "length": 3567, "nlines": 40, "source_domain": "snpwealth.blogspot.com", "title": "SNP Wealth Management: October 2018", "raw_content": "\nஇந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்\nஇந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத மக்கள்தான் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில், முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையை 9 கோடியாக உயர்த்த இத்துறையினர் விரும்புகின்றனர். – தினத்தந்தி செய்தி\nஎல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்\nநண்பர்களே வணக்கம். திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, அவர்களுடைய NSS Special Camp ல் ‘எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர...\n\"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்\"\nநண்பர்களே வணக்கம். வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 23-10-2016 அன்று வெளியான \"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்&qu...\nவங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்.\nநண்பர்களே வணக்கம். 13-05-2018 தேதியிட்ட நாணயம் விகடன் வார இதழில், ஆசிரியரின் தலையங்கம் - \" வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித...\nஇந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய 3 சதவீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-07T11:19:05Z", "digest": "sha1:HCIDWZ6KV7XIKR6KLVXRU3BAY3BAJVXI", "length": 5610, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "தேவு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2)\nஅயன்றிருமால்செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை)\nதேவு மாதவன் தொழுது (கம்பரா. கையடைப் படலம்) - தெய்வத்தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனை வணங்கி\nதே, தேவன், தேவர், தேவலோகம்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nசி. சி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 சூலை 2014, 16:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-shraddha-srinath-latest-viral-photos/", "date_download": "2021-03-07T12:19:21Z", "digest": "sha1:DQAZOWWSRAUXSINYHAAVWB2URRYACKY2", "length": 6380, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "உள்ளாடை போட்டு, ஊருக்கு உபதேசம் செய்த நேர்கொண்ட பார்வை நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் ! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉள்ளாடை போட்டு, ஊருக்கு உபதேசம் செய்த நேர்கொண்ட பார்வை நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஉள்ளாடை போட்டு, ஊருக்கு உபதேசம் செய்த நேர்கொண்ட பார்வை நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் \nதென்னிந்திய மொழிகளில் தற்போது ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கும் நடிகைதான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்திருந்த ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.\nஅதேபோல் ஷ்ரத்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஷ்ரத்தா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு பலரை உச்சுக் கொட்ட வைத்துள்ளார்.\nஅதாவது வாட்ச்மேன், பப்பி, கோமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, பொது இட��்தில் அரைகுறை ஆடையில் வந்ததால் அடி வாங்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇது பற்றிய வீடியோவை சம்யுக்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விஷயம் குறித்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.\nஅந்த வகையில் சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதுகுறித்து ஷ்ரத்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ‘ஒரு ஆண் சட்டை இல்லாமல் போகலாம், ஆனால் ஒரு பெண் சட்டை இல்லாமல் போனால் தவறா என்றும், சம்யுக்தா தனது உரிமையை பெறுவதற்காக போராடியதை பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஇப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா அப்ப நீங்களே உங்களை ரசிக்க ஆரம்பியுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், நேர்கொண்ட பார்வை, ஷ்ரத்தா ஸ்ரீநாத்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/rt-pcr-or-ct-scan-which-one-is-best-for-diagnosing-covid-19", "date_download": "2021-03-07T12:00:42Z", "digest": "sha1:OF62VLISLTQUGH2IFDLBBZC24DBTXRSA", "length": 17479, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "RT-PCR-ல் தவறான முடிவுகள்... கோவிட்-19 தொற்றைக் கண்டறிய சி.டி ஸ்கேன் மட்டும் போதுமா? | RT-PCR or CT scan- which one is best for diagnosing covid-19? - Vikatan", "raw_content": "\nRT-PCR-ல் தவறான முடிவுகள்... கோவிட்-19 தொற்றைக் கண்டறிய சி.டி ஸ்கேன் மட்டும் போதுமா\nதொற்று ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் பட்சத்தில் முடிவு நெகட்டிவ்வாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா வைரஸ் கிருமிகள் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலுக்கு இறங்கிவிடும்.\nகோவிட்-19 நோயைப் பற்றி மட்டுமல்ல, அதற்கான பரிசோதனைகள், சிகிச்சைகளைப் பற்றியும் நாள்தோறும் புதிய புதிய செய்திகள், விவாதங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த வக���யில் அண்மையில் பரிசோதனையைப் பற்றிய குழப்பம் ஒன்று எழுந்துள்ளது. கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியிலிருந்து சளி மாதிரியைச் சேகரித்துச் செய்யப்படும் பரிசோதனை இது.\nஇந்தப் பரிசோதனை முடிவுகளில் தவறுகள் ஏற்படுவதாகவும், அதே நேரம் நுரையீரல் பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்க்கும்போது கொரோனா தொற்று காணப்படுகிறது; அதனால் ஆர்.டி பி.சி.ஆருக்குப் பதில் சி.டி ஸ்கேன் செய்வதுதான் நல்லது என்றும் பலர் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். சில மருத்துவர்களும்கூட முதலில் சி.டி ஸ்கேன் எடுக்கும்படி பரிந்துரைக்கின்றனர்.\nஇந்நிலையில் ஐ.சி.எம்.ஆரின் தேசிய தொற்றுநோய் நிறுவனத்தின் துணை இயக்குநர் டாக்டர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பதிவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்ர் ஆகியோரை டேக் செய்து இதுபற்றி கருத்து தெரிவித்திருந்தார். அதில், ``உங்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டுமானால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்ளவும். ஆர்.டி பி.சி.ஆர்தான் கோவிட்-19 நோய்க்கான தரமான பரிசோதனை.\nஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பிறகு சி.டி ஸ்கேன் பரிசோதனை தேவைப்பட்டால் அதற்கு மருத்துவர் பரிந்துரைப்பார். அதன் பிறகு, எடுத்தால் போதுமானது. நீங்களாகவே சி.டி ஸ்கேன் பரிசோதனைக்குச் செல்ல வேண்டாம். சி.டி ஸ்கேன் பரிசோதனையில் கதிர்வீச்சு வெளிப்பாடு காணப்படும். அதனால் நுரையீரலில் தொற்று காணப்படும் பட்சத்தில் மட்டுமே சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். தமிழக அரசு இது குறித்த நெறிமுறைகளை ஒழுங்குபடுத்துவதுடன் அதைக் கண்காணிக்கவும் வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.\nஇப்படி கோவிட்-19 பரிசோதனை பற்றிய பல்வேறு கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் கோவிட்-19 பாதிப்பை அறிய எந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும் எனத் தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் கேட்டோம்:\n``கோவிட்-19-க்கு ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் `கோல்டு ஸ்டாண்டர்டு' (Gold Standard) என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையின் உணர்திறன் (Sensitivity) என்பது 70 சதவிகிதம்தான் இருக்கும். அதன் கா��ணமாக, ஃபால்ஸ் பாசிட்டிவ், ஃபால்ஸ் நெகட்டிவ் எல்லாம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nபொதுவாக நோய்த்தொற்று ஏற்படும் ஆரம்ப நாள்களில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் சிறந்தது. தொற்று ஏற்பட்டு ஐந்து நாள்கள் கடந்துவிட்டன என்றால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையுடன் சி.டி ஸ்கேன் பரிசோதனையும் நல்லது. நுரையீரலில் இருக்கும் கோவிட்-19 தொற்றை சி.டி ஸ்கேன் 100 சதவிகிதம் சரியாகக் காட்டிவிடும். சி.டி ஸ்கேன் எனும்போது அரை மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வருவதற்கு ஒருநாள் ஆகிவிடும்.\nநெகட்டிவ் முடிவு ஏன் வருகிறது\nதொற்று ஏற்பட்டு ஐந்து நாள்களுக்குப் பிறகு, ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் பட்சத்தில் முடிவு நெகட்டிவ்வாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். காரணம், நாள்கள் செல்லச் செல்ல கொரோனா வைரஸ் கிருமிகள் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலுக்கு இறங்கிவிடும். அப்போது மூக்கில் சளி மாதிரியை எடுத்துப் பரிசோதிக்கும்போது நெகட்டிவ் என்று வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் மாதிரியைச் சேகரிப்பவர் சரியான நுட்பத்தைப் பயன்படுத்தி மாதிரியை எடுக்காவிட்டாலும் தவறான முடிவே வரும்.\nகாய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைத்தது போன்ற உணர்வு, வாசனை, சுவை தெரியாதது போன்ற கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டு இரண்டு முதல் ஐந்து நாள்கள்தான் ஆகின்றன என்றால் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனைதான் சிறந்தது. ஆனால், 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சி.டி ஸ்கேனும் எடுப்பது நல்லது.\nநோயாளிக்கு சி.டி ஸ்கேன் எடுப்பதா வேண்டாமா என்று மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.\nஎன்னிடம் ஒரு நோயாளி சிகிச்சைக்காக வந்தார். அறிகுறிகள் ஏற்பட்டு 8-வது நாள்தான் வந்தார். ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற முடிவுதான் வந்தது. அறிகுறிகளின் அடிப்படையில் சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது தீவிர கோவிட்-19 தொற்று காணப்பட்டது. 70 சதவிகிதம் நுரையீரல் தொற்றுக்கு உள்ளாகியிருந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குச் சிகிச்சையளிக்க வேண்டி வந்தது.\nசி.டி ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர்... கொரோனாவைக் கண்டறிய சிறந்த பரிசோதனை எது\nமருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு இருக்கும் அறிகுறிகளைப் பொறுத்து சி.டி ஸ்கேன் எடுப்பதா வேண்டாமா என்று மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். நோயாளிகளுக்கு அறிகுறிகள் தோன்றும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆன்லைன் ஆலோசனை கேட்கும் வசதி இருந்தால் முதலில் அதைச் செய்ய வேண்டும். அதில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைப்படி அடுத்தகட்ட சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் அறிகுறிகள் தோன்றியதும் அருகிலிருக்கும் மருத்துவமனையை அணுக வேண்டும். அதை விடுத்து சுயமாக எந்தப் பரிசோதனைக்கும் செல்வது நல்லதல்ல\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/05/26/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:45:31Z", "digest": "sha1:J5KKZBYOOTMQLECXPZTCXZQO2U5YEEJM", "length": 14726, "nlines": 171, "source_domain": "www.stsstudio.com", "title": "தொலைத்துவிட்டேன் - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஉன்னை நினைப்பதை நான் இப்போ நிறுத்திவிட்டேன் முன்னை நினைவுகள் அனைத்தையும் அழித்துவிட்டேன் நீ கொடுத்ததையெல்லாம் இன்று தொலைத்துவிட்டேன் அடுத்தவள் கையை நீ பிடித்ததினால் எடுத்தெறிந்தே உன்னைமறந்துவிட்டேன் .பழகிய தோஷத்தில் நினைத்திருந்தேன்பகலிலும் உனைப்பற்றி கனவுகண்டேன் -மனதினில்முழுமையாய் உன்னை வரித்திருந்தேன்-தலைமுழுகியே உனை இன்று மறந்துவிட்டேன்கடற்கரை சென்றும் கலங்கி நின்றேன்கடலலையிடம் சோகத்தை சொல்லி வைத்தேன்நிலவினை நிமிர்ந்து நான் பார்த்துக் கொண்டேன்நிதர்சனம் என்னவென்று கேட்டு வைத்தேன்இழகிய மனம் எனக்கிருந்ததனால் -என்னைஇழக்காரமாய் நீயும் நினைத்துவிட்டாய்இதயம் உனக்கு இருந்ததென்றால் இதமாக அதனிடம் அறிந்துகொள்வாய்.\nகலைஞர் கணேஸ் தம்பையாவின் பிறந்தநாள்வாழ்த்து 26.05.2020\nபிரான்ஸ் திருமறைக்கலாமன்றம் „திருப்பாடுகளின் நாடகம் 03.02.19 ஓத்திகை ஆரம்பம்\nஆடல்கலாலய “ பரதநாட்டியக்கல்லூரி 30வது ஆண்டின் பெருவிழா\nகடந்த 21.12.2019 (சனிக்கிழமை) யேர்மனி \"ஆடற்கலாலய\"…\nஈழத்தின் வன்னி புதுக்குடியிருப்பில் நடந்தேறிய புதிய கலாமன்றம் திறப்புவிழா\n. கலை, பண்பாடுகளை நவீனயுகம் நம்மைவிட்டு…\nஇளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து.08.05.2018\nயேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் கலைஞன்…\nஇன்றிலிருந்து STSதமிழில் 26.04.2019 கனடிய தமிழ் one இணைவில் ஆரம்பம்\nஇன்றில் இருந்து சதரங்கம் எனும் நிகழ்வு…\nசிறுப்பிட்டி இராவ்பகதூர் வை.தாமோதரம்பிள்ளை அவர்களின் 118 ஆவது நினைவு விழா 19.01.2019\nஎன் இதயமே துடிக்க மறுக்கிறது நீ தூரமாகப்…\nடோட்முண்ட் நகரில் ஊடகவியலாளர் முல்லைமோகன் கௌரவிக்கப்பட்டார் 08.12.2018\nடோட்முண்ட் நகரில் நடைபெற்ற கௌசியின்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் க��ைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3-%E0%AE%9F%E0%AE%A9/76-152982", "date_download": "2021-03-07T11:03:04Z", "digest": "sha1:YZKMTGPH6DEQ5UUL4RABOLRMUFSQ7XPW", "length": 7996, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மூவருக்கு மரண தண்டனை TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் மூவருக்கு மரண தண்டனை\n25 வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய மூன்று பேருக்கு பதுளை மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.\nஇந்த தீர்ப்பை நீதிபதி சம்பத் பண்டார, நேற்று வெள்ளிக்கிழமை(28) வழங்கியுள��ளார்.\nவெலிமடை -போஹகும்புர பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்குபேர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக குறித்த மூன்று நபர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\n1990ஆம் ஜூன் மாதம் 22ஆம் திகதி இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர்கள் வெலிமடை- போஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4/2014-04-02-14-42-08/94-105578", "date_download": "2021-03-07T12:08:00Z", "digest": "sha1:3TQOJIQMGGJNVDAGEAH4NVQIF7TTANGT", "length": 8737, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் மீட்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் ச��த்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வடமேல்-வடமத்தி கடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் மீட்பு\nகடலில் மிதந்து வந்த மர்மப்பொருள் மீட்பு\nமுந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி முக்குத் தொடுவாய் கடலில் இன்று (02) காலை மிதந்துவந்த மோட்டார் குண்டை ஒத்த வகை குண்டு ஒன்றை மீட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.\nகடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு வந்து சோதனை செய்ய முற்பட்ட வேளை வீட்டில் இருந்தவர்களினால் உடனடியாக பொலிஸ் அவசர பிரிவுக்கு தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இன்று மாலை அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த குண்டைப் பாதுகாப்பாக மீட்டுள்ளதுடன் அதனைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.\nஇந்த குண்டு எந்த வகையிலான குண்டு எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது போன்ற விடயங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் இக்குண்டு ஒரு கிலோ எடையும் 11/ 2அடி நீளமுமுடையது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்..\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://francisphotos.piwigo.com/index?/list/2553,2551,2114,2547,2550,2549,2552,2244,2548/created-monthly-list-2019&lang=ta_IN", "date_download": "2021-03-07T13:07:38Z", "digest": "sha1:ZS22TBIF44XRAO6NTX4BHSZV3SNUVEJS", "length": 7376, "nlines": 165, "source_domain": "francisphotos.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | galerie photo de FRANCIS PHOTOS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 9\nஉருவாக்கிய தேதி / 2019\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/svbc-trust-received-rs-14-5-crore-donations-in-last-4-months-says-ttd-sources/articleshow/80416963.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2021-03-07T12:27:07Z", "digest": "sha1:GB6EJ2GCATTYF4BNXBGYGAIXWVU62QR3", "length": 16699, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "கோடி கோடியாய் கொட்டிய பணம்; திருப்பதியில் நிகழ்ந்த ஆச்சரியம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோடி கோடியாய் கொட்டிய பணம்; திருப்பதியில் நிகழ்ந்த ஆச்சரியம்\nகடந்த நான்கு மாதங்களில் மட்டும் நன்கொடையாக பல கோடி ரூபாய் பணம் தேவஸ்தான ட்ரஸ்டிற்கு கிடைத்துள்ளது.\nஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் வாரி வாரி நன்கொடை வழங்குகின்றனர். அந்த வகையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தனது மனைவியுடன் திருப்பதிக்கு சென்றிருந்தார்.\nதிருமலையில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர். இதனை ஸ்ரீ வ��ங்கடேஸ்வரா பக்தி சேனல் ட்ரஸ்ட் (SVBC) பயன்பாட்டிற்காக அளித்துள்ளனர். முன்னதாக தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் தங்களுக்கு வரும் விளம்பரங்களை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தது.\nஇதையடுத்து இந்த ட்ரஸ்டிற்கு நன்கொடை அளிக்க பலரும் முன்வந்துள்ளனர். கடந்த மூன்று, நான்கு மாதங்களில் SVBC ட்ரஸ்டிற்கு 14.5 கோடி ரூபாய் பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆந்திர மாநிலம் ராமதீர்த்தத்தில் அமைந்துள்ள பழமையான கோயிலில் வீற்றிருந்த ராமா, லட்சுமணா, சீதா ஆகியோரின் சிலைகள் கடந்த டிசம்பர் 29, 2020ல் சேதமடைந்திருந்தன.\nரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்; முதல்வர் செய்த அதிரடி\nராமதீர்த்த கோயில் சிலைகள் சேதம்\nஇதுபற்றி திருப்பதி தேவஸ்தானத்திற்கு ராமதீர்த்த கோயிலின் சிற்பி தகவல் தெரிவித்தார். இதையடுத்து புதிய சிலைகளை வடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான வேலைகள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிடியூட் ஆப் பாரம்பரிய சிற்ப மற்றும் கட்டடக் கலை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்திற்கு இடையில் படிமலா குப்பத்தில் உள்ள குவாரியில் இருந்து கறுப்பு கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டன.\n12 நாட்களில் முடிந்த பணிகள்\nஅதில் 3.5 அடி உயரமுள்ள ராமா, லட்சுமணா, சீதா ஆகியோரின் சிலைகள் செய்யப்பட்டன. கோயில் நிர்வாகம் 10 நாட்களில் புதிய சிலைகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் 15 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று சிற்ப மற்றும் கட்டடக்கலை நிறுவனம் சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் விரைவாக பணிகளை மேற்கொண்டு 12 நாட்களில் சிலைகள் தயாராகி விட்டன.\nஇதுபற்றி சிற்ப மற்றும் கட்டடக்கலை நிறுவனத்தின் முதல்வர் வெங்கடா ரெட்டி கூறுகையில், கறுப்பு கிரானைட்கள் கிருஷ்ணனின் சிலைகள் என்று பொதுவாக அழைக்கப்படும். இதைக் கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு தேவையான சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதே கற்களைக் கொண்டு ராமதீர்த்த கோயிலுக்கு தேவையான சிலைகள் செய்து தரப்பட்டுள்ளன என்றார்.\nஇந்த சிலைகளை கண்ட கோயில் நிர்வாகம் மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் ராமதீர்த்தம் கோயிலில் மூன்று பேரின் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட உள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nசின்னத்திரையில் இன்றைய (ஜனவரி 23) திரைப்படங்கள்\nஆந்திர மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்து கோயில் கோபுரங்கள், சாமி சிலைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் பாதிரியார் உட்பட 24 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமம்தாவிற்கு மேலும் பின்னடைவு; ஆட்டம் காணும் திரிணாமூல் காங்கிரஸ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nராமா பக்தி சேனல் நன்கொடை திருமலை திருப்பதி கிரானைட் கற்கள் Tirupati darshan svbc\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nவணிகச் செய்திகள்காய்கறி வாங்க ரேட் பாத்துட்டு போங்க...\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\n அப்போ இது கட்டாயம் வேண்டுமாம்\n: அஜித் ரசிகர்களை கண் கலங்க வைத்த வெங்கட் பிரபு\nசெய்திகள்அப்போ சொன்னது எல்லாம் பொய்; ஆனால் இப்போ அப்படியில்லை; ஷாக் கொடுத்த குஷ்பு\nசினிமா செய்திகள்கஷ்யப்லாம் தெரியுது, விஜய் மட்டும் கண்ணுக்கு தெரியலயோ: மாளவிகாவை விளாசும் ரசிகர்கள்\nதிருநெல்வேலிஓட்டுக்காகக் கம்பு சுத்த சொன்ன தூத்துக்குடி கலெக்டர்\nசெய்திகள்சேலத்தில் விசில் பறக்கும் குக்கர்; எடப்பாடிக்கு டஃப் கொடுக்க ரெடியான டிடிவி\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாட�� வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0/", "date_download": "2021-03-07T11:15:57Z", "digest": "sha1:25H6OTJGDKT2RQZGM2UGYZPZLV7K74IN", "length": 7505, "nlines": 85, "source_domain": "tamilpiththan.com", "title": "மே மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலைகள் உயர்வடையும்? | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News மே மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலைகள் உயர்வடையும்\nமே மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலைகள் உயர்வடையும்\nஎதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி எரிபொருட்களுக்கான விலைகள் உயர்வடையும் என முன்னாள் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…\nஅரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை காரணமாக எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்படும்.\nஎரிபொருள் விலை தொடர்பிலான விலைப் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்யவுள்ளது.\nமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு ஜூன் மாதம் ஒரு தொகுதி கடன் வழங்கப்படவுள்ளது.\nகடன் தொகையைப் பெற்றுக்கொள்ள முன்னதாக, நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.\nஎதிர்வரும் மே மாதம் 7ம் திகதி மே தினக் கூட்டங்களின் போது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleஇலங்கையின் சில பகுதிகள் கடல் நீரினால் மூழ்கும் அபாயமா\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-03-07T12:03:16Z", "digest": "sha1:ZOGLBR6A2J3PY6PESFKDOWIDROFNOUEI", "length": 8607, "nlines": 120, "source_domain": "www.pannaiyar.com", "title": "மிதிவண்டி | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகாற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும்.\nசர்க்கரை நோய், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்டவை பற்றிய பயத்தை நீக்கக்கூடியது.\nஓரிடத்தில் இறங்கி மாற வேண்டிய அவசியமோ, எங்கோ நிறுத்திவிட்டு நடக்க வேண்டிய அவசியமோ இல்லை. போக வேண்டிய இடத்திற்கு நேரடியாகச் சென்று நிறுத்தலாம்.\nபெருநகரங்களின் போக்குவரத்து நெருக்கடிகளில் யாரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம் / காரைக் காட்டிலும் விரைந்து செல்லலாம்\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா\nசுபநிகழ்வு நடக்கும் வீட்டுக்கு வாழை மரம் கட்டுவது ஏன் \nநல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் :\nஇயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்\nமூலிகை மருத்துவம்-மூலிகைகளும் அதன் சத்துக்களும்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2021/01/21/congratulatory-message-of-h-e-the-president-of-sri-lanka-to-us-president-and-vice-president/?lang=ti", "date_download": "2021-03-07T12:08:28Z", "digest": "sha1:OYZNLRYQX24IFSI7UXNB7TGHWUNEJIDV", "length": 11886, "nlines": 134, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) Congratulatory message of H.E. The president of Sri Lanka to US president and vice president – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nமனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்…\nபிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை பாரம்பரிய பயிர்ச்செய்கையில் ஈடுபட விவசாயிகளுக்கு முழுமையான அனுமதி…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர் மற்றும் அமரபுர மகா நிகாயவின்...\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nதேசத்தின் அமைதிக்காக உயிரைத் தியாகம் செய்த விமானப்படை வீரர்களுக்கு தேசத்தின் மரியாதை … தாய்நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உள்ளிட்ட ஆயுதப் படைகளின் பொறுப்பு … விருதுகளை வழங்கிவைத்து ஜனாதிபதி...\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\n07 புதிய பட்டப்படிப்புகள் … 2021 ஆம் ஆண்டில் 350 பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு … கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nபுதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …\nமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல …\nகாலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13153", "date_download": "2021-03-07T12:45:33Z", "digest": "sha1:CAU433NJCS4RPNKU33MLOPLFAXGTPE24", "length": 7770, "nlines": 84, "source_domain": "www.yesgeenews.com", "title": "விக்ரம்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள் … குஷியில் சீயான் ரசிகர்கள் – Yesgee News", "raw_content": "\nவிக்ரம்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள் … குஷியில் சீயான் ரசிகர்கள்\nLeave a Comment on விக்ரம்-க்கு அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள் … குஷியில் சீயான் ரசிகர்கள்\nநடிகர் விக்ரம்-க்கு அடுத்தடுத்து இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன.\nநடிகர் சீயான் விக்ரம் தற்போது இன்னும் பெயர் அறிவிக்கப்படாத ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் விக்ரம் உடன் அவரது மகன் த்ருவ் விக்ரமும் நடிக்கிறார். சீயான் 60 படத்தில் நாயகி ஆக வாணி போஜன் நடிக்கிறார்.\nதற்போது விக்ரம் தனது கோப்ரா படத்துக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார். வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் சீயான் 60 படப்பெயர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், விக்ரம் விரைவில் இயக்குநர் மணிர��்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.\nதற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கான படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு படம் நிச்சயம் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.\nPrevious Postபிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 2-வது குழந்தை பிறந்தது\nNext Postஜிவி பிரகாஷின் ‘வணக்கம்டா மாப்ள’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்\nராகவா லாரன்ஸின் – புதிய படதிற்கான பூஜை ஆரம்பம் \nஎக்கோ படத்தின் மூலம் தமிழில் மீண்டும் பூஜா ஜவேரி\nரிலீஸ் தேதியுடன் வெளியானது கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. மிரட்டும் தனுஷ் \nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nசிறுமியிடம் பாலியல் சில்மிஷம் – மிட்டாய் கொடுத்த தாத்தா கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/613343/amp?ref=entity&keyword=Peranampattu", "date_download": "2021-03-07T11:12:26Z", "digest": "sha1:IK6SUVXPFQ3BZRG6JWU2PCUXUZRFR4XU", "length": 10459, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Newlyweds beaten to death within 9 months of marriage near Peranampattu: Husband arrested | பேரணாம்பட்டு அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை: கணவன் ���ைது | Dinakaran", "raw_content": "\nபேரணாம்பட்டு அருகே திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை: கணவன் கைது\nபேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே குடும்ப தகராறு காரணமாக, திருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அவரது கணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ்(22), கட்டிட தொழிலாளி. இவரது தாய் மாமா மகள் சுப்புலட்சுமி(19). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது.\nஇந்நிலையில், யுவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்தே கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவர்களை, பெற்றோர் சமரசம் செய்து வைத்து வந்தார்களாம். நேற்று முன்தினம் யுவராஜ் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தாராம். இதனை சுப்புலட்சுமி தட்டிக்கேட்டதில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.\nஅதில் ஆத்திரமடைந்த யுவராஜ், அருகில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து சுப்புலட்சுமியின் தந்தை ராமமூர்த்தி, பேரணாம்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிந்து, யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இறந்த சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுதொடர்பாக ஆர்டிஓ பார்த்தீபன் விசாரணை நடத்த உள்ளார்.\nவேலூர் மாவட்டம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது\nதாராபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது 11 லிட்டர் பறிமுதல்; ஊறல் அழிப்பு\nபுதுச்சேரி ஏனாம் என்ற இடத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை 2 ஆண்டுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nவாடிக்கையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி, தங்கள் வசம் கவரும் நோக்கில் பிஎஸ்என்எல் இணைப்பு பெட்டியை சேதப்படுத்திய தனியார் செல்போன் நிறுவன இன்ஜினியர் கைது: உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு வலை\nகாஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகூடுதல் நேரம் திறந்து விற்பனை மதுபான கடை மேலாளர் உட்பட 2 பேர் கைது\nபாஜ எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் மோதல் ஒருவர் சுட்டுக் கொலை ஒருவர் அடித்து கொலை\nமாமூல் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது\nகஞ்சா கடத்திய 3 பேர் கைது\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nகலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nநெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு கூரியர் பார்சலில் கடத்தி வந்த போதை மாத்திரைகள் பறிமுதல்\nவீடு கட்ட பணம் தராததால் ஆத்திரம்: தருமபுரி அருகே தாய், தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது..\nஇரட்டை கொலை உட்பட 40க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய மயிலாப்பூர் பிரபல ரவுடி வெட்டி கொலை: தோட்டம் சேகர் கொலைக்கு பழிக்குப்பழி : ஒருவாரம் நோட்டமிட்டு 6 பேர் வெறிச்செயல்\nமகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/3-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2021-03-07T11:11:34Z", "digest": "sha1:5ZXU65ETWIJ5C7CF5RQW2LGAOD3LZUZH", "length": 2682, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "ரோடு ல சும்மா போறவங்க கிட்ட பண்ற வேலையா இது !! அடேய் பாவம் டா ! – NEWZDIGANTA", "raw_content": "\nரோடு ல சும்மா போறவங்க கிட்ட பண்ற வேலையா இது \nரோடு ல சும்மா போறவங்க கிட்ட பண்ற வேலையா இது \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு ���ீடியோ கீழே உள்ளது.\nPrevious ரோடு ல சும்மா போறவங்க கிட்ட பண்ற வேலையா இது \nNext ரோடு ல சும்மா போறவங்க கிட்ட பண்ற வேலையா இது \n“மீனை கொண்டு போயி தண்டவாளத்தில் கட்டி வைக்கிறான் \n“இப்படிப்பட்ட டிரைவர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி நடந்து கொண்டு தான் இருக்கும் \n“எத்தனை தடவ கொத்த வருது ஆனா இந்த ஆளுக்கு ரொம்ப தைரியம் தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/ios-13", "date_download": "2021-03-07T12:57:22Z", "digest": "sha1:WKZHSVHIJSMDKFPYCO3PXCTEF7IDGRAX", "length": 8552, "nlines": 152, "source_domain": "techulagam.com", "title": "iOS 13 - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஇந்த ஐபோன்கள் iOS 14 க்கு மேம்படுத்த முடியும்\niOS 13 ஐ இயக்கக்கூடிய அனைத்து சாதனங்களும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் iOS 14 க்கு மேம்படுத்தலாம் என அதன் மூலங்களிலிருந்து தெரிகிறது.\niOS 13 : ஐபோன் மற்றும் ஐபாடில் ஆப்ஸ்களை நீக்குவது எப்படி\nமுகப்புத் திரை எவ்வாறு செயல்படுகிறது என்பதை iOS13 இல் மாற்றியுள்ளது. ஜிகில் பயன்முறையை அணுகுவது இஓஸ் 12 மற்றும் முந்தைய பதிப்புகளில்...\nIOS 13 - இல் ஐபோனில் டார்க் பயன்முறையைப் பயன்படுத்துவது...\nபல வருட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு, ஆப்பிள் இஓஸ் 13 உடன் ஐபோனுக்கு டார்க் பயன்முறையைக் கொண்டு வந்துள்ளது. அம்சத்தை லைட் மற்றும்...\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nIPhone, iPad அல்லது Mac இல் எப்படி FaceTime அழைப்பு செய்வது\nஜிமெயிலில் தமிழில் எழுதுவது எப்படி\nஐபோன் காண்டாக்ட்ஸ் விபரங்களை ஆண்ட்ராய்டு போனிற்கு மாற்றம் செய்வது எப்படி\nவிண்டோஸ் 10 ஐ எவ்வாறு மீட்டமைப்பது செய்வது\nInstagram டார்க் பயன்முறை iOS மற்றும் Android இல் வந்துள்ளது\n20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யயும் ஒப்போவின் புதிய...\nGoogle புகைப்படங்கள் இனி இலவசமல்ல\nIOS 13 - இல் ஐபோனில் டார்க் பயன்முறையைப் பயன்படுத்துவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinnaiyilnaan.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:16:02Z", "digest": "sha1:SICTCWCK4XSQZCM64FV2SCNMYTWUWUIJ", "length": 2622, "nlines": 45, "source_domain": "thinnaiyilnaan.wordpress.com", "title": "காதலர் தினம் « திண்ணையில்", "raw_content": "\nநன்றி ” திண்ணை/ Thursday February 14, 2008 – அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள். “ஏன் அப்பு இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thinnaiyilnaan.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-03-07T12:20:52Z", "digest": "sha1:NWTPVOPHLIK7KD6XRDTLKO36OJEKTBZP", "length": 2697, "nlines": 45, "source_domain": "thinnaiyilnaan.wordpress.com", "title": "சும்மா « திண்ணையில்", "raw_content": "\nநன்றி : திண்ணை/ Friday October 19, 2007 – அப்துல் கையூம் சும்மா இருந்த நேரத்துலே, சும்மா இருக்கிறதை விட்டுட்டு, சும்மா எதையாவது எழுதலாமேன்னு நெனச்சேன். எதப்பத்தி எழுதறதுன்னு மூளையை பிசைஞ்சிக்கிட்டு இருந்தப்போ, “சும்மா”வைப் பத்தியே எழுதுனா என்னான்னு மனசுலே தோணிச்சு. அதப்பத்தியே சும்மா எழுத ஆரம்பிச்சுட்டேன். சும்மா சொல்லக் கூடாது. இந்த உலகத்துலே எல்லாமே “சும்மா”வை சுத்திதான் இயங்கிக்கிட்டு இருக்கு. அத நாம மொதல்லே புரிஞ்சுக்கணும். அம்மாவுக்கு அடுத்தபடியா எல்லாரும் அதிகமா உபயோகப் படுத்தற […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715160", "date_download": "2021-03-07T12:51:46Z", "digest": "sha1:HWBNOLHWR3OCBRTPEG3VQYEH3TR2UZPW", "length": 20388, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nதமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல்\nசென்னை: தமிழக அரசின், 2021 -- 22ம் ஆண்டிற் கான, இடைக்கால பட் ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டசபையில், நாளை தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், மே, 24ல் நிறைவடைகிறது. சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்ரல் மூன்றாவது வாரம் நடக்கலாம்; எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: தமிழக அரசின், 2021 -- 22ம் ஆண்டிற் கான, இடைக்கால பட் ஜெட்டை, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., சட்டசபையில், நாளை தாக்கல் செய்கிறார்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், மே, 24ல் நிறைவடைகிறது.\nசட்டசபை பொதுத்தேர்தல், ஏப்ரல் மூன்றாவது வாரம் நடக்கலாம்; எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். தேதி அறிவித்த பின், அரசு சார்பில், எந்த அறிவிப்பையும் வெளியிட இயலாது.தேர்தல் முடியும் வரை, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க, துறை செலவுக்காக, இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்படும்.புதிய அரசு அமைந்த பின், 2021 -- 22ம் ஆண்டிற்கான, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, தமிழக சட்டசபை நாளை கூடுகிறது.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, கலைவாணர் அரங்கில் உள்ள, மூன்றாவது தளத்தில், சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.நாளை காலை, 11:00 மணிக்கு, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பி.எஸ்., 2021 -- 22ம் ஆண்டிற்க��ன, இடைக்கால பட்ஜெட்டை, சட்டசபையில் தாக்கல் செய்கிறார்; இது, ஓ.பி.எஸ்.,சின், 11வது பட்ஜெட் உரை.கடந்தாண்டு பட்ஜெட்டில், 2021ம் ஆண்டு மார்ச் இறுதியில், நிகரக்கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.தற்போது, கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு தொகுப்பாக, ரேஷன் கார்டுக்கு, 2,௫00 ரூபாய் வழங்கியது, பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற காரணங்களால், கடன் தொகை மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். பட்ஜெட் கூட்டத் தொடரில், 110 விதியின் கீழ், முதல்வர் இ.பி.எஸ்., முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா பரிசோதனைசட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உள்ள சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் என, அனவருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கொரோனா பரிசோதனையில், 'நெகட்டிவ்' என, முடிவு வந்தவர்கள் மட்டுமே, கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் என, சட்டசபை செயலர் சீனிவாசன் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n10, பிளஸ் 1 பொதுத்தேர்வு எப்போது கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை\nஇந்தியா - சீனா படைகளை 'வாபஸ்' வாங்க முடிவு (2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n10, பிளஸ் 1 பொதுத்தேர்வு எப்போது கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை\nஇந்தியா - சீனா படைகளை 'வாபஸ்' வாங்க முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/07/blog-post_24.html", "date_download": "2021-03-07T11:05:38Z", "digest": "sha1:UIQD44S46LJPL3U5YPTC3IS4UVHV5UEM", "length": 15462, "nlines": 75, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "நரைமுடியை தொடர்ந்து குறட்டை விடும் பிரச்சனைக்கும் புதிய மருந்து கண்டுபிடித்த நடிகர் ஆர்கே Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nநரைமுடியை தொடர்ந்து குறட்டை விடும் பிரச்சனைக்கும் புதிய மருந்து கண்டுபிடித்த நடிகர் ஆர்கே\nஎல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான ந���ிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே..\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் விதமாக கின்னஸ் சாதனை நிகழ்த்துதற்கும் தயாராகி விட்டார் ஆர்கே.. அது குறித்த விபரங்களை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விபரமாக பகிர்ந்துகொண்டார் ஆர்கே.\n“தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது.. பலரும் உங்களுடைய தொழிற்சாலையை, சிங்கப்பூர், துபாய் போன்ற ஏதோ ஒரு நாட்டில் துவங்கினால் பிசினஸ் பெரிய அளவில் நடக்குமே என கூறினார்கள்.. ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அனைத்திற்கும் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அவர்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன்.\nஉலகத்தில் தங்கல் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்தேன்.\nசரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்வது, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.\nஇதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.\nஇந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1005 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வ��்துசெல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்துகொண்ட 1௦௦5 பேருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.. இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பயன்பாட்டாளராக பங்கேற்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய இருக்கும் ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகின்றனர்.. மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்..\nதற்போது தமிழ்நாட்டில் நிலவு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக இந்த கின்னஸ் சாதனையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் வெறும் நான்கு லிட்டர் தண்ணீர் என்கிற குறைந்த அளவே பயன்படுத்த இருக்கிறோம்.\nஇந்த சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா.. இங்கே லண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள்.. சரியாக செய்யமுடியுமா என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்கள்.. ஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன்.. அதன்பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்கள்..\nஅவர்களை ஒப்புக் கொள்ளச்செய்தது ஆர்கே என்கிற பிசினஸ் மேன் அல்ல.. ஆர்கே என்கிற சினிமாக்காரன்.. எல்லாம் அவன் செயல் என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த சினிமாக்காரன் என்கிற அந்தஸ்து தான் இந்த சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.. போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.\n1991ல் காசு தங்க காசு என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்து தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது. அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதார பின்னணி இருக்க வேண்டும், வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வரவேண்டும், அதற்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.\nதிரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது.. இதனை தெளிவாக தெரிந்துகொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசிநேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை. அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.\nலைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த பணம்.. இதுபோன்ற பிசினஸ் மூலமாகத்தான்.. அங்கே சம்பாதித்து இங்கே கொண்டுவந்து செலவு செய்கிறோம்.. சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது.. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாக தெரியும்.. இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்\nஇதேபோல இதுவரை உலகம் முழுவதும் தீர்க்கப்படாமலேயே உள்ள முக்கிய பிரச்சனை அல்லது நோய் என்று சொன்னால் அது குறட்டை விடுவதுதான்.. குறட்டை விடுபவர்களும் அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சங்கடங்களை சந்திக்கின்றனர். உலகத்திலேயே இதற்கும் முதன்முதலாக விஐபி ஸ்மோக் ஹேர் ஆயில் என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன்.. சுமார் 2000 பேரிடம் இதை பயன்படுத்த சொல்லி இதன் வெற்றிகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் ஆதரவுடன் இந்த தயாரிப்பையும் பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார் ஆர்.கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=558&catid=21&task=info", "date_download": "2021-03-07T12:18:21Z", "digest": "sha1:ERQVJI7F6R5DQBBLNCSGXWIMZGIFVTLH", "length": 13431, "nlines": 127, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வீடமைப்பு, காணிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வீடும் காணியும் நிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல\nநிலஅபிவிருத்தி ஆணையை ஜெயபூமி / சுவர்ணபூமி ஆக மாற்றுதல்\nதற்போதுவரை நிருத்திவைக்கப்பட்டுள்ள ஜெயபூமி / சொர்ணபூமி மானியம் வழங்கும் திட்டத்திற்கு. விரைவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துதல்.\nமேலே கூறிய மானியங்கள் தற்போது வழங்கப்பட்டிருந்தாலும், வழங்���ப்படாமலிருந்தாலும் கீழ்வரும் சேவைகள் வழங்கப்படும்.\n1 அனைத்து அனுமதிகளையும் வைத்திருப்பவர், தனது மறைவிற்குப் பின் யார் உரிமையாளராக வேண்டும் என்று கூறுதல் அல்லது மறைவிற்கு முன் ஜெயபூமி / சொர்ணபூமி மானியம் யாருக்கு சென்றடைதல் வேண்டும் என்று கூறுதல்.\nஅனுமதி அல்லது மானியச் சான்றிதழ் வைத்திருப்பவர், தனது மறைவிற்கு முன்னறே தனக்கு பின்னால் யார் உரிமை.யாளராக இருத்தல் வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.\nமுடிவெடுத்தல் மற்றும் அரசிடம் தகவலை தெரியப்படுத்துதல், இதனைத்தான் மறைவிற்கு பின் வரும் உரிமையாளர் பெயரை தீர்மானித்தல் என்பர்.\nமறைவிற்குப் பின் வரும் உரிமையாளர்கள் கீழ்காணும் இரத்த சம்மந்த் உறவுகளாக இருத்தல் வேண்டும்\n• மனைவி / கணவன் (துணை)\n• தாய் மற்றும் தந்தையினுடைய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்\n• சகோதரர் மற்றும் சகோதரிகளின் குழந்தைகள்\nகுறிப்பு 1: உரிமையாளரின் அவன் / அவள் மறைவிற்குப் பின் ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட நபர்களை தங்களுக்கு பின்உள்ள உரிமையாளராக தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், நிலம் அவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.\nகுறிப்பு 2: உரிமையாளர், அவன் / அவளின் மனதில் தனது மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரை மாற்றம் செய்ய நினைத்தால் அவர் எந்த நிலையிலும் யாருக்கு வேண்டுமாலும் மாற்றலாம். இது எத்தனை முறை வேண்டுமாலும் நிகழலாம்.\nகுறிப்பு 3: நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் உரிமையாளர் தனது மறைவிற்கு பின் வரும் உரிமையாளரின் பெயருக்கு எழுதிவைக்க இயலாது.\n2 மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயரை ரத்து செய்தல்\nமறைவிற்குப் பின் உரிமையாளர்களின் பெயர் மாற்றப்படவில்லையெனில் தானகவே கீழ்காணும் நிகழ்வுகள் மூலம் ரத்து செய்யப்படும்:\n• திருமணத்திற்கு முன் உரிமையாளர், தனது மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயரை தேர்ந்தேடுத்திருந்தால் அது தானாகவே திருமணத்தை ஒட்டி ரத்து செய்யப்படும்.\n• உரிமையாளர் ஜெயபூமி / சொர்ணபூமி மானியச் சான்றிதழுக்கு பதிலாக L.L அனுமதியை பரிமாற்றம் செய்திருந்தால், மறைவிற்குப் பின் வரும் உரிமையாளரின் பெயர் தானாகவே ரத்து செய்யப்படும்.\nகுறிப்பு : மறைவிற்குப் பின் - ஒருவரின் மறைவிற்குப் பின் நிகழ்தல் அல்லது த���டர்தல்.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-31 12:26:45\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஉயர் கடல் மீன் மேலாண்மை\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mhrdnats.gov.in/ta/lookback", "date_download": "2021-03-07T11:21:07Z", "digest": "sha1:MCOSPCJIFGVOPBHQ4ADXEQR4Y7E75VVA", "length": 3957, "nlines": 67, "source_domain": "www.mhrdnats.gov.in", "title": "Look Back | தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.), மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்", "raw_content": "\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nதேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டம் (தே.தொ.ப.ப.தி.)\nதொழில் பழகுநர் பயிற்சி வாரியம்\nமத்திய கல்வி அமைச்சகம், இந்திய அரசு\nஉள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/09/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-03-07T12:11:43Z", "digest": "sha1:DOEEUPR75ZJPJYEUTYKPIDFTCCVBNRMS", "length": 15920, "nlines": 202, "source_domain": "www.stsstudio.com", "title": "செல் /வந்த /தேசமதில் செல்லரித்த தேசக்கனவா ? கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன் - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவா���ாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nசெல் /வந்த /தேசமதில் செல்லரித்த தேசக்கனவா கவிதை கவிஞர் வன்னியூர் செந்தூரன்\nகழுகுகளின் சிறகுமீளும் வரை காத்திருக்கிறேன்\nஏன் எதற்கு என்று கற்களிடம்\nகாலம்தந்த கடவுளைத் தொலைத்த இனமல்லவா..\nமறதிக்கும் மருந்திட்டு வெற்றிகண்ட நவீனமே..\nஎப்படியோ நகர்ந்து ஓடிய பூகோளச் சுழற்சியது\nஎட்டுமுறை சூரியனைச் சுற்றிமுடித்தும் நகர்கிறது.\nகட்டவிழ்த்த மங்கையின் சேலையோ கசங்கியபடி காலில் வழிந்தோடிய இரத்தக்கறை ஈரத்துடன்..\nமொட்டவிழமுன் முதிர்வடையும் மூர்க்கமும் முழுநிலாவின் மரபாச்சு..\nபலமுறை போராடித் தோற்றேன் மனதிடம்..\nஎல்லாம் மறந்தபடி மாயையில் ஓடுதே..¡\nபிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்\nகொட்டும் மழைச் சாலையிலே; ஒற்றைக் குடைக்குள்…\nஓரப் பார்வை தந்த ஒய்யாரி\nகவிஞர் கலைப்பரிதியின் பிறந்த நாள்வாழ்த்து 22.112019\nசுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் கவிஞர்…\nகலைஞர் நகுஷாந்த் தீபிகா தம்பதிகளின் திருமணவாழ்த்து 22.08.2017\nநகுசாந் அவர் மிருதங்க ஆசிரியராக பணிபுரிபவர்…\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும்…\nநூல் வெளியீடும் ஆவணப் படத் திரையிடலும்\nவரும் 11.02.2018 ஞாயிற்றுக் கிழமை நாம் நடத்தவுள்ள…\nஊடகவியலாளர் முல்லை மோகன் கணனி நுண்கலை வரை ஓவியம்\nஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள்…\nபாடகர் சசிதரனின் பிறந்தநாள் வாழ்த்து 24.03.2020\nயேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும்…\nதனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது பஜாரிப்பெட்டை……….\nதனுவின் வரிகளில் மிக விரைவில் வெளிவருகிறது…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில�� உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/01/15112604/Kanna-Laddu-Thinna-Asaiya-movi.vpf", "date_download": "2021-03-07T12:01:11Z", "digest": "sha1:ASN6VWXB7J4P4B7RVO67DGZRJTCXSR4J", "length": 10902, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kanna Laddu Thinna Asaiya movie review || கண்ணா லட்டு தின்ன ஆசையா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nபடத்தோட கதை பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.\nசந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.\nவிசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார் முடிவு என்ன ஆச்சு என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.\nபவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.\nசந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.\nசேது இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.\nசங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு. கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.\nபடத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.\nதமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.\nமொத்ததில் இந்த லட்டு இனிக்கிறது.\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர���சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-07T13:25:36Z", "digest": "sha1:QJVD4EXP7JVKKHF7SK3NV7RZ577P2L4W", "length": 23174, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். பஞ்சம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஎன். பஞ்சம்பட்டி ஊராட்சி (N. panjampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6530 ஆகும். இவர்களில் பெண்கள் 3503 பேரும் ஆண்கள் 3027 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 46\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 64\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த ந���ள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஆத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவீரக்கல் · வக்கம்பட்டி · தொப்பம்பட்டி · சித்தரேவு · பித்தளைப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பாறைப்பட்டி · பாளையங்கோட்டை · என். பஞ்சம்பட்டி · முன்னிலைக்கோட்டை · மணலூர் · கலிக்கம்பட்டி · சீவல்சரகு · காந்திகிராமம் · தேவரப்பன்பட்டி · செட்டியபட்டி · போடிக்காமன்வாடி · அய்யன்கோட்டை · ஆத்தூர் · அம்பாத்துரை · ஆலமரத்துப்பட்டி · அக்கரைபட்டி\nவிருப்பாச்சி · வெரியப்பூர் · வேலூர்-அன்னப்பட்டி · வீரலப்பட்டி · வழையபட்டி · வடகாடு · தங்கச்சியம்மாபட்டி · சிந்தலவாடம்பட்டி · சிந்தலப்பட்டி · ரெட்டியபட்டி · புளியமரத்துக்கோட்டை · புலியூர்நத்தம் · பெரியகோட்டை · ஓடைப்பட்டி · மார்க்கம்பட்டி · மண்டவாடி · லக்கையன்கோட்டை · குத்திலுப்பை · கொல்லப்பட்டி · கேதையுறும்பு · காவேரியம்மாபட்டி · காப்பிளியப்பட்டி · காளாஞ்சிபட்டி · கே. கீரனூர் · ஜவ்வாதுபட்டி · ஐ. வாடிப்பட்டி · எல்லைப்பட்டி · இடையகோட்டை · டி. புதுக்கோட்டை · சின்னக்காம்பட்டி · சத்திரபட்டி · அத்திக்கோம்பை · அரசப்பப்பிள்ளைபட்டி · அம்பிளிக்கை · ஜோகிப்பட்டி\nவாணிக்கரை · வடுகம்பாடி · உல்லியகோட்டை · திருக்கூர்ணம் · ஆர். வெள்ளோடு · ஆர். புதுக்கோட்டை · ஆர். கோம்பை · மல்லபுரம் · லந்தக்கோட்டை · கோட்டாநத்தம் · கூம்பூர் · கருங்கல் · கரிக்காலி · தோளிப்பட்டி · டி. கூடலூர் · சின்னுலுப்பை · ஆலம்பாடி\nவில்பட்டி · வெள்ளகவி · வடகவுஞ்சி · தாண்டிக்குடி · பூண்டி · பூம்பாறை · பூலத்தூர் · பெரியூர் · பாச்சலூர் · மன்னவனூர் · கும்பறையூர் · கூக்கல் · கிழக்குசெட்டிபட்டி · காமனூர் · அடுக்கம்\nவேம்பார்பட்டி · வீரசின்னம்பட்டி · வி. டி. பட்டி · வி. எஸ். கோட்டை · திம்மணநல்லூர் · தவசிமடை · டி. பஞ்சம்பட்டி · சிலுவத்தூர் · சாணார்பட்டி · செங்குறிச்சி · இராஜக்காபட்டி · இராகலாபுரம் · மருநூத்து · மடூர் · கூவனூத்து · கோம்பைப்பட்டி · கணவாய்ப்பட்டி · கம்பிளியம்பட்டி · எமக்கலாபுரம் · ஆவிளிபட்டி · அஞ்சுகுளிப்பட்டி\nதோட்டனூத்து · தாமரைப்பாடி · சிறுமலை · சீலப்பாடி · பெரியகோட்டை · பள்ளபட்டி · முள்ளிப்பாடி · ம. மூ. கோவிலூர் · குரும்பப்பட்டி · செட்டிநாயக்கன்பட்டி · பாலகிருஷ்ணாபுரம் · அணைப்பட்டி · அடியனூத்து · எ. வெள்ளோடு\nவில்வாதம்பட்டி · வேலம்பட்டி · வாகரை · தும்பலப்பட்டி · தொப்பம்பட்டி · தாளையூத்து · சிக்கமநாயக்கன்பட்டி · ராஜாம்பட்டி · புஷ்பத்தூர் · புங்கமுத்தூர் · புளியம்பட்டி · பொருளூர் · பூசாரிபட்டி · பருத்தியூர் · பாலப்பன்பட்டி · முத்துநாயக்கன்பட்டி · மொல்லம்பட்டி · மிடாப்பாடி · மேட்டுப்பட்டி · மேல்கரைப்பட்டி · மரிச்சிலம்பு · மானூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கோவிலம்மாபட்டி · கோட்டத்துறை · கொத்தயம் · கோரிக்கடவு · கூத்தம்பூண்டி · கொழுமங்கொண்டான் · கரியாம்பட்டி · கள்ளிமந்தையம் · தேவத்தூர் · போடுவார்பட்டி · அப்பியம்பட்டி · அப்பிபாளையம் · அப்பனூத்து · அக்கரைப்பட்டி · 16-புதூர்\nவேலம்பட்டி · உராளிபட்டி · சிறுகுடி · சிரங்காட்டுப்பட்டி · செந்துரை · சேத்தூர் · சாத்தம்பாடி · சமுத்திராப்பட்டி · ரெட்டியபட்டி · புன்னப்பட்டி · பிள்ளையார்நத்தம் · பரளிபுதூர் · பண்ணுவார்பட்டி · முளையூர் · லிங்கவாடி · குட்டுப்பட்டி · குடகிபட்டி · கோட்டையூர் · கோசுகுறிச்சி · செல்லப்பநாயக்கன்பட்டி · பூதகுடி · ஆவிச்சிபட்டி · என். புதுப்பட்டி\nவிளாம்பட்டி · வீலிநாயக்கன்பட்டி · சிவஞானபுரம் · சித்தர்கள்நத்தம் · சிலுக்குவார்பட்டி · எஸ். மேட்டுப்பட்டி · இராமராஜபுரம் · பிள்ளையார்நத்தம் · பள்ளபட்டி · பச்சமலையான்கோட்டை · நூத்தலாபுரம் · நரியூத்து · நக்கலூத்து · முசுவனூத்து · மட்டப்பாறை · மாலையகவுண்டன்பட்டி · குல்லிசெட்டிபட்டி · கோட்டூர் · கூவனூத்து · கோடாங்கிநாயக்கன்பட்டி · ஜம்புதுரைக்கோட்டை · குல்லலக்குண்டு · எத்திலோடு\nதாதநாயக்கன்பட்டி · தாமரைக்குளம் · சிவகிரிப்பட்டி · ஆர். அய்யம்பாளையம் · பெத்தநாயக்கன்பட்டி · பெரியம்மாபட்டி · பாப்பம்பட்டி · பச்சளநாயக்கன்பட்டி · மேலக்கோட்டை · கோதைமங்களம் · காவலப்பட்டி · கரடிக்கூட்டம் · கணக்கன்பட்டி · கலிக்கநாயக்கன்பட்டி · எரமநாயக்கன்பட்டி · சித்திரைக்குளம் · சின்னகலையம்புத்தூர் · ஆண்டிபட்டி · அமரபூண்டி · அ. கலையம்புத்தூர்\nசில்வார்பட்டி · புதுச்சத்திரம் · பொன்னிமாந்துரை · பன்றிமலை · பலக்கனூத்து · நீலமலைக்கோட்டை · முருநெல்லிக்கோட்டை · மாங்கர��� · குட்டத்துப்பட்டி · கொத்தப்புள்ளி · கோனூர் · கசவனம்பட்டி · கரிசல்பட்டி · காமாட்சிபுரம் · கே. புதுக்கோட்டை · குருநாதநாயக்கனூர் · ஜி. நடுப்பட்டி · தருமத்துப்பட்டி · அனுமந்தராயன்கோட்டை · அம்மாபட்டி · அழகுப்பட்டி · ஆடலூர் · டி. பண்ணைப்பட்டி · டி. புதுப்பட்டி\nவேல்வார்கோட்டை · வேலாயுதம்பாளையம் · தென்னம்பட்டி · சுக்காம்பட்டி · சித்துவார்பட்டி · சிங்காரகோட்டை · புத்தூர் · பிலாத்து · பாகாநத்தம் · பாடியூர் · பி. கொசவபட்டி · மோர்பட்டி · குளத்தூர் · கொம்பேறிபட்டி · காணப்பாடி\nவிருவீடு · விராலிமாயன்பட்டி · செங்கட்டாம்பட்டி · செக்காபட்டி · சந்தையூர் · ரெங்கப்பநாயக்கன்பட்டி · பி. விராலிபட்டி · பழைய வத்தலக்குண்டு · நடகோட்டை · மல்லனம்பட்டி · குன்னுவாரன்கோட்டை · கோட்டைப்பட்டி · கோம்பைப்பட்டி · கட்டகாமன்பட்டி · கணவாய்பட்டி · ஜி. தும்மலப்பட்டி · எழுவனம்பட்டி\nவிருதலைப்பட்டி · வெல்லம்பட்டி · வே. புதுக்கோட்டை · வே. பூதிபுரம் · உசிலம்பட்டி · தட்டாரப்பட்டி · ஸ்ரீராமபுரம் · பாலப்பட்டி · நத்தப்பட்டி · நல்லமனார்கோட்டை · நாகம்பட்டி · நாகையகோட்டை · மாரம்பாடி · மல்வார்பட்டி · குட்டம் · குளத்துப்பட்டி · குடப்பம் · கோவிலூர் · கூவக்காபட்டி · கல்வார்பட்டி · இ. சித்தூர் · அம்மாபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-07T13:45:47Z", "digest": "sha1:YNFNBOBXGAACT3LWXPAK6QMNBWZZJZB5", "length": 27416, "nlines": 481, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்திப்பாரா சந்திப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nஆள்கூறுகள்: 13°00′26″N 80°12′13″E / 13.00727°N 80.20371°E / 13.00727; 80.20371 கத்திப்பாரா சந்திப்பு, சென்னை மாநகராட்சியின் ஒரு முக்கிய சாலைச் சந்திப்பு ஆகும்.\nகத்திப்பாரா சந்திப்பு, கிண்டி, சென்னை, தமிழ்நாடு - ஆகாயம் காட்சி\nஇது ஆலந்தூரில், கிண்டிக்கு தெற்கே அமைந்திருக்கிறது. இது ஜி.எஸ்.டி சாலை (தேசிய நெடுஞ்சாலை 45), உள் வட்ட சாலை, அண்ணா சாலை மற்றும் பூந்தமல்லி சாலை ஆகிய இடைவெட்டுச் சந்திகளை இணைக்கிறது.\nகத்திப்பாரா சந்திப்பு, ஒரு மிகப் பெரிய இரட்டை அடுக்கு பல்தளச்சாலை மற்றும் இடைமாற்றுச்சந்தி ஆகும். இந்த சுற்றுச்சந்தியில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சிலை அமைந்திருக்கின்றது.\nஜி.எஸ்.டி சாலையையும் (NH 45), உள் வட்ட சாலையையும் இணைக்கும் முக்கிய வழி, 9 ஏப்ரல் 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. இது முழுமையாக கட்டப்பட்டு, 26 அக்டோபர் 2008 இல் தீபாவளி பரிசாக சென்னை மக்களுக்கு, அன்றைய முதலமைச்சரால் மு. கருணாநிதியால் இந்திய சீர் நேரம் காலை 9:00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.\nஅண்ணா சாலை, அரண்மனைக்காரன் தெரு, ஆற்காடு சாலை, இரங்கநாதன் தெரு, எல்லீஸ் சாலை, கல்லூரிச் சாலை, கோயம்பேடு சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை, சென்னை உயர்மட்ட விரைவுச்சாலைகள், கத்திப்பாரா சந்திப்பு, கிழக்குக் கடற்கரைச் சாலை, சென்னை புறவழிச்சாலை, சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை, செனடாப் சாலை, தங்கசாலை தெரு, திரு. வி. க. சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பாடி சந்திப்பு, பாரதி சாலை, பிராட்வே, பீட்டர்ஸ் ரோடு, மத்திய சதுக்கம், மாநில நெடுஞ்சாலை 2 , மாநில நெடுஞ்சாலை 49, தேசிய நெடுஞ்சாலை 45 , ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளி வட்டச் சாலை\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nபெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள்\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண��டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2019, 18:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/hinduism/punishment-according-to-garuda-purana-for-extra-mariatal-affair-sin-in-tamil/articleshow/73357858.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-03-07T12:35:53Z", "digest": "sha1:ZB3IIWKECUXFAHQUWDX3V34EEXE6KPC6", "length": 17156, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "punishment according to garuda purana: அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nஇறந்த பிறகு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும். அதில் என்ன பாவங்ள் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என கருட புராணத்தை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்வோம்.\nஇறந்த பிறகு பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும். அதில் என்ன பாவங்ள் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என கருட புராணத்தை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்வோம்.\nஇந்து மதத்தைப் பொருத்தவரையில், சைவ மற்றும் வைணவ புராணங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது தான் கருட புராணம். கருட புராணம் என்பது என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பொருளாகிற விஷ்ணு பகவான் தன்னுடைய வாகனமாக கருட வாகனத்தில் ஏறி உலகை வலம் வந்து கொண்டிருந்மதராம். அப்போது அவருடைய வாகனமாக கருடன் திரும்பி விஷ்ணுவைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டாராம்.\n மனிதர்களின் இறப்புக்குப் பின்னர் என்ன தான் நடக்கும் என்று கேட்டாராம். அந்த கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம்.\nதன்னுடைய வாகனமான கருடனின் கேள்விக்கு விஷ்ணு பகவான் சொன்ன பதில் தான் கருட புராணம் என்பது நமக்குத் தெரிந்தது தான். அப்படி அந்த கருட புராணத்தில் என்னென்ன சொல்லியிருக்கிறார் விஷ்ணு என்று தெரியுமா\nகருட புராணத்தில் மனிதன் இறந்த பிறகு, அவர்களுடைய உடலில் இருந்து பிரிந்த உயிரானது, எங்கு செல்கிறது, என்ன செய்கின்றது, சொர்க்கம் நரகம் போன்ற விஷயங்களும், சொர்க்கத்துக்கு யாரெல்லாம் போவார்கள், நரகத்துக்கு யார் செல்வார்கள் என்றெல்லாம் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.\nமகாபாரத போருக்கு காரணமான ஹஸ்தினாபுரம் இப்போ எந்த நாட்டில் இருக்கிறது... அங்கு என்ன நடக்கிறது தெரியுமா\nகருட புருாணம் என்பது விஷ்ணு பகவானும் அவருடைய வாகனமான கருடனும் உரையாடிக் கொள்வது. கருட புராணம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று உலக உயிர்களின் மரணத்துக்குப் பின்பாக உள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள்ஈ மறுபிறவி ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்குகிறது.\nஅதோடு மட்டுமல்லாது, வானியல், மருத்துவம், இலக்கணம், நவரத்தினக் கட்டமைப்புகள் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது. இவற்றில் மொத்தம் பத்தொன்பதாயிரம் செய்யுள்கள் கொண்டது. இதன் இரண்டு பிரிவுகளையும் பூர்வ கந்த மற்றும் உத்தர கந்தம் என இரண்டாகப் பிரிக்கலாம்.\nவளர்பிறையின் போது தானாக நீர் அதிகரிக்கும் அதிசய கிணறு கொண்ட ஆலயம்... அட நம்ம ஊருல தான் இருக்குங்க\nஉலக உயிர்கள் பூலோகத்தில் வாழுகின்ற பொழுது, செய்கின்ற பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப சொர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்பதும், நரகத்திற்குச் செல்கின்றவர்கள் பல்வேறு விதவிதமான தண்டனைகளைப் பெறுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் என்னென்ன பாவங்களுக்கு எ ன்னென்ன தண்டனைகள் என்ற விவரங்கள் நமக்குத் தெரிவதில்லை. அது பற்றி மிக விளக்கமாக கருட புராணம் சொல்கிறது.\nமறுபிறவினு ஒன்று இருக்கா இல்லையா யார் என்னவா பிறப்பாங்க... கருட புராணம் என்ன சொல்கிறதுனு பாருங்க...\nஅடுத்தவர்களுக்குச் சொந்தமான, மற்றவர்களுடைய மனைவியை விரும்புதல் அல்லது அபகரிப்பு செய்வது, அடுத்தவர்களுடைய குழந்தையைப் பறித்துக் கொள்ளுதல், மற்றவர்களுடைய பொருள்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளுதல் போன்ற பாவங்களைச் செய்வதும் மிகப்பெரிய குற்றமாகச் சொல்லப்படுகிறது. அஇந்த குற்றங்களைச் செய்தால், அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனையின் பெயர் என்ன தெரியுமா அந்த தண்டனையின் பெயர் தாமிஸிர நரகம்.\nசனிப்பெயர்ச்சி 2020: ஏழரை சனி யாருக்கு முடிகிறது... யாருக்கு என்ன சனி தொடங்குகிறது தெரியுமா\nதாமிஸிர நரகம் என்னும் தண்டனை என்பது, எமலோக நரகத்தில் எமதர்மரின் பணியாட்களாக இருக்கிற எமகிங்கரர்கள் புடைசூழ்நது, பெரிய பெரிய முட்களால் ஆன கட்டைகளாலும் பெரிய பெரிய கதைகளாலும் அடித்துக் கொடுமைப்படுத்துவார்கள். இதுதான் தாமிஸிர நரகம் என்னும் தண்டனையின் விவரங்கள்.\nநாயன்மாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகண்ணப்ப நாயனாரை தந்தையாக ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் - எப்படி தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nஉலகம்உலகிலேயே விலை உயர்ந்த மாளிகைகள்.. மயக்கம் வர வைக்கும் ரேட்\nகன்னியாகுமரிநாகர்கோவில் நீலவேணி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்\nவணிகச் செய்திகள்வீட்டுக் ���டன் வாங்கப் போறீங்களா\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2018/01/28/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-2018-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-03-07T11:35:02Z", "digest": "sha1:E2GXPRWCIS2LNCYVDK652SOI2HEGT7HC", "length": 10992, "nlines": 199, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்: ஜனவரி 2018: பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்: ஜனவரி 2018: பிரான்சு தேசிய நூலக அரிய தமிழ் ஓலைச்சுவடி ஆவணங்கள்\nகாகிதங்கள் தமிழகச் சூழலில் அறிமுகமாவதற்கு முன்னர் தமிழ் நூல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டன. பழையது உடைந்து சேதமடையும் போது ஓலைச்சுவடி நூல்களைப் புதுப் பிரதியாக படியெடுத்து பாதுகாத்து வந்தனர் நம் மூதாதையர். பல ஓலைச்சுவடி நூல்கள் அதன் அருமை தெரியாதோரால் ஆற்றில் விடப்பட்டும் நெருப்பில் போடப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டு அழிந்தன. இதனால் நமக்குக் கிடைக்காமல் போன தமிழ் நூல்கள் எத்தனையோ. அண்மையகால தமிழறிஞர்கள் சிலரது முயற்சியால் எஞ்சிய தமிழ் நூல்கள் நமக்கு அச்சு வடிவத்தில் இன்று கிடைத்திருக்கின்றன.\nஐரோப்பியர்களின் வருகை தமிழகச் சூழலில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. போர்த்துக்கீசிய, ஜெர்மானிய, ஆங்கிலேய, இத்தாலிய பாதிரிமார்கள் தமிழகம் வந்து தமிழ் கற்றனர் என்பதை அறிந்திருப்போம். அந்த வரிசையில் பிரஞ்சு பாதிரிமார்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.\nதமிழகம் வந்து தமிழ் கற்றதோடு குறிப்பிடத்தக்க ஓலைச்சுவடி நூல்களை அவர்கள் பிரான்சிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவற்றுள் பல உள்ளூர் மக்களிடம் காசு கொடுத்து வாங்கிய ஓலைச்சுவடிகள் அல்லது அவர்களே கைப்பட எழுதிய ஓலைச்சுவடிகள் எனலாம். பிரான்சில் தமிழ் ஓலைச்சுவடி நூல்கள் இருக்கும் நூலகங்களில் பிரான்சு தேசிய நூலகத்தில் (Bibliothèque Nationale de France) உள்ளவை குறிப்பிடத்தக்கவை.\n2017ம் ஆண்டு ஜுன் மாதம் இரண்டு நாட்கள் பாரீஸ் நகரிலுள்ள இந்த பிரான்சு தேசிய நூலகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை ���ுறிப்பிடத்தக்க ஓலைச்சுவடிகளை தேர்ந்தெடுத்து மின்னாக்கம் செய்தோம். இரண்டு நாட்கள் மின்னாக்கப் பணியில் ஏறக்குறைய 800 ஓலைகள் மின்னாக்கம் செய்து பதியப்பட்டன.\nபிரான்சின் ஓர்லியன்ஸ் நகரிலிருந்து திரு.சாம் விஜயும் வந்து இப்பணியில் இணைந்து கொண்டார். பிரான்சு தேசிய நூலகத்தில் மின்னாக்கப்பணியை முடித்து, பின்னர் அவரது இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளை விழியப் பதிவு வெளியீடாக மலர்கின்றது. இந்த நூலகத்தில் உள்ள தமிழ் ஓலைச்சுவடிகளின் சிறப்பினைச் சொல்லும் பதிவு இது.\nஇப்பதிவைச் செய்வதில் உதவிய பிரான்சு ஓர்லியான்சில் வசிக்கும் திரு.சாம் விஜய் மற்றும் அவர் துணைவியார் திருமதி.மாலா விஜய் இருவருக்கும் நன்றி.\nTags: ஓலைச்சுவடிகள்பிரான்சு தேசிய நூலகம்\nமின்தமிழ்மேடை: காட்சி 21 [ஏப்ரல் 2020]\nமெட்ராஸ் நம்ம மெட்ராஸ்: ஆகஸ்ட் 22, 2020\nNext story THF Announcement: E-books update:29/1/2018 *வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்\nPrevious story மண்ணின் குரல்: ஜனவரி 2018: குன்னத்தூர் அஸ்தகிரீசுவரர் குடைவரை கோயில்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136890", "date_download": "2021-03-07T12:08:41Z", "digest": "sha1:5A6M3K3LBFUSQN53HJU4BKD7AQYH32GQ", "length": 9537, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "3 மணி நேர மறியல் போர் சாலையில் அமர்ந்த விவசாயிகள்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளாவில் இருந்து தமிழகம் வர இ.பாஸ் கட்டாயம் - தமிழ்நாடு அரசு\nஅதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெ...\nஅமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் ...\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\n3 மணி நேர மறியல் போர் சாலையில் அமர்ந்த விவசாயிகள்\n3 மணி நேர மறியல் போர் சாலையில் அமர்ந்த விவசாயிகள்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நண்பகல் முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கெனவே அறிவித்தனர். அதன்படி அரியானா மாநிலம் பால்வாலில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.\nபஞ்சாபின் அமிர்தசரஸ், மொகாலி நகரங்களில் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.\nகாஷ்மீரில் ஜம்மு - பதான்கோட் நெடுஞ்சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர மறியல் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் சாலையில் எந்த வாகனங்களும் இயங்கவில்லை.\nகர்நாடகத் தலைநகர் பெங்களூர் ஏலகங்காவில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளைக் காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டுசென்றனர்.\nராஜஸ்தான் மாநில விவசாயிகள் அரியானா மாநில எல்லையான சாஜகான்பூரில் நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்றனர். அப்போது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை விரட்டினர்.\nநடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னும��� இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர் திட்டவட்டம்\nமக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..\n\"வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது\" -அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு\nபொதுத்துறையைச் சேர்ந்த 4 வங்கிகளைத் தனியார்மயமாக்கத் திட்டம்\nமேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137781", "date_download": "2021-03-07T11:10:27Z", "digest": "sha1:5ICWBL4SFEUOETG3VKRACVME6ETQQBOZ", "length": 7280, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை: பத்திரமாக மீட்ட போலீசார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச...\nரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற...\nஐபிஎல் - சென்னையில் தொடக்கம் : முதல் போட்டி சென்னையில் நட...\nகாரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலை: பத்திரமாக மீட்ட போலீசார்\nதேனி மாவட்டம் போடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட நடராஜர் சிலையை போலீசார் மீட்டனர்.\nஆண்டிப்பட்டியில் இருந்து போடிக்கு காரில் சிலை கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மாருதி கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது.\nகாரை விரட்டிப் பிடித்தபோது, அதில் சுமார் 3 அடி உயர நடராஜர் சிலை இருந்தது. சிலையை மீட்ட போலீசார், காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nசிலை கடத்தல் தடுப்பு சிறப்புப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வந்து சோதனை செய்த பிறகே அது ஐம்பொன் சிலையா, வெண்கல சிலையா என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138672", "date_download": "2021-03-07T11:29:16Z", "digest": "sha1:ESHE2E43GJNXGVYZYSO6JRUKPBUXWPAJ", "length": 8210, "nlines": 100, "source_domain": "www.polimernews.com", "title": "புனேவில் கொரோனா பரவலை தொடர்ந்து 28ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... ��டம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nஇராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்...\nபுதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச...\nரோமில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற...\nபுனேவில் கொரோனா பரவலை தொடர்ந்து 28ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nமகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, புனேவில் வரும் 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, புனேவில் வரும் 28ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இரவு 11 மணிக்கு மேல் ஒட்டல் மற்றும் உணவகங்கள் செயல்பட தடைவிதித்துள்ள மாவட்ட நிர்வாகம், திருமண விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்துள்ளது.\nஇதனிடையே நாக்பூர், அமராவதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க, இரவு நேரத்திலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே விரைவில் வெளியிடுவார் என அமைச்சர் விஜய் வாதேத்திவர் தெரிவித்தார்.\nநடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னுமே இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர் திட்டவட்டம்\nமக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..\n\"வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது\" -அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு\nபொதுத்துறையைச் சேர்ந்த 4 வங்கிகளைத் தனியார்மயமாக்கத் திட்டம்\nமேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/08-jun-2014", "date_download": "2021-03-07T11:52:54Z", "digest": "sha1:TGXOLZJZPETAZ7O5XCLSNVOMIHSXC7ZI", "length": 8694, "nlines": 227, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 8-June-2014", "raw_content": "\nதிருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'\nதியாகி பென்ஷனை மறுத்த கோவிந்தசாமி\n'கோட்டை எல்லாம் ஓட்டை ஆனது\n'திண்டுக்கல்லில் இருப்பது ஐ.பி. தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்\nகொலை முயற்சி வழக்கில் மதுரை பல்கலை துணைவேந்தர்\nதமிழை அழிக்கிறதா தமிழக அரசு\nவரவேற்ற மீனவர்கள்... சிறைபிடித்த ராஜபக்‌ஷே\nதேவைக்கு மிஞ்சிய பொருட்களை விற்கும் போது, குழந்தைகளை விற்கக் கூடாதா\nஇரவு நேரத்தில் செயல்படும் சீல் வைக்கப்பட்ட கிரானைட் ஃபேக்டரிகள்...\n''யார் மரம் வெட்டினாலும் சுட்டுத்தள்ளுங்க\nதிருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'\nதியாகி பென்ஷனை மறுத்த கோவிந்தசாமி\n'கோட்டை எல்லாம் ஓட்டை ஆனது\n'திண்டுக்கல்லில் இருப்பது ஐ.பி. தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்\nகொலை முயற்சி வழக்கில் மதுரை பல்கலை துணைவேந்தர்\nதமிழை அழிக்கிறதா தமிழக அரசு\nதிருமணத்தில் தப்பி... படிப்பில் முன்னேறிய 'குழந்தைகள்'\nதியாகி பென்ஷனை மறுத்த கோவிந்தசாமி\n'கோட்டை எல்லாம் ஓட்டை ஆனது\n'திண்டுக்கல்லில் இருப்பது ஐ.பி. தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: முப்பெரும் விழாவில் முடிசூட்டல்\nகொலை முயற்சி வழக்கில் மதுரை பல்கலை துணைவேந்தர்\nதமிழை அழிக்கிறதா தமிழக அரசு\nவரவேற்ற மீனவர்கள்... சிறைபிடித்த ராஜபக்‌ஷே\nதேவைக்கு மிஞ்சிய பொருட்களை விற்கும் போது, குழந்தைகளை விற்கக் கூடாதா\nஇரவு நேரத்தில் செயல்படும் சீல் வைக்கப்பட்ட கிரானைட் ஃபேக்டரிகள்...\n''யார் மரம் வெட்டினாலும் சுட்டுத்தள்ளுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/article-on-sharjah-days-of-a-man-who-loves-rasam", "date_download": "2021-03-07T12:26:05Z", "digest": "sha1:FBAJ5Z6NI4CR25XI22GXPQX7Q2CKICWP", "length": 29510, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "`ஷார்ஜா ஓர் அற்புதமான ஊர்தான்.. ஆனா?' - ரசம் விரும்பியின் வேதனைப் பகிர்வு #MyVikatan| Article on sharjah days of a man who loves rasam - Vikatan", "raw_content": "\n`ஷார்ஜா ஓர் அற்புதமான ஊர்தான்.. ஆனா' - ரசம் விரும்பியின் வேதனைப் பகிர்வு #MyVikatan\nஇம்மாதம் பேசும்போது மெதுவாய் என் திருமணத்தைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அம்மாவே அதுபற்றிக் கடிதம் எழுதியிருந்தார்.\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nதொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரத்தின் தொடக்கத்திலும் இப்போது இருப்பதைப்போன்ற வசதிகள் ஷார்ஜாவில் இல்லை. கைப்பேசிகளோ இணைய தொடர்புகளோ மிகவும் அரிது. அப்போதெல்லாம் எட்டிசலாட்டின் தொலைபேசிக் கார்டுகள்தான் ஊரில் இருக்கும் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள ஒரே வழி. அதைக் கொண்டுதான் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளி வீட்டிற்குப் பேசுவது.\nஇம்மாதம் பேசும்போது மெதுவாய் என் திருமணத்தைப் பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது அம்மாவே அதுபற்றி கடிதம் எழுதியிருந்தார் (அது இன்னமும் கடிதம் எழுதும் காலமாக இருந்தது).\nநன்றாக சமைக்கத் தெரிந்த பெண்ணாய் பாருங்கள் என்பது மட்டும் இந்த விஷயத்துக்கு என்னுடைய பங்களிப்பாய் இருந்தது. பேசும்போது எனக்கு அடுத்த வருடாந்திர விடுமுறை எப்போது எத்தனை நாள்கள் என்ற விசாரிப்பு இருந்தது. வரும் ஜூன் மாதத்தில் இரண்டு வாரங்கள் வருவேன் என்று தெரிவித்தேன். அதற்குள் எப்படியும் ஏற்பாடுகள் செய்வதாய் உறுதியளித்தனர் என் பெற்றோர். மற்ற சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்து தொலைபேசியிலிருந்து என் எட்டிசலாட் கார்டை உருவிக்கொண்டு திரும்பினேன். சாலையைக் கடந்து என் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.\nவெள்ளிக்கிழமைகளில் இப்படி மாலை நேரத்தில் சாலையோரம் நடப்பது எனக்குப் பிடித்தமான ஒன்று.\nகுட்டையாய் அகலமாய் முகப்பின் அழகைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள்.\nசட்சட்டென்று ஆங்காங்கே நட்டு வைத்ததைப் போன்ற ஐம்பது அறுபது மாடி `ஸ்���ைஸ்க்ரெப்பர்கள்’. அத்தனை கட்டடங்களிலும் வரிசையாய் துருத்திக்கொண்டிருக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்.\nஅகலமான சுத்தமான மேடு பள்ளம் இல்லாத சீரான சாலைகள். நூறு கிலோமீட்டர் வேகத்தில் அந்தச் சாலைகளில் வழுக்கும் புகையில்லாத வாகனங்கள்.\nசாலைகளைப் பிரிக்கும் டிவைடர்களில் நடப்பட்டிருக்கும், வருடத்திற்கு மூன்று மாதங்களே சடை சடையாய்க் காய்த்துத் தொங்கும் பேரீச்சம் மரங்கள்.\nகறுப்பு பர்தா அணிந்த இஸ்லாமியப் பெண்கள். வெள்ளை அங்கிகள் அணிந்த அரபு ஆண்கள்.\nபத்தான் உடை அணிந்த பாகிஸ்தானியர்கள். சட்டையும் கால்சராயும் அணிந்த மேற்கத்திய பெண்கள்.\nசூப்பர் மார்க்கெட்டுகளின் செக்-அவுட் கவுன்டர்களிலும் அழகு நிலையங்களிலுமே பெரும்பாலும் கண்ணில் படும் இந்தோனேசிய பிலிப்பினோ பெண்கள்.\nமேகமே இல்லாத வெளிர் நீல வானம். ஏதோவொரு ஸ்கைஸ்க்ரெப்பரின் மொட்டை மாடியில் நின்று கைதூக்கினால் கைக்குள் சிக்கிவிடும் போல் அந்தரத்தில் தொங்கும் பௌர்ணமி நிலவு. காலணி இல்லா கால்களுக்குள் குறுகுறுத்து நழுவும் பாலைவன மணல். கண்ணெதிரே நீட்டிய கையைப் பார்க்கமுடியாமல் சுழன்றடிக்கும் மணற்புயல்.\nநான் வந்ததிலிருந்து ஒரே ஒரு முறை பெய்திருக்கும் அபூர்வமான மழை. அத்தனையுமே புதிதாய் இருந்தது ஷார்ஜாவுக்கு முதலில் வந்திறங்கியபோது. சாதாரண விற்பனையாளனாய் தேர்வு செய்யப்பட்டு என்னை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தின் விசா விமான டிக்கெட்டோடு வந்து மூன்றரை வருடங்களாகிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாய் பதவி உயர்வு பெற்று இப்போது சேல்ஸ் சூப்பர்வைசர். இப்போது எல்லாம் பழகிவிட்டது - ரசத்தைத் தவிர.\nவந்த புதிதில் என் நிறுவனம் எனக்கு ரோலாவில் தங்கும் அறை ஏற்பாடு செய்துகொடுத்திருந்தது. சென்னைக்கு பாரிஸ் கார்னர் போல ஷார்ஜாவிற்கு ரோலா. சற்றே பெரிய ஓர் அறையும் அதை ஒட்டிய ஒரு குளியலறையும் - இதில் மொத்தம் இருந்தது நான்கு பேர். அதில் நான் ஒருவனே தமிழன். ஒருவன் பாகிஸ்தானி. ஒருவன் பஞ்சாபி. ஒருவன் பங்களாதேஷி. அவர்கள் மூவருக்கும் ரொட்டியும் சுக்காவும் இந்தியும் போதுமானதாய் இருந்தது.\nதமிழ் உணவு, அதுவும் மதிய சாப்பாடு எங்கே கிடைக்குமென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் என்னைப் பல்வேறு உணவகங்களுக்கு அழைத்துச் சென்று என்னை அவர்களின் அறை நண்பனாக அறிமுகம் செய்து வைத்தனர். நால்வரில் நான் இளையவன் என்பதால் என் மேல் அவர்களுக்கு அலாதிப் பிரியம். அவர்கள் அழைத்துச் சென்ற உணவகங்களிலேயே விசாரித்து விசாரித்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் உணவு கிடைக்கும் உணவகங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டேன் (இப்போது போல் அஞ்சப்பரும் சரவண பவனும் அப்போது கிடையாது).\nவெள்ளிக்கிழமை அந்த உணவகங்களுக்கு மதிய உணவருந்த ஆவலுடன் சென்றபோதுதான் தெரிந்தது எந்த ஓர் உணவகத்திலும் ரசம் என்பது வெறும் புளி நீராய் இருக்குமென்பது. ஷார்ஜாவிலுள்ள ஒவ்வொரு உணவகத்தையும் தேடிச்செல்வதுதான் எனது வெள்ளிக்கிழமை வேலையாயிற்று. எங்குமே நான் எதிர்பார்க்கும் ரசம் கிடைக்கவில்லை. ஒரு சில இடங்களில் அது சற்று சுமாரானதாய் இருக்கும். ஆனால், அங்கே பரிமாறப்படும் பாசுமதி அரிசி சாதம் அல்லது மோட்டா அரிசி எனப்படும் சிவப்பு அரிசி சாதத்தில் அது ஒட்டாமல் போய்விடும்.\nஎன் நினைவு தெரிந்த நாள் முதல் ரசம் எனது உணவில் முக்கியப் பங்காய் இருந்துவந்திருக்கிறது. எவ்வகை குழம்பும் சாம்பாரும் இருந்தாலும் அதை அவசர அவசரமாய் முடித்துவிட்டு ஆவலுடன் ரசத்துக்காகக் காத்திருப்பேன். அதுவும் பருப்பு இருக்கும் தினங்களில் இரட்டிப்பு அவசரம்.\nபருப்பு நீரின் சுவை கலந்து, புளிப்பு அதிகமின்றி, பெருங்காய வாசனை சற்றே பசி கிளற, மல்லித்தழைகள் லேசாக மிதக்க, ஆங்காங்கே பல்லிடை சிக்கும் மிளகுத் துண்டைக் கடித்தபடி வெள்ளை வெளேர் பொன்னியரிசி சாதத்தில், பிசைந்தும் பிசையாமலும் சாதப் பருக்கைகள் ரசத்தில் மிதக்க, சற்றே உண்டபின் தேங்கும் ரசத்தைத் தட்டுடன் எடுத்துப் பருகும் அந்தச் சுகம் இந்த மூன்றரை வருடங்களில் எனக்கு இழக்கப்பட்டிருந்தது.\nவேலை நிமித்தம் ஒரு முறை அஜ்மான் செல்ல நேர்ந்தபோது அங்கே `புகாரி ரெஸ்டாரண்ட் - தமிழ் உணவகம்’ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தவுடன் மதிய உணவிற்கு அங்கு சென்றேன். எல்லா உணவகங்களைப் போலத்தான் இருந்தது அங்குள்ள ரசமும். ஆனால், அங்கே பொன்னி அரிசி சாதம் கிடைத்ததால் சற்றே சகிக்கும்படி இருந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் டாக்ஸிக்குப் பத்து திர்ஹாம் கொடுத்தேனும் மதிய உணவிற்கு அங்கே செல்வதை அதன் பின் வழக்கமாக்கிக்கொண்டேன்.\nஜூன் மாதத்திற்குப் பிறகு அதற்கு அவசியம் இருக்காது. வாழ்க்க�� திடீரென்று சுவாரஸ்யமாய் ஆகிவிட்டதாகப்பட்டது. வீடு பார்க்க ஆரம்பித்தேன். இப்போதைய என் பதவிக்கு என் நிறுவனம் எனக்கு ஸ்டூடியோ வீடு ஏற்பாடு செய்து கொடுக்கும். உள் தடுப்புச் சுவர்கள் எதுவுமின்றி வெளியே உள்ள நான்கு சுவர்கள் மட்டுமே உள்ளதுதான் ஸ்டூடியோ வீடு. அந்த நான்கு சுவர்களுக்குள்தான் படுக்கை, இருக்கை, சமைத்தல், துவைத்தல், குளியல் சகலமும். குளியலறை மட்டும் நான்கு சுவர்களுடன் கூடி தனித்து இருக்கும். நல்ல இடமாய் ஒன்று அமைந்தது.\nஎன் அறை நண்பர்களின் பலத்த கிண்டல்களுக்கிடையில் ஒரு வெள்ளிக்கிழமை அங்கு குடிபெயர்ந்தேன். இனி ஒவ்வொரு தேவையாக வாங்க வேண்டும். அடுப்பும் வாஷிங் மெஷினும் இருந்தது. மற்றவைகளை நான்தான் சேர்க்க வேண்டும். செலவுகளைக் குறைக்க ஆரம்பித்தேன். புகாரி உணவகத்துக்குச் செல்வதை நிறுத்தினேன். இன்னும் சில நாள்கள்தானே. அதன்பின் வீட்டில் தினமும் ரசம் குடிக்கலாம் என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.\nஇதன் நடுவில் பெண்ணின் புகைப்படமும் குடும்ப விவரங்களும் கடிதத்தில் வந்தன. புகைப்படத்தைப் பார்த்து எதுவும் விசேஷமாகத் தோன்றவில்லை. பெண் நன்றாய் சமைப்பாள், பி.காம் படித்திருக்கிறாள், உடன் பிறந்தவர் யாரும் இல்லை, பெற்றோர் இருவரும் ஆசிரியர்களாய் பணிபுரிகிறார்கள், பெண்ணின் தந்தைக்கு தீவிரமான அல்சர் என்பது போன்ற வழக்கமான விவரங்கள் இருந்தன. நன்றாய் சமைப்பாள் என்ற விவரத்துடன் மற்ற விவரங்களும் எதுவும் ஆட்சேபிக்கும்படி இல்லாததால் என் சம்மதத்தை கடிதத்தில் தெரியப்படுத்தி என் விடுமுறை விவரங்களையும் எழுதினேன்.\nவிரைவில் திருமணப் பத்திரிகைகள் வந்து சேர்ந்தன. கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டு சந்தோஷமாய் ஊருக்குக் கிளம்பினேன். இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளிலும் உறவினர் விருந்துகளிலும் போனது தெரியாமல் ஓடிவிட்டன. ஷார்ஜா சென்று விசாவுக்கு ஏற்பாடு செய்துவிட்டு விமான டிக்கெட் எடுத்து அனுப்புவதாகக் கூறிவிட்டு வந்தேன். விசா எடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. நாளை வெள்ளிக்கிழமை வருகிறாள் என் மனைவி. சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று மளிகை சாமான்கள் வாங்கி வந்தேன். முக்கியமாய் புளியும் பூண்டும் மிளகும் சீரகமும் பெருங்காயமும் தக்காளியும்.\nவந்ததும் அவளால் சமைக்க முடியாது. சற்றே இடம் பழகட்டும். சனிக்கிழமைக்கு சமைக்கச் சொல்லலாம்.\nசனிக்கிழமை காலை கிளம்பும்போது கேட்டாள், ``ராத்திரிக்கு ஏதாவது செஞ்சு வைக்கறேன். என்ன செய்யட்டும்\n``சாப்பாடே செஞ்சிடு”, என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.\nமாலை சக ஊழியர்களின் காதைக் கிழித்த கிண்டல்களுக்கு நடுவில் அவசரமாய் வீடு திரும்பினேன். சாப்பாடு தயாராய் இருப்பதைப் பார்த்துக்கொண்டே முகம் கழுவி உடுப்பு மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.\nபரிமாறுவதற்குத் தயாராய் என் மனைவி. தட்டில் பொன்னி அரிசி சாதமும், முருங்கைக்காய் சாம்பாரும், புடலங்காய் கூட்டும், முட்டைக்கோஸ் பொரியலும் வைக்கப்பட்டன. ஆவலுடன் எடுத்து ருசி பார்த்தேன். நன்றாய் சமைப்பாள் என்று உண்மையாய்த்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். சாம்பாரே இவ்வளவு அருமை என்றால், ரசம் அவசரமாய் சாம்பார் சாதம் உண்டு முடித்தேன். மறுபடி சாதம் வைத்து சாம்பார் ஊற்றப்போனாள் என் மனைவி.\n``போதும். ரசம் ஊத்து” என்றேன்.\n``ஆமாம், ரசம். ஏன், வைக்கலையா” என்றேன் ஒருவித கலவரத்தோடு.\n``இல்லங்க, வைக்கலை. எங்கப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப மோசமான அல்சர். அதனால டாக்டர்ஸ் சுத்தமா ரசம் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எங்கம்மா அதனால யாருக்குமே ரசமே செய்யறதில்லை. எனக்கு நினைவு தெரிஞ்சதில இருந்து எங்க வீட்ல ரசமே வச்சதில்லை. மத்ததெல்லாம் நல்லா சமைப்பேன். ரசம் மட்டும் வைக்கத்தெரியாது” என்றாள்.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maxgyan.com/english/tamil/meaning-of-consolidate-mercury-in-tamil.html", "date_download": "2021-03-07T12:29:17Z", "digest": "sha1:JKV4WADLX3L5DEO4AAYBXROUZIW4MWUX", "length": 5046, "nlines": 47, "source_domain": "www.maxgyan.com", "title": "consolidate mercury meaning in tamil ", "raw_content": "\npantukkattu ( பந்துக்கட்டு )\n1. அதோடு, இன்டர்நெட் சர்ச் இன்ஜினில் வென் ஜியாபோ, அவரது மனைவி ஷாங் பெய்லி, பிரைம் மினிஸ்டர், நியூயார்க் டைம்ஸ் என எது டைப் செய்தாலும் செய்தி வராத அளவுக்கு இணையதளத்தையே கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது\n2. சமீபத்தில் சீனாவின் முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான வென் ஜியாபோ குடும்பத்தினரின் சொத்து விவரம் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது\n3. இதில் லேட்டஸ்ட், ஓய்வு பெறும் பிரதமர் வென் ஜியாபோ குடும்பத்தினருக்கு 270 கோடி டாலர் (சுமார் 15 ஆயிரம் கோடி) அளவுக்கு சொத்து இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை இருட்டடிப்பு செய்தது\n4. சர்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலைக்குள் நுழைந்த பால் வேன் டிரைவரும், பிரதான சாலையில் இடதுபுறம் செல்லாமல் நடுவில் ஓட்டி வந்த பஸ் டிரைவரும் கவனக்குறைவாக நடந்துள்ளனர்\n5. மேக்கப் போடுபவர், ஆடை வாடகைக்கு தருபவர், அழைத்துச் சென்று திரும்ப கொண்டுவிடும் வேன் டிரைவர்கள் என பலதரப்பினர் கையிலும் பணம் புழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-03-07T11:08:48Z", "digest": "sha1:FLKHVWLO3XGPOKUOQNBEG5ROXTENFVDJ", "length": 9889, "nlines": 470, "source_domain": "blog.scribblers.in", "title": "விளக்கு – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவிளக்கினை யேற்றி வெளியை அறிமின்\nவிளக்கினை முன்னே வேதனை மாறும்\nவிளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்\nவிளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. – (திருமந்திரம் – 1818)\nவிளக்கு ஏற்றி எல்லையற்ற பரம்பொருளை அறிவோம். விளக்கின் ஒளியின் முன் நம் வேதனைகள் அகலும். விளக்கு ஏற்றத் தூண்டும் ஞானமாகிய விளக்கு உடையவர்களுக்கு, ஏற்றப்படும் விளக்கினில் சிவன் ஒளியாய் காட்சி தருவான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், தத்துவம், விளக்கு\nஅடியார் பரவும் அமரர் பிரானை\nமுடியால் வணங்கி முதல்வனை முன்னிப்\nபடியார் அருளும் பரம்பரன் எந்தை\nவிடியா விளக்கென்று மேவிநின் றேனே. – (திருமந்திரம் – 48)\nஅடியார் வணங்கும் தேவர்களின் தலைவன் சிவபெருமான். அந்த முதல்வனை நினைத்து தலையால் வணங்குவேன். இந்த உலகத��தாருக்கு அருளும் எம் தந்தையான முழுமுதற் கடவுள் அவனை அணையாத விளக்காய் நினைத்து பொருந்தி நின்றேனே\n(முன்னி – நினைத்து, படி – உலகம், பரம்பரன் – முழுமுதற் கடவுள், விடியா விளக்கு – அணையா விளக்கு)\nதிருமந்திரம் அடியார், ஆன்மிகம், சிவன், தேவர், பரம்பரன், விளக்கு\nபயிற்சி தொடங்க ஆகாத நாட்கள்\nவயது என்பதே இல்லாமல் இருக்கலாம்\nகாலம் கழிந்து கொண்டே இருக்கிறது\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/tharpanam-in-tamil/", "date_download": "2021-03-07T11:26:38Z", "digest": "sha1:VHG3NHUYK3RPDTGZ3Z6ULXVWVXVHQDX5", "length": 4864, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "Tharpanam in tamil Archives - Dheivegam", "raw_content": "\n‘தர்பணம்’ என்பது எதைக் குறிக்கிறது ‘திவசம்’ என்பது எதைக் குறிக்கிறது\nநம் முன்னோர்களுக்காக கொடுக்கப்படும் தர்ப்பணமும், திவசமும் ஒன்றா அல்லது வேறு வேறா இதைப்பற்றிய தெளிவான விளக்கத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 'தர்பணம்' என்பது வேறு. 'திவசம்' என்பது...\nஇறந்தவர்களுக்கான தர்ப்பணத்தை எப்போது துவங்குவது நல்லது தெரியுமா \nமனிதனாய் பிறந்த அனைவரும் ஒரு கட்டத்தில் இறந்தே தீர வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது. இறந்த பின் ஒருவரது ஆன்மாவானது இறைவனிடம் செல்கிறது என்று நம்பப்படுகிறது....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/621782-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-07T11:26:04Z", "digest": "sha1:MZFRZXQYPIXCKRGVFE4347CI5T45OL3W", "length": 13266, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "மினி கிளினிக் திறப்பு விழாவில் மின்தடை டார்ச் வெளிச்சத்தில் பேசிய அமைச்சர் | - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nமினி கிளினிக் திறப்பு விழாவில் மின்தடை டார்ச் வெளிச்சத்தில் பேசிய அமைச்சர்\nஇளையான்குடி அருகே மினி கிளினிக் திறப்பு விழாவில் மின்தடையால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் பேசிய அமைச்சர் ஜி.பாஸ்கரன்.\nசிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே மினி கிளினிக் திறப்பு விழாவின்போது திடீரென மின் தடை ஏற்பட்டது. காத்திருந்தும் மின்சாரம் வராததால் செல் போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் ஜி.விஜயபாஸ்கரன் பேசினார்.\nஇளையான்குடி அருகே விசவனூரில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். கதர் கிராமத் தொழில்கள் நலவாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் திறந்து வைத்தார். பிறகு மாவட்ட ஆட்சியர், நாகராஜன் எம்எல்ஏ பேசினர்.\nதொடர்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மைக் வேலை செய்யவில்லை. 10 நிமிடம் காத்திருந்தும் மின்சாரம் வராத தால் மொபைல்போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் பேசினார். சுமார் 20 நிமிடம் அமைச்சர் பேசும் வரை மின்சாரம் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nஎலெக்‌ஷன் கார்னர்: விக்னேஷ்வரன் ஃப்ரம் நெடுங்காடு\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய...\n'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு\nகோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து :\nநீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் - மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்க...\nஎலெக்‌ஷன் கார்னர்: விக்னேஷ்வரன் ஃப்ரம் நெடுங்காடு\n'வலிமை' அப்டேட்டுக்காகக் காத்திருக்கிறேன்: வெங்கட் பிரபு\nகோடை விடுமுறைக்கு வரிசை கட்டும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ்; வலியுறுத்திய ப.சிதம்பரம்: வைகோவிடம் பாராட்டிய ஸ்டாலின்\nகம்பம் கல்லூரியில் பொங்கல் விழா\nமக்களுக்கு அமைதி, வ���ர்ச்சி ஏற்பட வேண்டும்: பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/07/19/plans-afoot-to-promote-pepper-cultivation-as-a-major-export-crop-president-tells-in-rathnapura/?lang=ti", "date_download": "2021-03-07T11:03:12Z", "digest": "sha1:KEQ7I3AGNDYROE67J24EC7W2TZ26JN4P", "length": 25504, "nlines": 151, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "மிளகு ஏற்றுமதி அபிவிருத்திக்கு திட்டம் – ஜனாதிபதி இரத்தினபுரியில் தெரிவிப்பு – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nமிளகு ஏற்றுமதி அபிவிருத்திக்கு திட்டம் – ஜனாதிபதி இரத்தினபுரியில் தெரிவிப்பு\nபோதைப்பொருள் பிரச்சினை குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட மேலும் பல மக்கள் பிரச்சினைகள் குறித்து கவனம்…..\nமுக்கிய ஏற்றுமதி பயிராக மிளகுப் பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு உடனடியாக திட்டமொன்றை தயாரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\nஇலங்கை மற்றும் வேறு நாடுகளில் இருந்து மிளகை கொள்வனவு செய்யும் முக்கிய நாடாக இந்தியா விளங்குகின்றது. இந்தியா கொள்வனவு செய்வது கோட்டா முறைமைக்கு அமையவாகும். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவை அதிகரிப்பது இத்திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இதற்கு மேலதிகமாக சுதேச மிளகுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்படும். முடிவுப் பொருட்களாக மிளகை ஏற்றுமதி செய்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். பொதியிடப்பட்ட மிளகு ஏற்றுமதியின் மூலமும் மிளகுடன் தொடர்புடைய புதிய உற்பத்திகளை உலக சந்தைக்கு அறிமுகப்படுத்தியும் அதிக வருமானத்தை ஈட்ட முடியுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nபொதுஜன முன்னணியில் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (19) இரத்தினபுரி மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கொடக்காவெல பிரதேச சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிற்கு சென்ற வேளையில், மக்கள் மிளகாய் செய்கையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், மிளகாய் செய்கையை அபிவிருத்தி செய்வது குறித்த புதிய திட்டம் பற்றி விளக்கினார்.\nசப்ரகமுவ சமன் தேவாலயத்தை அண்டிய பாரம்பரிய காணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து தருமாறு மக்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.\nவிதை உற்பத்தி வசதிகள் மற்றும் உர உற்பத்தி நிலையமொன்றை பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி கண்டறிந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.\nரிதிவிட்ட சந்தை வீதியை காப்பட் செய்து அபிவிருத்தி செய்து தருமாறும் மற்றுமொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், ஒரு இலட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அதனை விரைவாக செய்து தருவதாக குறிப்பிட்டார்.\nவெளிஓய மணல் அகழ்வு கடந்த அரசாங்க காலத்தில் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டது. அனுமதி பத்திர நிபந்தனைகளை மீறி கட்டுபாடுகளின்றி மணல் அகழ்வது குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்ததுடன், அது குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nகொடக்கவெல மக்கள் சந்திப்பை தொடர்ந்து கொடக்கவெல பிரதேச சபை வளாகத்தில் அதன் பணிக்குழாமினருடன் ஜனாதிபதி அவர்கள் சுமூகமாக கலந்துரையாடினார். அத்தோடு அவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், அம்மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் வினவினார். பிரதேசத்தில் குறைபாடாக உள்ள பிரேதங்களை தகனம் செய்வதற்கான மயானம் ஒன்றை அமைப்பதற்கும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.\nஅமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, முன்னாள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே.செனவிரத்ன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, காஞ்சன ஜயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி அவர்களின் இரத்தினபுரி மாவட்ட சுற்றுப் பயணம் எம்பிலிப்பிட்��ிய மகாவலி விளையாட்டரங்கில் ஆரம்பமானது.\nஅபேட்சகர் சனி ரோஹண கொடிதுவக்கு மற்றும் அபேட்சகர் மியூறு பாஷித லியனகே ஆகியோர் எம்பிலிபிட்டிய புதிய நகரில் அநாகரிக்க தர்மபால சிறுவர் பூங்காவிற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.\nபிரதேசத்தில் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினை குறித்து மக்கள் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தும் விரிவான நிகழ்ச்சித்திட்டமொன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். அதன் வெற்றிக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகுமென்றும் கூறிய ஜனாதிபதி அவர்கள், கிராமங்களில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.\nமகாவெலி காணிகள் குறித்த பிரச்சினை பற்றியும் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தினார்.\nமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட எல்லேவெல நீர்ப்பாசனத் திட்டம் இடை நடுவே நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவு செய்து பிரதேசத்தை சேர்ந்த சுமார் 70% வீதமான மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை வழங்க முடியுமென பிரதேசவாசிகள் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். இம்முறை வரவுசெலவு திட்டத்தில் நிதியை ஒதுக்கி இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் இறக்குவானை கொடக்கவெல, பலவின்ன மகா வித்தியாலய விளையாட்டரங்கிலும் மக்களை சந்தித்தார். இப்பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தின் பங்களிப்புடன் அதனை விரைவாக செய்து தருவதாக குறிப்பிட்டார்.\nஅபேட்சகர் முதிதா பிரியந்தி சொய்சாவினால் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபலாங்கொட பொது விளையாட்டரங்கில் அபேட்சகர் அகில எல்லாவெல மற்றும் காமினி வலேகொட ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்���ு, மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.\nகேகாலையில் மண்சரிவு அனர்த்தத்தை கட்டுப்படுத்துவதற்கு விசேட நிகழ்ச்சித்திட்டம் – ஜனாதிபதி மக்களிடம் தெரிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nஜனாதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர் மற்றும் அமரபுர மகா நிகாயவின்...\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nதேசத்தின் அமைதிக்காக உயிரைத் தியாகம் செய்த விமானப்படை வீரர்களுக்கு தேசத்தின் மரியாதை … தாய்நாட்டின் பாதுகாப்பை தொடர்ச்சியாக பேணுவது விமானப்படை உள்ளிட்ட ஆயுதப் படைகளின் பொறுப்பு … விருதுகளை வழங்கிவைத்து ஜனாதிபதி...\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\n07 புதிய பட்டப்படிப்புகள் … 2021 ஆம் ஆண்டில் 350 பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வாய்ப்பு … கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை ராமான்ய, அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிப்பு …\nதேசத்திற்கான சேவையைப் பாராட்டி விமானப்படையின் இரண்டு படைப்பிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருதுகள் …\nகம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றும் அங்குரார்ப���பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை\nசப்ளையர் பதிவு புதிய விளம்பரம் -2021 நீட்டிக்கப்பட்டுள்ளது\nவழங்குநர்களைப் பதிவுசெய்தல் – 2021\n2021 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களைப் பதிவுசெய்யும் விண்ணப்பப்படிவம்\nபுதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்\nமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒரு அரசியல் நாடகமோ அல்லது ஊடக காட்சிப்படுத்தலோ அல்ல …\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை சட்ட மா அதிபருக்கு …\nகாலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாதிரி வர்த்தக கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/37112/theri-audio-launch-update", "date_download": "2021-03-07T11:29:08Z", "digest": "sha1:UCWAL3VVISXPPEPO5E7JD7HWDY4APS4N", "length": 6889, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சத்யம் தியேட்டரில் ‘தெறி’ விழா - ரஜினி வருவாரா? - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசத்யம் தியேட்டரில் ‘தெறி’ விழா - ரஜினி வருவாரா\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்காக சென்னையிலுள்ள பல இடங்களை பரிசீலனை செய்த படக்குழுவினர், இறுதியாக சத்யம் திரையரங்கில் ‘தெறி’ படப் பாடல்களின் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்துள்ளார்கள். இதனை இன்று படத்தின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவ்விழாவில் ரஜினிகாந்த் உட்பட பல பிரபல முன்னணி நடிகர்கள், மற்றும் கலைஞர்கள் பங்குபெறவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘தெறி’க்கு ஜி,.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இது ஜி.வி.இசை அமைக்கும் 50 ஆவது படமாகும். ‘தெறி’யின் டீஸர், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ள நிலையில் ஜி.வி.யின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் ‘தெறி’, தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உல��ம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n3 கதாநாயகிகளுடன் களமிறங்கும் சசிகுமார்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nஅருண் விஜய்யின் ‘சினம்’ முக்கிய தகவல்\nஅருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...\n’மாஸ்டர்’ விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...\nஅருள்நிதியை இயக்கும் ‘எருமசாணி’ புகழ் விஜய்குமார் ராஜேந்திரன்\n‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...\nகன்னி மாடம் இசை வெளிட்டுவிழா புகைப்படங்கள்\nசைரா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/mig-29k-plane-crashes-in-sea-search-for-pilot-intensifies-291120/", "date_download": "2021-03-07T11:53:33Z", "digest": "sha1:52EI5EY57FV3B4IQ4FKSKSKKLUUS6GAZ", "length": 13711, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "கடலில் நொறுங்கி விழுந்த மிக் 29 கே விமானம் : மாயமான விமானியை தேடும் பணி தீவிரம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகடலில் நொறுங்கி விழுந்த மிக் 29 கே விமானம் : மாயமான விமானியை தேடும் பணி தீவிரம்\nகடலில் நொறுங்கி விழுந்த மிக் 29 கே விமானம் : மாயமான விமானியை தேடும் பணி தீவிரம்\nமிக் 29கே விமானம் பயிற்சியின் போது கடலில் விழுந்து நொறுங்கிய நிலையில் விமானியை தேடும் பணியில் போர் கப்பல்கள் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.\nகடந்த வியாழக்கிழமை மிக் 29கே விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது விமானம் திடீரென விபத்தில் சிக்கி அரபிக் கடலில் விமானம் நொறுங்கி விழுந்தது.\nஇந்த நிலையில் விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றொர விமானியான இநிஷாந்த் சிங் என்ற விமானி மாயமானார்.\nவிமானம் நொறுங்கி விழும் நேரத்தில் கடலில் பாராசூட் மூலம் குதித்த விமானி உயிர் தப்பியிருக்கலா��் என்று கூறப்படும் நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nபோர்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படையினர் விமானிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிக் 28 கே விமானம் கடலில் நொறுங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTags: தேடும் பணி தீவிரம், நொறுங்கி கடலில் விழுந்தது, மிக் 29 கே விமானம், விமானி மாயம்\nPrevious ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…\n சி.ஆர்.பி.எஃப் அதிகாரி ஒருவர் வீர மரணம்.. 10’க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்..\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nஅப்புறம் எனக்கு பசிக்கும்ல… வழக்கு விசாரணையின் போது உணவு சாப்பிட்ட வக்கீல்\nஇந்த வகை நட்பை நீங்கள் எப்போதும் பார்த்திருக்க மாட்டீர்கள் – வைரல் ஆகும் வீடியோ\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nமேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/agricultural-laws-are-in-our-favor-coimbatore-isha-company-information-290121/", "date_download": "2021-03-07T11:59:38Z", "digest": "sha1:QD5KNVPQPA4IS3L4LT7VRSYOEJK5KW5W", "length": 15637, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "வேளாண் சட்டங்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளது : கோவை ஈஷா நிறுவனம் தகவல்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவேளாண் சட்டங்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளது : கோவை ஈஷா நிறுவனம் தகவல்\nவேளாண் சட்டங்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளது : கோவை ஈஷா நிறுவனம் தகவல்\nகோவை : உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அடிப்படையில் வேளாண் சட்டங்கள் சாதகமாக இருப்பதாகவும், கோவையை சேர்ந்த விவசாயிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் ஈஷா மையத்தின் வழி காட்டுதலின் கீழ் செயல்படும் வெள்ளிங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஈஷா யோக மையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் என்ற விருதை தமிழக அரசு வழங்கியுள்ளது.\nஇது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அப்போது வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது: இந்த நிறுவனம் கடந்த 2013-ல் 1,063 விவசாயிகளுடன் ஆரம்பித்தது.\nவிவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை என்பதால் ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தோம். அதன்படி ஈஷா யோக மையம் சத்குரு வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nவிவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை வியாபாரிகளிடம் தனித்தனியாக விற்பனை செய்யும் போது தான் விலை வித்தியாசம் ஏற்படுகிறது. நாங்கள் ஒன்றிணைந்து விற்பனை செய்வதால் உரிய விலை கிடைக்கிறது.\nஎங்கள் நிறுவனத்தில் உள்ள விவசாயிகள் இயற்கை விவசாயமும் மேற்கொள்கின்றனர். காய்கறிகள் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2020-2021ல் ஆண்டு வருமானம் ரூ.12 கோடியை ஈட்டியுள்ளது.\nஇதனால் “ஆளுமையில் சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்” தமிழக அரசின் விருதைப்பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்கள், சொட்டு நீர்பாசனம், மானிய விலையில் உரம் கிடைக்க வழிவகை செய்து வருகிறோம்.\nவேளாண் சட்டங்கள் சட்டங்களை பொறுத்தவரை உற்பத்தியாளர் நிறுவனம் என்ற அடிப்படையில் எங்களுக்கு சாதகமாக உள்ளது. வேளான் சட்டத்தால் கோவையில் எந்த விவசாயிக்கும் பாதிப்பு இல்லை. வடமாநில விவசாயிகளுக்கு தான் பாதிப்பு. போராடித்தான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nTags: எங்களுக்கு சாதகம், கோவை, கோவை ஈஷா விவசாயிகள், வேளாண் சட்டங்கள்\nPrevious APACHE பைக்கை அபேஸ் செய்த கொள்ளையன் : காட்டிக் கொடுத்த மூன்றாவது கண்\nNext பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம் : ஆளுநர் இன்று முக்கிய முடிவு\nலலிதா ஜுவல்லரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி: சேதாரம் என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு…\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும்: இவர் யாரென்று தெரிகிறதா\nதொடரும் வெடி விபத்து: விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nசட்டசபை தேர்தல் பணிகள்: அதிமுக தலைமை கழகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை…\nபெரியார் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு…\n3 நாள் சுற்றுப் பயணம்: தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…\n80 வயதுக்கு மேற்���ட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடும்பம் கெட்டதே உன்னால் தான்.. சதக்.. சதக்.. தந்தையை அரிவாளால் தாக்கி கொலை செய்த மகன் கைது.\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/amazon-founder-jeff-bezos-resigns-as-ceo-030221/", "date_download": "2021-03-07T11:28:26Z", "digest": "sha1:EEX2OY7TZZLAOKUUHJCZG7DG3LB5GNF7", "length": 16868, "nlines": 191, "source_domain": "www.updatenews360.com", "title": "தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: காரணம் இதுதானா?.. – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: காரணம் இதுதானா\nதலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்: காரணம் இதுதானா\nஅமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஅமேசான் நிறுவன மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கையை வெளியிடும் போதுதான் இந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார் ஜெஃப் பெசோஸ். தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ராஜினாமா செய்தாலும், நிறுவனத்தின் ஒரு நிர்வாக தலைவராக அவர் தொடர்ந்து நீடிப்பார்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அமேசான் நிறுவனம் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு வர்த்தகம் செய்துள்ளது. உலகின் பெருநிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் அமேசான் நிறுவனம் 1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசாஸால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் இப்போதைய சொத்து மதிப்பு 185 பில்லியன் டாலர்கள். இவர் பதவி விலகுவதற்கான காரணத், அமேசானின் புதிய ப்ராடக்ட்டிலும், அதன் சில ஆரம்ப முயற்சிகளிலும் தாம் கவனம் செலுத்தப் போவதாக ஜெஃப் தெரிவித்துள்ளார்.\nஅமேசான் வெப் சர்வீஸின் தலைவராக உள்ள 52 வயதான அண்டி ஜாஸ்ஸிதான் மொத்த அமேசான் நிறுவனத்திற்கும் அடுத்த தலைமை செயல் அதிகாரி என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அமேசான் வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைச் சாத்தியமாக்கியவர் ஆண்டி ஜாஸ்ஸி. அரசாங்கங்கள் மற்றும் மெக் டொனால்ட்ஸ், நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் சேவையை வழங்குகிறது அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம். கடந்த காலாண்டில் ஒட்டுமொத்த அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் 52% அமேசான் வெப் சர்வீஸிலிருந்தே வந்துள்ளது.\nஅமேசான் நிறுவனம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்தாலும், பலலட்சம் கோடி லாபம் ஈட்டினாலும், கொரோனா காலத்தில் தங்களை நிறுவனம் மோசமாக நடத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். இது தொடர்பாகப் பல போராட்டங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணத்தினால் அமேசான் தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கேட்டுக் கொண்டது.\nகொரோனா தொற்றின் காரணமாக ஒரு பக்கம் அரசாங்கம் மக்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தும் போது, அமேசான் நிறுவனம் பிரிட்டனில் உள்ள தங்கள் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்றும்படி கூறியது சர்ச்சையானது. மக்கள் கடைகளுக்குச் செல்ல அச்சப்பட்டு பெரும்பாலான பொருட்களை இணையத்தில் வாங்குவதுதான் இதற்குக் காரணம். பாதுகாப்பை விட லாபம்தான் அமேசான் நிறுவனத்துக்கு முதன்மையாக இருக்கிறது எனத் தொழில் சங்கங்கள் குற்றஞ்சாட்டின.\nTags: அமேசான், தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ், பதவி விலகல்\nPrevious உருமாறிய கொரோனா: உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22.62 லட்சத்தை கடந்தது…\nNext அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 4- லட்சத்து 57–ஆயிரத்தை தாண்டியது..\nதூண்டிலில் சிக்கிய மீனை வாயில் கவ்வியபடி வந்த முதலை\nமருமகனின் பிறந்த நாளுக்காக இந்திய உணவு வகைகளை செய்து அசத்திய அமெரிக்க சமையல் கலைஞர்\nசொல்றவங்க சொன்னாத்தான் கேக்குறாங்க – குட்டி யானையின் செயலை பார்த்து நொந்த தாய் யானை\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nமேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்..\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் ��ன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nQuick Shareசென்னை : எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசகத்தை எழுதிய அட்டையை வைக்க வேண்டும் என்று மக்கள்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/10/", "date_download": "2021-03-07T12:26:28Z", "digest": "sha1:RF4JKUJUBABOREB6LSO5E66KM47XSWLE", "length": 225584, "nlines": 836, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : October 2008", "raw_content": "\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\n‘எதை எழுதறதுன்னாலும் நீட்டி முழக்கித்தான் எழுதுவியா சுருக்கமா, சூப்பரா ச்சின்னப்பையன் மாதிரி எழுதத் தெரியாதா ஒனக்கு சுருக்கமா, சூப்பரா ச்சின்னப்பையன் மாதிரி எழுதத் தெரியாதா ஒனக்கு’ - இது என்னைப் பார்த்து என் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி. அவருகிட்ட பதிவுலகம் பத்தி சொல்லி, நான் படிக்கற பதிவுகள் சிலதைச் சொல்லி, இதையெல்லாம் படிங்கன்னு சொல்லியிருந்தேன். இப்ப எனக்கே அவரு ஆப்பு வைக்கறாரு. சரி... உண்மையைச் சொன்னா ஒத்துக்கத்தானே வேணும்\nம்யூசிக் சேனல்கள்ல ஃபோன்ல நேயர்கள் கூப்பிடறதும், காம்பியரர்ஸ் அதுக்கு கெக்கே பிக்கேன்னு சிரிச்சுகிட்டே வழக்கமான பேச்சுகளை பேசறதையும் பார்க்கறப்போ பல சமயம் கடுப்பாகுது. யாராவது நேயர்கள் வித்தியாசமா பேசமாட்டாங்களான்னு எதிர்பார்ப்பு வருது.\nகீழ்க்கண்ட மாதிரியான உரையாடல்கள் வராதான்னு ஏக்கமா இருக்கு...\nதொகுப்பாளினி: “யாருக்கு வாழ்த்துச் சொல்லணும்\nநேயர்: “என் பேரு ஆறுமுகம். ஆறுமுகம்ங்கற பேர் இருக்கற எல்லாருக்கும் வாழ்த்துச் சொல்லணும்\nதொகுப்பாளினி: “உங்க டி.வி. வால்யூமைக் கொஞ்சம் கம்மி பண்ணுங்களேன்”\nநேயர்: “சரிங்க..” என்றுவிட்டு வீட்டில் சொல்கிறார். மனைவியின் குரல் கேட்கிறது.. “நீங்க அவகூட கடலை போடறதுக்கு நான் எதுக்கு சவுண்டைக் கம்ம��� பண்ணனும்\nநேயர் ஃபோனைத் துண்டிக்கும் ஒலி கேட்க, தொகுப்பாளினி வழிகிறார்.\nதொகுப்பாளினி: “உங்களுக்கு என்ன பாட்டு வேணும்”\nநேயர்: “எந்தப் பாட்டும் வேண்டாம். ஒரு பாட்டு ஒளிபரப்பாகற அஞ்சு நிமிஷத்துக்கு உங்க சேனல்ல ஒண்ணுமே ஒளிபரப்பாம ப்ளாங்கா காமிங்களேன். ப்ளீஸ்..”\nதொ: “ஹலோ.. சொல்லுங்க. கேக்குது. சன் ம்யூசிக் ஹலோ உங்களுடன்”\nநேயர்: “என்னது.. சன் ம்யூசிக்கா\nதொ: “ஆமாங்க. நான் ப்ரியா பேசறேன்’\nநேயர்: “ஸாரிங்க. தப்பா டயல் பண்ணீட்டேன்” என்றுவிட்டு டொக்கென்று தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்.\nஇது பத்தி பேசும்போது நம்ம தல சுஜாதா எழுதினதுதான் ஞாபகத்துக்கு வருது..\nதொகுப்பாளினி: “ஹலோ.. நான் ப்ரியா பேசறேன்”\n ஐயோ நம்பவே முடியலைங்க. நான் உங்களை நாலஞ்சு வருஷமா ட்ரை பண்றேன். இப்போதான் லைன் கிடைச்சது...”\nLabels: டி.வி. நிகழ்ச்சிகள், மொக்கை\n (தொலைக்காட்சியில் அல்ல. வீட்டில் கேட்ட\nசனிக்கிழமை கோவை போய் மச்சினன் வீட்டில இருந்துட்டு, ஞாயிற்றுக்கிழமை உடுமலைப்பேட்டை போய் ரெண்டு நாள் இருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பி வரலாம் என்று முடிவானது. (முடிவானது-ங்கறதிலிருந்தே யாரோட முடிவுன்னு தெரிஞ்சிருக்கும்)\nஇரண்டு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாத இடத்தில் என் அலைபேசி இருந்ததால் நானும், ஐந்து நாட்கள் நான் வலைப்பதிவுகள் பக்கம் வராததால் நீங்களும் நலமாயிருந்தது நாடறிந்த விஷயம்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிவகுமாரின் பெண்மை பற்றிய பேச்சை விஜய் டி.வி-யில் கேட்டேன். (கொடுமை என்னவென்றால் அந்த நிகழ்ச்சி திருப்பூரில்தான் பதிவானது. நேரில் பார்க்கவில்லை) அப்புறம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. ஜெயாமேக்ஸிலும், இசையருவியிலும் மாறி மாறிப் பார்த்தேன். ஜெயா மேக்ஸில் ஹரிஹரனின் ஒரு நிகழ்ச்சி) அப்புறம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி. ஜெயாமேக்ஸிலும், இசையருவியிலும் மாறி மாறிப் பார்த்தேன். ஜெயா மேக்ஸில் ஹரிஹரனின் ஒரு நிகழ்ச்சி (அபாரமாக இருந்தது பாடிய எல்லாமே Rare Hits) மக்கள் டி.வி-யில் புதிய கோணங்கிகளும், சந்தானத்தின் காமெடிகளும்\nகேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள�� நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்\nஎனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...\nஎன்ன கொடுமை குருவாயூரப்பா இது\nஅண்மையில் ஒரு பள்ளிக் கூடத்துக்கு சில தகவல்களுக்காகச் சென்றிருந்தோம், அடிப்படைக் கழிப்பிடவசதி இல்லாமல் இருந்தது. தமிழகத்தின் பல அரசு பள்ளிக்கூடங்களின் கதி இது என்று என்னோடு வந்தவர் புலம்ப, மற்றொருவர் சொன்னார். தமிழகமல்ல. இந்தியா முழுவதும் அரசு பள்ளிகள் ஒரே மாதிரிதான் என்றார்.\n‘டாய்லெட் கட்டிக் கொடுக்க யாரும் முன்வரவில்லையா’ என்று கேட்டதற்கு தலைமை ஆசிரியர் சொன்னார்:-\n“பக்கத்துல உள்ள சில நிறுவனங்கள் ஐந்தாறு வகுப்பறைகள் கட்டித் தரதா சொல்லிருக்காங்க”\n“அதுதான் ஓரளவு போதுமானதா இருக்கே. வகுப்பறைகளுக்குப் பதிலா கழிப்பறகள் கட்டித்தரச் சொல்லிக் கேட்கலாமே”\n“வகுப்பறைகள் கட்டி முன்னாடி அவங்க நிறுவனத்தோட பேர் போடணுமாம். கழிப்பறை கட்டினா அதுல பேர் போடறது நல்லாயிருக்காதாம்”\nஎங்களுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.\nபெரிய அரசியல் தலைவர்கள் பிறந்தநாள்கள் வரும்போதெல்லாம், ‘அந்தக் காலத்துல இவர் மிகவும் நேர்மையாக இருந்தார்’ என்று சொல்லி ஏதேனும் சம்பவத்தை உதாரணமாகக் காட்டுவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வரும்:\nஎனக்குத் தெரிந்து ஒரு ஊரின் சப்-ரெஜிஸ்ட்ரார் வரும் மக்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுப்பார். தனது அலைபேசி எண்ணை அலுவலகம் எங்கும் ஒட்டி வைத்திருப்பார். எப்போது வேண்டுமானாலும் அழையுங்கள் என்பார். பத்திரம் பதிய வருபவர்கள் கைகட்டி நின்றால் “ஏன் பெரியவரே என்னைப் பாவத்தை சுமக்க வைக்கறீங்க கையைக் கட்டாதீங்க’ என்பார். பொதுமக்கள் யாரும் நிற்கக் கூடாது. உட்காரணும் என்பார். நடுவே டீ சாப்பிட வெளியே போகும்போது, பத்திரம் பதிய வந்திருக்கும் ஏதாவது பொதுஜனத்தின் தோளில் கைபோட்டுக் கொண்டு ‘வாய்யா, டீ சாப்பிடலாம்’ என்று போவார்.\nஅவரது நடவடிக்கைகளால் மிகவும் கவரப்பட்டு, அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். பிறிதொரு நாளில் ஒரு ஹோட்டல் முன் அவரைச் சந்தித்த போது நான்தான் அந்தக் கடிதம் அனுப்பியவன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு “உங்களைப் பற்றி சொல்லுங்களேன். பத்திரிகைல போடணும்” என்று சொன்னதற்கு பதறி “ஐயையோ.. வேணாம் தம்பி. பிரச்சினை வந்துடும். இப்படியெல்லாம் நான் பண்றது யாருக்கும் பிடிக்காது” என்று மறுத்துவிட்டார்\n‘இந்தக் காலத்துல நல்லவனா இருக்கறதுக்குப் பயப்பட வேண்டியிருக்கு’ என்று நினைத்துக் கொண்டே விடைபெற்றேன்.\nஓரிருவாரங்களுக்கு பிறகு அந்த ஊர்ப்பக்கம் போனபோது பத்திர ஆஃபீஸுக்குப் போனேன். முன்னால் போடப்பட்டிருந்த பெஞ்சுகள் எல்லாம் காணாமல் போய், சூழலே மாறியிருந்தது. அந்த மனிதரின் பேரைச் சொல்லிக் கேட்டபோது ஒரு உதவியாளன் பீடியைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து வாயில் வைத்தபடி கேட்டான். “அந்தாளு ட்ரான்ஸ்ஃபர் ஆகி வெகு நாளாச்சு. ஒனக்கு என்ன வேணும்\n“நீதி வேணும். அவரை ஏன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணினாங்க ” என்று நினைத்தவாறே.. “ஒண்ணுமில்ல” என்று புறப்பட்டேன்.\nஎங்க ஊருக்குப் போயிருந்தப்ப கிளி ஜோசியம் பார்க்கறவர்கிட்ட போன எலக்‌ஷனப்ப பேசிகிட்டிருந்தது ஞாபகம் வந்தது. சும்மா பேசிகிட்டிருக்கறப்ப ‘விருத்தாச்சலமும் வி, விஜயகாந்தும் வி. அதுனால அங்க விஜயகாந்த்தான் ஜெயிப்பாரு’ன்னு சொல்லி, அதே மாதிரி ஆனப்ப கிழிஞ்சு போன காலரை இதுக்காகவே மாத்தி, தூக்கிவிட்டுகிட்டிருந்தாரு.\nபோனவாரம் அவரைப் பார்த்து, ‘இப்போ அதே தொகுதில வடிவேலுவும் நிக்கப் போறதா சொல்லியிருக்காரே. அவரும் வி-தானே\n‘கிளி லீவு. நாளைக்கு வாங்க. சொல்றேன்’ன்னு தப்பிச்சுட்டாரு. கிளி இன்னும் லேட்டஸ்ட் நியூஸைப் படிச்சிருக்காதுன்னு நெனைக்கறேன்.\nதமிழைப் பேசி கொலை பண்றவங்க மாதிரி, எழுதிக் கொலை பண்றவங்கள்ல பலவகை. (அதுல நானும் ஒருவகையோ) அதாவது கடைகளுக்கு முன்னாடி வைக்கற A போர்டு-ங்கற ஸ்டேண்ட் போர்டுல இடப் பிரச்சினையால எழுத்த பிரிச்சுப் பிரிச்சு எழுதறாங்க பாருங்க.. கொடுமை.\nடி – ன்னும் எழுதறாங்க.\nஇதுலயும் கொடுமை ஒரு இடத்துல அந்த ரெடியை ஒத்தைக் கொம்பு மேல, ர கீழ், அதுக்குக் கீழ டி-ன்னு எழுதியிருக்காங்க.\nகேரளா அடிமாலியில் கடந்த மாதத்தில் ஒரு நாள் 52 பயணிகளை ஏற்றிக்கொண்டு எண்பது கிலோ மீட்டர் வேகத்தில் போய்க் கொண்டிருந்த பேருந்தில் ஒரு சீட் அப்படியே பெயர்ந்து பஸ்ஸுக்கு அடியி���் விழுந்துவிட்டது.\nஅந்த சீட்டில் பயணி இருந்தாரா பயணி இல்லை\nஆம். ட்ரைவர் சீட்தான் அப்படிப் பெயர்ந்தது\nஉடனே சுதாரித்த ட்ரைவர் ஸ்டியரிங்கைப் பிடித்துத் தொங்கியபடி காலால் ப்ரேக்கை அழுத்திப் பிடித்து பயணிகளைக் காப்பாற்றிவிட்டார்\nபஸ் அப்போது ஒரு அபாயகரமான வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது என்பது கொசுறுச் செய்தி\nபல வருடங்களுக்கு முன் குமுதத்தில் வந்த ஒரு கவிதை. எம்.எஸ்.நரேந்திரன் என்பவர் எழுதியது.. கடைசி வரியின் அர்த்தம் புரிபடுகிறதாவென யோசியுங்கள்\nபுதுச்சேலையும் பல்லுமாய் பழைய வேலைக்காரி\nஆயில்பாத், இனிப்பு, போனஸ், லேகியம்\nசின்னப்பெட்டியில் காஞ்சி சின்ன சாமியார்\nபழக்கமான குரல்களுடன் வழக்கமான படிமன்றம்\nசொறிந்த தலையுடன் யூனிஃபார்மில் தபால்காரன்\nவெடிச்சத்தம், மழை, வாசனையுடன் புதுச்சட்டை\nலெட்சுமி வெடித்த கைக்கட்டுடன் தம்பி\nபக்கத்து வீடுகளுக்காகவே பட்டுடன் அம்மா\nஅதே கிழிந்த பனியனில் அப்பா\nவீதியெங்கும் சிதறிய சிவகாசித் தாள்கள்\nஎனக்கு கதை எழுதத் தெரியாதுன்னு இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. எனக்கு கதை எழுதத் தெரியும்னு நான் தெரிஞ்சுகிட்டது எப்போ-ன்னு யோசிச்சுப் பார்த்தேன். நாம மொத மொதல்ல லீவு லெட்டர் எழுதறோம்ல, அப்பவே கதை எழுதற பழக்கம் நமக்கு ஆரம்பிச்சாச்சுன்னு நெனைக்கறேன்\nபள்ளிக்கூடத்துல படிக்கும்போது (அல்லது பள்ளிக்கூடத்துக்கு போகும்போது..) தமிழ் பாடத்துல கேள்வி பதில் வந்தா, புத்தகத்துல இருக்கற மாதிரியோ, கோனார் நோட்ஸ்ல இருக்கற மாதிரியோ எழுதமாட்டேன். படிச்சுட்டு, எனக்கு தோணின நடைல எழுதுவேன்.\nஅப்புறம் பத்திரிகைகள் படிக்கற பழக்கம் எங்கப்பாகிட்டேர்ந்து வந்தது. (பத்திரிகை படிச்சுட்டு, கல்யாணதுக்கு போவீங்களா-ன்னு பின்னூட்டம் போட தடை விதிக்கப்படுகிறது) அப்போவெல்லாம் வாசகர் கடிதம் மட்டும்தான் எழுதிப் போடுவேன். ரொம்பப் பிடிச்ச நாவலுக்கு, விரிவா விமர்சனம் எழுதி அனுப்புவேன்.\nநமக்கு தல’ன்னா அது சந்தேகத்துக்கு இடமின்றி சுஜாதா-தான் ஆனா அவருக்கு கடிதமெல்லாம் எழுத பயம். ஒரு பத்து தடவை எழுதி, கிழிச்சுப் போட்டிருக்கேன். அதே மாதிரி ஒரு கட்டத்துல பாலகுமாரன். என்னமோ அவர் எழுத்து படிக்கறப்ப கைகட்டிகிட்டு கேட்கறமாதிரி உணர்வு வரும். ‘காதலன்’ல எஸ்.பி.பி. கேரக்டர்தா��் அவர்.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். அப்போ, ரெகுலரா மாசத்துக்கு ரெண்டு, மூணு கடிதம் அவருக்கு அனுப்புவேன். ஒரு தடவை அவர், பதில் கடிதம் போட்டப்ப ‘உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் ஏன் கதை எழுதக்கூடாது’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..’ன்னு கேட்டிருந்தார். (இப்போ என் எழுத்துக்களை படிச்சிருந்தார்னா இதுக்கு பதில் அவருக்கு தெரிஞ்சிருக்கும்..) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்) ஆஹா... ஆரம்பிடா’ன்னு சகட்டு மேனிக்கு (இதுக்கு என்னங்க அர்த்தம்\nஎழுதி அனுப்பின எல்லா கதையும் வந்தது.. திரும்ப போஸ்ட்ல. கூடவே ஒரு துண்டுக் கடிதமும் வைப்பாங்க. ‘இதுவே உங்கள் படைப்பு குறித்த இறுதி முடிவு அல்ல.’ (இதைவிடவும் கேவலமா எழுதுவடா நீ-ங்கறதுதான் அதுக்கு அர்த்தம்) தொடர்ந்து முயற்சிக்கவும்’ அப்படீன்னு. அது கொஞ்சம் உற்சாகத்தைத் தரும்.\nஅப்போ திருப்பூர்ல ‘கரும்பு’ன்னு ஒரு கையெழுத்துப் பத்திரிகை நூலகத்துல பார்த்தேன். அதுல கடைசி ரெண்டு, மூணு பக்கம் வெற்றுத்தாளா விட்டிருப்பாங்க. நம்ம படைப்பை எழுதலாம்.\n‘அஞ்சலி, உன்னை நினைத்து உறக்கமின்றி இருக்கிறேன். நீயோ இரக்கமின்றி இருக்கிறாய்’ங்கறதை பிரிச்சுப் பிரிச்சு, ஆச்சர்யக்குறியோட முடிச்சு கவிதையெல்லாம் பண்ணி வெச்சிருப்பாங்க. அந்தக் கொடுமைக்கெல்லாம் நடுவுல நானும் ஒரு கொடுமையா கதை ஒண்ணை எழுதி வெச்சேன். காசா.. பணமா..\nஅடுத்தநாள் அதைப் போய்ப் பார்த்தப்போ, பலபேர் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதியிருந்தாங்க. (ரெண்டு பேர்ன்னா, ‘பல’ போடலாம்ல) ஒரே சந்தோஷமா இருந்துச்சு.\nஅதுக்கப்புறம் 1993ல உங்கள் ஜூனியர்ல ஒரு சிறுகதைப் போட்டி வெச்சிருந்தப்ப, அந்தக் கதையை கொஞ்சம் மெருகேத்தி அனுப்பினேன். அது ‘முள்ளுக்கும் மலர் சூடு’ங்கற தலைப்புல சிறப்புச் சிறுகதையா வந்தது.\nஉடுமலைப்பேட்டை பஸ் ஸ்டாண்டுல சாரதா புக் ஸ்டால்ல ‘உங்கள் ஜூனியர்’ புத்தகத்தை வாங்கி அதுல என் கதையைப் படிச்சப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்தது. எதிர்ல வர்றவங்ககிட்டயெல்லாம் அதைக் காமிக்கணும்ன்னு தோணிச்சு. மழை பெஞ்சப்புறம், ஊரே கழுவி விட்டமாதிரி அழகா தெரியுமே.. அப்போ நம்ம மனசு எவ்வளவு அமைதியா, சந்தோஷமா இருக்கும் அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா அதே மாதிரி உணர்ந்தேன். எதிர்ப்படறவங்க எல்லாருமே நல்லவங்களா, எல்லாமே நல்லதா தெரிஞ்சது. இந்தமாதிரி நேரத்துல எவ்ளோ கூட்டமா இருந்தாலும் நாம மட்டும்தான் நடந்துபோற மாதிரி, தெருவெல்லாம் விலாசமா இருக்கும். உணர்ந்திருக்கீங்களா அப்படி இருந்தது. அதுக்கடுத்து என் மனைவிக்கு முதல் தடவை பிரசவமாகி, அவங்க முகத்தைப் பார்ட்த்துட்டு வெளியே வர்றப்போ இந்த உணர்வு இருந்தது.\nஇதையெல்லாம் இப்போ யோசிக்கறதுக்கு காரணம், கொஞ்ச நாள் முன்னாடி என் தம்பி வந்து ஒரு பத்து பதினைஞ்சு கவர் குடுத்தான். அதுல எப்பவோ நான் பத்திரிகைகளுக்கு அனுப்பி, திரும்பி வந்த கதைகள் இருந்தது. சுஜாதா சொல்லுவார், ‘ஒரு கதையை எழுதி வெச்சுட்டு, நீங்களே ஒருவாரம், பத்துநாள் கழிச்சு படிச்சுப் பாருங்க. எங்கெங்க தப்பு பண்ணியிருக்கோம்னு தெரியும்’னு. அது எவ்ளோ சத்தியமான வார்த்தைன்னு தெரிஞ்சுது. படிக்கப் படிக்கவே எல்லாத்தையும் கிழிச்சுப் போட்டேன். எந்தச் சந்தர்ப்பத்திலயும், ‘இன்னைக்கு மேட்டர் இல்ல. இதைப் போடலாம்’ன்னு தோணி, ப்ளாக்ல போட்டுடுவேனோ’ங்கற பயம்தான் காரணம்.\nஇப்போ வலையில எழுதறவங்கள்ல, நான் படிச்சவங்கள்ல சிறுகதையில வெண்பூவும், சாருவே, ‘இவரைப் பாருவே’ன்னு சொன்ன நர்சிம்-மும் என்னை ரொம்ப வெக்கப்பட வைக்கறாங்க. எந்தவிதமான ஐஸுக்காகவும் இதைச் சொல்லல. படிச்சவங்களுக்குத் தெரியும். ஆரம்பத்துல நான் எழுதறப்போ எனக்குள்ள இருந்த வேகம், பொறி எல்லாத்தையும் இவங்க எழுத்துல பார்க்கறப்போ அவ்ளோ சந்தோஷமாவும், பொறாமையாவும் இருக்கும். கதையெழுத ஒவ்வொரு கரு கிடைக்கறப்பவும், இதை எப்படி எழுத... எப்படி ஆரம்பிக்கன்னு யோசிச்சுட்டே இருக்கறப்போ, பணிச்சுமை, வேற டென்ஷன்னு மனசு ஒருமைப்படாம அலையறப்போ, கதையெழுதற மூடுக்கு என்னைக் கொண்டுவர்றதுக்கு, வீட்ல இருந்தா சுஜாதாவைப் படிப்பேன். சிஸ்டத்துல உட்கார்ந்திருந்தேன்னா, வெண்பூ, நர்சிம்-மோட கதைகளை மேய்வேன். அப்படி ஆய்டிச்சு\nஇதெல்லாம் யோசிக்கக் காரணம், நான் மதிக��கற இன்னொரு நண்பர் ‘ஒரு கதை எழுதியிருக்கேன். உங்க பார்வைல எப்படி இருக்குன்னு சொல்லுங்க’ன்னார். எனக்கு சோகக்கதைகள் 1%கூடப் பிடிக்காது. என்னமோ அது அப்படித்தான். அவர் குடுத்தது சோகக்கதை. அதுனால சொல்ல கஷ்டமா இருந்தது. இருந்தாலும் அவர் ரொம்ப கேட்டுகிட்டதால சொல்லீட்டேன். ரெண்டு நாளா ‘அவரை நாம டிஸ்கரேஜ் பண்ணீட்டமோ’ன்னு கஷ்டமா இருக்கு. ஏன்னா, கதையெழுதறவங்களுக்கு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு அவங்களை நீர்த்துப் போகச் செய்யறவங்களைக் கண்டாலே ஆகாது எனக்கு. எனக்கு சிலது பிடிக்கலைன்னாலும், அதுல பிடிச்சதை எழுதி, ‘இது சூப்பர். இந்தமாதிரி முயற்சிக்கவும்’ன்னு மைனஸைச் சொல்லாம ப்ளஸ்ஸை மட்டும் சொல்லீட்டு வந்துடுவேன். (ஆனாலும், ரொம்ப நேரம் ஃபோனே வர்லீன்னா, என்னமோ மாதிரி ஆகி, ஏதாவது கால் வந்ததா’ன்னு ஃபோன் ஸ்க்ரீனை எடுத்துப் பார்த்துப்போமே... அந்தமாதிரி எப்பவாச்சும் எங்கயாச்சும் போய் அறிவுரை சொல்லீட்டும் வர்றதுண்டு) இல்லீன்னா, லதானந்த் அங்கிள் மாதிரி சீனியர் ரைட்டர்ஸ்கிட்ட ‘இது சரியா வருமா அங்கிள்’ன்னு நம்ம நெனைச்சதை விவாதிக்கலாம்.\nகடைசியா ஒரு சின்ன அட்வைஸ்..\nவிழுந்து, எழுந்து நடக்கட்டும் குழந்தைகள். நீங்க அடிக்கடி சொல்லிகிட்டே இருந்து, அவங்க பயந்துபோய்... விழுந்தா எழறதும் இல்ல. சில பேர் விழுவோமேன்னு நடக்கறதே இல்ல.\nஇது கதை எழுதறவங்களுக்கு இல்ல. அவங்களுக்கு அறிவுரை சொல்றவங்களுக்கு\nஎப்போதும் நான் ரோட்டோர வண்டிகளில் பொருள் வாங்குவது வழக்கம். ஏதோ உழைக்கும் மக்களுக்கு உதவலாமே என்று. அண்மையில் கோவை காந்திபுரத்தில் ஆப்பிள் வாங்க ஒரு தள்ளுவண்டிக் கடைக்கு சென்றிருந்தபோது அவர் வைத்திருந்த தராசைப் பார்த்து ஆடிப்போய்விட்டேன். தராசு ஒரு தட்டில் இருக்க பொருள் வைக்கும் தட்டு கீழ் நோக்கி இழுக்கும்படி ஒரு ரப்பர் பேண்டைக் கட்டியிருந்தார்கள். தட்டில் ஒன்றுமில்லாதபோது கல்லின் எடைக்கு வெறும் தட்டு மேல் நோக்கி இழுக்கப்படுகிறது. ஆனால் இரண்டு, மூன்று ஆப்பிள்களை வைத்தாலே, ரப்பர் பேண்ட் இருப்பதால்/இழுப்பதால் எடை கம்மியாய் இருந்தாலும் மேல் நோக்கிப் போவதில்லை. ஒரு தடவைக்கு 100 கிராமாவது இதனால் அவர்களுக்கு மிச்சமாகிறது. கிட்டத்தட்ட எல்லா பழவண்டிகளிலும் இதே கதைதான்\nஷாப்பிங் சமயக் கணிப்பு ஒன்றைச் சொன்���ான் என் நண்பன். அதாவது கணவன் மனைவி ஷாப்பிங் முடித்து வருவதை வைத்து அவர்கள் வீட்டில் மதுரை ஆட்சியா, சிதம்பரமா என்று கணிக்க முடியும் என்றான்.\nஅதாவது நடக்கும்போது மனைவி முன்னால் நடக்க பின்னால் வேர்க்க விறுவிறுக்க கணவன் நடந்தால் அவர்கள் வீட்டில் மனைவின் கை ஓங்கியிருக்குமாம். (அடிக்கவா-ன்னு கேக்கக்கூடாது) கணவன் அவசர அவசரமாய் நடக்க மனைவி தொடர்ந்தால் கணவன் ராஜாங்கமாம்.\nஇதெல்லாம் சுத்த ஹம்பக் என்று எனக்கு நேற்று தெரிந்தது. நான் என் மனைவியுடன் ஷாப்பிங் முடித்து நடக்கும்போது கொஞ்சம் முன்னால் நடந்துகொண்டிருந்தேன்\nசன் நியூசில் ஒரு செய்தியைக் காட்டினார்கள். அதாவது தீபாவளி பயண நெரிசலைத் தவிர்ப்பதற்காக பத்து சிறப்பு ரயில்கள் விடப்பட்டதாம். காலை 7 மணிக்கு அதற்கான புக்கிங் ஆரம்பமானது. க்யூவில் நின்று கொண்டிருந்த ஒருத்தர் முன்னேறி டிக்கெட் கேட்கிறார். மணி 07.06. அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் 206 வந்ததாம் எல்லா டிக்கெட்டும் இண்டர்நெட்டிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது\nஜனத்தொகை, டெக்னாலஜி முன்னேற்றம், ட்ராவல் ஏஜண்ட்களின் அட்டகாசம் என்று எல்லா கோணங்களையும் விட்டு விட்டு இன்னொன்றை யோசியுங்கள்...\nபிழைப்புக்காக ஊர் விட்டு ஊர் சென்று வாழும் மக்கள் எக்கச்சக்கமாய் ஆகிவிட்டார்கள் என்பதுதானே அது அவரவர் ஊரில் வேலை பார்ப்பவர்கள் சதவிகிதம் மிகக் குறைந்து வருகிறதோ\nபேருந்தில் பயணித்துவிட்டு ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்சுக்குள் போனேன். அங்கே எஸ்கலேட்டரைப் பார்த்ததும் தோன்றியது....\n'பேருந்தில், படியில் பயணிக்க வேண்டாம் என்கிறார்கள். இங்கே படியே பயணிக்கிறதே\n'தீவிரவாதிகளிடம் போலீஸார் தீவிர விசாரணை' என்ற வாக்கியம் செய்திகளில் அடிக்கடி அடிபடுகிறது அவர்கள் தங்கள் கொள்கையில் தீவிரமாய் இருந்ததால்தான் தீவிரவாதிகள். அப்படி என்றால் விசாரணையில் தீவிரமாய் இருக்கும் போலீஸாரும் தீவிரவாதிகளா\nஇதையெல்லாம் தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கும் நானும், தீவிரமாய் படித்துக் கொண்டிருக்கும் நீங்களும்...\nவேண்டாம். பொடா சட்டம் வேறு வரப்போகிறதென்று பயமுறுத்துகிறார்கள். நான் பாட்டுக்கு எதாவது சொல்லப்போய்...\nஷங்கர் 'எந்திரன்' என்று பெயர் வைக்க என்ன காரணம்/ வரிவிலக்கா இருக்காது என்று நினைகத்தோன்றுகிறது நான் கேட��ட ஒரு டயலாக்..\n'ஜெண்டில்மேன்ல ஆரம்பிச்சு 'ன்'ல முடியற அவரோட எல்லா படமும் சூப்பர்ஹிட்\nபாய்ஸ் அவ்வளவா வெற்றி பெறல. சிவாஜில கூட ஷங்கர், ரஜினி எதிர்பார்த்த ஹிட் இல்ல. அதான் ரோபோவை எந்திரன்'ன்னு மாத்திட்டாரு\nஎப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா.. ஒருவேளை உண்மையா இருக்குமோ...\nஇரண்டு நாட்களுக்கு முன் ஷாப்பிங் செய்துவிட்டு, கடையிலிருந்து பைக்கை எடுத்து கிளம்பினேன். வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் பைக்கைச் செலுத்தி, சாலைக்கு போகவிருந்தேன். வேனின் சைடில் வலதுபுறமாக வந்த ஒருத்தரின் பைக், என் பைக்கில் மோதி நின்றது. அவர் வந்தது வலதுபுறம். நான் நின்றிருந்தது இடதுபுறம். தவறு அவர்மீதுதான். ஆனாலும், என்னைப் பார்த்து ‘என்ன சார்.. திடீர்னு வர்றீங்க’ என்று கேட்டார். வலதுபுறம் வாகனம் வரும் என்று நான் கண்டேனா’ என்று கேட்டார். வலதுபுறம் வாகனம் வரும் என்று நான் கண்டேனா கோவம் வந்தது. ஆனாலும் பொறுமையாகக் கேட்டேன்..\n“சார். நான் வந்தது லெஃப்ட். ஆனா நான் வந்தது ரைட். நீங்க வந்தது ரைட். ஆனா நீங்க வந்தது ரைட்டா\nபைக்கை முடுக்கி காதில் புகை வரக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்\nபுதுகைத் தென்றல் ஒரு தொடர் பதிவுக்கு என்னை எழுதச் சொல்லி கூப்பிட்டிருக்காங்க. அதை அப்புறமா எழுதறேன்.\nஅதுக்கு முன்னாடி, இனி தொடர் பதிவு எழுதவோ, அதுக்கு வேற யாரையும் கூப்பிடவோ வேண்டாம்-ன்னு கேட்டுக்கலாம்னு இருக்கேன். மூளை செத்துப் போகுது. பத்து நாளா எதுவுமே யோசிக்க முடியலை. மண்டை காயுது.. எனக்கே இப்படி இருக்குன்னா, என்னை படிக்கறவங்க எவ்ளோ மண்டை காஞ்சு போயிருப்பாங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.\nஅதுனால் இனி கொஞ்ச நாளைக்கு தொடர் விளையாட்டு வேண்டாம்.\nஇதை வழிமொழியறவங்க... இந்தப் பதிவை அப்படியே COPY PASTE பண்ணி, புதுசா 25 பேரைக் கூப்பிடணும். நான் கூப்ட்ட ஆளுக யாரையும் திரும்பக் கூப்பிடக் கூடாது.\nLabels: தொடர் கொடுமை, நக்கல், நையாண்டி, மொக்கை\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nசினிமாத் தொடர் பதிவுகளைப் பார்த்து வெறுத்துப் போய்த்தான் தூயா இந்தப்பதிவை எழுதி இருப்பார் என நினைக்கிறேன். பாலா அண்ணா சொன்னார் என்று சைடு பாரில் நமது உணர்வைக் காண்பித்ததோடு மட்டுமல்லாது, தூயாவின் கட்டளைக் கிணங்க, இந்தத் தொடரில் பங்கேற்பதும் மிக முக்கியம் என்று தோன்றியதால் இன்றைக்கே இந்தப் பதிவை இடுகிறேன்.\n1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்\nஅவ்வளவாகத் தெரியாது என்றா உண்மையைச் சொல்வதில் உள்ள சங்கடத்தை உணர்கிறேன்.\nபள்ளியில் படிக்கும்போது, இலங்கையில் கலவரம், போர் நடக்கும் சமயத்தில் அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லி ஸ்ட்ரைக் செய்தார்கள். அபோதுதான் ஈழம் பற்றி சிந்திக்க வைத்தது.\nகன்னத்தில் முத்தமிட்டால் படமும் என்னுள் ஈழம் பற்றி தாக்கத்தை ஏற்படுத்தியது எனப்தை மறுப்பதற்கியலாது.\n2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு\nதமிழ் ஈழம் ஒரு சுதந்திர நாடாக, போர்களற்ற தேசமாக மலர்ந்து எம் குழந்தைகள் கண்ணீருக்கும், ரத்தத்திற்கும் பதில் புன்னகையைச் சிந்தும் நாளை எல்லோரும்போலவே நானும் மிக எதிர்பார்க்கிறேன்.\n3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா\nகாசி ஆனந்தனின் கவிதைகள் மிகப் பிடிக்கும். அவர் உடுமலைப்பேட்டையில், அவரது ‘நறுக்குகள்’ நூலை வெளியிட வந்தபோது சந்தித்திருக்கிறேன்.\nபழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், வை.கோ. என யார் ஈழம் பற்றி எழுதியிருந்தாலும் படிப்பதுண்டு.\nஈழத்து செய்திகளை ஈழத்தில் இருந்தவர்கள் எழுத்தில் படித்தால்தான் அதன் வலியும், உணர்வும் புரிபடும் என்பதை உங்கள் (தூயா) நானும் என் ஈழமும் படிக்கும்போது உணர்ந்தேன்.\n4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன\nஎன்னால் என் வலைப்பூவில் ஒரு WIDGETஐ மட்டுமே இணைக்க முடிகிறது. ஆனால் அரசியல்வாதிகளால், அரசால் இப்போது செய்வதை விட இன்னும் நிறைய செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. செய்ய வேண்டும் என்னும் ஆதங்கமும் உண்டு.\n5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது\nஉங்கள் கண்ணீர் நின்றுபோகும் வரை போராடுங்கள் என்று ஊக்கப்படுத்தலாம். எந்தச் சூழலிலும் நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள் என்று ஆதரவாய்ப் பேசலாம். வேறு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nநமைமோதும் வேளை - உன்\nஇந்தத் தொடரை எழுத முன்று பேரை அழைக்கச் சொல்லியிருக்கிறார்.\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nயார் இந்த ப்ளீச்சிங் பவுடர்\nஇந்தப் ப்ரச்சினை எப்படி ஆரம்பித்தது எந்தக�� கட்டத்தில் இருக்கிறது என்கிற ஆராய்ச்சியையெல்லாம் விட்டுவிடுவோம். முடியும் கட்டத்தில் இருக்கிறது என்று நம்புவோம்.\nப்ளீச்சிங் பவுடரின் உண்மையான பெயர் அருண்குமார். (இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்பையனின் பெயர் அருண்ராஜ்) ஹைதராபாத்தில் சத்யத்தில் பணிபுரிந்தவர், தற்போது பெங்களூரில் ஒரு MNC நிறுவனத்தில் NETWORK ENGINEER பணிபுரிகிறார்.\nபதிவுகளையும், பதிவுலகத்தைப் பற்றியும் மூன்று நான்கு மாதங்களாகத்தான் தெரியும் அவருக்கு.\n“ஒரு சில விஷயங்களைத் தவிர லக்கிலுக்கின் எழுத்துக்கு நான் ஒரு தீவிர வாசகன். ஆனால் நியாயமான சில விஷயங்களை அவர் மறைப்பதும், வெளியிடாததும் என்னை பாதித்தது. அந்தக் கோபத்தைத்தான் பதிவெழுதி தீர்த்துக் கொண்டேன்” என்கிறார்.\n“அவர் என்றில்லை. நீங்கள் சொல்வதில் சில விஷயங்கள் பிடிக்காதபோதும் வெளிப்படுத்தினேன். என்னுடைய கோபமெல்லாம் ஒரு நாளைக்குத்தான். அடுத்தநாள் அதை மறந்து விடுவேன்” என்றார்.\n“இன்றைக்கும் என்னுடைய ஃபேவரைட் லிஸ்டில் இட்லிவடை, லக்கிலுக், பரிசல்காரன், கார்க்கி நான்குபேர்தான் இருக்கிறார்கள். இப்போதுதான் வால்பையன், நல்லதந்தியை சேர்த்திருக்கிறேன்” என்று சொல்லும் இவர் “இந்தப் ப்ரச்சினையில் வால்பையன் பேரை இழுத்துவிட்டது ஆரம்பத்துல எனக்கு விளையாட்டாத்தான் இருந்துச்சு. ஆனா போகப்போக ஜோசப் பால்ராஜ் மாதிரியான சீனியர் பதிவர்களே, அதை நம்பற மாதிரி பின்னூட்டம் போட்டபோது என்னால வால்பையன் கஷ்டப்படுவாரோ’ன்னு தோணிச்சு” என்கிறார்.\n‘இந்தப் ப்ரச்சினையை தீர்க்க, என் வலைப்பூவையே அழித்துவிடுகிறேன்’ என்று வால்பையனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். நல்லவேளையாக எனக்கும் CC அனுப்பியிருந்தார். ‘இப்படியே கொஞ்ச நாள் விளையாடுவோமே’ என்று வால்பையன் ஆசைப்பட, எனக்கு அது பிடிக்கவில்லை. இது பெரிதாகி, வேறு ப்ரச்சினைகளில் போய் முடியவும் வாய்ப்புண்டு என்பதால் நான் ப்ளீச்சிங் பவுடரிடம், ‘உங்களைப் பற்றிய உண்மைகளை வெளியிடவா’ என்று கேட்டேன். அனுமதி கொடுத்தார் ப்ளீச்சிங் பவுடர். ‘புகைப்படம் மட்டும் போடவேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்.\n“என்னை வெளிப்படுத்திக் கொள்வதில் என்ன சங்கடம் என்றால், என் நண்பர்கள் யார் என்ன எழுதினாலும், என்னால் எதிர்க்கரு���்து சொல்ல முடியவில்லை” என்கிறார்.\nபதிவுலகில் நல்ல நட்பான சூழல்தானே நிலவுகிறது என்று கேட்டதற்கு... “அது நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிறைய நண்பர்களை பெற்றிருப்பவர்கள், சீரியசான விஷயங்களிலும், அரசியல் சம்மந்தமான விவாதங்களிலும், தங்களுடைய கருத்தை கூறினால் எங்கே நட்பு பாதிக்குமோ என்று ஒதுங்கியே இருகிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் வேற யாரு.. நீங்கள் தான் பரிசல்” என்று வெளிப்படையாகக் கூறினார்.\nஎன்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வால்பையனாகட்டும், ப்ளீச்சிங் பவுடர் ஆகட்டும்... உங்களுக்கு பிடிக்காத கருத்தை எதிர்ப்பதில் உங்களின் உரிமையை யாரும் மறுக்க முடியாது. அது தொடர்ந்த தனிமனிதத் தாக்குதலாக மற்றவர்களால் விமர்சிக்கப் படுவதைத் தவிர்க்க, ஆரோக்யமாகவே வெளிப்படையாகவே விமர்சிக்கலாம்.\nநான் ரஜினிகாந்த் பற்றி பாராட்டி எழுதியது பிடிக்கவில்லையா, அதை நேரடியாக விமர்சியுங்கள். உனக்கு எப்படி ரஜினிகாந்தைப் பிடிக்கலாம் என்று கேட்பது என் உரிமையில் கை வைக்கும் செயலாகி விடுகிறது (ஒரு உதாரணத்துக்கு சொல்றேங்க... நீங்க இப்படிச் செய்றீங்கன்னு சொல்லல..)\nசிங்கைப் பதிவர்களிடம் இந்தப் பண்பை நான் பார்த்திருக்கிறேன். நேருக்கு நேர் என்று கருத்து மோதல்கள் மட்டும் செய்து, அந்த மோதலை ஆரோக்யமான விவாதமாக மாற்ற வேண்டும்.\nஅதேபோல ப்ளீச்சிங்பவுடரின் சில பார்வைகள் பிரமிப்பூட்டுபவை, வால்பையனின் சில எழுத்துகளும், தனக்கு என்ன தெரிந்திருக்கிறது என்று தெரிந்து வைத்திருக்கும் தெளிவும் பாராட்டக் கூடியது.\nமற்றபடி, நட்புக்காக என்று எதையும் எதிர்த்துப் பேசத் தயங்குகிறீர்கள் என்று என்னைப் பற்றி ப்ளீச்சிங் பவுடர் சொன்னதும் உண்மைதான். இல்லையென்று வாதிட்டு ப்ளீச்சிங் பவுடரின் நட்பை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை உண்மையில், வலையுலகில் எழுதுவதால் பணம் சேர்க்கவோ, புரட்சி பண்ணவோ முடிவதில்லை. நட்பைத்தான் சேர்க்க முடிகிறது. அதையும் கெடுத்துக் கொள்வானேன்\n“உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் அந்தக் கருத்தை கூறுவதற்கு உங்களுக்கு இருக்கும் உரிமைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார்” -வால்டேர்.\nLabels: BLOGGERS, ப்ளீச்சிங்பவுடர், வலைப்பதிவர், வால்பையன்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்தும்\nநக்கல், ந���யாண்டியத்தவிர வேற உருப்படியா எதுவும் உன் வலைப்பூவுல எழுதற ஐடியா இல்லையா என்று கேட்ட தம்பி ராமகிருஷ்ணா.. இந்தா புடிச்சுக்கோ\nகப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே\nநம் கையால் கன்னத்தை தாங்க்க்கூடாது என்பதாய் இதற்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள். அதுவல்ல அர்த்தம்\nஅந்தக் காலத்திலெல்லாம் பர்மா, ரங்கூன் என்று கடல் கடந்து பொருளீட்ட வீட்டுத்தலைவர்கள் செல்வார்கள். ஒரு ஊரிலிருந்து நான்கைந்து பேர் கூட்டாக சென்று ஐந்து வருடம், பத்து வருடம் என்று உழைத்து சம்பாதித்துவிட்டு சம்பாதித்த பணத்தை பொன்னும், வைரமுமாக மாற்றிக்கொண்டு கப்பலில் வருவார்ர்கள். அப்படி வரும்போது சில சமயம் கடல் சீற்றம் காரணமாக கப்பல் கவிழ்ந்து ஈட்டிய பொருளெல்லாம் இழந்து விடுவார்கள். தப்பித்து கரை சேரும் சிலர், ‘இவ்வளவு காலம் உழைத்துச் சம்பாதித்ததெல்லாம் இப்படி வீணாகிவிட்டதே.. இனி நம் ஊருக்கு என்ன கொண்டு செல்ல’ என்ற விரக்தியில் கூட்டு சேர்ந்து ‘கன்னம் வைத்து’ திருட திட்டம் போடுவார்கள். (ஒரு ஆள் புகும் அளவுக்கு சுவரில் துளை போட்டு திருடுவதற்கு ‘கன்னம் வைத்தல்’ என்று பொருள்)\nஅதனால், ‘கப்பலே கவிழ்ந்தாலும் கன்னம் வைக்கும் தொழிலில் ஈடுபடக்கூடாது’ என்ற அர்த்தத்தில் ‘கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்லப்பட்டது, இப்போது வேறு அர்த்தம் கொண்டு உலவி வருகிறது\nஆயிரம் பேரைக் கொன்னவன் அரை வைத்தியன்\nசித்த மருத்துவம்தான் நமது பண்டைய மருத்துவம். மூலிகைகளால் குணமடையச் செய்யும் சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமானால், மூலிகைச் செடிகளின் வகைகளை கண்டறியும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சித்த மருத்துவம் கற்றுக்கொள்ள செல்லும் சீடர்களுக்கு, குருக்கள் ஒரு கட்டத்தில் practical test போல காடுகளுக்கு சென்று மூலிகைச் செடிகளைப் பறித்து, அந்தச் செடிகளின் பெயர், அதன் பலன்களை சொல்லச் சொல்வார்கள். அந்தக் காலத்தில், ‘ஆயிரம் வேரை கொணர்ந்தவன் அரை வைத்தியன்’ என்று சொல்லி வந்தார்கள். அதாவது ஆயிரம் செடிகளை வேரோடு பறித்து, கொண்டு வந்து, அவை எந்தெந்த வகை என்று குருவிடம் சொன்னால், அவன் அரை வைத்தியனுக்கு சமம் என்று கூறுவார்கள். அது திரிந்து இப்படி ஆகிவிட்டது\nஅடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டாங்க\nபயப்படாதீங்க.. இதுக்கு கதையெல்லாம் இல்ல இறைவனின் ‘திருவடி’ என்பதுதான், வெறும் ‘அடி’ யாக மாறிவிட்டது\n[இதுதான் நீ உருப்படியா மேட்டர் எழுதற லட்சணமா-ன்னு கேக்காதீங்க ஆக்சுவலா விலைவாசியை குறைப்பது எப்படின்னுதான் எழுதினேன். அத என்னதுக்கு எல்லாருக்கும் சொல்லீட்டு-ன்னு நேரா நம்ம பி.சி. சாருக்கு (பி.சி.ஸ்ரீராமில்லைங்க.. பி.சிதம்பரம் சார் ஆக்சுவலா விலைவாசியை குறைப்பது எப்படின்னுதான் எழுதினேன். அத என்னதுக்கு எல்லாருக்கும் சொல்லீட்டு-ன்னு நேரா நம்ம பி.சி. சாருக்கு (பி.சி.ஸ்ரீராமில்லைங்க.. பி.சிதம்பரம் சார்) அனுப்பீட்டேன்\nவிருந்தும் மருந்தும் மூணு நாளைக்குன்னு சொல்லுவாங்க..\nஅந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் விருந்துல எவ்ளோ மாற்றங்கள்..\n1960 - விருந்தாளிக்கு கடிதத்தில் .. \"எப்போது வருவீர்கள் உங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.. \"\n1970 - வந்த விருந்தாளி போகும்போது.. \"இவ்ளோ சீக்கிரமா போறீங்களே இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போங்க..\"\n.. சரி., போய்ட்டு லெட்டர் போடுங்க..\"\n1990 - \"போய் சேர்ந்ததும் போன் பண்ணுங்க..\"\n2000 - \"எப்போ ஊருக்கு போறிங்க டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.. அதான் கேட்டேன்..\"\n2010 - \"நாளைக்கு காலைல இன்டர்சிட்டி -ல டிக்கெட் புக் பண்ணியாச்சு. இந்தாங்க டிக்கெட்\"\n2020 - \"ஹலோ போலீஸ் ஸ்டேஷன் -ஆ எங்க வீட்ல விருந்தாளிக ரெண்டு வாரமா தங்கி இருக்காங்க.. போற மாதிரி தெரியல.. வந்து நடவடிக்கை எடுங்க..\"\n2030 - \"ஹலோ.. ஆமா., நாந்தான் பேசறேன்.. மொத்தம் மூணு பேர்.. கிட்டத்தட்ட மூணு வாரமாச்சு.. இன்னைக்கு நைட் ஒன்பது மணிக்கு வெளில போய்ட்டு வரப்போ முடிச்சிடுங்க.. அட்வான்ஸ் மாயாண்டிகிட்ட குடுத்தாச்சு.. மீதி காரியம் முடிஞ்சதும் தரேன்..\"\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகுமரகம். நான்கு வருடங்கள் முன்பு ஏக்கர் ரூ. 50000-லிருந்து 1 லட்சம் வரை மட்டுமே இருந்த இந்த இடம், ஸ்ரீலங்காவின் சிரிமாவே பண்டாநாயகா வருகிறார். மீடியா குவிகிறது. அடுத்ததாக வாஜ்பாய். அதற்குப்பிறகு குமரகம் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத்தளமாகி விட்டது. இப்போது அந்த இடத்தில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு ஒன்றரைக் கோடி ரூபாய்\nஇயற்கையால் சூழப்பட்ட அங்கே சென்று வந்திருக்கிறார் நமது நண்பர் புதுகை அப்துல்லா. அங்கே சென்று வந்ததை கடவுளின் சொந்த தேசம் என்ற பதிவிலும், சில புகைப்படங்களை இந்தப் பதிவிலும் போட்டுவிட்டாலும் முழுமையாக சில விஷயங்களைச் சொல்லவில்லை என்றிருக்கிறார்.\n ஆகவே போட் ஹவுஸில் தங்கிய அப்துல்லாவின் அனுபவத்தை பரிசல்காரன் பேட்டி எடுத்தால் என்ன என்று தோன்றியது. இதோ...\nநீங்க தங்கினது போட் ஹவுஸ் யாரோடது\nஇயக்குனர் ஃபாசில், கே.எஸ்.ரவிகுமார், நடிகர் ஜெயராம் மூணுபேருக்கு சொந்தமானது. அவங்களுக்கு மொத்தம் 20 போட் ஹவுஸ் இந்த மாதிரி இருக்கு. நான் போனது ரெயின்போ க்ரூஸ்.\nஅருமைண்ணே. நார்மல் கேட்டகிரி, டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ். எதுவா இருந்தாலும் ஏ.ஸி.தான். ஒரு நாள் வாடகை 4500 ரூபாய்லிருந்து 15000 வரை வேறுபடுது. ஒரு ரூம், ரெண்டு ரூம்ன்னு அஞ்சு ரூம் வரைக்கும் இருக்கற போட் ஹவுஸ் இருக்கு. கான்ஃப்ரென்ஸ், மீட்டிங் நடத்தறதுக்கு கூட போட் இருக்கு.\nநார்மல் போட்ல லிவிங் ரூம், பெட்ரூம். டாய்லெட் தனியா. டீலக்ஸ்ன்னா வ்யூவிங் ரூம், பெட்ரூம் டாய்லெட் அட்டாச்ட். சூப்பர் டீலக்ஸ்ன்னா டைனிங் ரூம் எக்ஸ்ட்ராவா தனியா இருக்கு. அதுனால் நாம குடும்பத்தோட ஃப்ரீயா இருக்கலாம்.\nநீங்க எத்தனை நாள் போட் ஹவுஸ்ல இருந்தீங்க\nரெண்டு நாள். ஒரு நாள்ன்னா காலைல 11 மணிக்கு ஏறினோம்னா, அடுத்த நாள் காலைல 10 மணிக்கு கொண்டுவந்துவிடறாங்க. ஒரே நாள்ல வரணும்னா காலைல 10 மணிக்கு கூட்டீட்டு போய் மாலை 6 மணிக்கு வந்து விட்டுடறாங்க.\nகிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் அளவிலான பேக்வாட்டர் ஏரியால பயணிக்குது. பேக்வாட்டர் சில இடத்துல ஏரியா, சில இடங்கள்ல ஓடையா இருக்கு. வயல்வெளிகள் தண்ணீரோட லெவலுக்கு ரெண்டு அடிக்கு கீழ இருக்கு இப்ப்டி ஒரு அமைப்பு உலகத்துலயே ஆம்ஸ்டர்டாம்லயும்தான் இருக்கு.\nரம்ஜான் நோன்பு முடிஞ்சதும் ‘தண்ணி’ல பயணமா ம்ம்ம்.. இருக்கட்டும். பயணம் எப்படி இருந்தது\nஅருமையா இருந்ததுண்ணே. வெறும் தண்ணிக்குள்ள-ன்னு இல்ல. உள்ள நிறைய குட்டிக் குட்டித் தீவுகள் இருக்குண்ணே. அவங்களுக்கு டவுன்பஸ் மாதிரி சின்ன சின்ன போட் சரிவீஸ் கவர்மெண்டே விடறாங்க. ஆஸ்பெட்டாஸ் ஷீட் வெச்சு கட்டி, அதுக்கடில போட்டை நிறுத்தி வெச்சிருக்காங்க. பஸ் ஸ்டாப் மாதிரியே போட் ஸ்டாப் இருக்கு. கண்டக்டர் இருக்காரு.\nஒரே வித்தியாசம் சில்லறை இல்லாமப் போனா இறக்கிவிடமாட்டாரு இல்லியா\nநீங்க போன போட் ஹவுஸ்ல எத்தனைபேர் சர்வீஸூக்கு இருந்தாங்க\n4 பேர்ண்ணே. ரெண்டு ட்ரைவர் (பரிசல்காரன் க���டவே இருந்திருக்காரு) சர்வீஸுக்கு ஒருத்தர். சமையல்காரர் ஒருத்தர். மதியம் 12.30 மணிக்கு ஒரு இடத்துல நிறுத்தறாங்க. சமையலுக்கு தேவையான மீன், சிக்கன் மற்ற ஐட்டமெல்லாம் வருது. நான் சைவம்ங்கறதால சைவ சாப்பாடுதான். கொஞ்ச நேரம் அங்கிருந்துட்டு 1.45க்கு சாப்பாடு ரெடியாய்டும். போட் ஸ்டார்ட் ஆகி, போய்ட்டே சாப்டறோம். ஆறு மணிக்கு ஒரு குறிப்பிட இடம் இருக்கு. இந்த மாதிரி வர்ற போட் எல்லாம் அங்க நிக்குது. வயல்வெளியெல்லாம் இருக்கற கிராமம் மாதிரியான இடம். எல்லா போட்ல இருந்து வர்றவங்களும் அங்க இறங்கி, காலாற நடந்து சுத்திப் பார்க்கலாம். இரவு அங்கயேதான் தங்கல்.\nஅடுத்தநாள் காலைல 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு டிஃபன். நல்ல கவனிப்புண்ணே. கண்டிபபா ஒரு தடவை போய்ட்டு வாங்க\nஉங்களை மாதிரி பெரிய ஆளுக போகலாம். சாதாரணமானவங்க...\nநிச்சயமா போகலாம்ணே. சுற்றுலா-ன்னா மத்த இடங்களுக்குப் போனா இங்க போகணுமே, அங்க போகணுமே-ங்கற டென்ஷனும், ரெண்டு நாள்ல எல்லா இடத்துலயும் சுத்திப் பாக்கணும்ங்கற டென்ஷனும் இருக்கும். இங்க அது இல்லவே இல்ல அலைச்சலே இல்ல. போட்ல உக்கார்ந்து அவங்களே எல்லா எடத்துக்கும் கூட்டீட்டுப் போயிடறாங்க\nரெண்டுநாள் டூர் மாதிரின்னா (அதாவது 24 மணிநேரம் போட்ல இருக்கலாம். காலைல 11 மணில இருந்து 10 மணிவரை) போட் வாடகை சேர்த்து 7000லிருந்து 10000 வரை ஆகும். அவ்ளோதான் நீங்க எங்க இருந்து போறீங்களோ அதைப் பொறுத்து.\nஅதேமாதிரி எக்ஸ்ட்ரா ரூம் இருக்கற போட் ஹவுஸைத் தேர்ந்தெடுத்துப் போனீங்கன்னா, கூட 500 அல்லது 1000தான் எக்ஸ்ட்ரா வரும். ரெண்டு ஃபேமிலி போகலாம். செலவை ஷேர் பண்ணிக்கலாம்\nஇயற்கையை மட்டும்தான் ரசிக்கப் போறீங்க. ஒண்ணும் வாங்கப்போறதில்ல நிச்சயமா எல்லாரும் போகவேண்டிய இடம்ணே\nஒரு பூலோக சொர்க்கத்துக்கு போய்வந்த மனநிறைவோடு பேட்டியை முடிக்கிறார் அப்துல்லா\nஇவரோடு நடந்த ஒரு மணிநேரப் பேட்டியில் நான் தெரிந்துகொண்ட முக்கியமான விஷயம்..\nசெந்திலுக்கு அடுத்தபடி (செந்திலாவது கவுண்டமணியை மட்டும்தான் அப்படி விளிப்பார்.) அவரை விட அதிகமாகவே அண்ணேவை பயன்படுத்து இவர்தான்\nபலருடைய பதிவுகள்ல இதை நீங்க பாத்திருக்கலாம். FOLLOWERSன்னு இருக்கும். அதுக்கு வேற சிலபேர் வெச்சு போட்டிருப்பாங்க. நான் என்கூட நீங்களும் வர்றீங்களா’ன்னு கேட்டிருப்பேன். வலது பக்க சைடு பார்ல இருக்கும். (யாருய்யா அது.. அனுமதி பெற்ற பாரா-ன்னு கேக்கறது\nமொத மொதல்ல நான் இந்த WIDGETஐ போட்டப்ப நந்து f/o நிலா-வும் முதலாகவாவும், லக்கிலுக் இரண்டாவதாவும் என் ஃபாலோயரா வந்தாங்க. லக்கிலுக்கை தொடர்ந்து மூணாவதா வந்தது யாரு தெரியுமா\nஅதுல FOLLOW THIS BLOGஐ க்ளிக் பண்ணி என் ப்ளாக்கை நீங்க ஃபாலோ பண்ணினா, நான் எந்த போஸ்ட் போட்டாலும் உடனே உங்க டாஷ்போர்டுல தெரியும். (கார் வெச்சிருக்கறவங்க உடனே அந்த டாஷ்போர்டுல பார்த்து தெரியலையேன்னு கேட்கக்கூடாது...)\nஎனக்கென்ன வசதின்னா, நான் உங்களை அடிக்கடி பார்க்கணும்ன்னா, உங்க பதிவைப் படிக்கணும்ன்னா, நீங்க என் ஃபாலோவராய்ட்டீங்கன்னா, உங்க படத்துல க்ளிக்கினா ஈஸியா போயிடும்\nஎன்ன ஒரு சந்தோஷமான சமாச்சாரம்ன்னா, ரெண்டுநாள் முன்னாடி என் 47வது ஃபாலோவரா டாக்டர்.ருத்ரன் வந்திருக்காரு. எனக்கு சந்தோஷம் தாங்காம கத்துன கத்துல டாக்டர் ருத்ரன்கிட்ட கூட்டீட்டு போகணும்போல-ன்னு ஆஃபீஸ்ல இருக்கறவங்க சொன்னாங்க. நான் கத்தறதே அவராலதான்னு சொன்னேன்\nஅவரோட வாழ நினைத்தால் வாழலாம் புத்தகம் என்னோட வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு புத்தகம். என் துணைவி உமா, (மேரேஜுக்கும் - காதலிக்கறதுக்கும் முன்னாடி) அந்தப் புத்தகத்தைத்தான் எனக்கு முதல்ல பரிசா குடுத்தாங்க. படிச்சுட்டு ரொம்ப சந்தோஷப்பட்டேன். எப்போ மனசுக்கு ஆறுதல் தேவைன்னாலும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன்.\nஅந்தப் புத்தகத்தை குடுத்துட்டு படிச்சாச்சா, படிச்சாச்சா-ன்னு பலதடவை உமா என்கிட்ட கேட்டாங்க. ‘ஓ'ன்னு சில அத்தியாயங்களை அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். சுரத்தேயில்லாம கேட்பாங்க. எனக்கு ஏண்டா, எவ்ளோ இண்ட்ரஸ்ட் இல்லாம கேக்கறாங்க'ன்னு தோணும்.\nஅப்பறம் காதலை பரிமாறிகிட்டு ரொம்பநாள் கழிச்சு அந்தப் புத்தகத்தை கொண்டுவரச் சொல்லி காட்டினாங்க. அதுல ‘இதுவும் இன்னமும் வர உடனிருக்கும் உமாவுக்கு'ன்னு டாக்டர் சமர்ப்பணம் பண்ணியிருப்பாரு. நம்ம மரமண்டைக்கு அப்பதான், ஓஹோ.. இதுதான் மேட்டரா-ன்னு வெளங்கிச்சு\nஅப்பறம் அவரோட பல புத்தகங்களை தொடர்ந்து வாசிச்சேன். என் ப்ரதர்-இன் -லா வோட பையன் பேரு ருத்ரேஷ். அதுவும் டாக்டரோட தாக்கம்தான். பேர் வைக்கறப்ப இதுதான் வேணும்னு அடம்பிடிச்சு வெச்சோம்\nஇதுனால என்ன சொல வர்றேன்னா, அந்த ஃபாலோயர்ஸ்ல நீங்களும் கலந்துக்குங்க... (எல்லாம் ஒரு வெளம்பரம்தான்..) எனக்கும் உங்க பதிவுப் பக்கம் வர ஈஸியா இருக்கும்ல\nலக்கிலுக்கைத் தொடர்ந்து மூணாவதா வந்தது யாரா இருக்கும்னு நிறையபேர் கண்டுபிடிச்சிருப்பீங்க. யெஸ்... வால்பையன்\nஇந்த நேரத்துல நந்து, லக்கிலுக், வால்பையன், வெண்பூ, விஜய், கார்க்கி, வீரசுந்தர், முரளிகண்ணன், வெட்டிப்பயல், கார்த்திக், கூடுதுறை, வடகரை வேலன், சிம்பா, விக்னேஸ்வரன், தாமிரா, பொடியன், குசும்பன் ,சர்வேசன், karthik, அகநாழிகை, வெயிலான், அதிஷா, தியாகராஜன், தென்றல், ஜிம்ஷா, மதுசூதனா, TBCD, புதுகைத்தென்றல், கணேஷ், Ara, முத்துலெட்சுமி-கயல்விழி, திவ்யா, கும்க்கி, ரமேஷ், மதுரை நண்பன், விலெகா, ஜீவன், sen, ரோஜா காதலன், நர்சிம், கேபிள் சங்கர், Raj, Pondy-Barani, இராம், கோவி.கண்ணன், டாக்டர்.ருத்ரன், Busy, Pradeep எல்லாருக்கும் என்னோட ஸ்பெஷல் நன்றி\n(இதப்படிக்கறவங்களுக்கு இத்தனை பேரை ஏன் எழுதி அறுக்கணும்ன்னு தோணலாம்... பதிவெழுதாம படிக்க மட்டும் செய்யற நிறையபேர் இதுல இருக்காங்க. அவங்களுக்கு ஒரு சின்ன நன்றிக்கடன்\nரெண்டாவது முக்கியமான விஷயம், இந்த தமிழிஷ் டூல்பார். இதோ இதுல நம்ம பதிவுலயே இணைச்சுட்டா எல்லாரும் ஓட்டுப் போடுவாங்கன்னு பார்த்தா, ஒருத்தரும் போடறதில்ல ஓட்டுப் போடறதுன்னாலே சோம்பேறித்தனம்தானே. என்னமோ உங்க இஷ்டம்... பார்த்து பண்ணுங்க\nஇதப் படிச்சவங்க இதையும் போய்ப் படிங்க. சமீபத்துல நான் படிச்சதுலயே எனக்கு மிகப் பிடிச்சது\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஅந்த டைரியை நான் நான்கு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.. 2005-ம் வருட டைரி என்று ஞாபகம்..\nகடந்த வியாழக்கிழமை அதை நான் புத்தக பீரோவில் தேடிக்கொண்டிருந்த போது என் மகள் மீரா வந்து \"என்னப்பா நாலு நாளா கிடந்து தேடிகிட்டிருக்கீங்க\" என்று கேட்டாள். ஐந்திலிருந்து ஆறாவது போய்விட்டாள்.. என்னைப் போலவே புகழ் பெற்ற நிருபராகும் ஆசை அவளுக்கு இருக்கிறது.(புளித்துப் போன இந்த காமெடிக்கு மன்னிக்கவும்.. நானும் புகழ் பெற்ற நிருபனாகும் ஆசையோடு இருந்தேன்) நான்கு நாளாக நான் டைரி தேடுவதை கவனித்திருக்கிறாள்..\n\"பழைய டைரி ஒண்ண தேடிட்டிருக்கேன் மீரா..\"\nநான் இந்த வலைப் பக்கத்தைப் பற்றி அவளுக்குச் சொன்னேன்.. \"நாம என்ன வேணும்னாலும் எழுதிக்கலாம்.. இதுக்குன்னு ஒரு வாசகர் வட்டம் இருக்கு.. விகடன்ல கூட வாராவாரம் ஒரு வலைப்பூ பத்தி எழுதறாங்க\"\n\"சரிப்பா.. அதுக்கும், நீங்க டைரி தேடறதுக்கும் என்னப்பா சம்பந்தம்\n\"நானும் அந்த மாதிரி ஒரு blog ஆரம்பிச்சிருக்கேன். அந்த 2005-ம் வருட டைரில சில கவிதைகள், கதைக் கருக்கள் எழுதி வெச்சிருந்தேன். அதை என்னோட blog-ல போடலாம்னுதான் தேடறேன்\"\nநான் இதை சொன்னதிலிருந்து அவளும் என்னோடு தேட ஆரம்பித்தாள். ஆனால் டைரி கிடைத்தபாடில்லை.\n\"அப்பா.. அம்மாகிட்ட கேட்டுப்பாக்கலாம்பா.. அதுல அம்மா வீட்டுக்கணக்கெல்லாம் எழுதிட்டிருந்ததா ஞாபகம்\"\nஇருக்கலாம். என் மனைவிக்கு வீட்டை ஒழுங்குபடுத்தி வைப்பதில் ஆர்வம் அதிகம். அப்படி ஒழுங்குபடுத்தும் போது எங்காவது எடுத்து வைத்திருக்கலாம்.\n\"நீங்க வருஷத்துக்கு நாலஞ்சு டைரி கொன்டு வரீங்க.. எது-ன்னு யாருக்கு தெரியும்\n\"2005-ன்னு நேராவும், தலைகீழாவும் ப்ரிண்ட் பண்ணீருப்பாங்க\"\n\"சாம்பல் நிறம் மாதிரி இருக்கும்\"\nஎன் மகள் மீரா இடைமறித்துச் சொன்னாள்.. \"நீ கூட அதுல கணக்கெல்லாம் போடுவம்மா.. போன தடவை என் ஸ்கூல் ஃபீஸ் எவ்ளோன்னு அதுலதான் பாத்துச் சொன்ன..\" - சொல்லிவிட்டு ‘எப்படி’ என்பது போல என்னை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. நான் பாராட்டும் விதமாக அவள் தோளில் தட்டிக்கொடுத்தேன்.\n\"ஓ.. அது உங்க ஃப்ரண்ட் உசேன் ப்ரசண்ட் பண்ணின டைரிதானே\" - மனைவி கேட்டபோது புல்லரித்துப் போனது எனக்கு.. ‘ஆஹா.. எவ்வளவு ஞாபகசக்தி இவளுக்கு..\" - மனைவி கேட்டபோது புல்லரித்துப் போனது எனக்கு.. ‘ஆஹா.. எவ்வளவு ஞாபகசக்தி இவளுக்கு.. இவளை மனைவியாய் அடைய நான் குடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று நினைத்தவாறே Feelings of India-வுக்கு பிரேக் விட்டுவிட்டு \"ஆமா..ஆமா.. அதேதான்..\" என்றேன் உற்சாகமாய்.\n\"இருங்க வரேன்\" என்று உள்ளே போனாள். நானும் என் மகளும் சந்தோஷமாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம்.\nசிறிது நேரம் கழித்து வ்ந்த மனைவியின் கையில் கக்கூஸ் டப்பா இருந்தது \"ஏய்.. அதை எதுக்கு கையில தூக்கிட்டு வர்ற \"ஏய்.. அதை எதுக்கு கையில தூக்கிட்டு வர்ற\n\"இல்லீங்க.. போன சண்டே பிளாஸ்டிக்காரனுக்கு பேப்பர், புக் எல்லாம் போட்டு டாய்லெட்டுக்கு பக்கெட் வாங்கினேன்ல\n\"ஆமா.. அவன் வந்தப்ப தான் நான் சலூனுக்கு கிளம்பிட்டிருந்தேன்..\" சொல்லும்போதே எனக்கு வயிற்றை கலக்கியது..\n\"கரெக்ட்.. எல்லாத்தையும் போட்டுட்டு பக்கெட் வாங்கினேனா.. கூட மேட்சிங்கா இந்த டப்பாவையும் கேட்டதுக்கு இன்னும் எதாவது புக்ஸ் போடுங்கம்மா’ன்னான்.. அதான் பரண்ல இருந்த சில புக்ஸ போட்டேன்.\nஅந்த டைரி அது கூடத்தான் இருந்தது\"\nஎனக்கு சினிமாவில் கிராபிக்ஸில் முகம் நான்கைந்தாக பிளக்குமே.. அப்படி ஆனது\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\n“என்னது.. பொணம் கையை ஆட்டிக் கூப்பிட்டுதா”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே”ன்னு ஆச்சர்யமா பயத்தோட கேட்டேன் நான். கான்ஸ்டபிள் சொன்னாரு. “நானும் அப்படித்தான் நெனச்சு பயந்து நடுங்கிட்டேன். ஒருவேளை உயிரிருக்குமோன்னுகூட தோணிச்சு. அப்புறம் பயந்து பயந்து பக்கத்துல போய்ப் பார்த்தா, இறந்தவன் போட்டிருந்த முழுக்கை சட்டை கிழிஞ்சு காத்துல ஆடிகிட்டிருந்தது. எனக்குத்தான் அவனே கூப்பிடறமாதிரி மனப்ரமையா இருந்திருக்கு’ன்னார். நான் கேட்டேன் ‘ஏதோ ஒரு நாளைக்குத்தானே அப்படியாகும். மத்தநாள் எல்லாம் ஜாலிதானே’ அவரு சொன்னார்... ‘அந்த ஏதோ ஒரு நாள் இன்னைக்குத்தானா-ன்னு தெனமும் பயந்துகிட்டேதான் பயணிக்கறோம்’\nஇப்போ சொல்லுங்க எல்லா வேலையிலயும் ஒவ்வொரு விதமான கஷ்டம் இருக்கத்தானே செய்யுது\nஇந்த இடத்தில் நிறுத்தினார் அவர்.\nகருணாகரன். கும்க்கி என்கிற பெயரில் பின்னூட்டங்கள் போடுகிறார். கிருஷ்ணகிரியில், கூட்டுறவு வங்கியில் செகரட்டெரியாக இருக்கிறார்.\nஓரிரு வாரங்கள் முன்பிருந்தே என்னைச் சந்திக்க வேண்டும் என அலைபேசிக் கொண்டே இருந்தார். (அப்புறம் எப்பதான் வெச்சார்) சனிக்கிழமை வருவதாகவும், ஞாயிறு மாலை திரும்புவேன் என்றும் கூறினார்.\nசனிக்கிழமை ஈரோடு போய் வால்பையனைச் சந்தித்துவிட்டு, வாலோடு திருப்பூர் வந்தார் மதியமே வந்துவிட்டார். வழக்கம்போல ஆபத்பாந்தவன், அனாதரட்சகன், நண்பர்களுக்காக உயிரையும் கொடுக��கக்கூடிய என் உற்ற தோழன், ஆருயிர் நண்பன் (எல்லாம் ஒண்ணுதாண்டா) வெயிலானை அழைத்து ‘ஹி..ஹி.. இந்த மாதிரி இந்த மாதிரி.. இந்த மாதிரி..இந்த மாதிரி..’ என்று சொல்ல, “ஒனக்கு இதே பொழப்பாப் போச்சுய்யா.. ஒனக்காகப் பண்ணல. ஒன்ன நம்பி வர்றவங்களுக்காகவும், திருப்பூரோட சுற்றுலா மேம்பாட்டுக்காகவும் போய் ரிசீவ் பண்றேன்” என்று திட்டிவிட்டு இந்தியா ஹவுஸ் லாட்ஜூக்குப் போய் அவர்களோடு ஐக்கியமானார்.\nசற்று நேரத்த்தில் சாமிநாதன் ஒரு பரிசுப்பொருளோடு போய் அவர்களைச் சந்தித்திருக்கிறார். நானும் சரியாகச் சொன்ன நேரத்தில் (இரவு 9 மணி) அவர்களைச் சந்தித்தேன். தொழிலதிபர் சாமிநாதன் சனிக்கிழமை என்பதால் அவரது நிறுவனத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கச் சென்றுவிட்டார்.\nநண்பர் (அஜ்மன் புகழ்) நந்தகோபால் வந்தார். அவர் கருணாகரனுடன் சேர்ந்து ஆன்மிக விஷயங்கள் பேசினார். கருணாகரனின் கைலாஷ் யாத்திரை அனுபவங்கள் வெகு சுவாரஸ்யம்\n12 மணிக்குப் பிறகுதான் என்னோடு பேச ஆரம்பித்தார் கருணாகரன். அரசு சம்பந்தமான அனைத்து விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். அரசு இயந்திரங்கள் குறித்து அவர் பேசியது தனித்தனிப் பதிவாகப் போடலாம் இப்போது எழுதாதீர்கள்... இன்னும் விவரம் தருகிறேன் என்றிருக்கிறார். அவரே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதினால் அது ஒரு சிறப்பான துறை சார்ந்த வலைப்பூவாக மிளிரும் என்பதில் ஐயமே இல்லை.\nகிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவரோடு அளவளாவிவிட்டு, கிளம்பும்போது பார்த்தேன். ஒரு பெரிய BAG கொண்டுவந்திருந்தார்.\n“என்னங்க.. ரெண்டு நாளைக்கு இவ்ளோ பெரிய பேக்\n“ஒரு நிமிஷம் இருங்க” என்றவர் பேகைத் திறந்தார்.\nகிட்டத்தட்ட 40க்கும் அதிகமான புத்தகங்கள்\n“ஒவ்வொண்ணாத்தாங்க படிக்க முடியும். ஒண்ணைப் படிச்சுட்டு தர்றேன். அப்புறமா அடுத்தத குடுங்க” என்றேன்.\n“மெதுவாப் படிங்க. எல்லாமே உங்களுக்குத்தான்”\nஇரவு இரண்டு மணிக்கு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றேன்.\nஅடுத்தநாள் அவர் வால்பையனோடும், இன்னொரு நண்பர் பிலாலோடும் நான் பணிபுரியும் இடத்துக்கே வந்து சென்றார்.\nஅவர் கிளம்பும் நேரம் ஃபோன் வந்தது. முன்பெல்லாம் பதிவெழுதிக் கொண்டிருந்த.. இப்போது பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் பாலராஜன்கீதா தம்பதி சமேதராக திருப்பூர் வந்திருந்தார்கள��. புதுகை அப்துல்லா மூலமாக என்னை சென்னையில் கிளம்பும்போதே தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் வருவதாகச் சொல்லி அலைபேசினார்கள். சரியாக கும்க்கி, வால்பையனோடு நான் நின்றிருந்த இடத்தில் பாலராஜன் சார் வந்திறங்கினார். (இவரோடு ஆன சந்திப்பு நாளைக்குச் சொல்றேன்...\n உங்க பதிவுகள்ல நீங்க மத்தவங்களை கலாய்க்கற மாதிரி கலாய்க்கலியே\n“இல்லல்ல. இவரு வால்பையன்ங்கறது உண்மை. ஆனா இவரு ‘அவரா’ன்னு தெரியல”\nவால்பையன் அடக்கமுடியாமல் சிரிக்க... விடை பெற்றார்கள்.\nகும்க்கி (எ) கருணாகரனை பத்திரமாக அழைத்துவந்து என்னைச் சந்திக்கச் செய்த வால்பையனுக்கும், வால்பையனை பத்திரமாக அழைத்துவந்த கருணாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nஅரசு வேலைகள் குறித்து கருணாகரன் சொன்ன ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\n“பப்ளிக்குக்கு அரசு வேலைகள் சம்பந்தமா யாரைப் பார்க்கணும்ன்னு தெரியாததுதான் பெரிய தப்பு. அதுனால ஒரு நாள்ல முடிக்க வேண்டிய வேலைக்கு மக்கள் மாதக்கணக்கா அலையறாங்க. அரசு எவ்வளவோ செலவு பண்ணுது. ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்லயும் அந்தத் துறைல என்ன வேலை நடக்குது.. எதெதுக்கு யாரைப் பார்க்கணும், குறைந்தது எத்தனை நாள் ஆகும் என்பது மாதிரியான விளக்கக் கையேடு இருந்தா எவ்வளவோ ப்ரச்சினைகள் தீரும். பத்து பேர்ல ஒருத்தனாவது “இது உங்க வேலை. ரெண்டு நாள்ல முடிக்க வேண்டிய வேலையை பத்து நாளா இழுக்கறீங்க”ன்னு தைரியமா போய்க் கேட்பாங்க. ஆனா நாம கேக்கறது தப்போ-ங்கற பயத்துலயே யாரும் ஒண்ணும் கேக்கறதில்ல. இந்த மாதிரி கையேடு வர்றதால அவங்க வேலை அதிகமாகும்ங்கறதும் வராம இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். யாராவது பப்ளிக் இண்ட்ரெஸ்ட்டுக்காகவாவது இதப் பண்ணலாம்” என்றார்.\nகும்க்கி, ப்ளீஸ் ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நீங்களே அரசுத் துறைகள் பத்தின விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துங்க. இது வேண்டுகோள் இல்லை.\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nபெரியோர்களே, தாய்மார்களே, அன்பு உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய வாசகப் பெருமக்களே...\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு தலைப்பு விளம்பரமாம். புகுந்து விளையாடலாம். ஆனா, ஃபோட்டோஷாப்ல பரிச்சயமில்லை. அதுனால ஏதோ முயன்றிருக்கேன்.\nபாத்து, கமெண்டைப் போட்டுத் தாக்குங்க\nபடம் சரியா தெரியலைன்��ா க்ளிக்கிப் பெரிசாப் பாருங்க.\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசிலர் இருக்கிறார்கள். சாதாரணமாகத் தெரிவார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் திறமையும், அறிவும் அவர்களே அறியாததாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரைச் சந்தித்தேன் சமீபத்தில்.\nஎன்னைப் பார்க்க வேண்டும் என்றே அவரது ஊரிலிருந்து வந்திருந்தார். அலுவலின் காரணமாய் அவரை வரவேற்கவோ, முழுமையாக அவரோடு இருக்கவோ வக்கற்று இருந்தேன் நான். அவரோடு பேசியதிலிருந்து பல விஷயங்களை அறிந்துகொண்டேன் நான்.\nஉங்களுக்கு பதிவுலகத்தை அறிமுகப்படுத்தியது யார்\nஎன்னுடைய நண்பர் திரு. ராஜகாந்தன். கரூரில் NHல் பணிபுரிகிறார். அவர்தான் எனக்கு BLOGGER எனப்படும் பதிவுலகைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்தினார்.\nஅதற்கு முன்பு வாசிக்கும் பழக்கம்...\nமிகவும் உண்டு. நிறைய புத்தகங்கள் படிப்பேன்.\nஉங்கள் நண்பர் பதிவுலகில் எதை அறிமுகப்படுத்தினார்\nமுதல்ல தமிழ்மணத்தைத்தான் அறிமுகப்படுத்தினார். தமிழ்மணம் மூலமா உங்களுடைய பதிவு ஏதோ ஒன்றைத்தான் முதல்ல படிச்சேன். அப்புறம் பலருடைய பதிவுகளையும் படிக்க ஆரம்பிச்சேன். தமிழ்மணம் மூலமா போனா எக்கச்சக்கமா இருக்குன்னு இப்போ நேரடியாவே சிலருடைய பதிவுகளை மட்டும்தான் படிக்கறேன்.\nஎன்னுடைய பதிவுல எது புடிச்சது\nஅப்படி எதுவும் இல்லை. இருந்தாலும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவு சிறப்பானதாக எதுவும் மனதில் இல்லை ஆனா சுவாரஸ்யமா எழுதற நீங்களெல்லாம் இன்னும் கொஞ்சம் சீரியஸ் எழுத்துக்கு பயணிக்கணும்ங்கறது என்னுடைய தாழ்மையான, தனிப்பட்ட கருத்து.\nயார் யாருடைய பதிவுகளைப் படிப்பீங்க\nஉங்களுடையது (பரிசல்காரன்), லக்கிலுக் (கொஞ்சம் இடை வலி விட்டு...) வால்பையன், தாமிரா, வடகரைவேலன், அதிஷா ஆகியோருடையதைத் தவறாமல் படிப்பேன். அதுதவிர தமிழரங்கம் நிச்சயமாக படிப்பேன்.\nஇன்னும் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு பின்னூட்டம் மட்டுமே போட்டுட்டு இருக்கேன். எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். எழுதமுடியுமான்னு தெரியல. எழுதினாலும் சரியா வருமான்னு தெரியல.\nபதிவர்களுடன் நேரடி அறிமுகம் உண்டா\nஇதுதான் முதல். அலைபேசியிலும் உங்களோடுதான் முதலில் பேசினேன். பிறகு கார்க்கியுடன் பேசினேன். அப்புறம் வால்பையன்.\nப்ளாக்ல சீரியஸ் எழுத்துக்கள் படிப்பதுண்டா\nப்ளாக்ல இன்னும் அந்த அளவு இறங்கல தோழர். சீரியஸ் எழுத்துக்கள் இருக்கான்னே தெரியல.\nப்ளாக்-கை விட்டுடுங்க.. படிக்கற வேற எழுத்தாளர்கள்\nநாஞ்சில் நாடன் மிகவும் பிடிக்கும். ரமேஷ்-ப்ரேம் படிப்பேன். ப்ரேம் என்னுடைய நண்பர் ராஜகாந்தனுக்குப் பழக்கம். அவர் மூலமாக ப்ரேமுடன் சிறிய அளவில் பழக்கமுண்டு. முதலில் ரவிகுமார் (எம்.எல்.ஏ)வின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். எப்போதும் அ.மார்க்ஸ்-சின் கட்டுரைகளை தேடி, தொடர்ந்து படிப்பேன். எந்த ஒரு ப்ரச்சினையையும் தனிமனிதனாக நின்று போராடும் குணமுடைய மனிதர். வண்ணதாசனும் பிடிக்கும் பூமணி என்ற (குறைந்த அளவில் எழுதிக்கொண்டிருக்கும்) மதுரையைச் சார்ந்த எழுத்தாளரும் பிடிக்கும்.\nரமேஷ்(ப்ரேம்) பழக்கம். ஆதவன் தீட்சண்யா நெருங்கிய நண்பர். டெலிஃபோன்-ஸில் பணிபுரிகிறார். த.மு.எ.ச.வில் முக்கியப் பொறுப்பாளர். கதை, கவிதைகள் அற்புதமாக இருக்கும் உ.பி-யில் மாயாவதி அரசால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். இலக்கியம்தான் முதல் அவருக்கு. குடும்பம், வேலைகூட இரண்டாம்பட்சம்தான் என்று சொல்லும் அளவுக்கு வாழ்க்கை, இலக்கியம், செயல்பாடும் ஒரே எண்ணத்தில் இருக்கும். எந்தத் தீயபழக்கமும் இல்லாத, இலக்கியத்துக்காக தன்னை முழுக்க அர்ப்பணித்த ஒரு போராட்ட குணம் படைத்த அற்புத மனிதர்\nப்ளாக் வந்தபிறகும் படிக்கும் பழக்கம் தொடர்கிறதா\nஇல்லை. குறைந்துவிட்டது. இணையத்திலேயே முழுநேரமும் போய்விடுகிறது.\nஇல்லவே இல்லை. இணையத்தில் சீரியஸ் எழுத்துகளை அவ்வளவாக தேடிப் படிக்க ஆரம்பிக்கவில்லை தோழர்.\nநீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறீர்கள். அரசாங்க உத்தியோகம் என்றால் சுமையற்றது இல்லையா\nஒருமுறை நான் இரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன். இரவுப் பயணம். மைசூர் எக்ஸ்பிரஸ். சேலத்துல ரயில்வே போலீஸ் ரெண்டுபேரு இருந்தாங்க. ஏட்டு ஒருத்தரு. கான்ஸ்டபிள் ஒருத்தர். ஏட்டு ‘சீட் காலியா இருக்கா.. கொஞ்சம் தூங்கிக்கறேன்னார். கான்ஸ்டபிள் என்கூடப் பேசிக்கிட்டு இருந்தார்..\n“ரொம்பக் கொடுமைங்க இந்த ரயில்வே போலிஸ் உத்தியோகம். எதிரிக்கும் கூட இந்த நிலைமை வரக் கூடாதுங்க. நாங்க ரெண்டுபேரும் ஜாலியா கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டா சுத்திகிட்டிருக்கோம்ன்னு நெனைப்பீங்க. மூணு (அ) நாலு ஸ்டேஷன் சேர்ந்தது ஒரு பீட். ஒரு பீட்டிலிருந்து அடுத்த பீட் வரைக்கும் ரெண்டு போலீஸ் ட்ரெய்ன்ல போகணும். அடுத்த பீட்ல ரெண்டு பேர் ஏறுவாங்க. இப்படி மாறி மாறிப் போகணும்”\nஇதுல என்ன கஷ்டம்ங்க-ன்னு கேட்டேன் நான். போலீஸ் கான்ஸ்டபிள் தொடர்ந்து சொன்னார்...\n நடுவுல நைட்ல இருட்டுல யாராவது அடிபட்டுட்டாங்கன்னா அவ்வளவுதான். ஒரு போலீஸை இறக்கிவிட்டுட்டு, கையில ஒரு லாந்தரைக் குடுத்துட்டு ட்ரெய்ன் போயிடும். அந்தப் போலீஸ் விடிய விடிய அடிபட்டு கிடக்கற உடம்புக்கு காவல் காக்கணும். விட்டுட்டுப் போய்ட்டா நாயோ, நரியோ கடிச்சுடும். ஆம்புலன்ஸோ, டாகட்ரோ அடுத்தநாள்தான் வருவாங்க. யாருமே இரவோட இரவா வரமாட்டாங்க. நான் இப்படி ஒரு தடவை ஒரு ‘பாடி’க்கு காவல் காத்தேன். இரவு ஒரு மணிக்கு ஒருத்தன் அடிபட்டு இறந்துட்டான். காவலுக்கு என்னை இறக்கிவிட்டுட்டு போய்ட்டாங்க. அப்பப்ப பிணத்தைக் கடிக்க வந்த நாய்களை விரட்டிகிட்டிருந்தேன். விடிகாலை மூன்று மணி. கும்மிருட்டு. பிணத்தைப் பார்த்தா பயம் வரும் என்று லாந்தரை பிணத்தருகே வைத்துவிட்டு வேறுபக்கம் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று திரும்பிப் பார்த்தால் அந்தப் பிணத்தின் கைமட்டும் உயர்ந்து என்னைக் கூப்பிட்டுச்சு...”\nடிஸ்கி:- அவர் யாரென்பதையும், அரசு வேலைகள் குறித்த அவரது பார்வையையும் நாளை சொல்கிறேன். அதுவரை அவர் யாரென்று தெரிந்தவர்களும் சொல்லவேண்டாம்.. ப்ளீஸ்.\nசினிமா - மலரும் நினைவுகள்\nஎல்லாம் ஒரு அரைநாள் லீவு போடுங்கப்பா... ஒரு மகாப்பெரிய பதிவு எழுதியிருக்கேன்\nலக்கிலுக் இந்தத் தொடரில் அதிஷா, முரளிகண்ணன், நர்சிம் ஆகிய மூன்றுபேரையும் அழைக்கும்போதே, இந்த மூவரில் யாராவது ஒருத்தர் என்னை அழைப்பார் என்று அல்பையாகக் காத்திருந்தேன், அப்படி அழைக்காவிட்டாலும் சாருநிவேதிதாவுக்கு பதில் நான் – என்று தலைப்பிட்டு நானே எழுதலாம் என்று நினைத்தேன். காரணம் – வெரி சிம்பிள்:- எனக்குப் பிடித்திருந்தது.\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nவயது நினைவில்லை. குடும்பத்தோடு போன ராணுவவீரன்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. உடுமலைப்பேட்டை கல்பனா திரையரங்கில். அந்த ஒற்றைக்கண் வில்லன் சிரஞ்சீவியைப் பார்த்து, பயந்துபோயிருக்கிறேன்.\n2. கடைசியாக அரங்கில் அம��்ந்து பார்த்த தமிழ் சினிமா\nசரோஜா. மிக ரசித்துப் பார்த்தேன்.\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nஎந்த இடத்திலாவது ஒரு பாட்டு வந்து மோகன்லாலின் மகன் கலெக்டராகி, மோகன்லால் குணமாகி மீராவாசுதேவுடன் டூயட் பாடிக்கொண்டு கேமராவைப் பார்த்து எல்லோரும் சிரிக்க சுபம் போடமாட்டார்களா என்று இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nஇன்னொன்றைச் சொல்லலாம் என்றால் உயர்ந்த உள்ளம். கமல் ஏமாற்றப்பட்டு நிற்கும்போது நானும் அழுதிருக்கிறேன். அப்புறம் பேர் சொல்லும் பிள்ளை. எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் தவிர்க்காமல் பார்ப்பேன். ஒவ்வொரு சீனும், வசனமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிப்பதில்லை.\nமூன்றுமே கமல் படங்கள். எழுதியபின்தான் பார்க்கிறேன். (நான் ஒரு ரஜினி ரசிகன்\n5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஇதற்கெல்லாம் பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளை என்ன செய்தால் தகும் என்று கோபமாய் வந்தது. அதேபோல ஒரு சீனின் ஏதாவது இருந்தால் ‘டாக்டர்களைப் பற்றி தப்பாய் சொல்லி விட்டார்கள்’ ‘வக்கீல்களைப் பற்றி தப்பாய் சொல்லிவிட்டார்கள்’ என்று தடை கோருபவர்களைக் கண்டால் இப்போதும் கோபமும், சிரிப்பும் வரும்.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்\nஅபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு\n6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nநிச்சயமாக. குமுதம் லைட்ஸ் ஆனின் ரசிகன் நான். விகடனில் கதிர்வேலனின் எழுத்துக்களும் மிகப் பிடிக்கும்.\nமுன்பு ஃபிலிமாலயா, சினிமா எக்ஸ்ப்ரஸ் விடாமல் படிப்பேன்.\nஅவ்வளவு சீரியஸாக கேட்கப்படும் கேள்விகளுக்காகவே தினத்திந்தி சினிமா கேள்விபதிலையும் படிப்பேன். (குருவியாரே.. ப்ரியாமணியின் வலது கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆசை – டைப் கேள்விகள் எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் நகைச்சுவைகளையும் மிஞ்சும் கேள்விகள் எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் நகைச்சுவைகளையும் மிஞ்சும் கேள்விகள்\nஇளையராஜாவின் அதிதீவிர ரசிகன் நான். எதற்காகவும் அவரை விட்டுக் கொடுக்காத அளவுக்கு\nபாடல் வரிகளை உன்னிப்பாக கவனித்து ரசிப்பேன்\nஇப்போது ஹாரிஸ் ஜெயராஜையும் விரும்பிக் கேட்கிறேன். லேட்டஸ்ட்:- வாரணம் ஆயிரம் – முன்தினம் பார்த்தேனே அடிக்கடி கேட்கிறேன்.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nதன்மாத்ரா (மலையாளம்) பார்த்துவிட்டு டைரக்டரை கன்னாபின்னாவென திட்டினேன். ஒரு படம் பார்த்து விட்டு இப்படி மனசைப் பிழியச் செய்கிறார்களே, இந்தத் தாக்கத்திலிருந்து எப்படா வெளிவருவேன் என்ற கோபத்தில் திட்டிய திட்டு மோகன்லாலில் நடிப்பு – சான்ஸே இல்லை\nசம்சாரா (திபெத்) – பான் நளின் இயக்கம். துல்லிய ஒளிப்பதிவு. இறுதிக்காட்சியில் “புத்தரைப் பற்றி எல்லாரும் பேசுங்க. அவர் தனியா விட்டுட்டுப் போய்ட்ட யசோதராவைப் பற்றி யார் யோசிச்சீங்க அவளை மாதிரி என்னால சன்னியாசியா போக முடியாது” என்று ஆரம்பித்து நாயகி பேசும் கடைசிக் காட்சி வசனம் பலமுறை திரும்பத்திரும்ப பார்க்க/கேட்க வைத்தது. அதன் தாக்கத்தில் பான் நளின் இயக்கிய படங்களைத் தேடி – VALLEY OF FLOWERS – வாங்கி வைத்தேன். இன்னும் பார்க்கவில்லை.\nசெழியனின் உலக சினிமாப் புத்தகத் தொகுப்பு வாங்கி, அதில் சில படங்களைத் தேர்வு செய்து வாங்கிவைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். அதில் முதலில் பார்க்க நினைப்பது WHERE IS MY FRIEND’S HOME\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nகொஞ்சம் விரிவான பதிலைப் பொறுத்தருள்க.\nஅப்போது உடுமலைப்பேட்டையில் இருந்தேன். யாரோ என்னைத் தேடி வந்து, “நீங்க வார மாதப் பத்திரிகைகள்ல கதையெல்லாம் எழுதிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். குமுதம் ஏஜண்ட் மூலமா உங்களைப் பத்தி கேட்டு வந்தோம். ராஜீவ்மேனன்- ஐஸ்வர்யாராய், மம்மூட்டியெல்லாம் வெச்சு ஒரு படம் எடுத்துட்டிருக்காரு. நாளைக்கு ஆனந்த் லாட்ஜ்ல குறிப்பிட்ட சிலருக்கு போட்டுக்காட்டி க்ளைமாக்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணப் போறாங்க. நீங்களும் வரணும்” என்றார். ‘சரி.. சரி’ என்று அவரை அனுப்பி, மம்முட்டிய வெச்சு ராஜீவ் மேனன் பண்றபடத்துக்கு என்கிட்ட ஐடியா கேக்கறாங்களாம்.. என்னமா புருடா விடறாங்க என்று அதை மறந்தே விட்டேன். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜூனியர் விகடனில் ‘உடுமலைப்பேட்டையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை சிலருக்கு திரையிட்டுக் காட்டி க்ளைமாக்ஸ் பற்றி விவாதித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன்’ என்று படித்தபோது தவறவிட்டுவிட்டதை உணர்ந்தேன்\nஉடுமலைப்பேட்டையைச் சேர்ந்த என் நண்பர் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் ஓரிரு படங்களுக்கு டைட்டில்ஸ் எழுதியுள்ளார். (வாழ்க்கைச் சக்கரம், அவசர போலீஸ் 115) இவர் மணிவண்ணன், சுந்தர்.சி-யோடு தங்கியிருந்த அனுபவங்களைச் சொல்வார். சபாஷ் மீனாவை உல்டா பண்ணியதை சுந்தர்.சி-யே மேட்டுக்குடி ஷூட்டிங்குக்கு பொள்ளாச்சி வந்தபோது சொல்லி ரசித்ததை வெங்கடாசலம் பகிர்ந்துகொள்வார். சுந்தர்.சி – குஷ்புவைத் திருமணம் செய்துகொண்ட செய்தி வந்த அன்று இரண்டு ஃபுல் அடித்தார் வெங்கடாசலம்\nஇன்னொரு நண்பர் சுந்தர்ராஜன் (சுந்தர்கோல்ட்ஸ்மித் ன்னு டைட்டில்ல வரும் என்பார். நான் பார்த்ததேயில்லை) ப்ரவீண்காந்திடம் அஸிஸ்டெண்டாக இருந்தார். இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ‘ரட்சகன்னு பேரு. ஏ.ஆர். ம்யூசிக்கு. நாகார்ஜூன் சுஷ்மிதா. படம் வரட்டும். எங்க டைரக்டர் எங்கியோ போயிடுவாரு’ என்று கொஞ்சம்போல கதையைச் சொல்வார். (எனக்குத் தெரிந்து குஞ்சுமோன்தான் ‘எங்கியோ’ போனார்.) விடைபெறும்போது ‘ஒரு அம்பது ரூபா இருந்தா குடு கிருஷ்ணா’ என்று வாங்கிப்போவார்.\nஅடுத்தமுறை வந்தபோது ‘ப்ரசாந்த்-ஜோதிகா கால்ஷீட் கன்ஃபார்ம் அதே ஏ.ஆர்தான் ம்யூசிக்.’ என்று கதையைச் சொல்வார். இந்தமுறை கொஞ்சம் முன்னேறியிருந்தார். நூறு ரூபாய் கேட்டார்.\nஎன் மீது அன்பு வைத்திருந்த நல்ல மனுஷன். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.\nபல்லடம் ஜி.பி.டீலக்ஸ் தியேட்டர் அதிபர் மகன் வசீகரன் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற படத்தில் நடித்திருந்தார். ஓரிரு வருடங்களுக்கு முன், அந்த தியேட்டர் அதிபரின் தம்பியோ, அண்ணனோ தன் மகனை வைத்து மலரே மௌனமா என்ற படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் திருப்பூர் மார்க்கெட்டில் இருக்கும் இன்னொருவரை சந்திக்க வரப் போவதாகவும், அங்கே என்னை வரச் சொல்லியும் ஒரு நணப்ர் அழைத்தார். அந்த ஹீரோவும் வந்திருந்தார். அப்போது என்னை அழைத்த நண்பர் நானென்னவோ பெரிய எழுத்தாளர் என்ற ரேஞ்சுக்கு சொல்லிவைத்திருந்தார். அங்கே இருந்த ஒரு தொழிலதிபர் அவருக்கு ஷாலினியின் தந்தையை மிகவும் பழக்கமென்றும், அஜீத் தொடர் தோல்விகளால் விரக்தியில் இருப்பதாகவும் சொல்லி, “அஜீத்துக்கு சூப்பர் ஹிட் தர்ற மாதிரி ஒரு கதையைச் சொல்லுங்க தம்பி. ஃபுல் அண்ட் ஃபுல் கமர்ஷியலா இருக்கணும்” என்றார்.\nஒரு பக்கம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு (என்னையும் நம்பி இதெல்லாம் கேட்கறாங்களே..) ஒரு அரைமணிநேரம் காலாற நடந்துவிட்டு போய் கதை சொன்னேன். அஜீத் ஒரு கார்ப்பந்தய வீரர். இடையில் சில காதல் காட்சிகள். சில காரணங்களுக்காக கார் ரேஸ் பக்கம் போகக்கூடாது என்று சத்தியம் வாங்கிறாள் காதலி. தாயின் கட்டளைக்காக, தாயைக் காப்பாற்ற காதலி சொல்லை மீறி க்ளைமேக்ஸில் மலேசியாவில் நடக்கும் முக்கியப் போட்டியில் அஜீத் கலந்துகொள்கிறார். இவர் இருந்தால் ஜெயிக்க முடியாதென்று வில்லன் சதித்திட்டம் தீட்டுகிறான். அதை எப்படி அஜீத் முறியடிக்கிறார்...\n‘க்ளைமேக்ஸ் முக்காமணிநேரம் கார் ரேஸ்லயே காட்டறோம்க. இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஸ்பீடுதான்’ என்று நான் சிரிக்காமல் கலாய்த்ததை நம்பிக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் புளகாங்கிதமெல்லாம் அடைந்துபோய் (நம்ம சொன்னவிதம் அப்படி) ‘கதையை ஒரு ஸ்க்ரிப்ட்டா எழுதிக் கொண்டாங்க. அஜீத்தை நேர்ல பாத்து நீங்களே கதையைச் சொல்லுங்க’ என்றார்கள்.\n“என் பேரு K.B. கிருஷ்ணகுமார்ங்க. இனிஷியல் கவனிச்சீங்கள்ல. K.B.-ங்க. K. பாலசந்தர், K. பாரதிராஜா, K.பாக்யராஜ், K.பாலசந்திரமேனன்னு எல்லா K.B.க்கும் நான்தான் கலையுலக வாரிசு. ஒண்ணும் கவலைப்படாதீங்க. அசத்தீடலாம்”என்று சொன்னதற்கு ஆச்சர்யப்பட்டு இரண்டு புரோட்டா எக்ஸ்ட்ராவாக ஆர்டர் பண்ணினார்கள். சாப்பிட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன்.\nஅதற்கப்புறம் நாலைந்துமுறை ஃபோன் பண்ணிக் கேட்டார்கள். எனக்குள்ளிருக்கும் சோம்பேறியும், சில நண்பர்களின் அனுபவமும் என்னை எழுதவே விடவில்லை. 'வரலாறு' ஹிட் ஆனபிறகுதான் ஆளைவிட்டார்கள். (என்னையும், அஜீத்தையும்\nகபடிக்குப் பதிலாக கார் ரேஸை நுழைத்து, கில்லியை உல்டா பண்ணியதுகூடவா இவங்களுக்குத் தெரியல என்று இன்றைக்கும் வியப்பாக இருக்கும்\nமேலே கண்ட எதுவும் தமிழ்சினிமா மேம்பட உதவாது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nஒன்றே ஒன்று, அந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் விவாதத்தில் ராஜீவ்மேனன் நேரடியாக இருந்தாரா என்று தெரியாது. இருந்திருந்தால், நான் போய் கலந்துகொண்டு பேசியிருந்தால் நிச்சயமாக அவரது உதவியாளனாகும் வாய்ப்பை என் பேச்சின் மூலம் பெற்றிருப்பேன் என்று தோன்றும். அப்படிப் பெற்றிருந்��ால் ராதாமோகனைப் போன்ற இன்னொரு டைரக்டரை த்மிழ்சினிமா பெற்றிருக்கும்\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஅமீர், சசிகுமார், வெங்கட்பிரபு, ராதாமோகன், மிஷ்கின் நம்பிக்கை தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவையோடு உணர்வுகளை/உறவுகளைச் சொல்லும் படங்கள் அதிகம் வரவேண்டும்.\nஒரு படத்தை எடுத்தோமா, கொடுத்தோமா என்பதில் தமிழ்சினிமா கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இரண்டாண்டு, மூன்றாண்டு என்றால் கடுப்பாக இருக்கிறது.\nடெக்னிக்கலாக முன்னேறி இந்தியச் சினிமா என்றால் இந்தி மட்டுமே அடையாளம் காட்டப்படுவதைத் தூரம் தள்ளி, தமிழ்சினிமாவை முன்னிறுத்த பெரிய தலைகள் ஏதாவது செய்யணும் பாஸ்\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஅதிகம் நேரமெடுக்க வைத்த, மிகவும் சுவாரஸ்யமான கேள்வி\nஇன்னும் 365 நாட்களே என்று டி.வி.க்களில் கவுண்ட் டவுன் காண்பிக்க ஆரம்பிப்பார்கள். சென்னையில், நடிக, நடிகையரை அடிக்கடி பொது இடங்களில் பார்க்கலாம். பலபேர் வெளிநாடு ஓடிவிடுவார்கள்.\nதிரைத்துறையினர் கூடிப்பேசி நேரடி நாடகங்கள் நடத்தலாம், ரஜினி, கமல் போன்றோர் நாடகத்தில் நடிக்கலாம். இந்த ஒருவருட இடைவேளையை நாடகத்துறையை மேம்படுத்த திரையினர் உதவலாம்.\nஒரு ஆண்டு என்பது கம்மிதான். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இதுபோல தடை இருக்கலாம் என்று சிலருக்கு தோன்றும். திரைத்துறையினரே கூடி, ஐந்து (அ) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இப்படி இடைவெளி விடலாம் என்று தீர்மானிக்கக்கூடும்\nதனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணரப்போகிறோம் என்ற சந்தோஷமே அது. ஆனால் இதில் பேசக்கூடாது என்ற விதி இல்லை. ஆகவே நான், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம், அதிஷா, கேபிள் சங்கர் என்று பலரும் மாதமொருமுறை கூடி சினிமா விவாதம் நடத்த முற்படுவோம். சிறப்பு விருந்தினராய் சசிகுமாரை, ராதாமோகனை, யூகிசேதுவை அழைப்போம்\nதமிழர்கள் அவரவர் ஹீரோக்களை அரசியலுக்கு அழைப்பார்கள். ஒரு வருஷம் சும்மாத்தானே இருக��கோம் என்று சிலர் ஆரம்பிக்கவும் கூடும். செய்திகளில் பெயர்வராமல் இருந்தால் பலருக்கு தூக்கம் வரப்போவதில்லை. அதற்காகவே நடிகர், நடிகைகள் பொதுச்சேவை என்று இறங்குவார்கள். ரசிகர்கள், தொண்டர்கள் என்ற பெயரில் உலாவுவார்கள்.\nஇதுக்கு ஐந்துபேரைக் கூப்பிடணுமா.. யாரையும் விட மனசில்ல... இருந்தாலும்...\nவெயிலான் (எத்தனை நாள் எழுதாம டிமிக்கி குடுப்பீங்க\nவெண்பூ (மாசத் துவக்கம்தானே... எழுதுங்க பார்ட்னர்)\nகுசும்பன் (உங்க பாணில கலக்குங்க...\nபேருந்து நிறுத்த மக்கள், காலணி தைக்கும் தாத்தா, இளநீரை லாவகமாகப் பிடித்து வெட்டும் பெண் தொழிலாளி, முடியைப் பின்னாமல் ஃப்ரீ ஹேரில் சென்று கொண்டிருக்கும் கேரளத்துப் பெண்கள், சாலையோரக் கோயிலில் கூட்டம் எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தான் அவன்.\nவந்து கொண்டிருக்கும்போதே... கொஞ்சம் தூரத்தில் சிறுகூட்டம் கூடுவதைக் கவனித்தான்.\nபைக்கை ஓரம் கட்டி நிறுத்தினான்.\nஒரு டி.வி.எஸ். தாங்கவே தாங்காத பாரத்தோடு குப்புறக்கிடந்தது. இரண்டு இளைஞர்கள் அதைத் தூக்கி சரிப்படுத்தி நிறுத்திக் கொண்டிருந்தார்கள். தென்னைமர ஈர்க்குச்சியால் நெய்யப்பட்ட விளக்குமாறு பாரம்.\nகொஞ்சம் தள்ளி, 45-50 வயதுக்குட்பட்ட மனிதர் உட்கார்ந்த வாக்கில் முதுகு காண்பித்து கிடந்தார். அவ்வளவாகக் கூட்டம் சேரவில்லை. அவருக்கு அருகில் நான்கைந்து பேர் ‘உயிர் இருக்கோ... இல்லையோ’ என்று முனகியபடி பக்கத்திலே போகவே பயந்து நின்றிருந்தனர்.\nஇவன் தயங்காமல் அவர் அருகில் என்று அவரது முகத்தைத் தூக்கினான். அவர் கண்களை மெதுவாகத் திறந்தார். முகம் பீதியில் உறைந்திருந்தது. கை பதட்டத்தில் நடுங்கியபடி இருந்தது.\n‘உங்களுக்கு ஒண்ணுமில்லண்ணா. பயப்படாதீங்க. ..” என்றபடியே அவரது தலையில் எங்காவது அடி பட்டிருக்கிறதா என்று பார்த்தான்.\n“அடிச்சுட்டுப் போய்ட்டான்.. வேணும்னே என் வண்டி மேல மோதறமாதிரி வந்து என்னைக் குப்புறத் தள்ளீட்டான்” என்று புலம்பினார் அவர்.\n“பைக்” - இப்போது அவர் குரல் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. இதற்குள் ஒன்றிரண்டுபேர் தண்ணீர் பாட்டில் கொண்டு வர அவர் தண்ணீர் குடித்தார்.\nஇவன் பேசிக் கொண்டே அவரது கை, கால்களைப் பரிசோதித்தான். சிராய்ப்புக் காயங்களிலிருந்து சின்ன அளவில் ரத்தம் வந்துகொண்டிருந்தது.\n“டி.வி.எஸ் ல இவ்ளோ சுமையை ஏத்தலாமா வண்டியை எடுத்து நிறுத்தவே முடியல. எப்படி ஓட்டீட்டு வந்தீங்க வண்டியை எடுத்து நிறுத்தவே முடியல. எப்படி ஓட்டீட்டு வந்தீங்க” - அந்த இளைஞரில் ஒருவன் கேட்டான்.\n“டெய்லி இந்தமாதிரிதான் வர்றேன்க. ஒரு பைக்-காரன் சைடு குடுக்காம மெதுவாப் போனான்னு முந்தினேன். அவன் கோவப்பட்டு என் பக்கத்துல வந்து ஒளட்டிவிட்ட்டுட்டுப் போய்ட்டான்” என்றார்.\nஅவ்வளவு பாரம் அதிகம்தான். ஆனால் அந்த பாரம்தான் அவரைக் காப்பாற்றியது என்றார் கூட்டத்தில் வந்து நின்ற பக்கத்து கம்பெனியின் வாட்ச்மேன். வண்டி இரண்டுமுறை பல்டி அடித்ததைப் பார்த்திருக்கிறார். வண்டியின் இருபுறமும் விளக்குமாறு நீட்டிக் கொண்டிருந்ததால் அது ‘பம்பர்’ போல இவர்மீது நேரடி அடி படாமல் காத்திருக்கிறது\n“சரி.. உங்க ஃப்ரெண்டு நம்பர் சொல்லுங்க. கூப்பிடறேன். அவர்கூடப்\n“99********. இது என் பையன் நம்பர்ங்க. கூப்பிடுங்க” என்றார் அவர்.\n“தம்பி.. உங்க அப்பா வண்டி இங்க பாலு எக்ஸ்போர்ட்ஸ் பக்கத்துல பெட்ரோல் இல்லாம ட்ரை ஆகி நின்னுடுச்சு. வண்டில பாரம் இருக்கறதால தள்ளவும் முடியல. அவரு காலைல சாப்பிடலயாம். ரொம்ப ட்யர்டா இருக்காரு,வந்து கூட்டீட்டுப் போறியா\nஇவன் பெயர் சொன்னான். “இந்தப் பக்கமா வந்துகிட்டிருந்தேன். என் வண்டிலயும் பெட்ரோல் இல்ல. இருந்தாலும் உங்கப்பா வண்டி பெட்ரோல் டேங்க்கே தெரியாத அளவுக்கு பாரம் இருக்கு”\n“சரிங்க.. பத்து நிமிஷத்துல வர்றேன்”\nநின்று கொண்டிருந்த பத்து பதினைந்துபேர் கலைந்துபோக ஆரம்பித்தனர். இவனும், இன்னும் இருவரும் மட்டுமே இருந்தனர்.\n“சார்.. இவரை அந்தப் பக்கம் மர நிழல்ல உட்காரச் சொல்லுங்க” என்றார்கள் அவர்கள். சொன்னதோடன்றி அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று மர நிழலில் அமரவைத்துவிட்டு இவனிடம் வந்தார்கள்.\n“சார்.. ஆஃபீஸூக்கு நேரமாச்சு. நாங்க கிளம்பறோம்” என்றபடி சென்றனர். இப்போது இவன் மட்டுமே.\n“இல்ல. வேண்டாம் தம்பி. நல்லவேளையா உயிர் பொழச்சேன். பின்னாடி லாரியோ, பஸ்ஸோ வந்திருந்தா நான் காலி”\n“கெட்டநேரத்துலயும் ஒரு நல்ல நேரம். இல்லீங்களா” என்றபடி மணிபார்த்தான். 9.15.\n“உங்களுக்கு நேரமாச்சுன்னா கிளம்புங்க தம்பி. என் பையன் வந்துடுவான்ல”\n“இல்லீங்க. பரவால்ல” இன்னும் பத்து நிமிஷம் வெய்ட் பண்றேன்”\nரோட்டில் இவனது மேனேஜிங் டைரக்டரின் கார் இவன் நிற்குமிடத்தைக் கடந்து சென்றது. இவன் பதட்டமானான். அவரது மகனுக்கு தொலைபேசினான்.\n“வீரபாண்டிகிட்ட வந்துகிட்டிருக்கேன்” என்ற பதில் கிடைத்தது. எப்படியும் குறைந்தது 20 நிமிடமாகும். இவரைத் தனியே விட்டுப் போகவும் மனமில்லை. கடந்துசென்ற இவன் எம்.டி. இவனைப் பார்த்திருந்தால்கூடத் தேவலாம். இந்தக் காரியத்துக்காக தாமதம் என்று தெரியவரும். ஒன்றும் சொல்லப் போவதில்லை.\nஇன்றைக்கு எனப்பார்த்து ஒரு முக்கியப் புள்ளியுடனான மீட்டிங்-குக்காக சரியாக ஒன்பதரைக்குப் போகிறார். இவனும் கண்டிப்பாக அங்கே இருக்கவேண்டும்.\nயோசித்துக்கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது. எம்.டி-யின் ரிங்டோன்.\n“அண்ணா, நான் கிளம்பவா... ஸாரிங்க. ஓனர் ஆஃபீஸ்க்கு வந்துட்டாரு, கூப்பிடறாரு”\n“ஐயையோ.. அதான் அப்பவே கிளம்புங்கன்னு சொன்னேனே. பையன் வந்துடுவான். நான் பார்த்துக்கறேன். ஒண்ணும் பிரச்சினையில்ல” என்றார் அவர்.\n“சரிங்க. பையன் வந்த தகவலுக்கு எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்றபடி பைக்கை எடுத்துப் பறந்தான் இவன்.\nஅலுவலகம் சென்று மீட்டிங் முடித்தான். வேறு சில அவசரப் பணிகளும் இருந்தது. வழக்கம்போலவே இவன் ஞாபகமறதி நன்றாக வேலை செய்யவே காலைச் சம்பவத்தை மறந்தே போனான்.\nமதியம் மூன்று மணி. யாருக்கோ ஃபோன் பண்ண வேண்டி டயல் செய்திருந்த நம்பர்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் காலையில் அழைத்த அந்தப் நபரின் மகன் எண் தட்டுப்பட்டது.\n‘அடடா.. வந்து கூட்டீட்டுப் போயிருப்பான்ல’ என்று நினைத்தபடி அந்த நம்பரை அழைத்தான்.\n“தம்பி.. நாந்தான் _______________ பேசறேன். அப்பாவைக் கூப்டுட்டுப் போய்ட்டீங்களா\nஅடுத்த நிமிடம் அந்தத் ‘தம்பி’ வெகு சூடானான்.\n அவரு ஆக்ஸிடெண்ட்டாகி விழுந்திருக்காரு. அப்படியே விட்டுட்டுப் போயிருக்கீங்க நான் வர்ற வரைக்கும் கூட வெய்ட் பண்ணமுடியாதா உங்களுக்கு நான் வர்ற வரைக்கும் கூட வெய்ட் பண்ணமுடியாதா உங்களுக்கு ச்சே.. மனிதாபமானமே இல்லியா... என்ன மனுஷங்க நீங்க ச்சே.. மனிதாபமானமே இல்லியா... என்ன மனுஷங்க நீங்க ஒரு டீ கூட வாங்கித் தர்ல.. ஒரு சோடா வாங்கித்தர்ல”\nஇவன் “ஸாரிங்க.. தப்புதான்.. மன்னிச்சுடுங்க..” என்று இடையிடையே சொல்லிக் கொண்டிருந்தான்.\n“மன்னிப்பு வேற கேட்கறீங்க பண்ணின காரியத்துக்கு. ச்சீ” என்றபடி இணைப்பைக் கோபமாய்த் துண்டித்தான் அந்தத் தம்பி.\nLabels: அனுபவம், என்ன வேணா வெச்சுக்கங்க., சிறுகதை\nவர வர செல்ஃபோனால வர்ற தொந்தரவுகளைத் தாங்கவே முடியறதில்ல. எனக்கு ஃபோன் வர்றதைச் சொல்லவே இல்ல.\nநான் ஃபோன் பண்ணி அறுக்கறேன்னு ஒரு எழுத்தாளர் நேத்து சொன்னார். அவருகிட்ட ஃபோன் பண்ணி பேசிகிட்டிருக்கறப்ப கேட்டாரு.\n“இதுதான் ஒரு எழுத்தாளரை அழைக்கும் முறையா”\n“யாருன்னாலும் இப்படித்தாங்க அழைக்க முடியும். இவரு எழுத்தாளர்ன்னு செல்ஃபோன்ல பச்சை பட்டனுக்கு பதிலா வித்தியாசமா செவப்பு பட்டனை அமுக்கினா கால் கட்டாகிடுமே”ன்னு அப்பாவியா நான் சொன்னதுக்கு கெட்ட கெட்ட வார்த்தையிலேயே திட்டீட்டு ஃபோனை வெச்சுட்டாரு அந்த ரைட்டர்\nவேற ஒரு தொல்லை.. இந்த ரிங்டோன்\nஆஃபீஸ்ல ஒரு தோழி. ஒருதடவை அவங்க செல்ஃபோனை டேபிள்ல தேடிகிட்டிருக்கறப்ப ‘இரு.. நான் கூப்ட்டுப் பார்க்கறேன்’ன்னு கூப்பிட்டப்போ ‘சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்.. ஒன்ன நெஞ்சில் வெச்சுக்கிட்டேன்’ பாட்டு அவங்க நார்மல் ரிங்டோன் வேற.\n“என்ன.. ரிங் டோனை மாத்தீட்டியா”ன்னு கேட்டா, “இது உங்களுக்குன்னு வெச்ச ரிங்டோன்”ன்னாங்க.\n நீ பாட்டுக்கு வீட்டுக்கு வர்றப்ப என் ஆளு காதில விழுந்தா சங்குதான். மொதல்ல மாத்து”ன்னு ஓரியாடி மாத்தினேன்.\nஅப்புறம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா வெச்சுகிட்டாங்க. முன்னைக்கு இது பரவால்லன்னு விட்டுட்டேன்\nஎன் ஃப்ரெண்டோட மாமா இறந்துட்டாரு. ஃப்ரெண்ட்ஸ்கிட்டயெல்லாம் கூப்பிட்டு சொன்னான். அவன் குடுத்த நம்பருக்கெல்லாம் கூப்பிட்டப்போ... ஒவ்வொருத்தன் Dialer Tone வெச்சிருந்தானே...\n‘நம்ம காட்டுல மழ பெய்யுது...’\nநான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”\nநான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”\n‘வேறென்ன வேறென்ன வேண்டும்.. ஒருமுறை சொன்னால் போதும்’\nநான்: ‘சரவணனோட மாமா தவறிட்டாருங்க..”\nஇன்னும் என்னென்னமோ வெச்சிருந்தாங்க. ஞாபகத்துக்கு வரல.\nஅதுவும் சிலபேரு அவங்க ரிங்டோனை ஊரே கேட்கணும்னு, ஃபோன் வந்தாலும் உடனே எடுக்காம, கைல வெச்சுப் பார்த்துட்டே இருப்பாங்க. என்னமோ அவங்கதான் அந்த ட்யூனை கம்ப்போஸ் பண்ணினா மாதிரி ஒருவித மிதப்போட, சுத்தியும் எல்லாரும் பார்க்கறதைப் பார்த்துட்டே.. ரொம்ப சாவகாசமா ஆன் பண்ணிப் பேசுவாங்க.\nசமீபமா லேடீஸ் வாய்ஸ்ல சில DIALER TONE வந்திருக்கு. கூப்பிட்ட உடனே ‘நான் உங்���ளை காய்கறி வாங்கீட்டு வரச் சொன்னேனே... அப்படியே ஹார்லிக்ஸ் அரைக் கிலோ வாங்கீட்டு வந்துடுங்க...’ன்னு ஆரம்பிச்சு ஒரு லிஸ்ட்டே போடுது அந்தக் குரல். என் ஆஃபீஸ்ல ஒரு ட்ரைவர் அந்த டோன் வெச்சிருக்காரு. எல்லா மனைவிமார்கள் குரல்லயும், ஒரு வித மிரட்டல் தொனி இருக்குமே, அந்த மாதிரியே இருக்கும் அந்தக் குரல். ஒரு விஷயம் என்னான்னா, ரெண்டு நாளா நான் ஆஃபீஸ் விட்டு வர்றப்ப ஒரு தடவை அவருக்கு ஃபோன் பண்ணி அந்த டோனைக் கேட்டுட்டுதான் வர்றேன். மனைவி ஏதாவது சொல்லிவிட்டிருந்து மறந்திருந்தாக் கூட அந்தக் குரல் திட்டுற திட்டுற ஞாபகத்துக்கு வந்துடுது\nசில மாதங்களுக்கு முன்னாடி ஒரு கேரளா நம்பர் எல்லார்கிட்டயும் சுத்திகிட்டிருந்தது. ‘இந்த நம்பருக்கு கூப்ட்டா பேய் பேசுது’ன்னு. ‘ஏண்டா ஞானசூன்யங்களா, அந்தப் பக்கம் பேசறது பேய்தான்னு எப்படிடா தெரியும்\nஅதே மாதிரி ‘ஹிட்லர் கடைசியா பேசினது’ன்னு ஒரு நம்பர் சுத்திகிட்டிருந்தது. அதே நம்பர் இன்னொருத்தன் குடுத்து ‘ஆப்ரஹாம் லிங்கன் பேசினது’ன்னான். இன்னும் நம்ம எம்.ஜி.ஆர், சிவாஜியை வெச்சு இந்த விளையாட்டை ஆரம்பிக்கல இவங்க\nஒரு நாள்பூரா செல்ஃபோனை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால்.. யோசியுங்க.. செல்ஃபோனுக்கு நாம எவ்ளோ அடிமை ஆகியிருக்கோம்ன்னு புரியும்\nநான் போன பதிவுல (போன-ன்னவுடனே ரெண்டு மூணு நாள் முன்னாடின்னு நெனைச்சுடாதீங்க. காலைல போட்ட பதிவுல) ஆஃபீஸ்ல மீட்டிங் ஹாலுக்கு போறதுக்கு முந்தி வானத்துல மேகத்தை ரசிச்சு, என் செல்ஃபோன்லயே படம் எடுத்தேன்-ன்னு எழுதியிருந்தேன். இதோ அந்த வரிகள் மீண்டும்.... (பேசாம இன்னைக்கும் ஆயுத பூஜையா இருந்து, இவன் எழுதாமலே இருந்திருக்கலாம்ன்னு தோணுதா... )\nநேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்துட்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல சூ���்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன் சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன் (இன்னும் இருக்கு அந்தப் படம் (இன்னும் இருக்கு அந்தப் படம்\nநெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்கார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு\nமுடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது\nஇந்த வரிகளைப் படிச்சுட்டு அந்தப் பதிவுல போட்ட படம்தான், நான் எடுத்த படம்ன்னு நெனைச்சுட்டாங்க பலபேர். என் மெய்ல்பாக்ஸைத் திறந்தா நூறு மெயிலுக்கு மேல, அந்தப் படம் இதா இல்ல வேறயா-ன்னு ஒரே ரசிகர்கள் தொந்தரவு இல்ல வேறயா-ன்னு ஒரே ரசிகர்கள் தொந்தரவு\nஅந்தப் பதிவில இருந்த படம் சுட்டபடம்.\nஇதோ இந்தப் பதிவுல இருக்கறபடம்தான் நான் எடுத்த படம்\nபி.கு: தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம எழுதியும், கோவி.கண்ணனை வம்புக்கு இழுத்தும் ரொம்ப நாளாச்சு.. அதான் இப்படி. சிங்கை சின்னத்திரை சிவாஜி கோவி.ஜி கோவிக்கமாட்டாருன்னு நம்பறேன்\nஅப்துல்லாவால் உதவப்பட்ட சதுரங்க வீராங்கனை மோகனப்ரியா, நாக்பூரில் நடந்த, ஏழு காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார் “அப்துல்லா, எல்லாம் நீங்க டைமர் கொடுத்த டைமோ “அப்துல்லா, எல்லாம் நீங்க டைமர் கொடுத்த டைமோ” என்று பகடியதற்கு அவர் சிரித்தார். “அண்ணே.. சும்மா இருங்க… இது மொத பதக்கமா என்ன” என்று பகடியதற்கு அவர் சிரித்தார். “அண்ணே.. சும்மா இருங்க… இது மொத பதக்கமா என்ன திறமை இருக்குண்ணே.. இதெல்லாம் ஜூஜூபி அந்தப் பொண்ணுக்கு” என்றார்.\nநமீதா நடித்த பிரம்மாண்டம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று போகலாம் என்று நினைத்தேன். போஸ்டரைப் பார்த்ததற்கே மனைவி இரண்டு மணிநேரமாக ‘உம்’மென்றிருந்தார். யாராவது சீக்கிரம் விமர்சனம் எழுதுங்கப்பா. நல்ல ஸ்டில்லோட.\nஇப்போதான் நமீதா அவங்களுக்கு ஏத்த பேருள்ள ஒரு படத்துல நடிச்சிருக்காங்க\nநே���்து ஆயுத பூஜைன்னு கம்ப்யூட்டர், மௌஸ் எல்லாத்தையும் வெச்சு சாமிகும்பிட்டோம். நான் சின்னவனா இருந்தப்ப ஸ்கூல் புக் எல்லாம் எடுத்து வெச்சுட்டு, படிக்கவே கூடாதும்பாங்க. ரெண்டு நாள் செம ஜாலியா இருக்கும். நேத்து அதே மாதிரி ‘இன்னைக்கு சிஸ்டத்துல உட்காரக்கூடாது’ன்னாங்க. (நீங்க சிஸ்டத்துலயா உட்காருவீங்க நான் சேர்லதான் உட்காருவேன்’ன்னு மொக்கையா பின்னூட்டினா, அடி விழும் நான் சேர்லதான் உட்காருவேன்’ன்னு மொக்கையா பின்னூட்டினா, அடி விழும்) சரின்னு சிஸ்டம் பக்கமே வர்ல. அதுவும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருந்துச்சு. அப்படியும், பூஜை முடிஞ்சு தமிழ்மணம் திறந்து நல்லபடியா ஒண்ணு ரெண்டு பேருக்கு கமெண்டீட்டு, க்ளோஸ் பண்ணீட்டேன்\nஇன்னைக்கு ஆஸ்திரேலியாகூட டெஸ்ட் க்ரிக்கெட் ஆரம்பிக்குது. ஏனோ முன்னைப் போல சுவாரஸ்யமே இல்ல. ஒரு வேளை மேட்ச் ஜெயிச்சா மறுபடி சுவாரஸ்யம் வரலாம். ஜெயிப்பாங்களா.. பார்க்கலாம்\nமுந்தாநாள் என்னோட பின்னூட்டத்துல வேலண்ணா ஒரு பின்னூட்டம் போட்டதுக்கு, பதிலா ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருந்தேன். பதிவு எவ்வளவு மொககையோ, அதுக்கு நேர் மாறா நல்லா இருந்துச்சுப்பா’ ன்னு அதிஷா பாராட்டியிருந்தார். அது இதுதான்...\nஅண்ணா, நேத்து எங்க கம்பெனில ஒரு மீட்டிங். நான் சம்பந்தப்பட்டதில்ல. ஆனாலும் மீட்டிங்ல ஒருத்தர் என்னைப் பற்றிய குறை ஒன்றைச் சொல்லிவிட்ட்டார். (போட்டுக்கொடுத்டார்ன்னு கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஏன்னா, அவர் சொன்னது உண்மை. ஒரு வேலையை நான் கேர்லெஸா விட்டிருந்தேன்) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல) அதுக்கு டோஸ் விட எம்.டி. என்னைக் கூப்ட்டாரு. போறப்பதான் மேல வானத்துல பார்த்தேன். சூரியன் மேகத்துக்கு நடுவுல சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன் சூப்பரா கதிர்கள் பூமியில் விழுந்துகிட்டிருந்தது. உடனே என் ஃபோனை எடுத்து கேமராவை ஓப்பன் பண்ணி க்ளிக்கீட்டேன் (இன்னும் இருக்கு அந்தப் படம் (இன்னும் இருக்கு அந்தப் படம்\nநெஜமா மீட்டிங்ல திட்டு வாங்கிட்டிருக்கும்போது கூட ஒரு மாதிரி ‘என்ன அருமையான இயற்கை காட்சியை விட்டுட்டு இப்படி கூடி ஒக்��ார்ந்து கும்மியடிச்சிட்டிருக்கீங்களே”ன்னுதான் எனக்கு தோணிச்சு\nமுடிஞ்சு அவசர அவசரமா வெளில வந்தேன். (எல்லாரும் நான் அவங்க சொன்னதை செய்யத்தான் அவ்ளோ துடிப்போட போறேன்னு நெனைச்சுட்டாங்க.) ஆனா வெளில அந்த மேகம் கலைஞ்சிருந்தது\nஏதாவது மூட் அவுட்ன்னா நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்து ரசிச்சுகிட்டிருப்பேன். மறுபடி உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிடும் எனக்கென்னவோ மேகம் மேல கொஞ்சம் காதல் அதிகம். வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா எனக்கென்னவோ மேகம் மேல கொஞ்சம் காதல் அதிகம். வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’\nஎன்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\n‘அபியும் நானும்’ படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கறேன். கண்டிப்பா அது என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்ங்கறதுல சந்தேகமே இல்ல. மொழி டீம். ராதாமோகன் அழகிய தீயே-விலிருந்தே என்னைக் கவர்ந்துட்டார். அபியும் நானும் மகள்-தந்தை உறவைச் சொல்லும் படம். எனக்கும் மகள்கள் இருக்கறதால, எப்படா படம் வரும்ன்னு காத்துகிட்டிருக்கேன்.\nஇந்தப் படத்தோட பாடல்கள் வெளியிட்டாயிற்றுன்னு கேள்விப்பட்டேன். ஆனா ரெண்டு வாரமா வர்ல. போனவாரம் ப்ரகாஷ்ராஜைக் கூப்பிட்டு கேட்டப்போ, கண்டிப்பா அடுத்த வாரம் வரும்ன்னாரு. ராதா மோகன் வேற வைரமுத்து வரிகள்ல பின்னியிருக்கரு கிருஷ்ணா. கண்டிப்பா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ன்னாரு, அதுனால காத்திருந்து, காத்திருந்து ஞாயிறன்னைக்கு வாங்கீட்டேன்.\nகுடுத்த 99 ரூபாய் சி.டி-யோட வடிவமைப்புக்கே போயிடுச்சு\nதொறந்தா இடது பக்கம் ஒரு ஸ்கூல் பேக், வலது பக்கம் ஒரு ஸ்கூல் பேக் டைப்ல இருந்தது. கூட மொழி டி.வி.டி.இலவசம் வேற\nஉள்ளுக்குள்ள குழந்தைகள் கலர் அடிக்க ஒரு பேப்பர் இருந்த��ச்சு. அப்புறம் ரெண்டு லேபிள்.., ஒரு போட்டிக்காக அபி நமக்கு எழுதின லெட்டர் எல்லாம் இருந்துச்சு.\nபாடல்களை நீங்க கேளுங்க. நான் சொல்லவந்தது வேற...\nப்ரகாஷ்ராஜ் ஒவ்வொரு பாடலுக்கும் நடுவில் பேசியிருக்கும் வசனங்களுக்காகவே கேசட் வாங்கவேண்டும். உறவுகளைக் கொண்டாட ஒரு படம் எடுத்திருக்கோம் என்று ஆரம்பிக்கிறார் பிரகாஷ் ராஜ்.\n“நாம எப்பவாவாது பஸ்ல பயணம் செய்யும்போது சில பேர் நம்ம பக்கத்துல உக்கார்ந்து, தோள்ல தூங்கி விழுந்து அடிக்கடி பொசிஷனை மாத்தி இம்சை பண்ணுவாங்க. இப்படி அரை மணிநேரம், ஒரு மணிநேரப் பயணத்துலயே சக மனிதனைச் சகிச்சுக்க முடியாத நாம வாழ்க்கைப் பயணத்துல உறவு சொல்லும் மனிதர்களை எப்படிச் சகிச்சுக்கறோம்\n“உங்களை நீங்க ஃபோட்டோவுல பார்த்திருப்பீங்க. கண்ணாடில பார்த்திருப்பீங்க. உறவினர் வீட்டு கல்யாண வீடியோவுல பார்த்திருப்பீங்க. சினிமாவுல பார்த்திருக்கீங்களா\n“ஒரு அப்பாவுக்கும், மகளுக்குமான கதையில நமக்கு என்ன சம்பந்தம்ன்னு நெனைக்கறீங்களா உங்க அம்மா, தோழி, காதலி, மனைவி-ன்னு உங்க வாழ்க்கையில வர்ற பெண்களெல்லாம் யாரோ ஒருத்தரோட மகள்தானே உங்க அம்மா, தோழி, காதலி, மனைவி-ன்னு உங்க வாழ்க்கையில வர்ற பெண்களெல்லாம் யாரோ ஒருத்தரோட மகள்தானே\n“வாழ்க்கை இன்னைக்கு இயந்திரத்தனமா, அவசரமா ஓடிகிட்டிருக்கு. நின்னு மனசொன்றொ ரெண்டு நிமிஷம் சாமியைக் கும்பிட நேரமில்லாம, வண்டிய ஓட்டிகிட்டே சாமிக்கு ஹலோ சொல்றோம். டாய்லெட்ல உட்கார்ந்துகிட்டே எஸ்.எம்.எஸ். அனுப்பறோம். கல்யாணத்தன்னைக்குக் கூட சென்ஃபோன் ஹேண்ட்ஸ்ஃப்ரீயைக் கழட்ட முடியல. திரும்பிப் பார்த்தா முதல் காதல், முதல் முத்தம், முதல் வெற்றி இப்படி முப்பது வருஷ வாழ்க்கைல மொத்தமா முப்பது நிமிஷம் மட்டும்தான் வாழ்ந்ததா சொல்லலாம். அதுல முக்கியமான நிமிஷம் தந்தையாகவோ, தாயாகவோ மாறுகிற தருணம். பிறந்த குழந்தையை மொத மொதல்ல கையில ஏந்தின அந்த நிமிஷம், இதுவா என் குழந்தைன்னு நம்பமுடியாம பார்த்த அந்த நிமிஷம். கல்யாணம் ஆகாதவங்க அவங்க அப்பா அம்மாகிட்ட உங்களைப் பார்த்த அந்த மொத நிமிஷத்துல அவங்களுக்குள்ள ஓடின சிலிர்ப்பு எப்ப்டி இருந்துச்சுன்னு கேட்டுப் பாருங்களேன். வார்த்தை கிடைக்காம அல்லாடுவாங்க”\n“நம்ம எல்லாருக்கும் சந்தோஷமான பருவம் பால்ய பருவம். ஏன் தெரி���ுமா நீங்க மழையில நனைஞ்சு எவ்ளோ நாளாச்சு, நிமிர்ந்து நிலாவை எப்ப பார்த்தீங்க, கடலலைல கால் நனைச்சது கடைசியா எப்ப நீங்க மழையில நனைஞ்சு எவ்ளோ நாளாச்சு, நிமிர்ந்து நிலாவை எப்ப பார்த்தீங்க, கடலலைல கால் நனைச்சது கடைசியா எப்ப எல்லாரும் சின்ன வயசுலன்னு சொல்லுவீங்க. ஏன் எல்லாரும் சின்ன வயசுலன்னு சொல்லுவீங்க. ஏன் இன்னைக்கும் அதே மழைதானே நாம இப்ப ஓடினாலும் கூடவே ஓடிவரும் நிலா. தொட்டு விளையாட்டுல தோத்துப் போன அதே கடல்தானே இன்னைக்கும் இருக்கு எல்லாக் காலத்துலயும் இயற்கை இயற்கையாத்தான் இருக்கு. நாமதான் மாறிக்கிட்டிருக்கோம். இயற்கைதான் பெஸ்ட் டீச்சர். இந்த உலகத்தையும், நம்மையும் படைச்ச இயற்கைகிட்ட கத்துக்காம இண்டர்நெட்ல என்னத்த கத்துக்கப் போறோம் எல்லாக் காலத்துலயும் இயற்கை இயற்கையாத்தான் இருக்கு. நாமதான் மாறிக்கிட்டிருக்கோம். இயற்கைதான் பெஸ்ட் டீச்சர். இந்த உலகத்தையும், நம்மையும் படைச்ச இயற்கைகிட்ட கத்துக்காம இண்டர்நெட்ல என்னத்த கத்துக்கப் போறோம்\n“நம்ம வாழ்க்கைல விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ இருக்கு... வார்த்தை பழகாத குழந்தையும் குழந்தையும் ஏதோ சிரிச்சுப் பேசிப்பாங்களே... என்ன பேசிக்குவாங்க ப்ளாட்ஃபார்ம்ல வாழற குழந்தைக்கு வீடுன்னு சொன்னதும் என்ன விஷுவல் வரும் ப்ளாட்ஃபார்ம்ல வாழற குழந்தைக்கு வீடுன்னு சொன்னதும் என்ன விஷுவல் வரும் அவசரமா எங்கியோ போகும்போது மட்டும் ஏன் வண்டி பஞ்சராகுது அவசரமா எங்கியோ போகும்போது மட்டும் ஏன் வண்டி பஞ்சராகுது தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு தரும்போது கடவுள் என்ன நினைப்பாரு தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு தரும்போது கடவுள் என்ன நினைப்பாரு ஒரு ரூபாய்க்கு கடலை வாங்கும்போது கூட கடைசி கடலை மட்டும் ஏன் சொத்தையா இருக்கு ஒரு ரூபாய்க்கு கடலை வாங்கும்போது கூட கடைசி கடலை மட்டும் ஏன் சொத்தையா இருக்கு இப்படி சின்னதும் பெரிசுமா நம்ம வாழ்க்கை முழுக்க கேள்வியா இருகு. அப்ப விடை என்னாங்கறீங்களா இப்படி சின்னதும் பெரிசுமா நம்ம வாழ்க்கை முழுக்க கேள்வியா இருகு. அப்ப விடை என்னாங்கறீங்களா வாழ்ந்து பார்க்கறதுதான்\n“ஒரு பூ உதிர்வதும் இன்னொரு பூ மலர்வதும் மாதிரி உறவும் பிரிவும் இருக்கு. நாம நேசிச்ச உறவையும் திடீர்னு பங்கு போட யாராவது வரத்தான் செய���வாங்க. பெரிய அதிர்ச்சியா இருந்தாலும் அப்புறம் ஏத்துகக் பழகிடுவோம். நம்மளை விட்டி இவங்க போய்ட்டா என்ன பண்ணுவோம்ன்னு நெனைக்கறப்ப மனசுல வர்ற பயம் இருக்கே.. அப்பப்பா.. அதுதான் நரகம். ஒரே பிள்ளையா இருக்கறப்போ புதுசா தம்பிப் பாப்பா வர்ற போதும், வெரிகுட்ன்னு தட்டிக் குடுத்த டீச்சர் புதுசா வர்றவனையும் தட்டிக் குடுக்கறப்பவும், நம்ம தோழி அவ தோழனை அறிமுகப் படுத்தும்போதும்... ஏன் குழந்தைக கிட்ட அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமான்னு கேக்கும்போதும் நிலவு மாதிரி பயமும் கூடவே வரும்.”\nஇந்தமாதிரி அவரோட ஒவ்வொரு பத்தியும் ஒவ்வொரு கவிதை\nஎன் ஒரே வேண்டுகோள் தயவுசெஞ்சு இந்த சி.டியை எல்லாரும் காசு கொடுத்து வாங்குங்க...\nபி.கு: பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நண்பர்கள் பெயரை மாற்றி எழுதியிருக்கிறேன்.. ஹி..ஹி.. கண்டுக்காதீங்க\nஎனக்கு இது அதிசயமாக – ஆச்சர்யமாக – நம்பமுடியாததாக இருந்தது. இது, இன்றைக்கு மட்டுமில்லை. கடந்த சில வாரங்களின், சில நாட்களிலும் இப்படித்தான்...\nஸாரி... என்ன விஷயமென்றே கூறாமல் பேச்சை வளர்க்கிறேன் அல்லவா\nபோன மாதத் துவக்கத்தில் ஒருநாள். காலை உறக்கம் கலைந்து எழுமுன், எழ மனமின்றி ஹாயாக கண்ணயருவோமே, அப்படிப்பட்ட கணத்தில் என் கனவில் – கனவென்றும் கூற முடியுமா தெரியவில்லை – ஒரு முகம் மின்னி மறைந்தது.\nஅதை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மாலை செய்தித்தாளில் அந்தச் செய்தியைப் பார்க்கும் வரை. அதில் விபத்தில் இறந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வந்திருந்தது.. அவன் காலை என் மூளைக்குள் மின்னிய முகத்துக்கு சொந்தக்காரன்\nஅன்று முழுவதும் இது என் மனதைக் குடைந்து கொண்டேயிருக்க, அப்புறம் அதை மறந்துவிட்டேன்.\nஇரண்டு நாட்கள் கழித்து மறுபடி மனசுக்குள் ஒரு காட்சி.\nஎனக்குப் பின்னே வரும் யாரோ ஒருவனுக்கு வலது கால் துண்டாகி.... அவ்வளவுதான் அந்தக் காட்சி. ச்சே. முகமெல்லாம் தெரியவில்லை.\nஅன்று முழுவதும் எனக்கு குழப்பமாகவே இருந்தது. பிறகு ஊரிலிருந்து என் நண்பன் வரவே அதை மறந்து அவனோடு அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே கடைத் தெருவுக்குப் போனோம்.\nடாஸ்மாக்கிலேயேவா, வாங்கி வீட்டுக்குப் போகலாமா என்று குழப்பப் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே கொஞ்ச தூரத்தில் ஏதோ விபத்து நிகழ கூட்டம் கூட ஆரம்பித்த��ு. பார்க்க ஓடிப்போய் திரும்பிவந்த நண்பனிடம் கேட்டேன்..\n” என்ற என்னை வியப்பாய்ப் பார்த்து திரும்பத் திரும்பக் கேட்டான் “எப்படிடா சொன்ன” என்று. நான் எதுவுமே சொல்லவில்லை. எனக்கு பயம் வர ஆரம்பித்தது.\nஇதென்ன ஈ.எஸ்.பி. என்பார்களே.. அந்த மாதிரி எதாவதா இருந்து தொலைக்கட்டுமே, நல்ல விஷயமாய் இருந்தாலென்னவாம்\nஅதற்குப்பிறகு கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் ஒன்றிரண்டு சம்பவங்கள். எல்லாமே நடந்துவேறு தொலைக்கிறது.\nசரி.. இப்போது இன்றைய குழப்பத்திற்கு வருவோம்.\nஇன்று அதிகாலை கனவுக்குள் கண்ட காட்சி...\nநான் என் அறையை விட்டு இறாங்கி நடக்கிறேன். எனக்கு எதிரே வரும் உருவம் மீது, பின்னாலிலிருந்து வந்த லாரி மோதப்பட்டு... தூக்கி எறியப்பட....\nஅந்த முகமும், உடலும் எனக்கு மிகப் பரிச்சயமானது. ஆனால் உற்று கவனிக்குமும் கனவு கலைந்துவிட்டது.\nநான் உடனேயே உடம்பு உதற எழுந்து, இதோ இந்த ஐந்து மணிவரை வெளியில் செல்வதா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருக்கிறேன்.\nஇன்று சினிமாவுக்குப் போகலாம் என்று அழைத்த நண்பன் வந்தால், புறப்பட்டுப் போகலாம், நடப்பது நடக்கட்டும். இது மட்டும் நடந்துவிட்டால்.. இனி மறைக்கக் கூடாது. ஒரு நல்ல சைக்காட்ரிஸ்ட்டைப் பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லி சிகிட்சை எடுக்க ஆரம்பிக்கலாம். பிறகு பத்திரிகைகளுக்கும் விஷயத்தைத் தெரிவித்துவிடவேண்டும்.\nஇந்தத் தீர்மானத்தில் நான் இருக்க.. இதோ வந்துவிட்டான் என் நண்பன்.\n“டேய்.. புறப்படுடா. மணி அஞ்சாயிடுச்சு. இன்னும் கிளம்பலியா\n“வர்றேன்” என் பதட்டம் மறைத்துச் சொன்னேன்.\n“சரி.. ட்ரெஸ் மாத்து. ஆமா, பக்கத்துல சலூன் வரப் போகுதா\n“ஆமா, யுவர்ஸ் ஹேர் ட்ரஸ்ஸர்ஸ்-ன்னு அடுத்த தெருவுல இருந்ததுல்ல. அதை இங்க ஷிப்ட் பண்றாங்க. ஏண்டா” உடை மாற்றிக் கொண்டே கேட்டேன்.\n“இல்ல. சாமானெல்லாம் கொண்டு வந்துட்டிருக்காங்க. அதான் கேட்டேன். சரி கிளம்பு”\nஎன் எதிரில் வரப்போகும் துரதிருஷ்டசாலிக்கு அனுதாபம் தெரிவித்தபடி ரூம் பூட்டி குனிந்த தலையோடே தெருவில் இறங்கினேன்.\nஎதுவோ வாகனச் சத்தம் க்றீச்சிட படாரெனத் தலை உயர்த்தினேன்...\nஅடுத்த நொடி.. என் நண்பன் “டே......ய்” அலறலோடு என் கைபிடித்து இழுக்க, கை நழுவ, சுற்றி இருந்த சிலரின் திகில் பார்வையும் என்னைச் சூழ, நிலை தடுமாறிய லாரி ஒன்று என் பின்னால் இடித்து, முன் சக்கரத்தை உடம்பில் ஏற்றி....\nஉயிர் பிரியும் கடைசி நொடியில் நான் கண்ட காட்சி..\nஎனக்கெதிரில் வந்து கொண்டிருந்த இருவர் தூக்கிவந்த ஆளுயர நிலைக்கண்ணாடியைப் போட்டுவிட்டு என்னை நோக்கி ஓடிவந்ததுதான்.\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்...\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசினிமா - மலரும் நினைவுகள்\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\nஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kajol?page=1", "date_download": "2021-03-07T12:51:51Z", "digest": "sha1:SYEMTTHDBRY47MM5RKPTD7BBO2KC2QLU", "length": 4076, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kajol", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில்...\n“நான் ஒரு ஹிட்லர் தாய்..” மனம் த...\nசமையல்காரராக விரும்பும் கஜோல் மகள்\nகுடும்பம் இருப்பதால் என்னால் அப்...\nதனுஷின் தப்புக் கணக்கு: போட்டு உ...\nவிஐபி 3-யிலும் முக்கிய ரோலில் கஜ...\nதனுஷும், செளந்தர்யாவும் ஏமாற்றி ...\nகஜோலை அப்படி சொல்லாதீங்க: தனுஷ்\nகஜோல் பதவி: மத்திய அரசு புது முடிவு\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_876.html", "date_download": "2021-03-07T11:49:52Z", "digest": "sha1:J53XSEPV3LPTWUPE2KJ2WAOTSJBEPN52", "length": 6079, "nlines": 56, "source_domain": "www.vettimurasu.com", "title": "யாழில் இன்று காலை நடந்த சோகம் - தந்தையும் மகனும் பரிதாபமாக பலி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka யாழில் இன்று காலை நடந்த சோகம் - தந்தையும் மகனும் பரிதாபமாக பலி\nயாழில் இன்று காலை நடந்த சோகம் - தந்தையும் மகனும் பரிதாபமாக பலி\nயாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n56 வயதான ஜெகனாந்தன் மற்றும் 29 வயதான சஞ்சீவன் ஆகியோர் மின்சார தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த அனர்த்தம் இன்று காலை வடமராட்சி கரணவாய் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவீட்டில் தொலைக்காட்சி வேலை செய்யாத காரணத்தால், கேபிள் இணைப்பில் வயரைப் பொருத்த முற்பட்டுள்ளனர். இதன்போது அதி உயர் மின் அழுத்தம் தாக்கியதிலேயே தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் நகரில் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தை ஒன்றை நடத்தி வருகின்றனர்.\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/07/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T12:02:46Z", "digest": "sha1:WSYSRJU45BFSPR4YGEBTES6PT767FYSX", "length": 23925, "nlines": 367, "source_domain": "eelamnews.co.uk", "title": "வீட்டில் சிங்கம் வளர்க்கும் பாக்கிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி – Eelam News", "raw_content": "\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் பாக்கிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் பாக்கிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அப்ரிடி\nபாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.\nஇந்நிலையில் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தனது நான்கு மகள்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு மகளோடுஉடற்பயிற்சிக்கூடத்தில் இருப்பதுபோன்றும் அடுத்த படத்தில் அப்ரிடி வீட்டில் வளர்க்கும் மானுக்கு பாலூட்டுவது போன்றும் மற்றொரு படத்தில் அப்ரிடியின் மகள் அஜ்வா நிற்பது போலவும் அவருக்குப் பின்னால் ஒரு பெரிய சிங்கம் படுத்திருப்பதுபோலவும் இருந்தது. அப்ரிடியின் மகளுக்குப் பின்னால் சிங்கம் படுத்திருக்கும் காட்சியைப் பார்த்த இணையவாசிகள் சிலர் அதற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதில் ஒருவர் உண்மையிலேயே சிங்கம் வளர்க்கிறீர்களா அப்ரிடி வீட்டில் ஆபத்தான விலங்கு சிங்கத்தை வளர்ப்பது தவறு, குழந்தையுடன் சிங்கத்தை பழகவிடாதீர்கள், மானையும், சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள், நீங்கள் செய்வது சட்டப்படி தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅந்த புகைப்படம் உண்மை தான் வீட்டில் எடுத்ததா இல்லை வெளியில் எடுத்ததா என்று பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அதன் அருகே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nநடனமாடி வீடியோ வெளியிட்ட ஈரான் பெண் கைது – காணொளி உள்ளே\nராமனுக்கு கற்பு பற்றி பாடம் புகட்டிய தமிழர்களின் முப்பாட்டன் இராவணனின் கைலாச வாகனம் யாழ்ப்பாணத்தில் வெள்ளோட்டம் \nஇ���க்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு – ஆசையுடன் சென்று…\nசுயிங்கம் மெல்லுவதால் இந்த பிரச்சனைகள் தீரும்\nதொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா\nயாழில் வீடொன்றுக்குள் நுழைந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல்\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ���ேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-bits/%E0%AE%AE%E0%AF%87-18%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-03-07T12:02:41Z", "digest": "sha1:SMND3Z4XMVPNTDEAE3J3BNCR7U7LGFAW", "length": 5750, "nlines": 63, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி மே-18ம் தேதி வெளியாகும் விவேகம் டீசர் - Kollywood Talkies மே-18ம் தேதி வெளியாகும் விவேகம் டீசர் - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nமே-18ம் தேதி வெளியாகும் விவேகம் டீசர்\nசிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால்,மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கும் படம் 'விவேகம்'.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த​ பிப்ரவரி 2-ம் தேதி வெளியானது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா டீசர் வெளியீடு பற்றி அறிவித்துள்ளார்.வரும் மே 18ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக​ அறிவித்துள்ளார்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nவிசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒப்புதல் கடும் நெருக்கடியில் முதல்வர் பழனிச்சாமி\nடில்லி செங்கோட்டையில் கையெறிகுண்டு கண்டெடுப்பு\nஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து ஆலியா பட் விலகியுள்ளார் \nமீண்டும் மீண்டும் புதைகுழியில் விழும் விஜய் \nகொரோனா பாதுகாப்பு நடவடிக்கை – தியேட்டர்கள் மூடல் எதிரொலி. புதிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு\n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதிய��� புகழ்ந்த​ – மாதவன்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-10-24", "date_download": "2021-03-07T12:11:10Z", "digest": "sha1:I3QKGE7VVIHBP7NC32LFNMZC7D755L2I", "length": 22724, "nlines": 260, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள்... 11 பேரின் உடல்கள்\nபிரித்தானியா October 24, 2019\nமைதானத்தை விட்டு தலை தெறிக்க ஓடிய கிரிக்கெட் வீரர் எதற்காக\nபிரான்சில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை இந்த சேவைகள் தடை\nஅமெரிக்கா முடிவு... ரத்தக் கறை படிந்த மண்ணில் வேறு யாராவது போர் நடத்தட்டும்\nகாலையில் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வாருங்கள்.... ஏரளமான நன்மைகள் கிடைக்குமாம்\nடோனி இல்லாத இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இவர் தான்.... தேர்வு குழு தலைவர் விளக்கம்\nபிரசவத்தில் குழந்தையை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.... எப்படி இருந்தது தெரியுமா\nநகைகளை சாப்பிட்ட மாடு... எப்போது சாணம் போடும் என ஆவலாக காத்திருக்கும் குடும்பம்\nபார்வையாளர்களின் கண்முன்னே பயிற்சியாளர் மீது பாய்ந்த கரடி\nபோக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து உச்சகட்ட போராட்டம்.. 6000 பேர் கைது\nதோழியின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nபிரபல நடிகை ராகவியின் கணவர் திடீர் தற்கொலை\nசுவிஸ் அரசியலில் 100 ஆண்டு மாற்றம் தேர்தல் முடிவு ஈழத்தமிழர்களுக்கு எவ்வாறு அமையும்..\nசுவிற்சர்லாந்து October 24, 2019\nபெர்லினில் வாடகை வீட்டில் வசிப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nமலிங்காவுடன் இணைந்து விளையாட உள்ள இந்திய அணியின் சிக்சர் நாயகன்\nவேற்றுகிரகவாசிகளை மறைத்து வைத்து ஆராய்ச்சி செய்ததா அமெரிக்கா ரகசியம் உடைத்த முக்கிய நபர்\nமகளை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த பெற்றோர்\nஇந்திய அணியில் விராட் கோஹ்லி இல்லை மு���்கிய தொடருக்கான அணி விபரம் அறிவிப்பு\nபிரான்சில் நச்சு காளான்கள் தொடர்பில் எச்சரிக்கை: இரண்டு வாரங்களில் 500 பேர் பாதிப்பு\nபோட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி\nதமிழக இடைத்தேர்தல் முடிவுகள்.. பிரபல இயக்குனரும், ஈழ ஆதரவாளருமான கவுதமன் பெற்ற வாக்குகள் எவ்வளவு\nதமிழக இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி சீமானின் நாம் தமிழர் கட்சி வாங்கிய மொத்த வாக்குகள் எவ்வளவு தெரியுமா\n24 மணிநேரத்தில் வாய் புண்ணில் இருந்து விடுபட இதோ அற்புத டிப்ஸ்\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சாலட்டை உட்கொண்டாலே போதும்\nசாலையில் திடீரென மயங்கி சரிந்த முதியவர்: சமயோகிதமாக செயல்பட்ட கனேடிய சிறுமிகள்\n2000 கொடுத்து வாங்கப்பட்டது அதிமுகவின் வெற்றி.. பணத்தால் நல்ல தலைவர்கள் கிடைக்கமாட்டார்கள்\nநீ இறந்தால் தான் நான் மறுமணம் செய்ய முடியும் தூக்கில் தொங்கிய இலங்கை தமிழ்ப்பெண்.. கதறும் சகோதரர்\nசெந்தனியில் ஏழு மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது\nபாலியல் புகாரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட மாணவி வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை\nபிரித்தானியாவில் சடலமாக கிடந்த 39 பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்\nபிரித்தானியா October 24, 2019\n2 குழந்தைகளுடன் வந்த தாயை விமானத்திற்குள் ஏறவிடாமல் விரட்டியடித்த ஊழியர்கள்... நிறுவனம் கூறிய ஷாக் காரணம்\nதரையில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்: 5 பேர் பலி\n39 புலம்பெயர்ந்தோரின் உயிர் பலியின் பின்னணியில் வட அயர்லாந்து கடத்தல் கும்பல்: பொலிசார் ரெய்டு நடவடிக்கை\nபிரித்தானியா October 24, 2019\nஉடல்நலக்கோளாறுகளை எளிதில் சரி செய்ய வேண்டுமா இதோ எளிய சித்த மருத்துவ குறிப்புகள்\nசர்வதேச கோமாளி மாநாடு.. உற்சாக கொண்டாட்டம்\nகோஹ்லி தான் கெத்து.. நான் செம பாமில் இருக்கேன்: புகழ்ந்து தள்ளிய ரவிச்சந்திரன் அஸ்வின்\nஏனைய விளையாட்டுக்கள் October 24, 2019\nசுவிஸ் பெண் ஒருவரின் குடியுரிமையை பறிக்க அதிகாரிகள் நடவடிக்கை: பின்னணி\nசுவிற்சர்லாந்து October 24, 2019\nதிருமணமான 3 மாதத்தில் உயிரிழந்த கணவன்... சடலத்தை பார்த்து அழுதுபுரண்ட புதுப்பெண்\nபசி, பட்டினி 55 யானைகளின் உயிரை பலிவாங்கிய சோகம்\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வட கொரிய அதிபரின் மனைவி\nவிசா மறுக்கப்பட்டதால் மசூதியில் தற்கொலை செய்துகொண்ட புகலிட கோரிக்கையாளர்\nஅவுஸ்திரேலியா October 24, 2019\nஆசிரியையை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 16 வயது மாணவன்.. பின்னர் நேர்ந்த விபரீதம்\nபடிக்கட்டுக்களில் ஏறி பயிற்சி செய்வதனால் உண்டாகும் அற்புதமான நன்மைகள்\nகுழந்தையின் சிகிச்சைக்கு நன்கொடையாக குவிந்த கோடிகள்.. உல்லாசமாக வாழ்ந்த தந்தை: பரிதாபமாக போன பிஞ்சு உயிர்\nஇறுதிப்போட்டிக்குள் நுழைந்த தமிழக அணி.. அரையிறுதியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக்\nதொடர்ந்து மூன்று முறை லொட்டரியில் அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற நபர்\nஅதிவேகத்தில் வந்த கார்.. கைக்குழந்தையுடன் நூலிழையில் உயிர்தப்பிய தம்பதி..\nவெளிப்படையாக தந்திர திட்டத்தை கூறிய டிரம்ப் சிரியா போருக்கு பின் இணக்கமான துருக்கி-அமெரிக்கா\nமத்திய கிழக்கு நாடுகள் October 24, 2019\n அப்போ இந்த சூப்பை குடிங்க\nஇரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்... யார் அவர்கள்\nநாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள்.. வெளியானது புதுச்சேரி இடைத்தேர்தல் முடிவு.. அதிகாரப்பூர்வ தகவல்\nஐஸ்வர்யா ராயைப் பார்த்து தான்.. பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற சென்னை பெண்\nபோராட்டத்தில் குதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடர் நடக்குமா இந்தியாவுக்கு எதிரான தொடர் நடக்குமா\nதிடீரென நடுவானில் பழுதான விமானத்தின் எஞ்சின்: பயத்தில் பயணிகள் செய்த செயல்\nஇளம்பெண் உடலை அவமதிக்கும் துருக்கி ஆதரவு படைகள்: யார் அந்த பெண்\nமஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிற புடவையில் வைரலான 32 வயது பெண் யார் அவர்... சுவாரசிய பின்னணி\nபெண்களை அதிகம் பாதிக்கும் எலும்புப்புரை நோயை தவிர்ப்பது எப்படி\nஇன்றைய ராசி பலன் (24-10-2019) : துலா ராசிக்காரர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை தொட போகும் நாளாம்\nகனடா தேர்தல் முடிவுகள்.... பிளவை ஏற்படுத்தியுள்ளது\nநடிகர் விஜய்க்கு நான் துணை நிற்பேன்.. அவர் பயப்படக்கூடாது... சீமான் அதிரடி\nகங்குலி செல்வாக்கு மிக்கவர்... நிச்சியமாக இது நடக்கும்: எம்சிசி தலைவர் சங்கக்காரா ஓபன் டாக்\nஏனைய விளையாட்டுக்கள் October 24, 2019\nபிரித்தானியாவில் லொரியுடன் சிக்கிய 39 சடலங்கள் தொடர்பில் வெளியான பகீர் பின்னணி\nபிரித்தானியா October 24, 2019\nசம்மந்தியை கொன்று புதைத்து செடி வைத்த தாய், மகள்.. திருமண அழைப்பிதழ் கொடுத்த சம்பவத்தில் புதிய திருப்பம்\nபிரித்தானியாவில் சடலங்களுடன் சிக்கிய லொரி: கைதான சாரதியின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியா October 24, 2019\nலண்டனிலிருந்து சிட்னிக்கு 4 மணித்தியாலம்: ஹைப்பர்சொனிக் விமானம் தயார்\nதொழில்நுட்பம் October 24, 2019\n5G Mate X கைப்பேசியினை அறிமுகம் செய்தது ஹுவாவி\nசுவிஸில் உள்ள ஐ.நா அகதிகள் தலைமையகத்திற்கு முன் தீக்குளித்து ஓடிய ஜேர்மனியர்... துயர சம்பவம்\nசுவிற்சர்லாந்து October 24, 2019\nதரவுகள் திருடப்பட்டால் எச்சரிக்கை விடுக்கும் இணைய உலாவி: எது தெரியுமா\nபெண்களை விடவும் ஆண்கள் வேகமாக ஓடுவதற்குரிய காரணம் தெரியுமா\n2 குழந்தைகள் உட்பட 173 தூக்கிலிட்டு கொன்ற ஈரான்.. வெளிச்சத்திற்கு வந்த கொடூரம்: ஆழ்ந்த கவலையில் ஐ.நா\nமத்திய கிழக்கு நாடுகள் October 24, 2019\nபிசிசிஐ தலைவராக கங்குலி அணிந்த உடை: வெளியான ரகசியம்\nஏனைய விளையாட்டுக்கள் October 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=terrace", "date_download": "2021-03-07T11:51:04Z", "digest": "sha1:AAD7GGPPVP4SYQAJQ5C6KELMKJ44R2SF", "length": 4866, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"terrace | Dinakaran\"", "raw_content": "\nமாடித்தோட்டம் அமைக்க மானியத்தில் இடுபொருள்\nநடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார்- டெராஸ் சாலை சீரமைக்கப்படுமா\n‘தலை’மையின் கவனத்தை ஈர்க்க பழநி கோயிலில் 108 பேருடன் அதிமுக மாஜி எம்பி மொட்டை\nகாவல் நிலைய மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்-ஜெம்புநாதபுரத்தில் பரபரப்பு\nமுசிறி அருகே காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை\nமுதலை வாலை பிடித்து விளையாடும் இளைஞர்கள் காவல் நிலைய மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்\nவீட்டுக்காய்கறி, மாடி காய்கறி தோட்டத்திற்கு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம்: தோட்டக்கலை அதிகாரி தகவல்\nமாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் காய்கறி விதை தொகுப்பு\nசென்னை அனகாபுத்தூரில் வீட்டின் மொட்டை மாடியில் திடீர் தீ விபத்து\nவடுவூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி\nஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி\nஆலங்குடி அருகே வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு\nபொதுமக்கள��� தேவையின்றி வெளியே வரவேண்டாம்: வீட்டு மாடியில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.\nபல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட அடையாற்றின் கரை உடைந்ததால் 4000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: தரை தளம் மூழ்கியதால் மக்கள் மாடியில் தஞ்சம்\nபல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட அடையாற்றின் கரை உடைந்ததால் 4000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது: தரை தளம் மூழ்கியதால் மக்கள் மாடியில் தஞ்சம்\nமாடியிலிருந்து கீழே விழுந்த மூதாட்டி பலி\nமாடியிலிருந்து கீழே விழுந்த மூதாட்டி பலி\nகாரப்பாக்கத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி\nபுதுக்கோட்டையில் மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/big-cine-expo/", "date_download": "2021-03-07T13:15:48Z", "digest": "sha1:YIM3JGYZJ2DIFCQW5SK6IZJ3YDG26GTW", "length": 2766, "nlines": 57, "source_domain": "newcinemaexpress.com", "title": "Big Cine Expo!", "raw_content": "\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\n‘2323 ‘ டீசரை வெளியிட்ட எஸ். ஏ. சந்திரசேகரன்\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\n“மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\nMarch 6, 2021 0 ஓடிடி அனுபவங்களில் ஓர் புதிய புரட்சிக்கு தயாராகும் பார்வையாளர்கள்\nMarch 7, 2021 0 ஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம்\nMarch 6, 2021 0 “மாஜா” தளத்தின் முதல் பாடல் “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-to-buy-fastag-with-whatsapp-simple-tips-028198.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-07T12:36:39Z", "digest": "sha1:CDXBFJKAEWSMN2FSHVUP3QUYUAKJSPGN", "length": 18202, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Order or Get FASTag From WhatsApp in Tamil: வீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.! | How To Buy Fastag With WhatsApp? Simple tips - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியா�� நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்\n9 hrs ago லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\n11 hrs ago ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\n12 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\n1 day ago மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nNews கம்மி 'சீட்'.. நாம தான்யா காரணம்.. அவங்கள குறை சொல்லி யூஸ் இல்ல - ப.சிதம்பரம் சுளீர் பேச்சு\nMovies ஓய்வின்றி உழைக்கிறேன்...தலைவிக்காக டப்பிங் வேலைகளை துவங்கிய கங்கனா\nFinance எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..\nSports ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா\nAutomobiles ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது\nLifestyle ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் உட்கார்ந்துகொண்டே வாட்ஸ்அப் மூலம் Fastag வாங்க சிம்பிள் டிப்ஸ்.\nநெடுஞ்சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொழுது சுங்கச்சாவடியில் நீண்ட வரிசைகளில் நீங்கள் காத்திருப்பது என்பது சற்று எரிச்சலை உருவாக்கக்கூடிய விஷயம் தான். அதுவும், குறிப்பாக நீங்கள் வார இறுதி பயணத்தில் இருக்கும்போது இந்த எரிச்சல் இரட்டிப்பாக மாறக்கூடும். இந்த சிக்கலை நிவர்த்தி செய்யவே இந்திய அரசு சமீபத்தில் கட்டாய ஃபாஸ்டேக் பயன்முறையை அறிமுகம் செய்தது.\nஃபாஸ்டேக் என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் முறையாகும், இப்போது இந்த சேவையை இந்தியாவின் ஒவ்வொரு பெரிய வங்கியும்\nவழங்கிவருகிறது. நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் பொருத்தப்பட்ட எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணத்தைச் செலுத்தி டோல் கேட்டை எளிதாகக் கடந்து செல்ல முடியும். மேலும், கட்டணம் உங்கள் ஃபாஸ்டாக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.\nஇதுவரை நீங்கள் ஃபாஸ்டாக் எடுக்கவில்லை என்றால் உடனடியாக எடுத்��ுவிடுவது நல்லது. அதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை, வீட்டில் உட்கார்ந்துகொண்டே அதை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யலாம். இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி இந்த அசத்தலான வசதியை தொடங்கியுள்ளது.\nGoogle Pay ஆப்ஸில் இருக்கும் UPI PIN ஐடியை எப்படி சில நொடியில் மாற்றுவது\nவாட்ஸ்அப் செயலி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். பல வங்கிகள் தங்களது வங்கிச் சேவைகளை வாட்ஸ்அப்-ல் கொண்டுவந்துள்ளன. அதன்படி இப்போது ஐசிஐசிஐ வங்கி வாட்ஸ் ஆப் மூலம் ஃபாஸ்டாக் வாங்கும் வசதியை கொண்டுவந்துள்ளது. இதை வாங்கும் வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.\nமுதலில் உங்களது வாட்ஸ்அப் செயலியில் இருந்து 8640086400 என்ற எண்ணுக்கு hi என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.\nஅடுத்து அதில் வரும் ஆப்சன்களில் 3 என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ICICI Bank FASTag servicesஎன்பதைக் குறிக்கும்.\nஅதன்பின்னர் மீண்டும் ஒருமுறை 3 என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இது Apply for a new tag என்பதாகும்.\nஉடனே உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும், அது ஐசிஐசிஐ ஃபாஸ்டாக் அப்ளிகேசன் பக்கத்துக்குச்\nசெல்லும். அதில் கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nஅதன்பின்பு பாஸ்டாக்குக்கான கட்டணத்தைச் செலுத்தினால் உங்களது ஆர்டர் ஏற்கப்பட்டு, உங்களது முகவரிக்கு ஃபாஸ்டாக் அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் நீங்கள் ஃபாஸ்டாக் வாங்கிய பிறகு நெட் பேங்கிங் யூபிஐ போன்றவற்றின் மூலமாக அதற்கான தொகையை எளிமையாக செலுத்தலாம்.\nலுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nஅப்போ அது இப்போ இதுவா: வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ள அட்டகாச அம்சம்\nஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ்அப் to சோசியல் மீடியா: அரசின் அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏற்படும் அடுத்த 'பிரைவசி' சிக்கல்..\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\nWhatsApp புதிய விதிகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் மே 15-க்குப் பிறகு என்ன நடக்கும்\nமே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்தியாவின் ���ுதிய Sandes ஆப்.. வாட்ஸ்அப்பை விட ஒரு படி முன்னேற்றம்..\nஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்\nWhatsApp Cart அம்சத்தை எப்படி பயன்படுத்துவது\nசாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஆஹா., இனி அந்த பிரச்சனையே இல்ல: Whatsapp செயலியில் வரும் logout அம்சம்- எப்படி பயன்படுத்துவது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிழையை சுட்டிக்காட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அலெர்ட் பண்ணிய இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.\nஆஹா இந்தா வந்துருச்சுல: செம அம்சம் மலிவு விலை- ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/08/blog-post_10.html", "date_download": "2021-03-07T11:45:20Z", "digest": "sha1:VHRU7W26TGURH73TPG54O72WVYALFYBN", "length": 2666, "nlines": 43, "source_domain": "www.ceylonnews.media", "title": "நாடாளுமன்றம் செல்ல ஞானசாரருக்கு வாய்ப்பு", "raw_content": "\nநாடாளுமன்றம் செல்ல ஞானசாரருக்கு வாய்ப்பு\nபொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடாளுமன்றுக்குச் செல்லும் வாய்ப்புள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.\nநடைபெற்று முடிந்த 9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 6858782 வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் அபே ஜன பலய கட்சிக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.\nஇந்த பதவிக்கு கலகொட அத்தே ஞானசார நியமிக்கப்படலாம் என்றும், அவர் நாடாளுமன்றம் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714470", "date_download": "2021-03-07T11:36:25Z", "digest": "sha1:ZD37OUV22LLEJR2V2BYMLGUVWICTYTNN", "length": 17548, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழில் வழிபாடு நடத்த கோவையில் ஆர்ப்பாட்டம்| Dinamalar", "raw_content": "\nமன்னார்குடி குடும்பத்தில் ��னித்து விடப்பட்ட ...\n2027-ல் உலகைச் சுற்றிப் பறக்கும் உணவு விடுதி; அமெரிக்க ...\nமார்ச்.,7 : இன்றைய பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்\nதனி கல்வி வாரியம் டில்லி அரசு ஒப்புதல்\nராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி; சுகாதார அமைச்சகம் ...\nஅதிகரித்து வரும் எரிபொருள் தேவை 2\nஇது உங்கள் இடம் : தலையில் மிளகாய் அரைக்காதீர்\nஉத்தரகண்ட் பனிப்பாறை சரிவுக்கு காரணம் என்ன: ஆய்வில் ... 4\nரசிகர்களை ரஜினி ஏமாற்றியது ஏன்\nகோல்கட்டாவில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் 2\nதமிழில் வழிபாடு நடத்த கோவையில் ஆர்ப்பாட்டம்\nகோவை:கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தக்கோரி, கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில், தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம், செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று நடந்தது.பள்ளிகளில் துவக்க நிலையில் தமிழ்மொழி கல்வி வழங்க வேண்டும்; வரும் கல்வியாண்டிலேயே\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தக்கோரி, கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை தமிழ் சங்கமம், தமிழ்மொழிக் காப்புக் கூட்டியக்கம் சார்பில், தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம், செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று நடந்தது.பள்ளிகளில் துவக்க நிலையில் தமிழ்மொழி கல்வி வழங்க வேண்டும்; வரும் கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழே ஆட்சி மொழி, அலுவல் மொழியாக அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.கோவில்களில் தமிழ் வழிபாடு; குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும்; வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழுக்கு முதலிடம்; தமிழ் மொழியில் கல்வி கற்றவர்களுக்கு, 80 சதவீத அரசு பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தனர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமொபைல் போனில் வீடியோ படம் மாணவர்களை விரட்டிய பரிசோதகர்\nரவுடி உடலை வாங்க 4ம் நாளாக மறுப்பு\n» சம���பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்��� வேண்டாம்.\nமொபைல் போனில் வீடியோ படம் மாணவர்களை விரட்டிய பரிசோதகர்\nரவுடி உடலை வாங்க 4ம் நாளாக மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716450", "date_download": "2021-03-07T12:30:21Z", "digest": "sha1:YDUSBZTU5HQYJW6WULKGRD5Q2LTI2EJI", "length": 19419, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மது குடித்த டிரைவர் உயிரிழப்பு| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 13\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nமது குடித்த டிரைவர் உயிரிழப்பு\nகோவை: சிங்காநல்லுார், தெற்கு வெள்ளாளர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 54; டிரைவர். இவரது மனைவி ஆறு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் மனஅழுத்தத்துக்கு உள்ளானவர், மது பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது அருந்தி வந்தவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு டாடாபாத், 100 அடி ரோட்டில் நடந்து சென்றபோது, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை: சிங்காநல்லுார், தெற்கு வெள்ளாளர் வீதியை சேர்ந்தவர் நாகரத்தினம், 54; டிரைவர். இவரது மனைவி ஆறு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் மனஅழுத்தத்துக்கு உள்ளானவர், மது பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் மது அருந்தி வந்தவர், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு டாடாபாத், 100 அடி ரோட்டில் நடந்து சென்றபோது, மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.பான்மசாலா விற்றவர்கள் கைதுகோவை: பெரியகடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெரைட்டிஹால் ரோடு, உக்கடம், ரத்தினபுரி, சரவணம்பட்டி போலீசார், நேற்று முன்தினம் கடைகளில் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த, 14 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஹான்ஸ் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகளை, பறிமுதல் செய்தனர்.மது விற்றவர்கள் கைதுகோவை: மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மாநகர போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளில் ரோந்து சென்றனர். அச்சமயம் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பஸ் மோதி முதியவர் பலிமதுக்கரை: மதுக்கரையை அடுத்த வாளையார் எல்லை பகுதியில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர், சாலையில் நடந்து சென்றார். கேரளாவிலிருந்து வந்த தனியார் பஸ், முதியவர் மீது மோதியது. படுகாயமடைந்தவர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். க.க.சாவடி போலீசார் விசாரணையில், அவர் சுப்ரமணி, 85, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர், பாலக்காடு செல்ல வந்தது தெரிந்தது. பஸ் டிரைவர் கஞ்சிக்கோடு ரஞ்சித்திடம் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு\nசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையி���ேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீட்டு கதவை உடைத்து நகை, பணம் திருட்டு\nசத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137981", "date_download": "2021-03-07T12:09:46Z", "digest": "sha1:M3JPBEVQHKWU6RZYXLPZHPPEBGIIAYYC", "length": 8143, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "பாரம்பரிய மருத்துவத் துறையில் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் - உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகேரளாவில் இருந்து தமிழகம் வர இ.பாஸ் கட்டாயம் - தமிழ்நாடு அரசு\nஅதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்���ந்தம் நாளை கையெ...\nஅமைதி, வளர்ச்சியை விரும்பும் மேற்கு வங்க மக்கள்: பிரதமர் ...\nஎத்தனை இடங்களில் உதயசூரியன் போட்டி\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\n\"விடியலுக்கான முழக்கம்\" திமுக பொதுக்கூட்டம் மக்கள் திரளி...\nபாரம்பரிய மருத்துவத் துறையில் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் - உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nபாரம்பரிய மருத்துவத் துறையில் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் - உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nபாரம்பரிய மருத்துவத் துறையில் ஒத்துழைப்புடன் செயல்பட ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.\nஇதன்படி ஆயுஷ் நிபுணர் ஒருவர் டெல்லியில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார். பாரம்பரிய மருத்துவ செயல் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் அமல்படுத்துவதில் உதவுவதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.\nநடனம் , பாட்டு என இணையத்தை கலக்கும் பாட்டி : திறமைக்கு முன் வயதெல்லாம் ஒன்னுமே இல்ல என ’ டான்சிங் தாதி ‘ நிரூபணம்\nபுதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கத் தலைவர் திட்டவட்டம்\nமக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு\nஇந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 18,711 பேருக்கு கொரோனா பாதிப்பு\nநாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் திருநங்கைகள் சமூக மேடை..\n\"வேளாண் சட்டங்களை திருத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது\" -அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சு\nபொதுத்துறையைச் சேர்ந்த 4 வங்கிகளைத் தனியார்மயமாக்கத் திட்டம்\nமேற்குவங்கத்தில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் - பாஜகவினர் 6 பேர் படுகாயம்\nமத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nவாயில் விஷம் ஊற்றி கொலை... தடம் மாறிய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nரசிகரா பிறந்த பாவத்துக்கு அடிவாங்கி ஆதரவும் தெரிவிக்கனுமா...\nமீனாட்சி அம்மன் சிலையில் அமர்ந்து பச்சை கிளி தவம்..\nமதுவுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் குடிப்பதில் பீகார் தான...\nபெற்றோர் நிலத்தில் சகோதரி வீடு கட்டியதால் ஆத்திரம்... பணம...\nதென்னந்தோப்புக்குள் ஸ்கேன் மையம்; தப்பி ஓடிய போலி மருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deccanabroad.com/kaveri-hospital-releases-dmk-chief-karunanidhis-photo/", "date_download": "2021-03-07T11:16:29Z", "digest": "sha1:2A7P6GZDR3IRUOQB7O5V35M7ZPDZH6XK", "length": 5396, "nlines": 83, "source_domain": "www.deccanabroad.com", "title": "Kaveri hospital releases DMK Chief Karunanidhi’s photo. | | Deccan Abroad", "raw_content": "\nசிகிச்சைப் பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை.\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின் 7 ஆம் தேதியன்று வீடு திரும்பினார். இந்நிலையில் கருணாநிதிக்கு மீண்டும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது.\nமூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின் கருணாநிதியின் தொண்டையில் துளை போடப்பட்டு சுவாச குழாய் பொருத்தப்பட்டது.\nமருத்துவர்களின் தொடர் சிகிச்சையை தொடர்ந்து கருணாநிதியின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உடல் நலம் பெற்று தொலைக்காட்சி பார்க்கும் கருணாநிதியின் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் வெள்ளியன்று கருணாநிதி வீடு திரும்புவார் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_10.html", "date_download": "2021-03-07T12:18:50Z", "digest": "sha1:SBR2LCZMDV5CIGUTXKK3SWIX4QZLYKDN", "length": 9989, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "இன்று பதவி இழப்பாரா? பிரதமர் இம்ரான்கான் - TamilLetter.com", "raw_content": "\nபாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வேட்புமனுவில் தவறான தகவலை அளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி முன்வைக்கப்பட்ட மனு இன்று (11) அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த அனாலூய்சா ஒயிட் என்பவரது மகள் டிரியன் ஒயிட், இம்ரான் கானுக்குப் பிறந்தவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. எனினும், பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட இம்ரான் கான், தனது வேட்புமனுவில் டிரியன் ஒயிட் குறித்து எதுவும் குறிப்பிடவில்லையெனக் கூறப்படுகின்றது.\nதனக்கு பிரிட்டனில் ஒரு மகள் இருப்பதை வேட்புமனுவில் மறைத்ததன் மூலம், பிரதமர் இம்ரான் கான் அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் கூறி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவேட்புமனுவில் உண்மையை மறைத்துள்ளதன் மூலம், நாட்டின் பிரதமர் நேர்மையானவராக, இருக்க வேண்டும் என்ற அரசியல் சாசனத்தின் 62 மற்றும் 63-ஆவது பிரிவுகளை மீறியுள்ளதால், அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை, லாகூர் நீதிமன்றம் நாளை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என க���லநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நில...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்தி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nமைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு\nபொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்...\nகம்ரெலிய திட்டம் - ஆப்பு வைத்தார் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்\nஅரசாங்கத்தினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்ற கம்ரெலிய திட்டத்தில் சில பிரதேசங்களில் முறைகேடான முறையில் திட்டங்கள் ...\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும்\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக...\nஅட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்\nஅட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார். நேற்றிரவு இரண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_303.html", "date_download": "2021-03-07T12:46:00Z", "digest": "sha1:7PZF3Q7TOQIRHOVQQ5IBMNVWIX6O5FF6", "length": 16990, "nlines": 70, "source_domain": "www.vettimurasu.com", "title": "உயிர் நலன் காக்கும் தியாகப் பணி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Article Sri lanka உயிர் நலன் காக்கும் தியாகப் பணி\nஉயிர் நலன் காக்கும் தியாகப் பணி\nசர்வதேச தாதியர் தினம் இன்று உலகெங்கும் அனுஷ்டிப்பு\nமருத்துவர்களின் வலது கையாகவும், நோயாளிகளுக்கு அன்பானவராகவும் பல கோணங்களில் தாதியர் அணுகப்படுகின்றனர். தாதிமை தொழில் உயர்வாகவே கருதப்படுகிறது, போற்��ப்படுகிறது. பொறுமையும், சகிப்புத் தன்மையும் இப்பணியின் இருகண்கள். உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மே 12ம் திகதியும் சர்வதேச தாதியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nசாதாரண வைத்திய சேவைகளிலிருந்து யுத்தகால வைத்தியசேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. பக்குவமாகவும் அதேநேரம், பொறுப்புள்ள முறையிலும் மனித அசிங்கங்களைக்கூட கவனத்திற் கொள்ளாமல் உணர்வோடு உரசி இவர்கள் ஆற்றும் சேவை மெச்சத்தக்கதே. இந்த அடிப்படையில் இவர்களின் சேவைகளை மனித சமூகம் நினைவுகூர வேண்டியது சமூகத்தின் ஒரு கட்டாயக் கடமையாகவும் உள்ளது.\nசெவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூர இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது.\n1965ஆம் ஆண்டிலிருந்து நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது.\nஇங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் (தாதிகள்) மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும்.\nமறுபுறமாக தாதியர்தினம் என்று வரும்போது நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியான புளோரன்ஸ் நைட்டிங்கேலை (Florence Nightingale, மே 12, 1820 – ஓகஸ்ட் 13, 1910) நினைவுகூராமல் இருக்க முடியாது. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.\nதாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். விளக்கேந்திய சீமாட்டி, கை விளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளி விபரவியலாளரும் ஆவார். பிரித்தானியாவில் செல்வச் செழிப்புமிக்க உயர்குடிக் குடும்பமொன்றைச் சேர்ந்த இவர், இத்தாலி, புளோரன்ஸ் நகரில் பிறந்த��ர். இவர் பிறந்த இடத்தின் பெயரைத்தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள்.\nபுளோரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844 ஆம் ஆண்டு டிசம்பரில், இலண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியொன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து புளோரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். அக்காலத்தில் வறியோர் சட்டம் தொடர்பான சபையின் தலைவராக இருந்த சார்லஸ் வில்லியர்ஸ் என்பவரின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக்கொண்டார். இது வறியோர் சட்டத்தில் சீர்திருத்தம் கோருவதில் அவரை ஈடுபடுத்தியதுடன், மருத்துவ வசதிகளின் வழங்கலுக்கும் அப்பால் அவரது ஈடுபாட்டை விரிவாக்கியது.\nதாதியர் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே அவர் தனது வாழ்நாளைக் கழித்தார். மருத்துவமனைத் திட்டமிடலிலும் இவரது கருத்துக்கள் முன்னோடிகளாக இருந்ததுடன் இங்கிலாந்தின் பிற பகுதிகளிலும் ஏனைய நாடுகளிலும் அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டன. 1869ல் எலிசபெத் பிளாக்வெல் என்பவருடன் இணைந்து பெண்களுக்கான மருத்துவ கல்லூரியொன்றையும் இவர் தோற்றுவித்தார்.\n1882 ஆம் ஆண்டளவில் நைட்டிங்கேல் பரவலாகத் தாதியர் சேவை புரிந்தார். அதீத களைப்பு ஏற்படல் (Chronic Fatigue Sydnrome) எனும் நோய் இவருக்கு இருந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்த நாள் இந்நோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நாளாகவும் உள்ளது.\nஎனவே இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.\nதாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூரும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது.\nஅக்காலத்தில் தாதியர் சேவை ஒரு மதிப்புள்ள பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அக்காலத்தில் தாதியர் சமையல் வேலைஆட்களாகவும் உயர் குடும்பங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது.\nஆனால் தற்போது, பல்வேறு பணி சுமைகளுக்கும் பல சவால்களுக்கும் இடையே தாதியர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். அர்பணிப்பின் அர்த்தத்தை விளக்கும் தாதியர் பொறுமையின் சின்னமாகவும் கருதப்படுகின்றனர்.\nமருத்துவர்களின் வலது கையாகவும், நோயாளிகளுக்கு அன்பானவராகவும் பல கோணங்களில் தாதியர் அணுகப்படுகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பொறுப்பற்ற தரப்புக்களின் கொடூர முகத்திரைகள் அவ்வப்போது கிழித்தெறியப் பட்டாலும், ஒட்டு மொத்தமாக தாதிமை தொழில் உயர்வாகவே கருதப்படுகிறது, போற்றப்படுகிறது.\nஇத்தினத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதி உயர் அங்கீகாரமாகும். தொடரட்டும் உங்கள் சேவை.\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/05/blog-post_6.html", "date_download": "2021-03-07T12:09:15Z", "digest": "sha1:HCSNWZGEHYA3M5D6BBB7FDH36GBBA4MS", "length": 8677, "nlines": 61, "source_domain": "www.vettimurasu.com", "title": "பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சு - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Sri lanka பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சு\nபாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள கல்வி அமைச்சு\nஅரச பாடசாலைகள் அனைத்தும் இவ்வருடம் 210 நாட்களுக்குப் பதிலாக 194 நாட்களே நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பான சுற்றுநிரூபம் ஒன்று கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.\nவழமையாக அரச பாடசாலைகளில் வருடமொன்றுக்கு 210 நாட்கள் பாடசாலை நடத்தப்படல் வேண்டும் என்பது நியதி. ஆனால் இம்முறை இவ்வருடத்தில் வரும் விடுமுறை தினங்கனைக் கருத்திற்கொண்டால் 210 நாட்கள் நடத்தமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதனால் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் 194 பாடசாலை நாட்கள் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே வெளியிடப்பட்ட 33/2017 ஆம் இலக்க 31.08.2017ஆம் திகதி குறிப்பிட்ட கல்வியமைச்சின் சுற்றுநிரூபம் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன்படி தமிழ் சிங்களப் பாடசாலைகளில் முதலிரு தவணைகளிலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூன்றாம் தவணை செப்டம்பர் 3ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரை நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையில் மாற்றமில்லை, ஆனால் 2ஆம் தவணையில் இரண்டு கட்டங்களாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம் மே 14ஆம் திகதி வரை பாடசாலை நடைபெறும், அதாவது புனித ரமழான் நோன்புக்காக 15.05.2018 தொடக்கம் 17.06.2018 வரைக்கும் முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.\nஇரண்டாம் கட்டமாக ஜூன் 18ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும். முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஒகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரை திறக்கப்பட்டிருக்கும்.\nஇது தொடர்பான சுற்றுநிரூபம் சகல மாகண கல்விச்செயலாளர்கள் தொடக்கம் பாடசாலை அதிபர்கள் வரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண பூப்பந்தாட்ட வீரர்களுக்கிடையிலான பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பு பூப்பந்தாட்ட வீரர்களின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பூப்பந்தாட்ட வீரர்களை மையப்படுத்தி மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டு இவ் வ...\nஇந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம்\nதேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதம் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினம் - 2018 இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்து...\nகேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு\n(எஸ்.சதீஸ்) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான வீரச்சாவடைந்த கேணல் கிட்டுவின் 27 ஆம் அண்டு நினைவஞ்சலி நிகழ்வு...\nமட்டக்களப்பு - கடுக்காமுனை குளத்தின் வான்கதவுகளும் திறப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரை மழைகாரணமாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கடுக்காமுனை குளத்தின் வான்க...\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஆசிரியர் சங்கத்தினால் புதிய பிரமாணக் குறிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/12/31201932/Star-Wars-The-Force-Awakens-Mo.vpf", "date_download": "2021-03-07T12:38:30Z", "digest": "sha1:3R42BC2PMPZSHFN6RCBXJP4B45IKK5T4", "length": 9333, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Star Wars The Force Awakens Movie Review || ஸ்டார் வார்ஸ் -போர்ஸ் அவேகன்ஸ்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்டார் வார்ஸ் - நட்சத்திர வீரர்களின் எழுச்சி\nபதிவு: டிசம்பர் 31, 2015 20:19\nவாரம் 1 2 3\nதரவரிசை 11 5 14\nஸ்டார் வார்ஸ் படங்கள் இதுவரை 6 பாகங்கள் வந்துள்ளன. ஜார்ஜ் லூகாஸ் இயக்கிய முந்தைய பாகங்களின் சாதனையை ஸ்டார் வார்ஸ் 7 முறியடிக்குமா என்ற சந்தேகத்தை தவிடுபொடியாக்கி மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது அறிவியல் புனைகதைப் படமான ஸ்டார் வார்ஸ் 7-வது பாகம்.\nஇந்த கதையானது சூரிய குடும்பத்தை தாண்டிய மற்றொரு கேலக்ஸியில் நடைபெறுகிறது. கதையின் ஹிரோவான போ டேமரோன் ஒரு மிகச் சிறந்த பைலட். தீயவர்களை அழிக்கும் கடைசி ஜெடாய் வீரரான லூக் ஸ்கைவாக்கர் 30 ஆண்டுகளாக காணவில்ல���. அவரை கண்டுபிடிக்க வேண்டுமானால் அவர் இருக்கும் இடத்தின் மேப் வேண்டும். ஆனால் வில்லனான ஸ்னோக்கும் மேப்பை கண்டுபிடித்து லூக் ஸ்கைவாக்கர் அழிக்க முயற்சிகிறான்.\nஒரு கட்டத்தில் ஹீரோயின் ரே வில்லனிடம் சிக்கிக்கொள்கிறாள். வில்லன் கிரகங்களையே அழிக்கும் ஆயுத்தை கண்டுபிடிக்கிறான். ஹிரோவுக்கு வில்லன் படையை சேர்ந்த போர் வீரன் ஒருவன் உதவுகிறான்.\nகடைசியில் ஹீரோ கேலக்ஸியை காப்பாற்றினாரா, போரில் யார் வென்றது, போரில் யார் வென்றது லூக் ஸ்கைவாக்கர் ஏன் மறைந்து வாழ்கிறார் லூக் ஸ்கைவாக்கர் ஏன் மறைந்து வாழ்கிறார் போன்ற கேள்விகளுக்கு சுவராசியாமாக மிரட்டலான கிராப்பிக்ஸ் காட்சிகளுடன் பதில் அளித்துள்ளார் படத்தின் இயக்குனர் அப்ராம்ஸ்.\nவழக்கமான ஸ்டார் வார்ஸ் படங்களில் இருந்து இந்த படத்தின் விஷுவல்களுக்கு பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், கதாபாத்திரங்கள்தான் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. ஸ்டார் வார்ஸ் படங்களுக்கே உரிய குறிப்பிட்ட சூழ்நிலையில் கதாபாத்திரங்கள் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரசிகர்களின் மனதை வெல்லும் பல காட்சிகள் படத்தில் உள்ளன.\nமொத்தத்தில் ‘ஸ்டார் வார்ஸ்’ மின்னுகிறது.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nஸ்டார் வார்ஸ் - நட்சத்திர வீரர்களின் எழுச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்பு��ொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2020/11/12034745/2060994/Soorarai-pottru-movie-review-in-tamil.vpf", "date_download": "2021-03-07T12:55:54Z", "digest": "sha1:XQXC34GNVPHGQRXXFXAXTR35H74AW2VW", "length": 14436, "nlines": 96, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Soorarai pottru movie review in tamil || ஏழை மக்களை பறக்க வைக்க ஆசைப்படும் சூர்யா - சூரரைப்போற்று விமர்சனம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 12, 2020 03:47\nமாற்றம்: நவம்பர் 12, 2020 13:44\nஇயக்குனர் சுதா கோங்கரா பிரசாத்\nமதுரை சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் சூர்யா. வாத்தியாராக இருக்கும் இவரது அப்பா பூ ராமு, சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்த வேண்டி மனு எழுதிய அகிம்சை வழியில் போராடி வருகிறார். இது பலன் அளிக்காததால் போராட்டத்தில் இறங்குகிறார் சூர்யா. இதனால் தந்தை பூ ராமுக்கும் சூர்யாவுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. வீட்டை விட்டு செல்லும் சூர்யா, ஏர்போர்ஸ் சர்வீசில் சேருகிறார்.\nஒரு கட்டத்தில் சூர்யா தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அதிக பணம் இல்லாததால் விமானத்தில் வர முடியாமல் போகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வர முடியாததால் அவரது தந்தை இறுதிச் சடங்கில் கூட அவரால் கலந்து கொள்ள முடிய வில்லை.\nஇதனால் விரக்தி அடையும் சூர்யா, பணக்காரர்கள் மட்டும் பறக்கும் விமானத்தில் தன்னைப் போன்று இருக்கும் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விமானத்தில் பறப்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் கிராமத்து மக்களின் கனவை நிறைவேற்ற குறைந்த விலையில் விமான சேவை தொடங்க முயற்சி செய்கிறார்.\nஇதில் பல இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், பலரின் சூழ்ச்சி, நிறுவனங்களின் தலையீடு என சூர்யாவிற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து மீண்டு இறுதியில் குறைந்த விலையில் விமான சேவையை சூர்யா தொடங்கினாரா இல்லையா\nநாயகனாக நடித்திருக்கும் சூர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றே சொல்லலாம். கோபம், விரக்தி, வெறுப்பு, இயலாமை, வலி என நடிப்பில் தடம் பதித்திருக்கிறார். தந்தையை பார்க்க வர வேண்டும் என்பதற்காக விமான நிலையத்தில் பணம் கேட்கும் காட்சியில் இவரின் நடிப்ப��� அபாரம். ஊருக்கு வந்தவுடன் தாயை சந்திக்கும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார். ஏர்போர்ஸ் ஆபிசராக இருக்கும் போது கம்பீரமாகவும், காதல் மனைவியுடன் இருக்கும்போது புத்துணர்ச்சியாகும் நடித்திருக்கிறார்.\nநாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி, இளம் நடிகை என்று தெரியாத அளவிற்கு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சூர்யாவுக்கு போடும் கண்டிஷன், அவருடன் சண்டை போடும் காட்சி, நடனம், முகபாவம் என ரசிக்க வைத்திருக்கிறார்.\nதந்தையாக வரும் பூ ராமு கவனிக்க வைத்திருக்கிறார். தாயாக வரும் ஊர்வசி, சூர்யா ஊருக்கு வந்தவுடன் நடக்கும் காட்சியில் நெகிழ வைக்கிறார். மேலும் ஊர் மக்கள் உனக்கு துணையாக இருக்கிறார்கள் எப்படியாவது ஜெயித்து விடுடா மகனே சொல்லும்போது கைத்தட்டல் பெறுகிறார். கருணாஸ், காளி வெங்கட் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.\nஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியும், அவர் எழுதிய 'சிம்பிள் ஃப்ளை' நூலை அடிப்படையாகக் கொண்டும் 'சூரரைப் போற்று' படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. 'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு வேறொரு தளத்தில் படத்தை கொடுத்து இருக்கிறார். கதாப்பாத்திரங்கள் தேர்வு, அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. அதுபோல் ''ரத்தன் டாடாவாலேயே இங்கே ஒரு ஏர்லைன் ஆரம்பிக்க முடியலை''. ''நீங்க யார் மாறன், உனக்குல்லாம் எதுக்குய்யா பெரிய மனுஷங்க பண்ற பிசினஸ் என்ற வசனமும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பு.\nபடத்தில் நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், ராணுவப் பயிற்சி மையத்தில் விமானத்தை அத்துமீறித் தரையிறக்க முடியுமா. குடியரசு தலைவரை அவ்வளவு எளிதாக பார்க்க முடியுமா.. என்ற கேள்விகள் எழுந்தாலும் பெரியதாக தோன்றவில்லை.\nஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பிளஸ். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கிறது. பாடல்கள் தனியாக இல்லாமல் கதையோடு பயணித்து இருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. நிகேத் பொம்மியின் கேமரா மேஜிக் நிகழ்த்தியுள்ளது.\nமொத்தத்தில் 'சூரரைப்போற்று' சூர்யாவை போற்று.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அர���ு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&sortDir=desc&sort=endDate&view=card&levels=223&%3Bamp%3Bsort=lastUpdated&%3Bamp%3Bmedia=print&%3Bsort=lastUpdated", "date_download": "2021-03-07T13:31:33Z", "digest": "sha1:64TYFOTGWFUWMPSRJVS26PKPOIWGQKJT", "length": 13500, "nlines": 279, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nAudio, 10 முடிவுகள் 10\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n4 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 320 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://fbion.com/ta/twitter-downloader.html", "date_download": "2021-03-07T13:29:57Z", "digest": "sha1:RHLR7H6274FFBF2MMITJFYCCXCDEB7Z6", "length": 38955, "nlines": 337, "source_domain": "fbion.com", "title": "ட்விட்டர் வீடியோக்களைப் பதிவிறக்குக ➵ வீடியோக்கள், ஜிஃப்கள், ட்வீட் புகைப்படங்கள், சுயவிவரப் படங்கள், தலைப்பு பதாகைகள், சிறுபடங்கள், வசன வரிகள், வண்ணத் தட்டுகள், குறிச்சொற்களை ட்விட்டரில் இருந்து பதிவிறக்கவும்.", "raw_content": "நீங்கள் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள். சமீபத்திய பதிப்பை நிறுவ இங்கே கிளிக் செய்க 1.0.1\n❝ட்விட்டர்களில் இருந்து ட்விட்டர் வீடியோக்கள் மற்றும் GIF ஐ பதிவிறக்கவும்❞\n➶ வீடியோக்கள், ஜிஃப்கள், ட்வீட் புகைப்படங்கள், சுயவிவரப் படங்கள், தலைப்பு பதாகைகள், சிறுபடங்கள், வசன வரிகள், வண்ணத் தட்டுகள், குறிச்சொற்களை ட்விட்டரில் இருந்து பதிவிறக்கவும்.\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் என்பது ட்விட்டர் வீடியோக்கள் மற்றும் ஜிஐஎஃப் பதிவிறக்க ஒரு ஆன்லைன் கருவியாகும், அவை ட்வீட்களில் பதிக்கப்பட்டுள்ளன. எந்த வீடியோவையும் GIF ஐ ட்விட்டரிலிருந்து சேமிக்கவும்.\nபதிவிறக்க கோப்பு எதுவும் கிடைக்கவில்லை. உலாவி நீட்டிப்பை நிறுவி மீண்டும் முயற்சிக்கவும்.\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் குரோம் / பயர்பாக்ஸ்\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் ட்விட்டரில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்க அல்லது ட்விட்டரிலிருந்து ஜிஃப்களை நேரடியாக உங்கள் பிசி, டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் சேமிக்க அனுமதிக்கிறது. ➥ இப்போது நிறுவ\nமீடியா பதிவிறக்க உதவியை நிறுவவும்\nபெரும்பாலான வலைத்தளங்களை ஆதரிக்கவும். ➥ இப்போது நிறுவ\nஉட்பொதிக்கப்பட்ட வீடியோக்களை நேரடியாக பதிவிறக்குவது எப்படி\nவீடியோவில் வலது கிளிக் செய்யவும்\nQR குறியீட்டைக் கொண்டு தொலைபேசியில் நகலெடுக்கவும்\nட்விட்டரில் இருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி\nட்விட்டர் வீடியோக்களை ஆன்லைனில் எவ்வாறு சேமிப்பது மற்றும் ட்விட்டரில் இருந்து GIF ஐ பதிவிறக்குவது எப்படி என்று கவலைப்படுகிறீர்களா இந்த மூன்று எளிய வழிமுறைகளையும், பதிவிறக்குவதையும் மகிழ்ச்சியாகப் பின்பற்றுங்கள்\nஉங்கள் ட்விட்டர் கணக்கில் உள்நுழைந்த பிறகு, நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவின் மேல் வலது மூலையில் இருக்கும் கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்து ட்வீட் செய்ய நகல் இணைப்பைத் தேர்ந்த��டுக்கவும்.\nட்வீட் URL நகலெடுக்கப்பட்ட பிறகு, மேலே உள்ள உரை பெட்டியில் url ஐ இங்கே ஒட்ட உங்கள் சுட்டியை வலது கிளிக் செய்து Enter விசையை அழுத்தவும்.\nஎங்கள் ட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் உயர் தரமான எம்பி 4 வீடியோ இணைப்புகளைப் பிரித்தெடுக்கும், மேலும் நீங்கள் விரும்பும் தரத்தை பதிவிறக்கம் செய்ய தேர்வு செய்யலாம்.\nChrome நீட்டிப்பு மற்றும் பயர்பாக்ஸ் துணை நிரல் மூலம் ட்விட்டர் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது\n🧐 சில நேரங்களில் ட்விட்டரில் மிகவும் ஆக்கபூர்வமான சில வீடியோக்களைக் காணலாம், அவை பதிவிறக்குவதை எதிர்க்க முடியாது. படத்தைச் சேமிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும், வீடியோக்களுக்கு, உங்களுக்கு நம்பகமான ட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் தேவைப்படலாம். கணக்குகளின் முழு ஊடக நூலகங்களையும் பதிவிறக்க கருவி உங்களை அனுமதிக்கிறது. ட்விட்டரில் இருந்து வீடியோ மற்றும் GIF ஐ சேமிக்க சிறந்த ட்விட்டர் வீடியோ பதிவிறக்கத்தைப் பயன்படுத்த அடுத்த டுடோரியலைப் பின்தொடரவும். போகலாம்\nட்விட்டர் வீடியோ பதிவிறக்குபவர் Chrome / Firefox ஐத் திறக்கவும் ➥ இப்போது நிறுவ\nநீங்கள் பதிவிறக்க விரும்பும் தரத்தில் சொடுக்கவும்.\nபுதிய தாவலில், கோப்பு தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படும்.\n🚀 இந்த கருவி எவ்வாறு செயல்படுகிறது\nஇந்த கருவியைத் திறந்த பிறகு, தற்போதைய தாவலில் ஒரு குறியீடு செயல்படுத்தப்படும். இந்த குறியீடு json குறியீட்டை பகுப்பாய்வு செய்வதற்கும், தற்போது திரையில் காண்பிக்கப்படும் ட்வீட்டின் ஐடியைக் கண்டுபிடிப்பதற்கும் பொறுப்பாகும். திரை சட்டத்தில் தோன்றாத ட்வீட்டுகள் புறக்கணிக்கப்படும்.\nவீடியோ ஐடியைக் கண்டறிந்த பிறகு, கருவி தொடர்ந்து json தரவைப் பெற ட்விட்டருக்கு ஒரு கோரிக்கையை அனுப்புகிறது. பதிவிறக்க பொத்தானை ஒவ்வொரு ட்வீட்டிற்கும் கீழே மற்றும் கருவிகள் சாளரத்தின் உள்ளே காண்பிக்கும்.\nஒவ்வொரு ட்வீட்டிலிருந்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய விஷயங்களில் வீடியோக்கள், ஜிஃப்கள், ட்வீட்டில் உள்ள ஒவ்வொரு படம், பிரிக்கக்கூடிய வசன வரிகள் ஆகியவை அடங்கும். அவதாரங்களையும் பதாகைகளையும் மிக உயர்ந்த தரத்துடன் காணலாம் மற்றும் பெரிதாக்கலாம். ட்வீட்டுகளில் தட்ட��கள் மற்றும் குறிச்சொற்களை எளிதாக நகலெடுக்கவும்.\nகுறிப்பு: இந்த கருவி ட்விட்டர் வழங்கிய கோப்புகளை பதிவிறக்குவதை மட்டுமே ஆதரிக்கிறது. இந்த நீட்டிப்பு ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் அணுகலை வழங்காது, எனவே பயனர்கள் பிற வலைத்தளங்களில் பதிக்கப்பட்ட ட்வீட்களிலிருந்து வீடியோக்களை பதிவிறக்க முடியாது.\nட்விட்டர் வீடியோ டவுன்லோடரை ஏன் பயன்படுத்த வேண்டும்\nவீடியோ ட்விட்டரில் இருந்து அகற்றப்பட்டால், நீங்கள் அதை இன்னும் பார்க்க முடியும்.\nபதிவிறக்கம் செய்யப்பட்ட அனைத்து வீடியோக்களையும் எளிதாகப் பகிர உங்கள் ஸ்மார்ட்போனுக்கு மாற்றலாம்.\nநீங்கள் பதிவிறக்கும் எந்த வீடியோக்களையும் ஆஃப்லைனில் பார்க்கலாம்.\nவீடியோ நீளமாக இருந்தால், உங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்றால் அதை முழுமையாகப் பார்க்க.\nநீங்கள் பயணிக்கும்போது ஆஃப்லைன் பிளேலிஸ்ட்களை உருவாக்க முடியும்.\nஇந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.\n☀ ட்விட்டர் வீடியோவை தலைப்புடன் பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் வீடியோவை mp4 ஆக மாற்றவும்.\n☀ ட்விட்டரில் இருந்து அல்ட்ரா எச்டி 1440 ப, முழு எச்டி 1080p, எச்டி 720p வீடியோவை பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் gif ஐ பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் தனியார் வீடியோ பதிவிறக்கம்.\n☀ ட்விட்டர் ஒளிபரப்பைப் பதிவிறக்குக.\n☀ ட்விட்டரில் இருந்து அசல் படங்களை பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் சுயவிவர படம் பார்வையாளர்.\n☀ ட்விட்டர் சுயவிவர படம் பதிவிறக்குபவர்.\n☀ ட்விட்டர் தலைப்பு படத்தைப் பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் சிறு உருவங்களைப் பதிவிறக்கவும்.\n☀ வீடியோவின் தலைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரத்திற்கு ஏற்ப கோப்பை தானாக பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.\n☀ Android க்கு உகந்ததாக உள்ளது.\n☀ சீரற்ற முக்கிய வார்த்தைகளை உருவாக்கவும்.\n☀ மொத்த பதிவிறக்க ட்விட்டர் படங்கள்.\n☀ ட்விட்டர் நேரடி வீடியோவை பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் ஆடியோ பதிவிறக்கம்.\n☀ ட்விட்டர் வீடியோவை எம்பி 3 ஆக மாற்றவும்.\n☀ ட்விட்டர் நேரடி செய்தியிலிருந்து வீடியோவைப் பதிவிறக்கவும்.\n☀ ட்விட்டர் வீடியோ டு ஜிஃப் மாற்றி.\n☀ ஹேஷ்டேக் மூலம் ட்வீட்களை பதிவிறக்கவும்.\nசமூக வலைப்பின்னல் ட்விட்டர் உலகின் மிகவும் பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றாகும். எந்தவொரு வயதினருக்கும் இணைய பயனர்களுக்கான வலை இடைமுகம், உடனடி செய்தியிடல் கருவிகள் அல்லது மூன்றாம் தரப்பு கிளையன்ட் நிரல்களைப் பயன்படுத்தி பொது செய்திகளை பரிமாறிக்கொள்ள இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் வீடியோவில் பயனர்கள் வெளியிடும் உள்ளடக்கங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.\nசிறந்த வசதிக்காக, எங்களை புக்மார்க்குங்கள்\nஐகானைத் தொடவும் ⁝ அல்லது …\nஐகானைத் தொடவும் ☆ அல்லது ♡\nஅச்சகம் Shift+Ctrl+D. Mac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+D\n⤓ பதிவிறக்க Tamil fbion.com ← இதை உங்கள் புக்மார்க்குகள் பட்டியில் இழுக்கவும்\nMac OS X ஐப் பயன்படுத்தினால், அச்சகம் Shift+⌘+B\nஅல்லது, உரை பெட்டியின் கீழே உள்ள அனைத்து குறியீடுகளையும் நகலெடுத்து உங்கள் புக்மார்க்குகள் பட்டியில் ஒட்டவும்.\nகீழே உள்ள ஸ்கிரீன் ஷாட்டைக் காண்க\nட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் என்பது உங்கள் கணினி அல்லது மொபைல் தொலைபேசியில் நேரடியாக ட்விட்டர் வீடியோக்கள் மற்றும் GIF களை பதிவிறக்கம் செய்வதற்கான ஆன்லைன் வலை பயன்பாடாகும்.\nட்விட்டரில் இருந்து gif களைப் பதிவிறக்கவும். வீடியோவாக சேமிக்கவும்.\nட்விட்டர் வசன வரிகள் பதிவிறக்கம்\nட்விட்டரிலிருந்து வசனங்களை பிரித்தெடுத்து பதிவிறக்கவும்.\nட்விட்டர் முதல் எம்பி 4 வரை\nஎஸ்டி, எச்டி மற்றும் யுஎச்.டி ஆகிய மூன்று தீர்மானங்களில் ட்விட்டரில் இருந்து வீடியோக்களைப் பதிவிறக்க கருவி உங்களை அனுமதிக்கிறது (விருப்பம் இருந்தால்).\nதனிப்பட்ட ட்விட்டர் வீடியோக்களைப் பதிவிறக்குக\nதனிப்பட்ட உள்ளடக்கம் உட்பட நீங்கள் காணக்கூடிய எந்த வீடியோ அல்லது படத்தையும் ட்விட்டரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nகட்டணங்கள் இலவசம் மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானது\nஎல்லா வீடியோக்களும் ட்விட்டர் சிடிஎன் சேவையகங்களிலிருந்து நேராக பிரித்தெடுக்கப்படுகின்றன, இதனால் இந்த கருவி முற்றிலும் பாதுகாப்பானது.\nஎந்த உலாவியில் சுமூகமாக வேலை செய்யுங்கள்\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் கூகிள் குரோம், பயர்பாக்ஸ், ஓபரா, மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மற்றும் எந்த வலை உலாவிகளிலும் நன்றாக வேலை செய்கிறது.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ✉\nஉங்கள் கேள்விகள் மற்றும் பதில்களை இங்கே காணலாம் - ட்விட்டர் வீடியோவை எவ்வாறு சேமிப்பது\n+ ட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் என்றால் என்ன\nட்விட்டர் வீ���ியோ டவுன்லோடர் என்பது ஆஃப்லைன் பிளேபேக்கிற்காக ட்விட்டரிலிருந்து எந்த வீடியோக்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய உங்களுக்கு உதவும் திறனைக் கொண்ட ஒரு இலவச கருவியாகும்.\n+ பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு வீடியோக்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன\nபொதுவாக எல்லா வீடியோக்களும் பதிவிறக்கங்கள் கோப்புறையின் கீழ் சேமிக்கப்படும். உங்கள் பதிவிறக்க வரலாற்றைக் காண உங்கள் உலாவியில் CTRL + J ஐ அழுத்தவும்.\n+ ஐபோனில் ட்விட்டரில் இருந்து GIF ஐ எவ்வாறு சேமிப்பது\nஐபோனில் ட்விட்டரில் இருந்து gif ஐ சேமிக்க தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும். உங்கள் ஐபோனிலிருந்து ட்விட்டர் பயன்பாட்டிற்குச் சென்று, நீங்கள் விரும்பியபடி GIF ஐக் கண்டுபிடித்து சேமிக்கவும், தயவுசெய்து நீங்கள் சேமிக்க விரும்பும் GIF ஐத் தட்டிப் பிடித்து, நூலகத்தில் சேமி என்பதைக் கிளிக் செய்து, உங்கள் GIF கோப்பு சேமிக்கப்பட்டதை அனுபவிக்கவும்.\n+ ட்விட்டர் பதிவிறக்கம் பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களை சேமிக்கிறதா அல்லது வீடியோக்களின் நகலை வைத்திருக்கிறதா\nநாங்கள் வீடியோக்களை சேமிக்க மாட்டோம். பதிவிறக்கம் செய்யப்பட்ட வீடியோக்களின் நகல்களையும் நாங்கள் வைத்திருக்க மாட்டோம். அனைத்து வீடியோக்களும் ட்விட்டரின் சேவையகங்களில் ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. மேலும், எங்கள் பயனர்களின் பதிவிறக்க வரலாறுகளை நாங்கள் கண்காணிக்க மாட்டோம்.\n+ ட்விட்டரில் இருந்து தனிப்பட்ட வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது\nநீங்கள் ட்விட்டரிலிருந்து ஒரு தனிப்பட்ட வீடியோவைப் பதிவிறக்க விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது ட்வீட்டின் URL ஐ அறிந்து கொள்வது மட்டுமே. ஒரு தனியார் கணக்கிற்கு ட்விட்டரின் வீடியோக்களைப் பதிவிறக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில், ஒரு ட்விட்டர் கணக்கை உருவாக்குவதன் மூலம் தனியார் ட்விட்டர் கணக்கின் URL ஐ அறிந்துகொள்வதும், அவர்களின் ட்வீட்களின் URL ஐ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நபரைப் பின்பற்றுவதும் ஒரு வழி. நபரிடமிருந்து நீங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, அந்த நபர் உங்கள் நட்புக் கோரிக்கையை உறுதிப்படுத்தினால், அவர்களின் தனிப்பட்ட ட்வீட்களை நீங்கள் காண முடியும். வீடியோக்களைப் பதிவிறக்க, நீங்கள் Chrome அல்லது Firefox க்கான நீட்டிப்புகளை நிறுவ வேண���டும். ➥ இப்போது நிறுவ\n+ பதிவிறக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் வீடியோவின் வடிவம் என்ன\nட்விட்டர் வீடியோவின் தரத்தைப் பொறுத்து, எங்கள் ட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் 1440 ப, 1080p, எச்டி தரம் மற்றும் எஸ்டி தரமான வீடியோ இணைப்புகளைப் பிரித்தெடுக்கிறது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்ய தேர்வு செய்யலாம். இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், வீடியோ தரம் மோசமாக உள்ளது மற்றும் கிடைக்கக்கூடிய ஒரே வீடியோ எஸ்டி தரம் கொண்டது.\n+ எனது Android தொலைபேசியில் ட்விட்டர் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்குவது\nட்விட்டர் வீடியோ பதிவிறக்கம் ஏற்கனவே அண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கான ஃபயர்பாக்ஸில் கிடைக்கிறது. ➥ இப்போது நிறுவ\n+ ட்விட்டரில் இருந்து எத்தனை வீடியோக்களை நான் பதிவிறக்கம் செய்யலாம்\nட்விட்டர் வீடியோ பதிவிறக்குபவருக்கு ஒரு மணி நேரத்திற்கு, நாள் அல்லது பிறருக்கு எந்த வரம்புகளும் இல்லை. நீங்கள் விரும்பும் பல வீடியோக்களையும் படங்களையும் ட்விட்டரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\n+ நான் ட்விட்டரின் பதிவுசெய்த பயனராக இல்லாவிட்டால் வீடியோக்களைப் பதிவிறக்க முடியுமா\nஇல்லை. உள்நுழைந்து வீடியோக்களைப் பார்க்க உங்களுக்கு ட்விட்டர் பதிவு தேவை.\n+ எனது வீடியோ ஏன் பதிவிறக்கம் செய்யப்படவில்லை\nஇந்த சிக்கலுக்கு பின்னால் சாத்தியமான காரணங்களின் பட்டியல் இருக்கலாம்:\nநகலெடுக்கப்பட்ட இணைப்பு தவறானதாக இருக்கலாம் அல்லது உடைந்த இணைப்பாக இருக்கலாம்.\nநகலெடுக்கப்பட்ட இணைப்பு பாதுகாக்கப்பட்ட கணக்கிற்கு சொந்தமானதாக இருக்கலாம்.\nநகலெடுக்கப்பட்ட இணைப்பில் ஒரு வீடியோ இல்லை, ஒரு நிலையான படம் இருக்கலாம்.\n+ வீடியோ பதிவிறக்கம் செய்யப்படாமல், அதற்கு பதிலாக இயங்கினால் என்ன செய்வது\nநீங்கள் மொபைலில் இருந்தால், பதிவிறக்க விருப்பங்கள் தோன்றும் வரை வீடியோவைத் தட்டிப் பிடிக்கவும். டெஸ்க்டாப்பில், வீடியோவில் வலது கிளிக் செய்து, சேமி இணைப்பை விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவும்.\nட்விட்டர் வீடியோக்களை ஆன்லைனில் பதிவிறக்குக முழு HD\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் உங்களுக்கு பிடித்த ட்விட்டர் வீடியோக்களுக்கான நேரடி இணைப்புகளை உருவாக்க உதவுகிறது மற்றும் அவற்றை ஆஃப்லைன் பார்வை மற்றும் பகிர்வுக்காக சேமிக்கிறது.\nட்விட்டர் வீட��யோ டவுன்லோடர் என்பது ட்விட்டரிலிருந்து எனது கணினிக்கு வீடியோக்களையும் ஜிஐபிகளையும் பதிவிறக்கம் செய்ய ஆன்லைனில் பயன்படுத்தக்கூடிய சிறந்த கருவியாகும்.\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் ட்விட்டர் சிடிஎன் சேவையகங்களிலிருந்து வீடியோக்களை நேரடியாக பதிவிறக்குகிறது.\nஇந்த கருவி டெஸ்க்டாப் கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட அனைத்து சாதனங்களுக்கும் வேலை செய்கிறது.\nஇந்த கருவி ட்விட்டரிலிருந்து வீடியோக்களை (MP4 களாக) மற்றும் GIF களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது.\nட்விட்டர் வீடியோக்களைப் பதிவிறக்குங்கள் பயனர் நட்பு இடைமுகத்துடன் கூடிய ஒரு கருவி.\nகிளிப்களைப் பதிவிறக்க விரைவான மற்றும் நம்பகமான வழி.\nஇது ஒரு அதிவேக மற்றும் மெலிந்த கருவியாகும், இது ட்விட்டரிலிருந்து வீடியோக்களை ஃபிளாஷ் மூலம் சேமிக்க அனுமதிக்கிறது.\nட்விட்டர் ஒளிபரப்பு வீடியோவைப் பதிவிறக்குவதற்கான அற்புதமான நீட்டிப்பு.\nட்வீட் 2 ஜிஃப் பயன்பாட்டிற்கு இது ஒரு சிறந்த மாற்றாகும்.\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஎங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு நன்றி\nட்விட்டர் வீடியோ டவுன்லோடர் பாட் - ட்விட்டரில் இருந்து வீடியோக்கள் மற்றும் ஜிஐபிகளை பதிவிறக்கம் செய்து சேமிக்க சிறந்த இலவச ஆன்லைன் கருவி 2021\nChrome க்கான இருண்ட பயன்முறையை முடக்கு\nதனிப்பட்ட பேஸ்புக் வீடியோக்களைப் பதிவிறக்கவும்\nஎங்கள் செய்திமடலுக்கு நீங்கள் குழுசேர்ந்ததும், இந்த வலைத்தளத்தின் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் அம்சங்களின் தகவல்களையும் நீங்கள் பெறலாம்.\nபற்றி TOS தனியுரிமை கொள்கை எங்களை தொடர்பு கொள்ள Sitemap\n➴ கண்டுபிடிக்க Facebook ID\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inposts.info/start/h6WhhpqG0298iqM/a-ami-n-a-u", "date_download": "2021-03-07T12:30:40Z", "digest": "sha1:52YXPIK6GRMUCIVFGTSBGLHEDCAYZCFI", "length": 10532, "nlines": 227, "source_domain": "inposts.info", "title": "அஷ்டமி நாளன்று கேட்க வேண்டிய சுவர்ண பைரவர் தமிழ் பக்தி பாடல்கள் | நலம் தரும் பைரவர் | சிவன் பாடல்", "raw_content": "\nஅஷ்டமி நாளன்று கேட்க வேண்டிய சுவர்ண பைரவர் தமிழ் பக்தி பாடல்கள் | நலம் தரும் பைரவர் | சிவன் பாடல்\nஅஷ்டமி நாளன்று கேட்க வேண்டிய சுவர்ண பைரவர் தமிழ் பக்தி பாடல்கள் | நலம் தரும் பைரவர் | சிவன் பாடல்\nமேலும் பல ப��டல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS\nஎங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com\nமிக்க நன்றி வணக்கம் ஓம்பைரவா போற்றி\nபல மதம் பல நம்பிக்கை ஆனால் coronaவில் இருந்து காப்பாற்ற எந்த மத கடவுளும் வரவில்லை, ஏன் கடவுள் இடத்தையும் பூட்டி தான் வைத்தனர். Spelling mistakes- bhairavaa pottri\nஓம் வைரவரே போற்றி போற்றி போற்றி\nஓம் ஸ்வர்ண கால பைரவரே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்வர்ண கால பைரவரே போற்றி போற்றி ஓம் ஸ்வர்ண கால பைரவரே போற்றி\nஒம் ஸ்வர்ண காலபைரவரே போற்றி போற்றி போற்றி\nசிவ சிவ சிவாயநம பைரவர் திருவடி போற்றி\nஓம் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவாய நம:\nஅருமையான பதிகம்...தக்க நேரத்தில் பதிவிட்டமைக்கு நன்றி....\nஓம் சிவ சக்தி அன்பு இல்ல சேவகி 8 महीने पहले\nஓம் சிவ சக்தி அன்பு இல்ல சேவகி 8 महीने पहले\nஸவர்ன பயர்ரவரே போற்றி போற்றி\nஓம் பைரவா போற்றி. போற்றி போற்றி\nஓம் ஸ்வர்ண பைரவரே போற்றி போற்றி\nஓம் சுவர்ணபைரவா போற்றி போற்றி...\nஶ்ரீ பைரவர் பாடல்கள் | கைமேல்பலன் கிடைக்க கேட்டு பயனுறவும் | பக்திப் பாடல்கள் | Sri Bhairava Songs\nவீட்டில் செல்வங்கள் நிறையும் பைரவர் கவசம் | அஷ்டமி அன்று கேட்க வேண்டிய சிவன் பாடல்கள் | Kavasam\nஇந்த முருகன் பாடல் உங்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தை கொண்டு வரும் | Special Murugan Songs\nநவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song\nவற்றாத செல்வம் பெற சுவர்ண பைரவர் பாடல்கள் | அஷ்டமி நாள் கேட்க வேண்டிய Bhairavar Devotional Songs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/un-body-reclassifies-cannabis-from-list-of-deadly-addictive-opioids/articleshow/79569872.cms", "date_download": "2021-03-07T11:22:08Z", "digest": "sha1:2JGHMJ5KZUSZ4FIPTOAENNRXKZVJOJJR", "length": 11659, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "UN Cannabis: கஞ்சாவால் ஆபத்து இல்லை: ஐநாவில் வாக்களித்த இந்தியா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகஞ்சாவால் ஆபத்து இல்லை: ஐநாவில் வாக்களித்த இந்தியா\nகஞ்சாவால் ஆபத்து இல்லை என ஐநா நடத்திய வாக்கெடுப்பில் இந்தியா வாக்களித்துள்ளது.\nகஞ்சாவை மிகவும் ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் இருந்து ஐநா நீக்கியுள்ளது. இதற்கு முன், ஹெராய்ன் உள்ளிட்ட மிக ஆபத்தான போதை பொருட்களின் பட்டியலில் கஞ்சா இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஐநாவின் போத�� மருந்துகளுக்கான ஆணையம் வியன்னாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் 53 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டது.\nகஞ்சாவை வேறு பட்டியலுக்கு மாற்றுவதற்கு உலக சுகாதார மையம் வழங்கிய பரிந்துரைகளையும் போதை மருந்துகளுக்கான ஆணையம் பரிசீலித்துள்ளது. கஞ்சாவை பட்டியல் மாற்றம் செய்வது குறித்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.\nதேர்தலில் ஹிட்லர் வெற்றி: என்னய்யா சொல்றிங்க\nஎனினும், கஞ்சாவை ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய ஆதரவாக 27 நாடுகள் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எதிர்ப்பு தெரிவித்து 25 நாடுகள் வாக்களித்துள்ளன. ஏற்கெனவே பெரும்பான்மையை எட்டிவிட்ட நிலையில், ஆபத்தான பொருட்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகஞ்சாவுக்கு ஆதரவாக இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன. உக்ரைன் மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதேர்தலில் ஹிட்லர் வெற்றி: என்னய்யா சொல்றிங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருச்சிதிருச்சி: திட்டமிட்டு அமைக்கப்பட்ட திமுக மாநாட்டுப் பந்தல்... எப்படி இருக்கிறது\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nவேலூர்கட்டாயத் திருமணம் தாய் செய்த முயற்சி: தூக்கிட்டு வேலூர் இளம்பெண் சாவு\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nபாலிவுட்விவாகரத்து வேண்டாம்: மனம் மாறிய பேட்ட நடிகரின் மனைவி, காரணம் கொரோனா\nமதுரைபஸ் ஸ்டாண்டில் பைக் பார்க்கிங்... 2000 வண்டிகளுக்கு அபராதம் விதித்த காவல்துறை\nகன்னியாகும��ிநாகர்கோவில் நீலவேணி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்\nசினிமா செய்திகள்ஐடி ரெய்டு: புகார் தெரிவித்த டாப்ஸி காதலர், வேலையை மட்டும் பார்க்கச் சொன்ன அமைச்சர்\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nசெய்திகள்ரேஷன் கார்டு இருந்தா ஜாக்பாட்: வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமூடநம்பிக்கைகள்கண் திருஷ்டி, தீய சக்திகள் விலக செய்ய வேண்டிய எளிய வழிகள்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/edapam.htm", "date_download": "2021-03-07T12:17:26Z", "digest": "sha1:E6CXY6P3A3WC4VCO7N6GWE7QSRGYULNP", "length": 7135, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "இடபம் - பா.கண்மணி, Buy tamil book Edapam online, P.Kanmani Books, குறுநாவல்கள்", "raw_content": "\nஒன்றிலிருந்து விடுபடுவதற்காகப் பிரிதொன்றை கெட்டியாகப் பிடித்துக்கொள்கிறோம். இதுவரை புனைவில் அரிதாகக் கையாளப்பட்ட பங்குச் சந்தை- இடபத்தின் களமாக இருப்பது சுவாரசியம். நுட்பமான யதார்த்தப் பதிவு. உத்திரவாதங்களற்ற இன்றைய காலகட்டத்தில் பணம் தரும் பாதுகாப்பானது உடைத்து சொல்லப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரத்திற்குள்ளும் புகுந்துகொண்டு தன்னையிழக்கத் தயாரில்லை-நாவலின் இளம் நாயகி.பால்சொம்பில் தலைநுழைத்த பூனையாகி விடுவோமோ என்கிற அச்சத்தில் சளைக்காது போராடுகிறாள். போலச் செய்வதில் விருப்பமற்ற அவள், வாழ்க்கையைத் தன் வசத்தில் வாழ விழைகிறாள். அவ்வளவே.\nதேடலானது தரிசனத்திற்கேயன்றி உடமைப் படுத்துவதற்கில்லை. ஒன்றைக் கண்டடைந்த மனமானது, அடுத்ததைத் தேடித் தவிக்கிறது. அது கிடைத்ததும் – மற்றொன்று. இந்த முடிவிலாத் தேடலே வாழ்வின் உயிர். அழகிய பெங்களூரு நகரப் பின்னணியில்-இலகுவான தருணங்களிலும் மன அழுத்தங்களிலும் ரசமான நிகழ்வுகளிலும் புகுந்து தேடிக்கொண்டே இருக்கிறார், கண்மணி.\nசேதன் பகத்: அறை எண் 105ல் ஒரு பெண்\nவழி காட்டி வாழ வைப்பாள் ஶ்ரீ வாராஹி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://leadnews7.com/2019/05/21/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:42:06Z", "digest": "sha1:TDGAPDNIEJBAM4MMY7D7COHT3AIADBUT", "length": 21136, "nlines": 238, "source_domain": "leadnews7.com", "title": "சஜித்தை வளைத்துபோட பிரதமர் ரணில் வியூகம்", "raw_content": "\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட��ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில் வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\nHome அரசியல் சஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான முக்கியத்துமிக்க சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.\nசர்வதேச தரத்திலான புதிய ‘பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை’ சபையில் நிறைவேற்றிக்கொள்ளு���் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.\nஇந்நிலையில் புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் அவசியமில்லை என்றும் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது என்றும் ஐ.தே.கவின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nசஜித்தின் இந்த அறிவிப்பானது தெற்கு அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவரை நேரில் சந்தித்து, விளக்கமளிப்பதற்கு கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nPrevious articleநம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு\nNext articleநம்பிக்கையில்லாப் பிரேரணையால் மூன்றாக உடைகிறது ஐ.தே.க.\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\n15 பொதுத்தேர்தல்களில் 8 இல் ஐ.தே.க. வெற்றி\nஉலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960\n‘பொதுத்தேர்தலில் ஐ.தே.கவுக்கு இறுதி அஞ்சலி’\nவங்கி பெட்டகத்திலும் ‘ரஞ்சன் லீக்ஸ்’\nசஜித் தலைமையில் ‘மெகா’ கூட்டணி – பங்காளிகள் பச்சைக்கொடி\nரஞ்சனுக்கு ஆப்பு வைத்தது ஐ.தே.க.\nஇலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் – 1960\nஅமரர்.தொண்டமானின் இடத்துக்கு ஜீவன் நியமனம்\nகண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nகளுத்துறையில் களமிறங்கும் கலாநிதி விக்கிரபாகு\n‘ரவியை கைது செய்யும் கட்டளை அரசின் தேர்தல் நாடகம்’\n68 ஆண்டுகளுக்கு பிறகு ‘அந்தஸ்த்தை’ இழந்த சுதந்திரக்கட்சி\nஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது\n1989 முதல் 2020 வரை பொதுத்தேர்தல்களில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் விபரம்\nபாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள்\nபாராளுமன்றத் தேர்தலில் ஆசனங்கள், தேசியப்பட்டியல் எவ்வாறு பகிரப்படுகின்றன\nஇரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nமலையக மக்களுக்காக பொங்கியெழுந்த மனோ\nஐ.எஸ். தலைவரை ஒழித்த ட்ரம்புக்கு ரணில��� வாழ்த்து\n’19’ இற்கு சமாதி கட்டினால்தான் நாடு உருப்படும் – ஜனாதிபதி\nவிரைவில் தீர்வு – கல்முனையில் ரத்தன தேரர் உறுதி\nவலி சுமந்த கதை சொல்லும் ‘தோடு’\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி….\nமலையக தியாகி சிவனு லெட்சுமணன் – 1977\n‘லிப்ரா’ டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்\n‘சோபா’ உடன்படிக்கை – ஐ.தே.க. அரசுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை\nகொழும்பு துறைமுகத்துக்காக மூன்று நாடுகள் சங்கமம்\n‘ அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் அமர்வேன்’\nசபை ஒத்திவைப்புவேளை பிரேரணை என்றால் என்ன\nமலையக தியாகிகளின் வரலாற்றை ஆரம்பித்துவைத்த முல்லோயா மண்….\nஇலங்கையில் நீளமான லயன் குடியிருப்பு\nதெற்காசியாவிலேயே மிகவும் நீளமான புத்தர் சிலை மலையகத்தில்\nசஜித்தை வளைத்துபோட ரணில் வியூகம்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைப்பு\nநியூஸிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றி\n‘கொரோனா’ வைரஸ் – உலக அவசர நிலை பிரகடனம்\nஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர்\n‘வென்று வா மலை மகனே’\n28 தமிழ் எம்.பிக்களில் 20 பேர் ’20’ இற்கு எதிராக போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panchavarnampathipagam.blogspot.com/2013/12/", "date_download": "2021-03-07T11:50:14Z", "digest": "sha1:B5HSW6ZUS3WIZ2S4Z24RKMPOUBSGQXTT", "length": 23993, "nlines": 154, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: December 2013", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், தாவரவியல் வகைப்பாடு, தாவர விளக்கங்களுடன் மருத்துவத் தன்மை, செய்யப்படும் மருந்து வகைகள், எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் தாவரத்தின் பெயரைக் கொண் ஊர்கள், இதர மாநில ஊரின் பெயர்கள்,தாவரத்தின் வேறு பெயர்கள், தாவரத்தின் சிறப்பு பெயர்கள், சங்க இலக்கியதில் உள்ள சிறப்புப் பெயர்கள், தாவரத்தி���் பெயரைக் மனிதப் பெயர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக கூடுதல் பக்கங்களுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nLabels: பஞ்சவர்ணம் பண்ருட்டி, பிரபஞ்சமும் தாவரங்களும்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nஇரண்டாம் பதிப்பு - 2013\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தா���ரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nமுதல் பதிப்பு - 1-7-2013\nஎன்ற இந்த நூலில் தொல்காப்பியர் நிலத்திணைகளின்\nபெயராகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\n(குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)\nபோர் முறை, போர் நிகழ்வு மற்றும் போர் வீரர்களுக்கு\nஅடையாளமாகப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\n(உழிஞை, உன்னம், கரந்தை, காஞ்சி, தும்பை, நொச்சி, பாசி,\nபோந்தை, வஞ்சி, வாகை, வெட்சி)\nமருந்தாகக் கூறப்படும் தாவரங்கள் :\nசொல்லாக்கத்திற்குப் பயன்படுத்திய 26 தாவரங்கள் :\n(அரை, ஆண்மரம், ஆல், ஆர், ஆவாரை, இல்லம், உதிமரம்,\nஎகின், ஒடுமரம், கடு, குமிழ், சார், சேமரம், ஞெமை, தளா,\nநமை, நெல், பனை, பிடா, பீர், புளி, பூல், மா, யா, விசை, வெதிர், வேல்)\nவழ்பாட்டு முறைக்குப் பயன்படுத்தியத் தாவரம் :\nகூத்து, ஓவிய முறைக்குப் பயன்படுத்தியத் தாவரங்கள் :\nமரபுப் பெயராக புல் என 48 தாவரங்களை கண்டறிந்து\nதாவர விளக்கங்கள், சொல்லாக்க விளக்கங்கள்,\nதாவரங்களின் வண்ணப்படம் மற்றும் தொல்காப்பிய பாடல்\nமுழுவதுமாக தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.\nLabels: தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\n8.7.2012 அன்று நெய்வேலி நடைப்பெற்ற 15-வது புத்தக் கண்காட்சியில் ‘கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலை சிறந்த நூலாக தேர்வு செய்து சென்னை உயர் நீதி மன்ற முன்னால் நீதிபதியும், இந்திய இரயில்வே கட்டண விகித தீர்ப்பாய தலைவருமான, நீதிஅரசர் திரு.அ. குலசேகரன் அவர்கள் வெளியிட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன அதிபர் மற்றும் மேலாண்மை இயக்குநர்\nதிரு.பி. சுரேந்தர் மோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நெய்வெலி பழுப்பு நிலக்கரி நிறுவன மனிதவள இயக்குநர், ச.கு. ஆச்சார்யா, பேராசிரியர் டாக்டர் K.A. குணசேகரன் மணிவாசகம் பதிப்பகம் உரிமையாளர் மீனாட்சி சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.\nசங்க இலக்கியத் தாவரங்களை தொகுக்கும் பணியில் முதற் கட்டமாக குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்களைப் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப் பட்டுக் குறிஞ்சிப் பாட்டில் கபிலரால் பட்டியலிடப் பட்டுள்ள 112 தாவரங்களை தாவரவியல் விளக்கங்கள் மற்றும் ஒளிப் படங்களுடன் ‘குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்’ என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்படுகிறது. இதை முதன்மையாக வெளியிட்டதின் நோக்கம் சங்க இலக்கியங்களில் அறியப்பட்ட 240-க்கும் மேற்பட்ட தாவரங்களில் 112 தாவரங்கள் கபிலரால் குறிஞ்சிப் பாட்டுப் பாடலில் ஒரே பாட்டில் (261-வரிகளில்) 112 தாவரங்களின் பெயர்களை பயன்படுத்தியதுடன் 35 தாவரங்களை அடைமொழியுடன் இருசொற் பெயரை பயன்படுத்தி உள்ளதால் (குறிப்பாக 33 வரிகளில் 102 பூக்கள்) இதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் சங்க காலத்தில் பெயர்கள் அமைந்துள்ளதையும். 2 முதல் 5-ம் நூற்றாண்டுகளில் (2000-ஆண்டுகளுக்கு முன்பாக) மாநாடு கூட்டாமல், சட்டங்கள் வகுக்காமல் தமிழில் புறத்தோற்றப் பண்புகளை (Morphology character) வைத்து இரட்டைப் பெயரை பயன்படுத்தி உள்ளது தெரிய வந்ததையும். கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் பயன்படுத்திய 112 தாவரங்களில் 35 தாவரங்களுக்கு புறத்தோற்ற பண்புகளை அடைமொழியாக வைத்து இருசொற் பெயரை வழங்கி உலகிற்கு முன்னோடியாக இருந்ததையும் இந்த புத்தகம் உலகிற்கு உணர்த்துகிறது.\nLabels: கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள், பஞ்சவர்ணம் பண்ருட்டி\n“பிரபஞ்சமும் தாவரங்களும்’ என்ற நூலில் வானசாஸ்த்திரங்களுடன் தொடர்புடைய (நவகிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகள், திசைகள்) தாவரங்களை இனம் கண்டு தமிழ், ஆங்கில தாவர இயல் பெயர்கள், மருத்துவத் தன்மை, எளிதில் அடையாளம் காண ஒளி படங்களுடன், வழக்கத்தில் இருந்து மறைந்து வரும் தாவரங்களை பற்றிய பழமொழிகள், விடுகதைகள், மருத்துவத் தொகைப் பெயர்கள், தலமரமாக உள்ள கோயில் மற்றும் ஊர்கள் என அனைத்தையும் தொகுத்து 85-தாவரங்களின் வண்ண படங்களுடன் வானசாஸ்திர முழுமையான கையேடாக வடிவமைக்கப் பட்டுள்ளது.\nLabels: பஞ்சவர்ணம் பண்ருட்டி, பிரபஞ்சமும் தாவரங்களும்\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த பஞ்சவர்ணம் பதிப்பக த் தி ன் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை ...\nRed paragraph text \" >2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rmrl.in/wp-content/uploads/rmrlbooks3/rmrlbooks/query/result_by_Author_Tam.php?val=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%9F%E0%AE%BF.+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:53:42Z", "digest": "sha1:OSA2BVR55IHOIIWGVGYW7CHTGLKENL4L", "length": 4636, "nlines": 89, "source_domain": "rmrl.in", "title": "rmrl online catalogue", "raw_content": "\nResults for பார்த்தசாரதி, டி. எஸ் are:\nபார்த்தசாரதி, டி. எஸ், 1913-2006\nபார்த்தசாரதி, டி. எஸ், 1913-2006\nபார்த்தசாரதி, டி. எஸ், 1913-2006\nபார்த்தசாரதி, டி. எஸ், 1913-2006\nஅருள்மிகு தியாகராசர் அருளிய பஞ்சரத்தினக் கீர்த்தனைகள்\nபுத்தொளி ஆராய்ச்சிக் கழகம், 1993\nநேஷனல் புக் டிரஸ்ட், 1993\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், 1973\nசங்கீத வித்வத் சபை, 1982\nவிசுவ பாரதியின் சார்பாகக் கல்கி காரியாலயத்தார் வெளியிட்டது, 1948\nமஹா வைத்யநாத சிவன் அவர்கள் இயற்றிய மேள-ராக-மாளிகை\nசென்னை ஸங்கீத வித்வத் ஸபை, 1977\nஸ்ரீ தியாகராஜ ஸ்துதி மாலை\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், 1970\nஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்\nஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் ஸ்ரீரங்க பஞ்சரத்ன கீர்த்தனைகள்\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜ வெளியீடு, 1972\nஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் அருளிச் செய்த பிரஹ்லாத பக்தி விஜயம்\nபெரம்பூர் ஸங்கீத ஸபை, 1966\nஸ்ரீ தியாகராஜரின் லால்குடி பஞ்சரத்ன கீர்த்தனைகள்\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜ வெளியீடு, 1971\nஸ்ரீ தியாகராஜரின் லால்குடி பஞ்சரத்ன கீர்த்தனைகள்\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், 1976\nஸ்ரீ ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், 1967\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2021-03-07T12:17:54Z", "digest": "sha1:EVZGRKXLT56RAPNCZWZ43GYCXO2N4EZI", "length": 6738, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "இலங்கையில் நடந்த கோரச் சம்பவம் - பெண்கள் உட்பட ஐவர் பலி! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Jaffna News இலங்கையில் நடந்த கோரச் சம்பவம் – பெண்கள் உட்பட ஐவர் பலி\nஇலங்கையில் நடந்த கோரச் சம்பவம் – பெண்கள் உட்பட ஐவர் பலி\nகண்டி பன்வில பிரதேசத்தில் தலுக் ஓயா ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nஇன்று நடந்த இந்த சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்ததுடன் மற்றுமொரு ஆண் காணாமல் போயுள்ளார்.\nகண்டி வூலு கங்கையின் கிளை ஆறான தலுக் ஓயா ஆற்றில் குளித்த போது ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் கொல்லப்பட்டவர்கள் கொழும்பு கொத்தொட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் போன நபரை தேடும் பணிகளை பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆபத்து\nNext articleகண்ணீருடன் இருக்கும் அபர்ணதிக்காக களத்தில் குதித்த இளைஞர்கள்\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\n கையில் சாப்பாடை வைத்து குழந்தை படும் அவஸ்தை\nஇந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:52:07Z", "digest": "sha1:5NGJIRPOXSEMA4YGSEWD6FWJ4Y4LSKMZ", "length": 9256, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக மீண்டும் சீன நிறுவனம்....\nகடைசி நேரத்தில் ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த நிலையில்....\nநான் மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததால் எனக்கு கொரோனா பாதிப்பு வராது... மீண்டும் ஒரு பாஜக அமைச்சர் மேடைக்கு வந்துள்ளார்....\nமத்திய பாஜக அமைச்சர்கள் சிலர் மந்திரம் ஓதினால், அப்பளம் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது எனக் கூறி மேடைக்கு வந்து...\nஜேஎன்யு மாணவர் மீது ஏபிவிபி குண்டர்கள் மீண்டும் தாக்குதல்\nஏபிவிபி-யைச் சேர்ந்தவர்கள்தான் பாந்தே மீது தாக்குதல் தொடுத்துள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டி....\nதமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று...\nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க அனுமதி இல்லை... 1ம் பக்கத் தொடர்ச்சி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் தாக்கல் செய்துள்ள மனுவையும்.....\nபெலாரஸ் பொதுத்தேர்தல்... மீண்டும் ஆளுங்கட்சி வெற்றி....\nஉள்ளூர் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி விரட்டியடித்தனர்....\nமேலும் 5 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.... மீண்டும் ஐரோப்பாவின் கொரோனா மையமாக மாறுகிறது ஸ்பெயின்...\nரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி ஸ்பெயின் முதலிடத்தை பிடித்துள்ளது.....\nடி.வி.யை உடைத்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது... சீனாவின் விவோ நிறுவனமே மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர்\nசீனாவின் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் இல்லாமல் இருக்க முடியாது என்பதை ஐபிஎல் உறுதிப்படுத்தி விட்டது....\nபிரான்ஸ் நாட்டில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா...\nஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர்...\nதமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... மதுரையில் மீண்டும் வேகமெடுக்கும் பாதிப்பு...\nகடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு மந்தமாக இருந்த...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியு��்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 3 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714472", "date_download": "2021-03-07T12:18:09Z", "digest": "sha1:7NEPJV7EBP7OVAMLATTRJ267D7ZRCNW2", "length": 17907, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "குத்து வாங்குவோருக்கு சிகிச்சை அளிக்க ஸ்பெஷல் டீம்| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'குத்து' வாங்குவோருக்கு சிகிச்சை அளிக்க ஸ்பெஷல் 'டீம்'\nகோவை:கோவை அரசு மருத்துவமனையில், தினமும் உள் மற்றும் வெளிநோயாளிகள் என, 5,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கொரோனா மற்றும் டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி, புத்தாண்டு சமயங்களில் வாண வேடிக்கைகளால் காயமடைந்து வருவோருக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்கப்படும்.அதேபோல், செட்டிபாளையத்தில்\nமுழு செய்த���யை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை அரசு மருத்துவமனையில், தினமும் உள் மற்றும் வெளிநோயாளிகள் என, 5,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், கொரோனா மற்றும் டெங்கு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி, புத்தாண்டு சமயங்களில் வாண வேடிக்கைகளால் காயமடைந்து வருவோருக்கு சிகிச்சை அளிக்க, சிறப்பு வார்டு அமைக்கப்படும்.அதேபோல், செட்டிபாளையத்தில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க, அவசர சிகிச்சை பிரிவில், கூடுதல் படுக்கை மற்றும் டாக்டர் குழு பணியமர்த்தப்பட்டுள்ளது.டீன் காளிதாஸ் கூறுகையில்,''வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, விபத்து சிகிச்சை பிரிவில் கூடுதலாக, 10 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மயக்கமருந்தியல், அறுவை சிகிச்சை, பொது மருத்துவம் ஆகிய துறைகளை சேர்ந்த டாக்டர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபவுத்தம், சமண மதம் பாடங்கள் கைவிடப்படாது: சுரேஷ் குமார்\n'மண்'ணே வணக்கம்... 'வாக்கு'றுதி கிடைக்குமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆம்புலன்ஸ்க்கு வழி விடவும். சரிதானே எந்த ஒரு சிரி...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபவுத்தம், சமண மதம் பாடங்கள் கைவிடப்படாது: சுரேஷ் குமார்\n'மண்'ணே வணக்கம்... 'வாக்கு'றுதி கிடைக்குமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714670", "date_download": "2021-03-07T12:51:27Z", "digest": "sha1:HIKTS3FWURVJVW3PTBJ4LJBIQHYIYNOW", "length": 16844, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "100 சதவீத ஓட்டுப்பதிவு பட்டு சேலை வடிவமைப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தி��் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\n100 சதவீத ஓட்டுப்பதிவு பட்டு சேலை வடிவமைப்பு\nஆரணி:திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டு சேலையை, கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வடிவமைத்துள்ளனர்.சட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு கூட்டுறவு சங்க\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆரணி:திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பட்டு சேலையை, கூட்டுறவு சங்க நெசவாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nசட்டசபை தேர்தல் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆரணி அடுத்த அத்திமலைப்பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மற்றும் டிசைனர் இணைந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, கைத்தறி பட்டு சேலையை வடிவமைத்து உள்ளனர்.\nஇந்த சேலையின் மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய். பட்டு சேலையை, அறநிலைய துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, கலெக்டர் சந்தீப் நந்துாரியிடம் வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் ���டையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715561", "date_download": "2021-03-07T12:50:50Z", "digest": "sha1:FXVAYOSOLAMRVTFZZUT4VHT4CXED3GLL", "length": 18616, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல், ஸ்டாலினுக்கு நடிகை பதிலடி| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் ப���ட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nகமல், ஸ்டாலினுக்கு நடிகை பதிலடி\nசென்னை : 'பிரதமரை சந்திக்க முடியவில்லை என, பொய் பேசும் கமல், தமிழக முதல்வரை சந்திக்காதது ஏன்' என, நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது, 'டுவிட்டர்' பதிவு:\tபிரதமரை சந்திக்க பலமுறை நேரம் கேட்டேன்; தரவில்லை என, பொய் பேசும் கமலே, இதுவரை தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக, தமிழக முதல்வரை சந்தித்து, கோரிக்கை வைக்க ஏன் முயலவில்லை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : 'பிரதமரை சந்திக்க முடியவில்லை என, பொய் பேசும் கமல், தமிழக முதல்வரை சந்திக்காதது ஏன்' என, நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஅவரது, 'டுவிட்டர்' பதிவு:\tபிரதமரை சந்திக்க பலமுறை நேரம் கேட்டேன்; தரவில்லை என, பொய் பேசும் கமலே, இதுவரை தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக, தமிழக முதல்வரை சந்தித்து, கோரிக்கை வைக்க ஏன் முயலவில்லை பொய் பேச இது, சினிமா அல்ல அரசியல்\tதி.மு.க.,விடம் இருந்து, 25 கோடி ரூபாயை தேர்தல் செலவுக்கு பெற்றது வெட்ட வெளிச்சமான பின், 'சொந்த செலவில் தேர்தல் செலவு செய்வோம்' என, பேசும் கம்யூனிஸ்ட்களே...\tதகரம் கண்டுபிடிக்கும் முன், உண்டியல் கண்டுபிடித்த நீங்கள், எந்த காலத்தில் சொந்த பணத்தில் அரசியல் செய்தீர்கள்..\n.\tபுதுச்சேரியில் பெரும்பான்மை பலத்தை இழந்ததால் ராஜினாமா செய்ததை, 'ஜனநாயகம் காக்க நாராயணசாமி ராஜினாமா செய்துள்ளார்' என, பேசும் ஸ்டாலின் அவர்களே... உங்கள் தந்தையை நள்ளிரவில் கைது செய்தபோது, இரவோடு இரவாக, நீங்களும், உங்கள் மகனும், தமிழகத்தை விட்டே ஓடிவிட்டீர்கள். உங்கள் தந்தையை காத்தது பா.ஜ., அரசு. கோமாவில் இருந்த உங்கள் மாமா மாறனை, இறக்கும் வரை மத்திய அமைச்சராகவே பாதுகாத்தது பா.ஜ., அரசு தான்.\nஅடக்கம் முடிந்த அடுத்த நொடியே, நன்றி இல்லாமல் துரோகம் செய்தீர்கள். ஈழம் துவங்கி, தமிழகம் வரை தமிழர்களுக்கு தொடர் துரோகம் செய்து வரும் நீங்கள், ஜனநாயகம் குறித்தெல்லாம் பேசுவது வேடிக்கையானது.இவ்வாறு, காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்\nநெல் கொள்முதல்: ராமதாஸ் வலியுறுத்தல்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய பு��ைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: தி.மு.க., ஆர்ப்பாட்டம்\nநெல் கொள்முதல்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716254", "date_download": "2021-03-07T12:13:46Z", "digest": "sha1:3IXI4WCNRSRR6MQUSVYD5HUQGUSHMJDJ", "length": 17348, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மினி லாரியில் சாராயம் கடத்தல் 2 பேர் கைது : 50 லிட்டர் பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'மெட்ரோ மேனால்' வம்பில் சிக்கிய கேரள பா.ஜ., தலைவர்கள் 19\nமினி லாரியில் சாராயம் கடத்தல் 2 பேர் கைது : 50 லிட்டர் பறிமுதல்\nசங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மினி லாரியில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக் உத்திரவின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் கல்வராயன்மலை தெத்துக்காடு சோதனை சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்தது தெரிய\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மினி லாரியில் சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகள்ளக்குறிச்சி எஸ்.பி. ஜியாஉல் ஹக் உத்திரவின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் கல்வராயன்மலை தெத்துக்காடு சோதனை சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் லாரி டியூப்பில் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து சாராயம் கடத���திய புது பாலபட்டு காலனியை சேர்ந்த முனியன் மகன் பூபதி 50, பூபதி மகன் சுமன்,19. ஆகியோரை கைது செய்து, 5 லாரி டியூப்களில் இருந்த 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைபற்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.இதில் போலீசாரிடமிருந்து தப்பிச் சென்ற கல்வராயன்மலை சிறுகளுரை சேர்ந்த முத்து மகன் கோவிந்தராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாய்க்காலில் தவறி விழுந்து கோவில் பூசாரி பலி\n7 இடங்களில் குடியேறும் போராட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வக��யிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாய்க்காலில் தவறி விழுந்து கோவில் பூசாரி பலி\n7 இடங்களில் குடியேறும் போராட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716650", "date_download": "2021-03-07T12:17:47Z", "digest": "sha1:XXYYVDOJFN4WY3EKKC3HJFOR3FUFNQ5Y", "length": 17835, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்: 220 பேர் கைது| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nசத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டம்: 220 பேர் கைது\nராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடந்த மறியல்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணகிதலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை, மாவட்ட செயலாளர் சேகர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைளை வலியுறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டனர்.\nராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடந்த மறியல்போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணகிதலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சண்முகநாததுரை, மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர்.மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான் கூறுகையில், 'சத்துணவு ஊழியர்களாக 38 ஆண்டாக பலர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்குவது போதாது.\nஅனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000, பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொடர்ந்து அரசு கண்டுகொள்ளவில்லை என்றால் தேர்தல் பணியை புறக்கணிப்பதுகுறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுப்போம்,' என்றார்.\nராமேஸ்வரம் ரோட்டில்சிறிதுநேரம் மறியல் செய்தனர். டி.எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் 190 பெண்கள் உட்பட 220 பேரை கைது செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசத்துணவு ஊழியர்கள் மறியல்; சிவகங்கையில் 290 பேர் கைது\nகாரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள�� கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசத்துணவு ஊழியர்கள் மறியல்; சிவகங்கையில் 290 பேர் கைது\nகாரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40639/celebs-at-just-cricket-event-photos", "date_download": "2021-03-07T12:21:02Z", "digest": "sha1:FBWCXUFEARN35SKU5CMCHL4SE7OZOSZ6", "length": 4240, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "Just Cricket கிரிக்கெட் போட்டி - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nJust Cricket கிரிக்கெட் போட்டி - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிஐபி 2 படத்துவக்கம் - புகைப்படங்கள்\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபாலா படத்துக்காக எடையைக் கூட்டிய ஆர்.கே.சுரேஷ்\nமலையா���த்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஜோசஃப்’. பத்மகுமார் இயக்கத்தில், ஜோஜு ஜார்ஜ் கதையின்...\nமூன்று ‘U/A’-க்களுக்கு பிறகு ‘U’ கிடைத்த தனுஷ் படம்\n’கொடி’ படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமாரும், தனுஷும் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பட்டாஸ்’. தனுஷின்...\n‘யோகி’ பாபு இரட்டை வேடத்தில் நடிக்கும் படம்\n‘கூர்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த காமெடி நடிகர் யோகி பாபு முதன் முதலாக ஒரு படத்தில் இரட்டை...\nகுருக்‌ஷேத்ரம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-09-16-18-34-30/", "date_download": "2021-03-07T11:40:59Z", "digest": "sha1:LHKAMANKDOTOL5ZZ6542P6EBXXXFN7AV", "length": 7912, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nபத்து மாநகராட்சி மேயர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.\nதமிழகத்தில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவே தெரிகிறது , இதை நிருபிக்கும் வகையில் மொத்தம் உள்ள பத்து மாநகராட்சி மேயர்பதவிகளுக்கான வேட்பாளர்பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.\nசென்னை – சைதை துரைசாமி\nஈரோடு – மல்லிகா பரமசிவம்\nமதுரை – விவி ராஜன் செல்லப்பா\nதிருச்சி – எம் எஸ் ஆர் ஜெயா\nநெல்லை – விஜிலா சத்யானந்த்\nதூத்துக்குடி – எல்.சசிகலா புஷ்பா\nபிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை\nகுமரியில் முதலிடம் பெற்ற பாஜக\nஅதிமுக அரசிற்கு தெம்பிருந்தால் மேயர்பதவிக்கு நேரடித்…\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு நாங்கள்தான் காரணம்:\nஜிஎஸ்டி.,யை 5 சதவீதமாக குறைப்பேன்\nதேநீர் வியாபாரி வடக்கு டெல்லி மாநகராட்சியின் மேயர் ஆனார்\nஅதிமுக, பதவிகளுக்கான, மாநகராட்சி மேயர், வேட்பாளர் பட்டியல்\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வ��்து சேரட்டுமே\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\nவயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/category/tamilhealthnews/health-tips/", "date_download": "2021-03-07T12:22:26Z", "digest": "sha1:MIVVTVI266HRO7DOIVB2TXFHLTZSS7MV", "length": 38074, "nlines": 259, "source_domain": "video.tamilnews.com", "title": "Health Tips Archives - TAMIL NEWS", "raw_content": "\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\n{ Gooseberry juice health } ஒரு மனிதனுக்கு தினசரி 50 மி.கி அளவுக்கு வைட்டமின் ‘சி’ தேவைப்படுகிறது. இந்தத் தேவையை நெல்லிக்கனி உண்பதன் மூலமாக எளிதில் பெற்றுவிட முடியும். நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம். தினமும் காலை ...\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\n{ Reasons Sleep Disorders normaldelivery } இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம். இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்சனையைச் சந்திக்கின்றார்கள். அது ஏன்\nநாம் ஏன் வாழையிலையில் சாப்பிட வேண்டும்\n{ eat banana leaf } தென் இந்தியாவில் நடக்கும் அனைத்து பாரம்பரிய விழாக்களிலும் இடம்பெறுவது வாழை இலை..வாழை ���லையில் உணவு அளிப்பதை மிகவும் மரியாதையான விருந்தாக கருதுவர் தமிழர்கள். வாழை இலையில் உணவு உட்கொள்வது, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். வாழை இலையில் சாப்பிடுவதற்கான காரணம் பற்றிய தொகுப்பு… ...\nஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்\n{ difference male female brain structure } மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகின்றார்கள். நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கின்றது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று ...\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\n{ Men Diabetes Sexual Problems man } ஆண்கள் ஏற்கனவே வயதாகி வருவதால் பாலியல் திறன் குன்றத் தொடங்குவதாகக் கவலைப்படுபவர்கள், சர்க்கரை நோயால் மேலும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றார்கள். சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகின்றது. இதனால் ஆண்களுக்கு ...\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\n{ body schedule follow } நமது உடம்பிற்கு சில தொழிற்பாடுகள் இருக்கின்றன. அவையனைத்தும் அதற்குரிய நேரத்தில் தான் செயல்படும். மேலும் அவை செயற்படும் நேரங்களை அறிந்து கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், ...\nகுழந்தைகள் ஏதாவது விழுங்கி விட்டால் என்ன செய்வது\n{ children swallowed something } கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்… பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் ...\nஆண்களின் ஆரோக்கியத்துக்கு சவால்விடும் இருசக்கர வாகனம்\n{ Two wheeler challenging health men } 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு, முதுகுவலி பிரச்சினை தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இருசக்கர வாகனம், கார் ஓட்டுபவர்கள் முதுகுவலி பிரச்சினையால் அவதியடையும் நிலை உள்ளது. 3 ���ண்டுகள் தொடர்ந்து அதிக ...\nமுடி கொட்டுவதற்கான காரணங்கள்: இதை அறிந்து கொண்டால் உங்கள் கூந்தலை பாதுகாக்கலாம்\n{ Causes hair fall know protect hair } முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். முடி ...\nஉங்கள் உடம்பு எந்த வகையென்று அறிந்து கொண்டு செயற்படுங்கள்\n{Know understand body} உங்கள் உடம்பு வாகு என்னவென்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க உதவும். உங்கள் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உங்கள் நண்பரின் டயட் முறையை கொண்டு கண்டிப்பாக ...\nதாய்மைக்கு குறுக்கிடும் கருப்பை அகப்படலம் நோய்\n{ Uterine disease female } கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு ...\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\n{ novel fruit medical qualities } ஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். இப் பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந் நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். தமிழ் இலக்கியங்களிலும், ...\nசெயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\n{ effects eating artificially mangoes } பழங்கள் அதிகளவில் கிடைக்கும் காலம் என்பதால் விற்பனையில் அதிக இலாபம் பெறுகின்றனர் வியாபாரிகள். இவர்கள் இரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கின்றது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இதோ.. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, ...\nகுளிக்கும் போது எத்தனை நிமிடம் குளிக்கலாம்..\n{ bathing minutes human body } ஒவ்வொரு செயலையும் எவ்வளவு நேரம் செய்யலாம் என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா என்ற கால அளவு ஒன்று இருக்கின்றது. சாப்பிடும் போதும், தூங்கும்போதும் அதை கடைப்பிடிக்கவேண்டும். சரி.. குளிப்பதற்கும் கால அளவு இருக்கின்றதா இருக்கின்றது. தண்ணீரும் இருக்கின்றது. தேவையான நேரமும் இருக்கின்றது என்பதற்காக நீண்ட நேரம் ...\nஉங்கள் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்களே தான் காரணம்\n{ kidney diseases human body } சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களை தான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மருத்துவர்கள் உங்களது சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறுகின்றார்கள். காரணம் ...\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\n{ Women give healthy baby need folic acid } பெண்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கமுடியும். நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக்கேட்டதும் பலரும் இது ஆண்மைக்கான சமாச்சாரம் என்று ...\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\n{ women use soap place girls tips } பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள். பலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் சோப்புக்களை சருமத்தில் ...\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\n{ try hide scratch skin well } வடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் ...\nஉடல் எடை வேகமாக குறைக்க நீங்கள் சராசரியாக எத்தனை கலோரி எரிக்க வேண்டும்\n{ calories burn body weight loss } கலோரி என்பது,சேமித்து வைக்கபட்டிருக்கும் ஆற்றல�� உடல் பயன்படுத்தும் அளவாகும். அளவுக்கு அதிகமான ஆற்றல்(கொழுப்பு ) உடலில் தங்கி இருப்பதாலும், அதிக உழைப்பு இல்லாமையும் உடல் குண்டாக காரணமாகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் யாராக இருந்தாலும் உடல் எடையை குறைக்க ...\nஇதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் தினம் ஒரு முட்டை : ஆய்வு\n{ egg help reduce cardiovascular disease } தினமும் ஒரு முட்டை சாப்பிடுவோருக்கு, அறவே முட்டை சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு, பக்கவாதம் வரும் அபாயம் குறைவு எனச் சீனாவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வு தெரிவிக்கின்றது. அந்த ஆய்வில் கலந்து கொண்ட 461,213 பேரின் சராசரி வயது ...\nஇரவு தூக்கத்தை பரிசளிக்கும் 5 உணவுகள்..\n{ 5 Foods Delighting Night Sleep } இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம். செர்ரி பழங்கள்: நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது. ...\nநம்முடைய நுரையீரலை பாதிக்க கூடிய நோய்கள்…\n{ Diseases affect lungs } நுரையீரலை பாதிக்கும் தொற்று நோய்கள் மூச்சுக் குழாயில் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றால் 31 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமித் தொற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மூச்சுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது. நிமோனியா மற்றும் இன்ஃபுளுயென்சாவைத் ...\nகுழந்தைகளின் உடல் நலம் பேண சரியான வழிகள்..\n{ Right Ways Maintain Child Health } குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்குவதற்கு பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது. குழந்தைகளின் உடல் நலம் பேண மிகச்சிறந்த வழிகள் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர். முறையான சிகிச்சை முறைகள் தெரியாமல், சின்னதொரு விடயத்திற்கு மருத்துவரிடம் எடுத்துச் சென்று காட்டி, ...\nகோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n1 1Share{ Chicken Curry Effect Masculinity boys } இன்றையச்சூழலில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனிதன் உறங்கும் நேரத்தையே மாற்றிவிட்டன. ஒவ்வொரு நேரத்துக்கும் ஒரு செயல்திறன் உண்டு. ஆணைப் பொறுத்தவரை இரவு, நள்ளிரவு, விடியற்காலை நேரங்களில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில்தான் ஆணின் உறுப்புகள் ...\nஇடுப்பு சதை ��ுறைய எளிய வழி..\n{ Hip flesh easiest way lose } இடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்’ எனும் கொழுப்பு இருக்கின்றது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இந்தக் கொழுப்பானது கரையாமல் தங்கி, இடுப்புச் சதைப் பகுதி பெருத்துப் போவதற்குக் காரணமாகிவிடுகின்றது. இதைத் தவிர, மரபு ரீதியாகவும் ...\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்…\n{ consequences continuing hair die } நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கின்றது. இதனால் முடி நரைக்கின்றது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன ...\nகருப்பு திராட்சையில் இத்தனை மருத்துவ பயன்களா..\n11 11Shares{ black medications available black wine } ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மன்னர்கள் முதல் கடைசி குடிமகன் வரை பருகி அனுபவித்த பழ ரசம் திராட்சையாகத்தான் உள்ளது. இதனையே ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். அனைத்து நாட்டு கிராமப்புற மருத்துவர்களும் திராட்சைப் பழரசத்தை விருந்தாக்கி அதனை மருந்தாக்கியும் உள்ளனர். ...\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\n9 9Shares{ Wake morning drink water little } இன்றைய காலகட்டங்களை பொருத்தவரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளிலே சென்று கொண்டிருக்கின்றது. இதனால் ஒவ்வொருவரும் தன் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட எண்ணுவதில்லை என்றே கூறவேண்டும். அதனால், ஒவ்வொருவரும் தனது ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ளவேண்டும். முதல் ...\nபெண்கள் கர்ப்பம் தரிக்க உகந்த வயது\n(Suitable Age Women Pregnancy ) கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22-26. இதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இந்த வயதில் இல்லை என்றால் குழந்தை பிறக்காதா என நீங்கள் யோசிக்கலாம். அப்படி இல்லை. ஆனால் இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க ...\n{ tamil tips ladies } பெண்கள் என்னதான் ஆண்களை விட சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் மாதத்தில் இரண்டு மூன்று நாட்களில் ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையின் பொழுது உடலளவில் மிகவும் சோர்ந்து விடுகின்றனர். காரணம் அவர்களுக்கு ஏற்படும் மிகுந்த வலி. இந்த வலி காரணமாக அவர்கள் சில குளிர்பானங்களை எடுத்துக்கொள்வதுண்டு. ஆனால் ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலு��ான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_634.html", "date_download": "2021-03-07T12:04:04Z", "digest": "sha1:JAPSWBGK7IRABBVVP5AWAQZI7ZMDNHY3", "length": 6464, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "`விளையாடப் போன என் தம்பி மாலத்தீவு சிறையிலிருந்தான்' ~ Chanakiyan", "raw_content": "\n`விளையாடப் போன என் தம்பி மாலத்தீவு சிறையிலிருந்தான்'\nஇலங்கையின் வட குதியில் உள்ள வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாக தெரிவிக்கப்படும் 3 இளைஞர்கள் மாலத்தீவுகளிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதனது இளைய சகோதரன் 2005 இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது காணாமல் போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மாலத்தீவு சிறை ஒன்றில் உள்ளதாக கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டு திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்தார்.\nதனது சகோதரன் உட்பட 3 இளைஞர்களும் மாலத்தீவு சிறையிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.\nகணேஸ் இராமச்சந்திரன், நவரத்தினராசா ரஞ்சித், முத்துலிங்கம் யோகராஜா ஆகிய மூவரும் மாலத்தீவுகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் தெளிவில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/02/15165049/Chandra-cinema-review.vpf", "date_download": "2021-03-07T12:59:50Z", "digest": "sha1:XW24QWHSBWXJU3HZFC5XQ25FYOIHPZEH", "length": 11581, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Chandra cinema review || சந்திரா", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 15, 2014 16:50\nபாரம்பரிய மிக்க மைசூர் அரண்மனையில் வாழ்ந்து வருகிறார் ஸ்ரேயா. ராஜ பரம்பரையான இவரது குடும்ப வைத்தியராகவும், இசை கற்றுத்தருபவராகவும் வருகிறார் விஜயகுமார். இவருடைய மகனான நாயகன் பிரேம் குமார், தந்தை செய்யும் தொழிலை கற்று கைதேர்ந்தவராக இருக்கிறார். இந்த அரச குடும்பத்தில் உள்ள ஸ்ரேயாவிற்கு இசை கற்றுத்தருகிறார் பிரேம் குமார். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது.\nஇதற்கிடையில் ஸ்ரேயாவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ராஜபரம்பரையில் மாப்பிள்ளையை தேடுகிறார்கள். அமெரிக்காவில் வாழும் சுகன்யாவின் மகனான கணேஷ் வெங்கட்ராமை மைசூர் வரவழைத்து திருமணத்தைப் பற்றி பேசுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து வரும் கணேசுக்கு ஸ்ரேயாவை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது. ஸ்ரேயாவை திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.\nஇதற்கு ஸ்ரேயா எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனம் காட்டி வருகிறார். கணேசின் அன்பை ஏற்காமல் ஸ்ரேயா, பிரேம் குமாரையே நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஸ்ரேயா, பிரேம் குமாரின் காதல் விசயம் இவர்களின் குடும்பத்தினருக்கு தெரிந்து விடுகிறது. இதனால் பிரேம் குமாரிடம், இரு குடும்பத்தின் மானத்தை காப்பாற்ற ஸ்ரேயாவை மறந்திட சத்தியம் வாங்குகிறார்கள். இதற்கு சம்மதித்து வேறுவழியில்லாமல் சத்தியம் செய்கிறார் பிரேம் குமார்.\nஇறுதியில் ஸ்ரேயா, பிரேம் குமாரை மணந்தாரா கணேசை மணந்தாரா\nபடத்தில் சந்திரா என்னும் ராஜ குமாரி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா சிறப்பாக நடித்துள்ளார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பு, கவர்ச்சி, நடனம், வாள் சண்டை என அனைத்திலும் அசத்துகிறார்.\nகதாநாயகன் பிரேம் குமார், சந்திரன் என்னும் கதாபாத்திரத்தில் தனது மென்மையான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். அவருடைய உடல் கட்டமைப்பு காட்சிகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.\nஅமெரிக்க மாப்பிளையாக வரும் கணேஷ் வெங்கட்ராம், திரையில் பளிச்சிடுகிறார். கொடுத்த கதாபாத்திரத்தையும் கச்சிதமாக செய்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் முழுக்க வரும் விவேக், ஸ்ரேயாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பில் ரசிகர்களுக்கு சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார். விஜயகுமார், சுகன்யா என படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் திறமையாக நடித்துள்ளனர்.\nஇயக்குனர் ரூபா ஐயர், ராஜ குடும்பக் கதையை கையில் எடுத்துக் கொண்டு, அதை தன் திறமையால் வெற்றிப்படமாக்க முயற்சி செய்திருக்கிறார். காலம் காலமாக நாம் பார்த்துப் பார்த்து, சலித்துப் போன கதையை திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல் நகர்த்திக் கொண்டு போவது பார்ப்பவர்களுக்கு மீண்டும் சலிப்பையே ஏற்படுத்துகிறது.\nகௌதம் ஸ்ரீவஸ்தா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பலம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள��\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://react.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bjp-to-propose-namasivayam-rangasamy-in-shock/tamil-nadu20210223130808300", "date_download": "2021-03-07T11:41:16Z", "digest": "sha1:YXUVHMXKJHUIHXIBQ4KPLMPAWQ57ZE57", "length": 5008, "nlines": 21, "source_domain": "react.etvbharat.com", "title": "நமச்சிவாயத்தை முன்னிறுத்தும் பாஜக! - அதிர்ச்சியில் ரங்கசாமி!", "raw_content": "\nபுதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் நமச்சிவாயத்தை முன்னிறுத்தி பாஜக தேர்தலை சந்திக்கும் என கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பேசியிருப்பது கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு நேற்று பெரும்பான்மை இழந்ததையடுத்து ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார். அடுத்து ஆட்சியமைக்க யாரும் உரிமை கோராத நிலையில், அடுத்தக்கட்டமாக புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, தொண்டர்கள் மத்தியில் பேசிய ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “நமச்சிவாயம் என்பது பாஜகவின் சுலோகம். ஏனெனில் எப்போதும் கடவுளை நினைப்பது, கோயிலுக்குப் போவது நம் நாட்டின் கலாச்சாரத்தோடு இருப்பது. அதுதான் பாஜகவின் கொள்கையும். அதேபோல் வரும் தேர்தலிலும், நமச்சிவாயத்தை முன்வைத்தே நாம் தேர்தலை சந்திப்போம்” என அண்மையில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த நமச்சிவாயத்தை மனதில் வைத்து அவர் பேசினார். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் அனைவரும் நமச்சிவாயம் வாழ்க என்று ஆரவார முழக்கமிட்டனர்.\nபுதுச்சேரியில் கடந்த தேர்தலைப் போல தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியே, முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நமச்சிவாயத்தை முன்னிறுத்துவோம் என்று பேசியிருப்பது ரங்கசாமியை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.\nஇதையும் படிங்க: 'காவிரி உபரி நீரை பயன்படுத்த தமிழ்நாட்டை அனுமதிக்க மாட்டோம்' - எடியூரப்பா திமிர் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/3gb-ram-mobiles-between-5000-to-10000/", "date_download": "2021-03-07T11:28:22Z", "digest": "sha1:72HNU544YXVFVBETSYSUBHQBITIIZTLV", "length": 25102, "nlines": 628, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.5000 முதல் ரூ.10000 விலைக்குள் 3GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2021 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (38)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (203)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (203)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (173)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (91)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (7)\nடூயல் கேமரா லென்ஸ் (45)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (50)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (123)\nமுன்புற ஆட்டோ போகஸ் (2)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (1)\nமுன்புற பிளாஸ் கேமரா (45)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (76)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (6)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (8)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (39)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 07-ம் தேதி, மார்ச்-மாதம்-2021 வரையிலான சுமார் 205 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,100 விலையில் Yu Yunique 2 பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் டெக்னா கமோன் i4 போன் 10,000 விற்பனை செய்யப்படுகிறது. ஜியோனி மேக்ஸ் ப்ரோ, ரியல்மி நார்சோ30A மற்றும் சாம்சங் கேலக்ஸி M02 ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nகார்போன் டைடானியம் S9 பிள\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nடெக்னோ ஸ்பார்க் பவர் 2 ஏர்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nடெக்னோ ஸ்பார்க் 6 ஏர்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ்\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\n12 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ரீச் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எச்டிசி 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் யூ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் சாம்சங் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஓப்போ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஜோபோ 3GB ரேம் மொபைல்கள்\nயூ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஐடெல் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் எல்ஜி 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் மற்றும் 5000mAH பேட்டரி மொபைல்கள்\nலெனோவா 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 3GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் சோலோ 3GB ரேம் மொபைல்கள்\nகார்பான் 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஸ்பைஸ் 3GB ரேம் மொபைல்கள்\nசோலோ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் லாவா 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் ஐவோமீ 3GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் மெய்சூ 3GB ரேம் மொபைல்கள்\nஸ்வைப் 3GB ரேம் மொபைல்கள்\nஆப்பிள் 3GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-moto-g-stylus-2021-8377/", "date_download": "2021-03-07T12:56:47Z", "digest": "sha1:Y6VWS5KR7RRRQ5HCWW3I7ZDUROQN5GUM", "length": 21063, "nlines": 303, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) விரைவில்\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021)\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n48MP+8 MP+2 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\n6.8 இன்ச் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~386 ppi அடர்த்தி)\nஆக்டா-கோர் (2x2.2 GHz கெர்யோ 460 கோல்டு & 6x1.7 GHz கெர்யோ 460 சில்வர்)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) விலை\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) விவரங்கள்\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) சாதனம் 6.8 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~386 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் (2x2.2 GHz கெர்யோ 460 கோல்டு & 6x1.7 GHz கெர்யோ 460 சில்வர்), க்வால்காம் SDM678 ஸ்னாப்டிராகன் 678 (11 nm) பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 612 ஜிபியு, 4 GB LPPDDR4x ரேம் 128 GB சேமிப்புதிறன் (UFS 2.1) மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) ஸ்போர்ட் 48 MP (f /1.7, வைடு) + 8 MP (f /2.2, அல்ட்ராவைடு) + 2 MP (f /2.2, மேக்ரோ) + 2 MP (f /2.4, depth)Triple கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் பனாரோமா, போட்ரைட் Mode, எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0, வைடு) கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் மோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, யுஎஸ்பி வகை-C 2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO. நானோ-சிம் ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) இயங்குளதம் ஆண்ராய்டு 10 ஆக உள்ளது.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.22,000. மோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) அம்சங்கள்\nநிறங்கள் அரோரா கருப்பு, அரோரா வெள்ளை\nசர்வதேச வெளியீடு தேதி ஜனவரி, 2021\nஇந்திய வெளியீடு தேதி N /A\nவெளிப்புற உலோகம் கண்ணாடி முன்புற, plastic frame, plastic பின்புறம்\nதிரை அளவு 6.8 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2400 பிக்சல்கள், 20:9 விகிதம் (~386 ppi அடர்த்தி)\nசிப்செட் க்வால்காம் SDM678 ஸ்னாப்டிராகன் 678 (11 nm)\nசிபியூ ஆக்டா-கோர் (2x2.2 GHz ��ெர்யோ 460 கோல்டு & 6x1.7 GHz கெர்யோ 460 சில்வர்)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன் (UFS 2.1)\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 48 MP (f /1.7, வைடு) + 8 MP (f /2.2, அல்ட்ராவைடு) + 2 MP (f /2.2, மேக்ரோ) + 2 MP (f /2.4, depth)Triple கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0, வைடு) கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 4கே 30fps, 1080p 30 /60fps\nகேமரா அம்சங்கள் பனாரோமா, போட்ரைட் Mode, எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE\nயுஎஸ்பி யுஎஸ்பி வகை-C 2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ், GALILEO\nசென்சார்கள் பக்கவாட்டில் mounted பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், ஆம்பியண்ட் லைட்\nமற்ற அம்சங்கள் 10W க்யுக் சார்ஜிங், எதிர்ப்புதிறன் resistance, ஸ்டைலஸ்\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) போட்டியாளர்கள்\nரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்\nசமீபத்திய மோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021) செய்தி\nMoto G Stylus (2021) போனின் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் சிறப்பம்சம் அமேசான் தளத்தில் வெளியானது..\nமோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி ஸ்டைலஸ் என்ற முந்தைய மாடலின் வாரிசாக புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை உருவாகியுள்ளது. ஸ்டைலஸ் அம்சத்துடன் அறிமுகத்திற்குத் தயாராக இருக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விலை விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்கள் அமெரிக்க அமேசான் தளத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது.\nMotorola Moto G10 Power, Moto G30 மார்ச் 9ல் அறிமுகம்.. இவ்வளவு குறைவான விலையை எதிர்பார்க்கலாமா\nMoto G10 Power and Moto G30 launch in India will take place at 12pm on March 9. மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி 10 பவர் மற்றும் மோட்டோ ஜி 30 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை மோட்டோ ஜி தொடரின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியது.\nரூ. 7,499 விலை முதல் புதிய மோட்டோ E7 பவர் இன்று விற்பனை.. உடனே இதைச் செய்யுங்கள்..\nமோட்டோரோலா நிறுவனம் இன்று முதல் முறையாக மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் சாதனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அட்டகாசமான புதிய மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் நம்ப முடியாத மலிவு விலையில் ரூ.7,499 என்ற ஆரம்ப விலை முத��் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எங்கு எப்படி வாங்கலாம்\nமோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு. முழு விவரம்.\nமோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். Moto Razr Price Slashed in India\n பட்ஜெட் விலையை விடக் குறைவான விலை இது தான்..\nமோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மோட்டோ ஜி 10 மற்றும் மோட்டோ ஜி 30 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை மோட்டோ ஜி தொடரின் கீழ் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களும் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இவை பட்ஜெட் விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமோட்டோரோலா மோட்டோ E7 பிளஸ்\nமோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ்\nமோட்டோரோலா மோட்டோ G ஸ்டைலஸ் (2021)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/18137", "date_download": "2021-03-07T12:25:19Z", "digest": "sha1:DADO4XRR5Z5TLUUJWLB4TT5O3PTVWU3U", "length": 14310, "nlines": 209, "source_domain": "www.arusuvai.com", "title": "ஃப்ரீயா ரீசார்ஜ் பன்னிக்க ஒரு சைட்... | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஃப்ரீயா ரீசார்ஜ் பன்னிக்க ஒரு சைட்...\nஹாய் ஃப்ரெண்ட்ஸ்... எல்லாரும் நல்லாருக்கீங்களா ரொம்ப நாள் கழிச்சு ஒரு விஷயம் சொல்ரதுக்காக பத்து நிமிசம் டைம் கேட்டு நம்ம அறுசுவைக்கு வந்தேன் சோ சீக்ரமா சொல்லிட்டு கிளம்பறேன்...\nஃப்ரீயா நம்ம மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் பன்ன ஒரு சைட் இருக்கு. அதுல நான் ரிஜிஸ்டர் பன்னிட்டு வொர்க் பன்னினேன். எனக்கு கிடைச்ச காசுல நான் ரீசார்ஜ்ம் பன்னிருக்கேன் அதான் சொல்ல வந்தேன்\namulyam.com இந்த சைட்ல போய் ரிஜிஸ்டர் பன்னிக்கங்க. தினமும் 3, 4 மெயில் வரும். அதை கிளிக் பன்னினா 25பைசா ஏட் ஆகும் உங்க வாலட்ல. இப்படியே பத்துரூபா சேந்தன்ன ரீசார்ஜ் பன்னிக்கலாம். இல்லைன்னா நிறைய சேத்துட்டு கூட மொத்தமா ரீசார்ஜ் பன்னிக்கலாம் அதுல நிறைய க்விஸ்லாம் இருக்கும் அதுல வின் பன்னாலும் 50ரூபால்லாம் கிடைக்கும். நான் இது வரைக்கும் 50ரூபாக��கு ரீசார்ஜ் பன்னிருக்கேன். ஒருரூபான்னாலும் சும்மா கிடைக்குது தானே சோ யூஸ் பன்னிக்கங்க ஓகே.\nவொர்க் பண்ணனும்னு சொல்லிருக்கிங்க என்ன வொர்க் பண்ணனும் புரியல 4 , 5 , மெயில் வரும்னு சொல்றிங்க நம்ம மெயில் id க்கு வருமா விவரம் சொல்லுங்க\nஹாய் இது பொய்லாம் இல்லைங்க. பொய்யா ஏமாத்தர வேலையா இருந்தா நான் வந்து சொல்லுவேனா நான் டெஸ்ட் பன்னிட்டு தான் வந்து சொல்லிருக்கேன். இதும் நம்ம மெயில் ஐடி மாறிதான் சோ பயப்பட வேணாம். முதல்ல என் ஹஸ் பன்னிட்டு இருந்தாங்க அவங்க வொர்க் பன்னி ரீசார்ஜ் பன்னினதுக்கு அப்பறம் தான் என்கிட்ட சொன்னாங்க. நான் இப்ப 2டைம் ரீசார்ஜ் பன்னிட்டேன். இப்ப பேலன்ஸ் 8ரூபா இருக்கு.;)\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nவணக்கம் பா நான் இதில் ரிஜிஸ்டர் பன்னேன் எனக்கு எந்த மெயிலும் வரவில்லைபா எனக்கு புரியல கொஞ்சம் சொல்லுங்க\n ஒடனே வராதுப்பா வெய்ட் பன்னுங்க வரும். ஒரு லிங்க் இல்லைன்னா ஒரு ஏட் இருக்கமாறி மெயில் வரும் அதை க்ளிக் பன்னினா ஒரு விண்டோ ஓபன் ஆகும் அப்ப உங்க அமுல்யம் சைட்ல மை வாலட்னு ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் பன்னினா உங்க அக்கவுண்ட்ல 25பைசா ஏட் ஆய்ருக்கும் ஓகே வா... கண்டிப்பா டெய்லியும் 4மெயில்லாம் வராது. ஒருநாள் 2 வரும். ஒருநாள் 3வரும் அப்படிதான் மெயில்ங்க வரும் சோ வெய்ட் பன்னுங்க ஓகே...\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nநான் நலம் பா உங்கள் வீட்டில் அனவரும் நலமா\nநான் நேதது தான் ரிஜிஸ்டர் பன்னேன் ஓகே பா வெயிட் பன்ரேன் எத்தனை நாள் கழ்த்து மெயில் வரும் பா\nஅது தெரியலைப்பா. ஏக்சுவலி வினீ சொன்னப்ப நான் சரியா கவனிக்கலை. ரிஜிஸ்டர் பன்னி மெயில் வந்தப்ப அது என்னமோன்னு ஸ்பம் மெயில்னு நினைச்சு எல்லாத்தையும் டெல் பன்னிட்டேன். ரொம்ப நாள் கழிச்சுதான் கீழ இருந்ததை படிச்சேன். அப்பதான் தெரிஞ்சுது ஒவ்வொரு மெயிலும் ஓபன் பன்னும்போது 25பைசா கிடைக்கும்னு. சோ சரியா தெரிலை எப்பத்துல இருந்து வரும்னு. பட் கண்டிப்பா வரும்... ஓகே.\nஇருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.\nலதா மிக்க நன்றி பா தாங்க் யு வெரி மச்\nநான் நேத்து தான் register பண்ணினேன் இன்றைக்கு 2 மெயில் வந்தது oppen பண்ணினேன் 50 பைசா என் வால்லேட்ல வந்துருக்கு நீங்களும் ஒப்பன் பண்ணுங்க என்ஜாய் பண்ணுங்க ஓகே\nசொல்ல‌ விரும்பினேன்‍‍ 10‍=தோழிகளே வாங்க‌......\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714473", "date_download": "2021-03-07T12:40:05Z", "digest": "sha1:HQOLCIBS4C52MCWRQARUL5XGTH5NSO3A", "length": 18015, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுடி உடலை வாங்க 4ம் நாளாக மறுப்பு| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nரவுடி உடலை வாங்க 4ம் நாளாக மறுப்பு\nகடலுார் : என்கவுன்டரில் பலியான ரவுடி உடலை உறவினர்கள் 4ம் நாளாக வாங்க மறுத்தனர். கடலுார், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் ரவுடி வீரா (எ) வீராங்கன், 32; இவர் கடந்த 16ம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து விட்டு தப்பிய ரவுடி கிருஷ்ணன், 30; பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் பலியானார்.வீரா கொலை வழக்கில் 10 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார் : என்கவுன்டரில் பலியான ரவுடி உடலை உறவினர்கள் 4ம் நாளாக வாங்க மறுத்தனர்.\nகடலுார், சுப்புராயலு நகரைச் சேர்ந்தவர் ரவுடி வீரா (எ) வீராங்கன், 32; இவர் கடந்த 16ம் தேதி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்து விட்டு தப்பிய ரவுடி கிருஷ்ணன், 30; பண்ருட்டி அருகே போலீஸ் என்கவுன்டரில் பலியானார்.வீரா கொலை வழக்கில் 10 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர். இதில் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனி அருண்பாண்டியன், 24: உட்பட 4 பேரை கைது செய்தனர்.\nதிருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பன்னீர்செல்வம் மகன் சாமிநாதன், 30; உட்பட 3 பேர் நேற்று முன்தினம் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர். தலைமறைவான அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம், ராக்கியை தேடி வருகின்றனர்.என்கவுன்டர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்; கிருஷ்ணன் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 4ம் நாளாக நேற்றும் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர்.இதனால் கடலுார் சுப்புராயலு நகர் பகுதியில் 4ம் நாளாக நேற்றும் பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழில் வழிபாடு நடத்த கோவையில் ஆர்ப்பாட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இருவர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழில் வழிபாடு நடத்த கோவையில் ஆர்ப்பாட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் இருவர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716255", "date_download": "2021-03-07T12:31:10Z", "digest": "sha1:R2DEK377VCRE5R4NC4Z3LWNDZHQ7SZ3I", "length": 18212, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "7 இடங்களில் குடியேறும் போராட்டம் | Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 14\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\n7 இடங்களில் குடியேறும் போராட்டம்\nவிழுப்புரம் : மாதந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விழுப்பும் மாவட்டத்தில் 7 இடங்களில்குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் 560 பேர் கைது செய்யப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம் : மாதந்திர உத���ித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விழுப்பும் மாவட்டத்தில் 7 இடங்களில்குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் 560 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித் தொகையை ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நேற்று நடந்தது.தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் விழுப்புரத்தில் கலெக்டர் பெருந்திட்ட வளாகம் எதிரில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலக்குழு ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇதேபோன்று விக்கிரவாண்டியில் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 137 பேர், கண்டாச்சிபுரத்தில் சங்க தலைவர் முருகன் தலைமையில் 98 பேர், திண்டிவனத்தில் துணை தலைவர் பாவாடைராயர் தலைமையில் 75 பேர், திருச்சிற்றம்பலத்தில் மா.கம்யூ., முருகன் தலைமையில் 90 பேர், மேல்மலையனுாரில் செயற்குழு உறுப்பினர் குமார் தலைமையில் 41 பேர், கண்டமங்கலத்தில் துணை தலைவர் மகாலிங்கம் தலைமையில் 35 பேர் என மாவட்டம் முழுவதும் 560 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமினி லாரியில் சாராயம் கடத்தல் 2 பேர் கைது : 50 லிட்டர் பறிமுதல்\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிர��கரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமினி லாரியில் சாராயம் கடத்தல் 2 பேர் கைது : 50 லிட்டர் பறிமுதல்\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2009", "date_download": "2021-03-07T12:13:38Z", "digest": "sha1:K3W2GHTBHPDTKABKOFRTG6APMT4O7WMM", "length": 7128, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "The Ghosts of Arasur - The Ghosts of Arasur » Buy english book The Ghosts of Arasur online", "raw_content": "\nஎழுத்தாளர் : இரா. முருகன் (Ira Murugan)\nஇந்த நூல் The Ghosts of Arasur, இரா. முருகன் அவர்களால் எழுதி Indian Writing பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management\nஅரசூர் வம்சம��� - Arasoor Vamsam\nநெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru\nஇரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal\nசைக்கிள் முனி - Cycle Muni\nராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுத்திசாலிக் கழுதை - Puthisali Kaluthai\nமண்ணும் பெண்ணும் - Mannum Pennum\nஸ்ரீராமகிருஷ்ணரின் கதை - SriRamakrishnarin kathai\nதுணிச்சல்கார தீரேந்திரன் - Thunichalkara Theerenthiran\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/469/", "date_download": "2021-03-07T11:56:21Z", "digest": "sha1:GL64M6FM7AEVC4UBFSCZHQLJI3UXA3IP", "length": 11823, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "தசகவ்யா எப்படி தயாரிப்பது? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால் பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது.\nஇதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.\nதசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய் களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.\nமேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும் 1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து 25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட் களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.\n1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.\n2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி, சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக ���ளவில் கிடைக்கிறது.\n3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.\n4. “தசகவ்யா’ கரைசலை தெளிப்பதால், மாவுப்பூச்சி உள்ளிட்ட எந்தப்பூச்சி, வண்டின் தாக்குதலும் கிடையாது\nஉயிர் முடாக்கு என்றால் என்ன \nமழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி\nHoney Bee – தேனீ வளர்ப்பில் தித்திக்குது லாபம்\nபூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி விளக்கம்\n03- தோட்டக்கலை புத்தகம் | மாடி வீட்டு தோட்டம்: நமது வீட்டிலேயே விவசாயம்\nபுளியமரம் ஒரு விவசாயின் இயற்கை உர ஆலை\nபனையில் 34 வகை உள்ளது\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podhumedai.com/make-in-india-becomes-rape-in-india/", "date_download": "2021-03-07T10:58:30Z", "digest": "sha1:WHN5AA3VN6JQIMWV5GVKR54NWVIR2IYD", "length": 11214, "nlines": 105, "source_domain": "www.podhumedai.com", "title": "ரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா? – பொதுமேடை", "raw_content": "\nரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா\nரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா\nகுஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது நரேந்திர மோடி டெல்லி இந்தியாவின் ரேப் கேபிடல் என்று பிரசாரத்தின் பேசினார்.\nஇன்று ராகுல்காந்தி இந்தியாவில் மேக் இந்தியா இப்போது ரேப் இன் இந்தியா ஆகிவிட்டது என்று பேசி சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.\nநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கற்பனைக்கு எட்டாத அளவில் அதிகரித்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.\nஅதைத்தான் ராகுல் காந்தி சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.\nராகுலை எதிர்த்து பாராளுமன்றத்தில் பாஜக உறுப்பினர்���ள் அவையை நடத்த விடாமல் ரகளை செய்திருக்கிறார்கள்.\nநான் என்ன ராகுல் சவர்க்கரா மன்னிப்புக் கேட்க. நான் ராகுல் காந்தி. மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று ராகுல் உறுதி காட்டுகிறார். உண்மையைத்தானே சொன்னேன் அதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது அவரது வாதம்.\nபாலியல் குற்றங்களை தடுக்க எல்லாரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டிய கால கட்டத்தில் அதை அரசியலாக்கி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது ஆரோக்கியமான அரசியலாக இல்லை.\nஹைதராபாத்தில் நடந்த பெண் மருத்துவர் கொலைக்கு என்கவுன்ட்டர் செய்து நீதி வழங்கிய நிலையில் ஆந்திராவில் இத்தகைய குற்றங்களுக்கு 21 நாளில் விசாரணை முடித்து தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஜகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார்.\nRelated Topics:ரேப் இன் இந்தியா ஆன மேக் இன் இந்தியா\nMore in இந்திய அரசியல்\nநிதிப்பகிர்வில் மத்திய அரசால் வஞ்சிக்கப் படும் தமிழகம்\nBy வி. வைத்தியலிங்கம் April 27, 2020\nதமிழக அரசின் 2020-21 க்கான நிதிநிலை அறிக்கையில், சரியான கணக்கீடுகள் மூலம் போதிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை...\nஅய்யகோ மீண்டும் அறிவுரை மட்டும்தானா \nBy வி. வைத்தியலிங்கம் April 15, 2020\nஇன்று பிரதமர் மோடி பேசுகிறார் என்றதும் எதிர்பார்ப்பு எகிறி நின்றது. இரண்டாவது ஊரடங்கை அறிவித்த பிரதமர் அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு ஏதாவது ...\nஎம்பிக்களை இனி யார் மதிப்பார்கள்.. பாஜகவின் திட்டம்தான் என்ன\nBy வி. வைத்தியலிங்கம் April 7, 2020\nகொரானா வந்தாலும் வந்தது எதில்தான் அரசியல் என்றில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று மத்திய அரசு பிரதமர், குடியரசுத் தலைவர்...\nலைட் அடிக்கச் சொன்ன மோடி; திகைப்பில் இந்தியா\nBy வி. வைத்தியலிங்கம் April 3, 2020\nநேற்று மோடி சிறிது நேரம் பேசப்போகிறார் என்றதும் இந்தியாவே பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. பேசினார் மோடி. திகைப்பில் உறைந்தது இந்தியா. 5ம்...\nமணி அடிக்க சொன்ன மோடி மணி (பணம்) ஒதுக்க தவறியது ஏன்\nBy வி. வைத்தியலிங்கம் March 24, 2020\nகனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாடு மக்களுக்கு கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள தனிமைபட்டு இருப்பதனால்...\nஏன் மணி அடிக்கச் சொன்னார் மோடி\nBy வி. வைத்தியலிங்கம் March 23, 2020\nஞாயிறன்று நாடு முழுதும் சுய கட்டுப்பாடுடன��� முடங்கச் சொன்னார் பிரதமர் மோடி. நாடு அப்படியே கட்டுப்பட்டது. இதுவரையில் இப்படி நிகழ்ந்தது இல்லை...\nமுஸ்லீம்கள் போராட காரணம் இருக்கிறதா இல்லையா \nBy வி. வைத்தியலிங்கம் March 15, 2020\nடெல்லியிலும் எல்லா மாநிலங்களிலும் முஸ்லீம்கள் என் பி ஆர் என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதை யாராவது...\nவெங்காயம் சாப்பிடாதவர்கள் உயர்ந்த சாதியா என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nவெங்காயம் விலை உயர்வு பற்றி நாட்டில் பெறும் கொந்தளிப்பு நிலவுகிறது. கிலோ முன்னூறு ரூபாய் அளவுக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது. வெங்காய...\nநாதுராம் கோட்சே தேசபக்தர்.. பாஜக எம் பி பிரக்யா சிங்\nBy வி. வைத்தியலிங்கம் November 29, 2019\nமகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று இரண்டாம் முறையாக பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பிரக்ய சிங் தாகூர்...\nமோடியை இழிவுபடுத்திய மராட்டிய பாஜக\nBy வி. வைத்தியலிங்கம் November 28, 2019\nஒருவழியாக நான்குநாள் முதல்வராக இருந்த பட்னாவிஸ் ராஜினாமா செய்து விட்டார். இறுதிவரை பார்ப்பனர் ஆட்சியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் தோற்றுப்...\nவெங்காயம் சாப்பிடாதவர்கள் உயர்ந்த சாதியா என்ன சொல்கிறார் நிர்மலா சீதாராமன்\nமுஸ்லீம்கள் போராட காரணம் இருக்கிறதா இல்லையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/fireworks/", "date_download": "2021-03-07T11:59:10Z", "digest": "sha1:TEKAKQSSRG5VCWIJVZAF343T2RZPNRNG", "length": 7748, "nlines": 128, "source_domain": "www.updatenews360.com", "title": "FireWorks – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுறுகிய வீடியோ தளத்தை உருவாக்க புதிய கூட்டணி அமைக்கும் வோடபோன் ஐடியா\nசிலிக்கான் வேளியை தளமாகக் கொண்ட குறுகிய வீடியோ தளமான ஃபைர்வொர்க்ஸ் உடன் கைகோர்த்துள்ளதாக Vi (வோடபோன்-ஐடியா) அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை…\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\n41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டு…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள விரோத…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடியின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/extra-express-buses-run-on-weekends/", "date_download": "2021-03-07T12:25:26Z", "digest": "sha1:ZY2RYAXYAGNBO3BOENQ4E4EDKS4QKGB2", "length": 12966, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "வார இறுதி நாட்களில் கூடுதல் விரைவு பேருந்துகள் இயக்கம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவார இறுதி நாட்களில் கூடுதல் விரைவு பேருந்துகள் இயக்கம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்..\nவார இறுதி நாட்களில் கூடுதல் விரைவு பேருந்துகள் இயக்கம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்..\nதமிழகத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கத் அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக்கத்தின் சார்பில் வார இறுதி நாட்களில் கூடு���ல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு நகரங்கள் இடையே, நாள் தோறும் 313 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பேருந்துகளில் பயணம் செய்ய 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்தால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பயணம் செய்ய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்கின்றனர்.\nஇதனால் வழக்கத்தை விட 75 கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள், WWW.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்தால் கூடுதல் பேருந்துகள் இயக்க வசதியாக இருக்கும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nTags: அரசு விரைவு போக்குவரத்து கழகம், பேருந்து, விரைவு பேருந்து\nPrevious திரையரங்குகளை திறக்க வேண்டும் : விக்கிரமராஜா வலியுறுத்தல்\nNext மெக்சிகோ நாட்டுப் பெண்ணை எரித்து கொன்ற வழக்கு : கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு \nபட்ட பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..\nலலிதா ஜுவல்லரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி: சேதாரம் என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு…\nவிளையும் பயிர் முளையிலேயே தெரியும்: இவர் யாரென்று தெரிகிறதா\nதொடரும் வெடி விபத்து: விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nசட்டசபை தேர்தல் பணிகள்: அதிமுக தலைமை கழகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை…\nபெரியார் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு…\n3 நாள் சுற்றுப் பயணம்: தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்த��ல் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/thomson-forays-into-the-fully-automatic-washing-machine-310820/", "date_download": "2021-03-07T11:54:28Z", "digest": "sha1:SCNB4U3BHT5J3ONTWATQVSRW3VZU2NDY", "length": 16846, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "தாம்சன் பிராண்டின் 3 புதிய முழுமையான தானியங்கி சலவை இயந்திரம் அறிமுகமானது! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதாம்சன் பிராண்டின் 3 புதிய முழுமையான தானியங்கி சலவை இயந்திரம் அறிமுகமானது\nதாம்சன் பிராண்டின் 3 புதிய முழுமையான தானியங்கி சலவை இயந்திரம் அறிமுகமானது\nஐரோப்பாவின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான தாம்சன், இந்திய சந்தைக்கான முழுமையான தானியங்கி சலவை இயந்திரங்கள் பிரிவில் காலடி எடுத்து வைத்துள்ளது. நிறுவனம் 6.5 கிலோ, 7.5 கிலோ மற்றும் 10.5 கிலோ திறன் கொண்ட 3 மாடல்களை வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு டாப் லோடிங் மாதிரியாகவும், இறுதி ஒன்று பிரண்ட் லோடிங் மாதிரியாகவும் இருக்கும்.\nநிறுவனம் கூறுகையில், இந்த சலவை இயந்திரங்கள் இந்திய பயன்பாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டன, மேலும் அவை 5-நட்சத்திர Bee மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.\n6.5 கிலோ மற்றும் 7.5 கிலோ மாடல்களான டாப் லோடிங் சலவை இயந்திரங்கள் சிக்ஸ் ஆக்சன் பல்சேட்டர் வாஷ் போன்ற சில அம்சங்களைக் கொண்டிருக்கின்றன, இது சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனுக்கு உதவும். துணிகளை விரைவாக உலர்த்துவதற்கான காற்று உலர் செயல்பாடும் உள்ளது. இது ஒரு சைல்டு லாக் அம்சத்தையும் கொண்டுள்ளது மற்றும் எதிர்ப்பு அதிர்வு வடிவமைப்போடு வருகிறது, எனவே இது சமநிலையடையாது மற்றும் குறைந்த சத்தத்தை வெளியிடுகிறது.\nபிரண்ட் லோடிங் மாதிரியானது இதே போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது, ஆனால் மாறுபட்ட வெப்பநிலை அம்சத்தையும் கொண்டுள்ளது, இதன் உதவியுடன் நீர் வெப்பநிலையை அதற்கேற்ப அதிகரிக்கலாம்.\nதாம்சன் சலவை இயந்திரங்களின் இந்திய பிராண்ட் உரிமதாரரான சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறுகையில், “எங்கள் அரை தானியங்கி வரம்பை வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய பின்னர், முழு தானியங்கி சலவை இயந்திரங்களுக்கான தேவை இந்தியாவில் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இந்தியாவின் மிகவும் மலிவு விலையில் பிரீமியம் 10.5 கிலோ பிரண்ட் லோடிங் இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.\nஇந்த சலவை இயந்திரங்களின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்து பேசுகையில், அனைத்து 3 மாடல்களும் பிளிப்கார்ட்டில் நாளை செப்டம்பர் 1 முதல் வாங்குவதற்கு கிடைக்கும். 6.5 கிலோ மாடலின் விலை ரூ.11,499 மற்றும் 7.5 கிலோ மாடல் ரூ.12,999 விலையுடனும் மற்றும் 10.5 கிலோ மாடல் ரூ.22,999 விலையுடனும் விற்பனைக்கு வரும். இந்த சலவை இயந்திரங்கள் 2 ஆண்டு விரிவான உத்தரவாதத்தையும் 5 ஆண்டு மோட்டார் உத்தரவாதத்தையும் வழங்கும்.\nஇந்நிறுவனம் ஸ்மார்ட்-டிவி பிரிவிலும் உள்ளது, மேலும் இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவிகளை தயாரிக்கவும் வழங்கவும் கூகிளிடமிருந்து அதிகாரப்பூர்வ உரிமத்தையும் பெற்றுள்ளது.\nTags: சலவை இயந்திரம், தாம்சன், வாஷிங் மெஷின்\n 30 நாட்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்கும் ஜியோ நீங்களும் மிஸ் பண்ணிடாதீங்க… இப்போவே என்னனு தெரிஞ்சிக்கோங்க\nNext உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள PM 1.0 ஃபில்டர் உடன் புதிய சாம்சங் AC அறிமுகம் |ஆனால் விலை தான்…\n2021 வோக்ஸ்வாகன் டி-ரோக் இந்தியாவில் விலை & விவரங்கள் இதோ\nவேற லெவலில் மாறிய ஹோண்டா இப்படியொரு கார் ஜப்பானில் அறிமுகமாகியிருக்கு தெரியுமா\nஇந்தியாவில் அனைத்து பயணிகள் கார்களுக்கும் 2 ஏர்பேக்குகள் கட்டாயம்\n120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் போகோ X3 ப்ரோ 5200 mAh பேட்டரியும் இருக்குமா\nஉயிர்கள் வாழத்தகுந்த கிளைஸி 486B இன்னொரு பூமியா\nANC நுட்பம் பாட்டு கேக்கத்தானா ANC மூலம் ரொமான்ஸ் செய்யும் தவளைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு\nவேற லெவல்ல இருக்கே… 18 ஜிபி ரேம், 120W சார்ஜிங்.. தெறிக்கவிடும் நுபியா ரெட் மேஜிக் 6\nசார்ஜ் குறைஞ்சாலும் கவலையே இல்லை 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5 66W ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் iQOO Neo5\nNHAI பணியாளர்களின் வருகை கண்காணிப்புக்கு AI முகம் அடையாளம் காணும் முறை\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T13:09:32Z", "digest": "sha1:6FSUM5DUWGXF2IHMJQRTSFKXCQLFQ5EI", "length": 14890, "nlines": 224, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஜனாதிபதி Archives - GTN", "raw_content": "\nTag - அமெரிக்க ஜனாதிபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மார் தலைவர்கள், குடும்பத்தவர்கள் மீது அமெரிக்கா தடை\nமியன்மார் இராணுவப் புரட்சியுடன் தொடர்புடைய மியன்மார்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nஉலகம் • பிரதான செய்திகள்\nMr டிரம்ப் இப்படி என்னைப் போல் வெளியேறுவதே மரியாதைக்கு உரியது…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இதுவரை தெளிவான முடிவுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2 நாள் பயணமாக இந்தியாவில் தரையிறங்கினார் டிரம்ப்…\nடிரம்பை வரவேற்ற பிரதமர் மோடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுருக்கி மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்தார்…\nசிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின், இலங்கையின் அர்ப்பணிப்புக்கு அமெரிக்கா பாராட்டு…\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் – ஜனாதிபதி தேர்தல் – ரஸ்ய தலையீடு – முல்லரின் அறிக்கை சமர்ப்பிப்பு..\nடொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் குற்றமற்றவர் என, முல்லரின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை…\n2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின்போது...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஏமனுக்கான இராணுவ உதவியை மீளபெறும் தீர்மானம் அமெரிக்க செனட்டில் நிறைவேறியது…\nபத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை சம்பவத்தில் சவூதி...\nஉலகம் • பிரதான செய்திகள்\n5 நாடுகளின் மக்கள், அமெரிக்காவுக்குள் நுழைய, உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது..\nசிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் ஜனாதிபதியினால் அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்கிய மரக்கன்றை காணவில்லை\nஉலகம் • பிரதான செய்திகள்\nடொனால்ட் டிரம்பிடம் இருந்து விலகிச் செல்லும் அமெரிக்க உயர் அதிகாரிகள்…\nஅமெரிக்க ஜனாதிபதியின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் Tom Bossert ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா\nஇலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஒர் இனவாதி என அந்நாட்டு மக்கள் கருதுகின்றனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஒர் இனவாதியென குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழர்களுக்கு நீதியை வழங்கும் விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு ட்ராம்பிடம் கோரிக்கை\nதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கூடைபந்தாட்டவீரர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிழக்கு ஜெருசேலமை பலஸ்தீன தலைநகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nFACE BOOKல் டிரம்பை எச்சரித்த பின் நியூயோர்க் தாக்குதலை நடத்தினார் அகாயத் உல்லா…\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nட்ராம்பின் தீர்மானத்திற்கு இலங்கை முஸ்லிம் பேரவை எதிர்ப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை பிழையானது – திரேசா மே\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்… March 6, 2021\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடம���காண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/government/", "date_download": "2021-03-07T11:59:46Z", "digest": "sha1:3WCX3JANCJGVZZUY4WXHBYT2A5B27C4F", "length": 14554, "nlines": 233, "source_domain": "globaltamilnews.net", "title": "government Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான அரசாங்கம் அமைப்பதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது\nநிலையான அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு பொது மக்களுக்கு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nதெற்கு சூடான் போராளிகளுடன் அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள அரசு இணக்கம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுலா அரசாங்கம் 39 எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்களை விடுவிக்கத் தொடங்கியுள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன இராணுவ முகாம் அமைக்கப்படாது – வனாத்து\nஉலகம் • பிரதான செய்திகள்\nசவூதியில் ஊழல் மோசடி தவிர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய வருமானம்\nசவூதி அரேபியாவில் ஊழல் மோசடி...\nஉலகம் • பிரதான செய்திகள்\nவீசா இன்றி தங்கியிருப்போருக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்துள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது – நாமல் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜீ.எஸ்.பிளஸ் சலுகையை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் – அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிபீர் ரக விமானங்களை தரமுயர்த்துவது குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை\nகிபீர் ரக யுத்த விமானங்களை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதொண்டமான் பெயர் நீக்கம் குறித்து அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்ப உள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகன இறக்குமதியாளர்களின் நடவடிக்கையினால் பாரிளவு அரசாங்கத்திற்கு நட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டிகளை வீதியிலிருந்து அகற்றும் நோக்கமில்லை – அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்த���கள்\nஅரசாங்கம் மதப் போரை உருவாக்கியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு\nஅரசாங்கம் சட்டம் ஒழுங்கை ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலலித் வீரதுங்க , அனுச பெல்பிட்ட ஆகியோர் கள்வர்கள் அல்ல – அரசாங்கம்\nகட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது\nநாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளை குத்தகைக்கு விடுவது குறித்து தீர்மானிக்கவில்லை – லக்ஸ்மன் கிரியல்ல\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது – அனுரகுமார திஸாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம்\n2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்தும் – பீ.ஹரிசன்\n2020ம் ஆண்டு வரையில் இந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசீனாவுடனான வர்த்தக உறவுகள் சரியானதே – அரசாங்கம்\nஅரசாங்கத்தின் பயணத்தை நிறுத்த முடியாது – ரிசாட் பதியூதீன்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timestampnews.com/thoothukudi-gh-covid-19-information/9895/", "date_download": "2021-03-07T11:12:28Z", "digest": "sha1:CUV3QTNKGITSJXG6C3Z2QPSSFXULYR4V", "length": 4680, "nlines": 94, "source_domain": "timestampnews.com", "title": "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல் – Timestamp News", "raw_content": "\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இன்றைய கோவிட் 19 தகவல்\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் இன்று 52 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள்\nதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று 52 நோயாளிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இன்று 38 புதிய நோயாளிகள் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று எட்டு மணி நேர நிலவரப்படி மொத்தம் 404 பேர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nPrevious Previous post: கொரோனோ நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கும் நிகழ்வு\nNext Next post: கார்கில் போர் 21வது வெற்றி தினம் இன்று\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/mankaatha-audio-sony-to-announce-today.html", "date_download": "2021-03-07T12:27:39Z", "digest": "sha1:WVZFDMCMCJ4IIKYLA5VJV2ICDJXOBRYX", "length": 10415, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> இன்று SONY அறிவிக்கிறது மங்காத்தா ஆடியோ ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > இன்று SONY அறிவிக்கிறது மங்காத்தா ஆடியோ \n> இன்று SONY அறிவிக்கிறது மங்காத்தா ஆடியோ \nமங்காத்தா ஆடியோ எப்போது வெளியிடப்படும் என்பதை இன்று சோனி நிறுவனம் அறிவி��்கிறது. ஆடியோ வெளியிடும் அன்று படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்படும்.\nயுவன் இசையில் தயாராகியிருக்கும் மங்காத்தா பாடல்களுக்கு அமோக எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். இதில் விளையாடு மங்காத்தா என்ற பாடலை மட்டும் விளம்பரத்துக்காக ஏற்கனவே வெளியிட்டனர். பாடல் செம ஹிட்.\nபடத்தில் இடம்பெறும் மூன்று டூயட் பாடல்களில் ஒரு பாடலை கிருஷ், சுசித்ரா பாடியுள்ளனர். இன்னொரு பாடலை பாடியிருப்பவர்கள் எஸ்பிபி சரண், பவதா‌ரிணி. மூன்றாவது பாடலை யுவன் ஷங்கர் ராஜாவே பாடியிருக்கிறார். உடன் பாடியிருப்பது மதுஸ்ரீ.\nஒரு பாடலில் படத்தின் தயா‌ரிப்பாளர் துரை தயாநிதியின் மனைவியும் பாடியிருக்கிறார். அவர் சினிமாவில் பாடுவது இதுவே முதல்முறை.\nபடத்தின் ஆடியோ உ‌ரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம் ஆடியோ வெளியீடு எப்போது என்று இன்று அறிவிக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n++ MICROSOFT OFFICE இலவசம் இருக்கையில் ஏன் திருட்டு சாப்ட்வேர்\nஇந்தியாவில் அதிக எண்ணிக்கையில் திருட்டுத் தனமாக காப்பி எடுத்து பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்பு எது எனக் கேட்டால் சற்றும் சிந்திக்காமல் ம...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்க��� பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\n> அ‌ஜீத் - பிறந்தநாள் அறிக்கை\nமே 1 அ‌ஜீத்தின் பிறந்தநாள். கார் ரேஸுக்காக வெளிநாட்டில் இருக்கும் அ‌ஜீத் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் இப்போது ஃப...\n> பைனான்ஸ் நிறுவன விளம்பரம் - சீயான்\nவேட்டி விளம்பரத்தில் நடித்த சரக்குமாரைத் தொடர்ந்து நகைக் கடன் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பரம் செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விக...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2020/09/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-12-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:59:05Z", "digest": "sha1:NEPETKK6LUAXAYFPO4FI5ZGIKVOHJTUQ", "length": 21102, "nlines": 225, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "சிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன் – Sivashankar Jagadeesan", "raw_content": "\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமணி ஒன்று. செம்மலர்‌ மதிய உணவு எடுத்து வந்து பரிமாறினாள்.\n‘சூடா குடிக்க வெந்நீர் போடட்டுங்களா\n‘இப்ப வேணாம். ரெண்டு மணிக்கு மாத்திரை போடும் போது போடு’ என்றான் வித்யுத்.\nவித்யுத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வாரமாக சஞ்சனா போஃன் எடுக்கவில்லை. WhatsApp மெசேஸ்களுக்கு பதிலில்லை.தன்னை கழட்டி விட்டுவிட்டாளோ என நினைக்க ஆரம்பித்தான்.\nசெம்மலர். முனியம்மாளின் பெண். முனியம்மாள் இறந்த பிறகு செம்மலர் தான் வேலை செய்யும் பொறுப்புகளை‌\nஎடுத்துக் கொண்டிருக்கிறாள். +2 வரை நன்றாக படித்தாலும் B.Sc (Computers) வரை மட்டுமே படிக்க வைத்தாள் முனியம்மாள்.\nசெம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\n‘நம்மகிட்ட எங்கம்மா காசு இருக்கு இஞ்சினியரிங் படிக்க வைக்க இது போதும்டா நமக்கு’ என செம்மலருக்கு சொல்லி சொல்லி B.Sc படிக்க வைத்தாள்.\nரேவதி வித்யுத்தின் தாய். ரேவதிக்கு செம்மலரை ரொம்ப பிடிக்கும். முனியம்மாள் சில நாட்கள் செம்மலரையும் வீட்டு வேலை செய்யும் வீடுகளுக்கு அழைத்துப் போவாள்.\n‘கருப்பா இருந்தாலும், எவ்வளவு அமைதியா, நல்லபடியா பேசுது இந்த பொண்ணு’ , என செம்மலரை பற்றி வித்யுத்திடம் புகழ்ந்து தள்ளுவாள் ரேவதி.\n‘செம்மலர் போல பொண்ணு தான் நான் என் பையனுக்கு பார்ப்பேன்’ என்று முனியம்மாளிடம் சொல்லுவாள்.\nவித்யுத் செம்மலரை பார்க்கும் போதெல்லாம் நமுட்டு சிரிப்பு சிரிப்பான். கருவாச்சி என வெறுப்பேற்றுவான். அது செம்மலரின் காதுகளுக்கே கேட்கும்படி சொல்வான்.\n‘கலர் என்ன கலர், குணம் தான்டா கடைசிவரைக்கும் நிக்கும், அது அந்த பொண்ணுகிட்டே இருக்கு’ என்பாள் ரேவதி.\nமுதல்முறை 15 வயதில் வித்யுத்தை பார்த்தாள் செம்மலர். முதல் முறை பார்வையிலேயே அவனுடைய அழகில் மயங்கி விட்டாள். வித்யுத் இருக்கும் ரூமிற்கு வந்து துணிகளை மடித்து வைக்கிறேன் என்று அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.\nசில நாட்கள் வித்யுத் வெளியே செல்வதற்குள் அவனைப் பார்க்க ஆசைப்பட்டு காலையிலேயே முனியம்மாளை துரிதப்படுத்தி வித்யுத்தை பார்க்க வந்து விடுவாள்.\n‘இந்த கருவாச்சிய போய் எனக்கு ரெகமண்ட் பண்றியே என் ரேஞ்ச் என்ன ‘ வித்யுத் ரேவதியைப் பார்த்துக் கேட்டான்.\n‘நிறம், அழகுல்லாம் கொஞ்ச நாள்ல அலுத்துப் போயிரும் தம்பி. அப்பறம் செவப்பு, கறுப்பு எல்லாம் ‌ஒண்ணு தான்” என்பாள் ரேவதி.\n30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு துணிகளை மடிப்பாள் செம்மலர். 30 நிமிடங்களும் கடைக்கண் பார்வையில் அவ்வப்போது வித்யுத் பார்க்க மாட்டானா, பேச மாட்டானா என ஏக்கத்துடனேயே இருப்பாள். வித்யுத் லேப்டாப்பிலோ புத்தங்களிலோ மூழ்கியிருப்பானே தவிர இவளை கண்டு கொள்ள மாட்டான்.\nஆனால் இப்போது நிலைமையே வேறு. இரண்டு மாதத்திற்கு முன் நியு இயர் கொண்டாட்டங்களுக்கு மணாலிக்கு சஞ்சனாவோடு சென்ற போது, பேரஷூட் ரைடில் பழுதடைந்து தவறி விழுந்ததில் கால்கள் செயலிழிருந்தன.மணாலி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு நினைவு திரும்பிய போது, கா���்கள் செயலிழந்ததை அறிந்து கதறி‌ அழுதான்.\nசஞ்சனா ஆறுதல் கூறி அருகில் இருந்து பார்த்துக் கொண்டாள்.\nதன் தாய் ரேவதி இறந்த பின், தனிமையில் இருக்கக்கூடாது என்பதற்காக தன் மாமா வித்யுத்தையும், சஞ்சனாவையும் வெகேஷன் சென்று வாருங்கள் எனக்கூறி இருந்தார். மணாலியில் நடந்த விபத்து வித்யுத்தின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு‌ விட்டது.\nசக்கர நாற்காலியில் வீட்டிலேயே இரண்டு மாதங்களாக வாழ்கிறான்.\nசெம்மலர் ஓடி வந்து வலி மாத்திரைகள் கொடுத்து, காலை நீட்டி விட்டு வலி நிவாரணி களையும் எடுத்து தேய்த்து விட்டாள்.\nஇம்முறை வலது காலின் வலி அதிகமாகியிருந்தது.\n‘ அதெல்லாம் வேணாம். துணி மடிச்சு வெச்சுட்டு, பெருக்கிட்டு கிளம்பு’\nரேவதி இறந்த பின் செம்மலருக்கு வித்யுத்திடம் கேட்டு கேட்டு வேலை செய்வது கஷ்டமாயிருந்தது.\nவீடே பல நேரங்களில் அசுத்தமாக இருக்கும். காலையில் வெஜ் சான்ட்விச் செய்கிறேன் என்று காய்கறிகள் நறுக்கி,ஏதோ சாப்பிட்டு விட்டு ஆஃபிஸுக்கு ஓடுவான் வித்யுத். செம்மலரிடம் ஒரு சாவி கொடுத்திருந்தான். அவள் வந்து சமையலறை, பெட்ரூம் என சுத்தப்படுத்துவாள்.\nஇப்போது நிலைமையே வேறு. மற்ற வீடுகளை விட்டு விட்டு செம்மலர் முழு நேரமும் வித்யுத்திற்கு உதவியாக இருந்தாள்.சஞ்சனா அவ்வப்போது வந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.\nசஞ்சனா போஃன் எடுக்காதது உறுத்தலாகவே இருந்தது வித்யுத்திற்கு. அதே போல் இந்த இரண்டு மாதங்களில் செம்மலர் மீதான மதிப்பு அதிகமாகியிருந்தது.\nஓடி ஓடி எல்லா வீட்டு வேலைகளையும் செய்தாள். சமைத்தாள், பரிமாறினாள், துணிகள் மடித்து வைத்தாள், ஆதரவாக உடனிருந்தாள்.\nவெறுமையாக உணர்ந்தான் வித்யுத். அழகை விட குணம் தான்டா முக்கியம் என ரேவதி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.\nமணி இரண்டு. மாத்திரைகள் மற்றும் வெந்நீருடன் வந்தாள் மலர்.\n‘இந்தாங்க, மாத்திரை போட்டுக்கோங்க’ என்றாள்.\n‘மதியம் மட்டுமே போடற அந்த பெயின் கில்லர்….’\n‘இங்க இருக்கு’ என‌ ப்ரவுன் கலரில்‌ இருந்த கேப்சுயுலை காட்டினாள்.\nநிமிர்ந்து அமர்ந்து மாத்திரைகளை போட்டுக்கொண்டான் வித்யுத்.\n‘தேங்க்ஸ் மலர். இவ்வளவு நாள் உன்னை ஏதாவது காயப்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுக்கோ’ என்று அவள் கைகளை பிடித்தான்.\n‘வாழ்க்கை முழுக்க என் கூட வருவியா\nசெம்மலர் வார்த்தைய��ல்லாது புன்னகைத்தாள். தலையாட்டினாள்.\nவித்யுத் அவளை நேரே நிறுத்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.\nPrevious தோட்டம் – பராமரிப்பு\nNext சிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nரப்பர் வளையல்கள் – பதிவு 7 – தோழர் ஜி. ராமகிருஷ்ணன்\nரப்பர் வளையல்கள் – பதிவு 6\nஅம்மிக்கு இங்கிலீஷ்ல என்ன சொல்வாங்க\n44th சென்னை புத்தக கண்காட்சி – இரண்டாம் முறை\n44th சென்னை புத்தக கண்காட்சி – முதல் முறை\nவாசிப்பனுபவம் 3: நதியில் விளையாடி கொடியில் தலைசீவி – எஸ். ராஜகுமாரன்\nவாசிப்பனுபவம் 2: இறக்கை முளைத்த என் வீட்டுப் பூனைக்குட்டி – அருணந்தி சிவம்\nவாசிப்பனுபவம் : லாக்டவுன் ரெசிபிஸ் – ஆதி வெங்கட்\nரப்பர் வளையல்கள் – பதிவு 5\nரப்பர் வளையல்கள் – பதிவு 4\nரப்பர் வளையல்கள் – பதிவு 3\nரப்பர் வளையல்கள் – அச்சிடப்பட்ட புத்தகங்கள்\nரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன் – புத்தகமாக வாங்க\nதண்ணீர் பற்றாக்குறை – திருவள்ளூர் மாவட்டம்- இடப்பெயர்வு -2300 – அமித்ஷா\nரப்பர் வளையல்கள் – அணிந்துரை – பாஸ்கர் சக்தி\nசிறுகதை 20: பற்றாக்குறை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 19 : கிணத்துக்கடவு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 18: ஆன்லைன் ரம்மி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 17: மாற்றுக் கொலை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 16: தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 15 : எச்சில் – சிவஷங்கர் ஜெகதீசன்\nவாசிப்பனுபவம்: அம்பறாத்தூணி – கபிலன் வைரமுத்து\nசிறுகதை 14: பெருமூச்சு – சிவஷங்கர் ஜெகதீசன்\nஉழைப்பாளி மருத்துவமனை – ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் Dr. வீரபாபு – சாலிகிராமம்\nசிறுகதை 13 : லாக்டவுன் சமையல் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 12 : செம்மலர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 11: மேய்ப்பர் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 9 : அலங்கரிக்கப்பட்ட பொய்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 8: ஆல் பாஸ் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 7 : ‘அட்ரஸ்’ பாலாஜி – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 6 : பணமதிப்பிழப்பு – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 5 : ரப்பர் வளையல்கள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 4: வினை – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 3 : தாரா – சிவஷங்கர் ஜெகதீசன்\nசிறுகதை 2: உணர்வுகள் – சிவஷங்கர் ஜெகதீசன்\nமுதல் சிறுகதை: மாற்றுக்கருத்து – சிவஷங்கர் ஜெகதீசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/karbonn-titanium-s9-plus-8339/", "date_download": "2021-03-07T12:15:17Z", "digest": "sha1:FPTCLN4PYNLLBC4Z4D57TOUKLQAHQC4U", "length": 15872, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் கார்போன் டைடானியம் S9 பிள விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகார்போன் டைடானியம் S9 பிள\nகார்போன் டைடானியம் S9 பிள\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இந் India | இந்திய வெளியீடு தேதி: 20 ஜனவரி, 2020 |\n8MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 5 MP முன்புற கேமரா\n6.1 இன்ச் 600 x 1280 பிக்சல்கள்\nக்வாட் கோர் 1.5 GHz\nலித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nகார்போன் டைடானியம் S9 பிள விலை\nகார்போன் டைடானியம் S9 பிள விவரங்கள்\nகார்போன் டைடானியம் S9 பிள சாதனம் 6.1 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 600 x 1280 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக க்வாட் கோர் 1.5 GHz, பொருந்தாது பிராசஸர் உடன் உடன் பொருந்தாது ஜிபியு, 2 GB ரேம் 16 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nகார்போன் டைடானியம் S9 பிள ஸ்போர்ட் 8 MP +2 MP கேமரா உடன் ப்ளாஷ் ஆட்டோ போகஸ். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5 MP Secondary கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் கார்போன் டைடானியம் S9 பிள ஆம், வைஃபை 802.11, b /g, ஆம், ஆம், மைக்ரோ யுஎஸ்பி, v2.0, ஆம், உடன் ஜிபிஎஸ். டூயல் சிம் (நானோ) ஆதரவு உள்ளது.\nகார்போன் டைடானியம் S9 பிள சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nகார்போன் டைடானியம் S9 பிள இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nகார்போன் டைடானியம் S9 பிள இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.6,999. கார்போன் டைடானியம் S9 பிள சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nகார்போன் டைடானியம் S9 பிள அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nகருவியின் வகை Smart போன்\nசிம் டூயல் சிம் (நானோ)\nநிலை கிடைக்கும் இந் India\nஇந்திய வெளியீடு தேதி 20 ஜனவரி, 2020\nதிரை அளவு 6.1 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 600 x 1280 பிக்சல்கள்\nசிபியூ க்வாட் கோர் 1.5 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 16 GB சேமிப்புதிறன்\nரேம் 2 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமுதன்மை கேமரா 8 MP +2 MP கேமரா உடன் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 5 MP Secondary கேமரா\nகேமரா அம்சங்கள் ஆட்டோ போகஸ்\nஆடியோ ப்ளேயர் MP3, MIDI, WAV\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3000 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 250 மணிநேரம் வரை\nடாக்டைம் 12 மணிநேரம் வரை\nவயர்லெஸ் லேன் ஆம், வைஃபை 802.11, b /g\nயுஎஸ்பி ஆம், மைக்ரோ யுஎஸ்பி, v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் ஜிபிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர்\nகார்போன் டைடானியம் S9 பிள போட்டியாளர்கள்\nஇன்பினிக்ஸ் ஸ்மார்ட் HD 2021\nசமீபத்திய கார்போன் டைடானியம் S9 பிள செய்தி\nகார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.Karbonn has today announced the launch of its latest budget-centric smartphone, Titanium Jumbo 2, in India.\nநீங்கள் பார்தி ஏர்டெல் சேவையை தேர்ந்தெடுப்பின் இந்த கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 மீதான ரூ.2000/- என்கிற கேஷ்பேக் சலுகை வாய்ப்பையும் பெறலாம். The handset sports a 13-megapixel rear camera sensor with an LED flash and a 13-megapixel selfie camera sensor.\nகார்போன் அக்ரா Sleek பிளஸ்\nகார்போன் A9 இந்தியன் 4G\nகார்போன் டைடானியம் Frames S7\nகார்போன் டைடானியம் S9 பிள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-idea-rs-499-plan-and-double-data-benefit-details-028184.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-07T12:26:59Z", "digest": "sha1:BJ4INPMHOK5N5OP3DWLNTQO7374RLLSZ", "length": 17289, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vi 499 Plan Details in Tamil: Vi ப்ரீபெய்ட் திட்டத்தின் டபுள் டேட்டா நன்மை.. தினமும் 4ஜிபி டேட்டா வெறும் ரூ. 1.5 காசில் வேணுமா? | Vodafone Idea 499 Prepaid Plan Offers Double Data Benefit - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்\n9 hrs ago லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\n11 hrs ago ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\n12 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\n1 day ago மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nMovies நாங்க போட்டுட்டோம்..அப்போ நீங்க.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோலிவுட் பிரபலங்கள் அட்வைஸ்\nNews ராஜபாளையம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி��்கா நடிகை கவுதமிக்கா அதிமுக- பாஜக மல்லுக்கட்டு பிரசாரம்\nFinance எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..\nSports ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா\nAutomobiles ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது\nLifestyle ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nVi ப்ரீபெய்ட் திட்டத்தின் டபுள் டேட்டா நன்மை.. தினமும் 4ஜிபி டேட்டா வெறும் ரூ. 1.5 காசில் வேணுமா\nவோடபோன் ஐடியா லிமிடெட் அல்லது Vi தற்போது வேறு எந்த ஆபரேட்டரைக் காட்டிலும் அதிக சலுகைகளையே தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு, வோடபோன் ஐடியா இப்போது பல மாதங்களாக 'டபுள் டேட்டா' சலுகையை வழங்கி வருகிறது, மற்ற டெல்கோக்களில் எதிலும் இப்படி ஒரு சலுகையைக் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது, ​​Vi ரூ. 699, ரூ. 449 மற்றும் ரூ. 299 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களில் டபுள் டேட்டா சலுகையை வழங்குகிறது. Vi இன் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. இருப்பினும், இந்த இரட்டை தரவு சலுகையின் ஒரு பகுதியாக இருப்பதனால், பயனர்கள் ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவைப் பெற முடியும். Vi இன் ரூ. 449 ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டமும் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.\nATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..\nரூ 449 இன் Vi ப்ரீபெய்ட் திட்டம் உங்களுக்கு வெறும் ரூ .1.5 என்ற விலையில் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, இத்திட்டம் உங்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தமாக 4 ஜிபி (2 ஜிபி + 2 ஜிபி) டேட்டாவை வழங்குகிறது.\nகூடுதலாக, இந்த திட்டம் Vi இன் 'வீக்கெண்ட் ரோல்ஓவர்' அம்சத்தையும் ஆதரிக்கிறது. அதாவது திங்கள்-வெள்ளி முதல் பயன்படுத்தப்படாத தரவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்���ிக்கொள்ளலாம். 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் காலத்தில் ஒவ்வொரு வாரமும் இது பொருந்தும். வெறும் ரூ. 449 விலையில் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 100 SMS மற்றும் மொத்தமாக 224 ஜிபி டேட்டா கிடைக்கிறது.\nஇத்துடன், பயனர்களுக்கு Vi மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டிற்கும் இலவச அணுகலைப் பெறுகிறார்கள், மேலும் இதில் உள்ள சந்தா 'பேசிக்' அடிப்படை சலுகைகளை வழங்குகிறது. பாரதி ஏர்டெல் இதே விலையில் ரூ .449 ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டத்தையும் கொண்டுள்ளது. ஆனால், இதில் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கிறது. கூடுதல் டேட்டா பயன் இதில் இல்லை.\nலுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nநம்பமுடியாத நன்மைகளுடன் வரும் Vi நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..\nஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\nJio, Airtel மற்றும் Vi பயனர்களுக்கு அடுத்த கட்டண உயர்வா ஸ்மார்ட்டா சேமிக்க இதை செய்யுங்கள்..\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\nVi ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 மீது டபுள் டேட்டா ஆஃபர்.. தினமும் 4ஜிபி கிடைக்கும் திட்டமும் உண்டு..\nமே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nமலிவு விலையில் தினமும் 3ஜிபி டேட்டா அல்லது 4ஜிபி டேட்டா வேண்டுமா அப்போ இது தான் சரியான திட்டம்..\nஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்\nஜியோ VS வி Vs ஏர்டெல்: மலிவு விலையில் ரீசார்ஜ் செய்க கிடைக்கும் திட்டங்கள்.\nசாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nVi அதிரடி: இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா.. டாப் டக்கர் சலுகை..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா\nஅசத்தலான சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் நோர்ட் 2.\nஆஹா இந்தா வந்துருச்சுல: செம அம்சம் மலிவு விலை- ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்���் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26157", "date_download": "2021-03-07T12:24:53Z", "digest": "sha1:LET33IP7TPOBHH4NE5CMGNWWZPC2QCCQ", "length": 10278, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "துபாயில் உள்ள தோழிகளே ! Shopping.. Places. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n இங்க எங்க நியாயமான விலையில சேலை , குழந்தைகள் டிரஸ் எல்லாம் எடுக்கலாம் எண்டு சொல்ல முடியுமா அதே நேரம் நல்ல அழகான புது தெரிவுகள் உள்ள கடையாக சஜெஸ்ட் பண்ணுங்கள் . கூடவே இந்த நெக்லஸ் ஜிமிக்கி எல்லாம் நல்ல வரைட்டி ஆக எங்கெங்கே பார்க்கலாம் என்று சொல்லுங்கள் . Pls...\n\"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது\"\n@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@\nMolina அது எங்க இருக்கு அது ஏதும் இந்தியன் கடை யா \nநீங்க எந்த ஏரியால இருக்கீங்க பர் துபாய்ல \"லக்கி கிட்ஸ்\"னு ஒரு ஷாப் இருக்கு.. அங்க ட்ரெஸ்லாம் நல்லா இருக்கும்.. லேடீஸ் ட்ரெஸ்க்கு \"மீனா பஜார்\" வந்தீங்கன்னா நிறைய வெரைட்டீஸ் பார்க்கலாம்..\nஉங்களுக்கு ஷாப்பிங் பண்ண ரொம்ப பிடிக்குமா \"பர் துபாய்\" வாங்க..\nரொம்ப நன்றி shabee.. நிஷா நான் கிசஸ்ல இருக்கிறன் ..\nஹாய் ஜனனி, 'பர்துபாய்'க்கு வாங்க... நல்லா பர்சேஸ் பண்ணலாம்... தமிழ் பஜார்ல கூட நமக்கு தேவையானதுலாம் கிடைக்கும்...\nநானும் கிசஸ்ல தான் இருக்கிறேன்\nஅறுசுவை இஸ்லாமிய நண்பர்களுக்கு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.\nஅரட்டை பகுதி - 17\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714276", "date_download": "2021-03-07T12:02:48Z", "digest": "sha1:K4DRZUUK4WPZ3ZVASGOL5KQKJTTTLNYI", "length": 17132, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு| Dinamalar", "raw_content": "\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிர��மர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'மெட்ரோ மேனால்' வம்பில் சிக்கிய கேரள பா.ஜ., தலைவர்கள் 19\nகால்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு\nகடலுார் : நெய்வேலியில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெய்வேலியில் அ.தி.மு.க., சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. சென்னை, கடலுார், கோவை, புதுச்சேரி, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 60 அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் பரிசளிப்பு விழாவில், அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் அபு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகடலுார் : நெய்வேலியில் மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.\nநெய்வேலியில் அ.தி.மு.க., சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. சென்னை, கடலுார், கோவை, புதுச்சேரி, பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 60 அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதன் பரிசளிப்பு விழாவில், அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் அபு தலைமை தாங்கினார். கால்பந்துக் கழகச் செயலாளர் ஞானப்பிரகாசம், கணேசன், காமராஜ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சிவமணி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சுழல் கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். விழாவில், ஒன்றிய கவுன்சிலர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்\nஆயுதப்படையில் இருந்து ஸ்டேஷன்பணிக்கு மாறிய போலீசாருக்கு பயிற்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம���.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்\nஆயுதப்படையில் இருந்து ஸ்டேஷன்பணிக்கு மாறிய போலீசாருக்கு பயிற்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2715167", "date_download": "2021-03-07T11:59:57Z", "digest": "sha1:R3HPGRTCN4HDRCRPQFHGCPGVXSEW7QJD", "length": 18712, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர மாட்டோம்: வாசன்| Dinamalar", "raw_content": "\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\n'மெட்ரோ மேனால்' வம்பில் சிக்கிய கேரள பா.ஜ., தலைவர்கள் 19\nஅ.தி.மு.க.,வுக்கு நெருக்கடி தர மாட்டோம்: வாசன்\nசென்னை; 'அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்; அ.தி.மு.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும்' என,த.மா.கா., தலைவர்வாசன் கூறியுள்ளார்.அவரது டுவிட்டர் பதிவு:அ.தி.மு.க., வெற்றி கூட்டணியாக இருக்கிறது; 10 ஆண்டு கால ஆட்சியில், முதல்வரும், துணை முதல்வரும் சாமானியர்களாக, சாதாரண மனிதர்களாக மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களை,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை; 'அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்; அ.தி.மு.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும்' என,த.மா.கா., தலைவர்வாசன் கூறியுள்ளார்.\nஅவரது டுவிட்டர் பதிவு:அ.தி.மு.க., வெற்றி கூட்டணியாக இருக்கிறது; 10 ஆண்டு கால ஆட்சியில், முதல்வரும், துணை முதல்வரும் சாமானியர்களாக, சாதாரண மனிதர்களாக மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான திட்டங்களை, தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை கேட்டு நிர்பந்திக்க மாட்டோம்.அ.தி.மு.க., கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை நோக்கம்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, முதல்வர்இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டியிருப்பதன் வாயிலாக, விவசாயம் செழிக்கும்.'விவசாயிகள் முன்னேறுவர்; குடிநீர் தேவை பூர்த்தியாகும்' என, தெரிவித்துள்ளார்.25ல் விருப்ப மனுவாசன் அறிக்க���:வரும் சட்டசபை தேர்தலில், த.மா.கா., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனுவை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா., அலுவலகத்தில், வரும், 25, 26, 27ல் அளிக்க வேண்டும்.விருப்பமனு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு, 5,000 ரூபாய்; மகளிர் மற்றும் தனி தொகுதிகளுக்கு, 2,500 ரூபாயும் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'அரசியல் களம் காண்போம்' ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு(31)\n2 மாதங்களில் ஆட்சி; பொன்முடி நம்பிக்கை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'அரசியல் களம் காண்போம்' ஓய்வு அதிகாரி சகாயம் அழைப்பு\n2 மாதங்களில் ஆட்சி; பொன்முடி நம்பிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-03-07T12:50:21Z", "digest": "sha1:QSDGPFAVKBYBUVNPCI723P3TESUVHXC3", "length": 9372, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர் | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nதமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை – முதலமைச்சர்\nநிவர் புயலை எதிர்கொள்ளவுள்ள 13 மாவட்டங்களுக்கு நாளை (வியாழக்கிழமை) பொதுவிடுமுறை வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\nஅதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை வழங்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்க���டன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொர���னா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-07T13:11:12Z", "digest": "sha1:YA4V22PHSFLUFC4656NZ46ECBHPVMOGJ", "length": 12332, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "1000 ரூபாயை வழங்கினால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும்- ஜீவன் | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\n1000 ரூபாயை வழங்கினால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும்- ஜீவன்\n1000 ரூபாயை வழங்கினால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விலகும்- ஜீவன்\nஅரசாங்கம் தலையிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்குகொடுக்குமாக இருந்தால் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள பகுதியில் இருந்து தமது தரப்பு முழுமையாக விலகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.\nஹற்றனில் ஊடகவியலாளர்களை சந்திந்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தங்கள் தற்போது பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த அரசாங்கத்தில் இந்த அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. எனினும் கம்பனிகள் கொடுக்கமுடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.\nஇந்நிலையில் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் ந���வடிக்கை எடுத்து வருகின்றது. இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்திலும் சம்பளப் பேச்சுவார்த்தையிலும் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.\nஎனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல. அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.\nதொழிலாளர்களின் நலனில் எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/141914/", "date_download": "2021-03-07T12:33:27Z", "digest": "sha1:I5FGOGA7NQM45XE3WSUX4MEFU7UUJTIX", "length": 25845, "nlines": 189, "source_domain": "globaltamilnews.net", "title": "'வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே, ஒரே ஒரு சாலைதான்': இர்ஃபான் கான்... - GTN", "raw_content": "\nஇலக்கியம் • சினிமா • பிரதான செய்திகள்\n‘வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே, ஒரே ஒரு சாலைதான்’: இர்ஃபான் கான்…\nஇர்ஃபான் கானின் கடைசிக் கடிதம்- ஒரு நினைவஞ்சலி..\nபொலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மறைந்தார் என்ற செய்தி திரையுலகையும் திரை ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா லொக்டவுனில் இறுதி ஊர்வலத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் கடைசி ரசிகனாகக் கூட நிற்க முடியாமல் போனதே என்று சமூக வலைதளங்களில் உருகி வருகின்றனர்.\nஇந்நிலையில் இர்ஃபான் கான் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தனது ரசிகர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதத்தை ரசிகர்களின் அஞ்சலியாகப் பகிர்கிறோம்.\nஅந்தக் கடிதத்தில் இன்றிலிருந்து இரண்டாண்டுகளில் என் நோய் என்னை எங்கு கொண்டு சேர்த்திருக்கும் என்று எனக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டிருப்பார். அதே போல் அவருக்குத் தெரியாமல் அவரை காலம் கொண்டு சென்றுள்ளது.\nஆனால் அவரின் கடிதம் எப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவரது திரைக்காவியத்தைப் போலவ���..\nஎனக்கு ‘நியூரோ எண்டோக்ரைன்’ புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன. எனது சொல்வளத்தில் ‘நியூரோ எண்டோக்ரைன்’ புதிய வார்த்தை. இது அரிய வகை புற்றுநோய் என்றார்கள். அப்படித்தான் போல. ஏனெனில், நான் அது குறித்து தேடியபோது மிக சொற்பமான தகவல்களே கிடைத்தன. அந்த வகை புற்றுநோய் பற்றிய ஆய்வுகளும் குறைவு என்பதால் தரவுகளும் குறைவாகவே இருந்தன. அதனாலேயே அதற்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படும் என்பதை கணிக்க இயலா நிலை என்னை சூழ்ந்திருந்தது. கிட்டத்தட்ட நான் முயல்வும் பிழைத்தலுமான சோதனை விளையாட்டில் இருந்தேன் என்றே சொல்ல வேண்டும்.\nஅந்த நோய் என்னுள் வரும் வரை நான் முற்றிலுமாக மாறுபட்ட விளையாட்டு ஒன்றில் இருந்திருக்கிறேன். ஒரு விரைவு ரயில் பயணத்தில் நானிருந்தேன். எனக்கு கனவுகள் இருந்தன. எதிர்கால திட்டங்களும், இலக்குகளும், ஆசைகளும் இருந்தன. நான் அவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அப்போது திடீரென என் தோளை யாரோ தட்டினார்கள். திரும்பிப் பார்த்தால் டிக்கெட் பரிசோதகர். அவர் என்னிடம் “நீ இறங்க வேண்டிய இலக்கு வந்துவிட்டது. கீழே இறங்கு” என்றார். நான் குழம்பிப் போனேன். இது நான் இறங்குமிடம் இல்லை என மறுதலித்தேன். ஆனால், அவர் ஊர்ஜிதமாகச் சொன்னார் “இது தான் இலக்கென்று”. வாழ்க்கையில் இப்படித்தான் சில நிகழ்வுகள் நடக்கின்றன.\nநான் சற்றும் எதிர்பார்த்திராத அந்த திருப்பம் எனக்கொரு விஷயத்தை உணர்த்தியது. சமுத்திரத்தின் நீரோட்டத்தை நம்மால் கணிக்க முடியாது. அத்தகைய நீரோட்டத்தில் மிதக்கும் ஒரு தக்கை தான் நாம். ஆனால், நாம் வெறும் தக்கை என்பதை உணராமலேயே சமுத்திர நீரோட்டத்தை மீறியும் தக்கையை (நம்மை) கரை சேர்க்க முற்படுகிறோம் என்பதை உணர்த்தியது.\nஎதிர்பாராத திருப்பமாக நோய் எனக்குக் கொடுத்த அதிர்ச்சியில், அச்சத்தில், பதற்றத்தில் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது அருகிலிருந்த என் மகனிடம் ஏதோ உளறியதாக நினைவு. “நான் என்னிடம் இப்போதைக்கு எதிர்பார்ப்பது இந்த நோயை இதே மனநிலையில் எதிர்கொள்ளக் கூடாது. நான் என் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது. அச்சமும், பதற்றமும் என்னை வென்றுவிடக் கூடாது. அது என்னை துயரத்தில் ஆழ்த்திவிடும்” என்று அவனிடம் கூறியிருக்கிறேன்.\nஆம், நோய் ��ரும் நம்பிக்கையின்மையை வெல்வதே எனது இலக்காக இருந்தது. ஆனால், அந்த வேளையில் தான் என்னை வலி கவ்வியது. அதுவரை நான் அனுபவித்த வலிகள் எல்லாம் அந்த பெரும் வலிக்கு அதன் தன்மைக்கு வீரியத்திற்கான முன்னோட்டம் என்பது போல் இருந்தன என்பதை உணர்ந்தேன். என்னை எதுவுமே சமாதானப்படுத்தவில்லை. எதுவும் ஆறுதலாக இல்லை. எதுவும் ஊக்கமளிப்பதாகவும் இல்லை. என் மனதில், நிலையற்றை தன்மை மட்டுமே நிலையானதாக இருந்தது.\nநான் லண்டன் மருத்துவமனையில் பிரவேசிக்கும் போது முற்றிலுமாக சோர்ந்து போயிருந்தேன். சலிப்பு மிகுந்திருந்தது. என் சிறுவயதில் எனக்கு மெக்காவாகத் தோன்றிய லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்துக்கு எதிர்புறத்தில் தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் நானிருக்கவில்லை. என் வலிகளுக்கு மத்தியில் விவியன் ரிச்சர்ட்ஸின் சுவரொட்டி ஒன்றைப் பார்த்தேன். உண்மையில் எனக்கு ஏதாவது நடந்திருக்க வேண்டும். ஆனால், என்னுள் எதுவுமே நடக்கவில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்ற உணர்வு மட்டுமே இருந்தது.\nநான் சிகிச்சை பெற்ற அந்த மருத்துவமனையில் நானிருந்த தளத்திற்கு நேர் மேல் தளத்தில் சுயநினைவை இழந்தோருக்கான (கோமா) வார்டு இருந்தது. ஒரு நாள் எனது அறையின் பால்கனியில் நான் நின்றிருந்தபோது, ஒரு திடீர் சிந்தனை என்னை உலுக்கியது.\nவாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது என்பதை உணர்ந்த தருணம் அது.\nஎப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்.\nபேரண்டவெளியின் மதிநுட்பத்தை, மிகப் பிரம்மாண்டமான சக்தியை அதன் தாக்கத்தை உணர்ந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அமைந்திருந்த இடம் எனக்கு அதை இடித்துரைத்தது. ஆம், நிலையின்மை மட்டும்தான் நிலையானது.\nஅந்த மெய் உணர் தருணம் என்னை யதார்த்த்தின் முன் சரணையடச் செய்தது. நான் பெற்றுக் கொண்டிருக்கும் சிகிச்சை 4 மாதங்களுக்குப் ப���ன் அல்லது 8 மாதங்களுக்குப் பின் இல்லை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் என்னை எங்கு கொண்டு சேர்க்கும், விளைவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை எல்லாம் கடந்து நடப்பவற்றிற்கு என்னை உட்படுத்திக் கொள்ளத் தூண்டியது. அப்போது கவலைகள் பின்னடைவைக் கண்டன. அப்படியே சில நாட்களில் மங்கிப் போயின. அடுத்த சில நாட்களில் என் எண்ண வெளியிலிருந்தே கவலைகள் விலகியிருந்தன.\nமுதன் முறையாக நான் சுதந்திரத்தை உணர்ந்தேன். முதன்முறையாக சாதனை படைத்ததாக நினைத்தேன். அப்படி ஒரு வெற்றியை முதன்முறையாக சுவைத்தது போல் இருந்தது. அது வெற்றியின் மாயாஜாலம் என்பேன். அண்டவெளியின் மதிநுட்பத்தின் மீதான எனது நம்பிக்கை தீர்க்கமானது. அது என் உடலின் ஒவ்வொரு செல்லிலும் புகுந்தது போல் உணர்ந்தேன்.\nஆனால், அது அங்கேயே நிலைத்திருக்குமா என்பதை காலம் தான் சொல்லும். இப்போதைக்கு இந்த உணர்வு நன்றாக உள்ளது.\nநோயுடனான எனது போராட்டப் பயணத்தில் மக்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் பலர் எனக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். நான் அறிந்த நபர்கள் மட்டுமல்லாது, எனக்குப் பரிச்சியமே இல்லாதவர்களும் கூட என் நலன் விரும்புகின்றனர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து எனக்காகப் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் அனைவரின் பிரார்த்தனைகள் ஒன்றிணைகிறது. அது ஒரே சக்தியாக, ஒரே உயிரோட்டமாக உருமாறி எனக்குள் புகுந்தது. எனது முதுகெலும்பின் முடிவில் அதை நான் உணர்கிறேன். எனது புத்தியில் வளர்கிறது.\nசில நேரம் மொட்டாக, சில நேரம் இலையாக, அப்புறம் தளிராக கிளையாக துளிர்க்கிறது. நான் அதை ரசிக்கிறேன். ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு கிளையும் கூட்டுப் பிரார்த்தனையால் விளைந்தவை. அவை என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. எனக்குள் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. அதேவேளையில், ஒரு தக்கை சமுத்திரப் பேரலையின் நீரோட்டத்தை தனக்கானதாக தகவமைக்க வேண்டிய அவசியமில்லை என்ற மெய்யை உணரச் செய்கிறது. தக்கை அசைந்தாடுவது இயற்கை. இயற்கை தனது தொட்டிலில் உங்களை மென்மையாகத் தாலாட்டிக் கொண்டிருக்கிறது என்று வாழ்க்கையை ஏற்கவும்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதன் பின்னர், ட்விட்டரில் ரசிகர்கள��க்கு அவர் நன்றி தெரிவித்த குறிப்புகளும் இருந்தாலும் இந்தக் கடிதம் இன்று அவரின் ரசிகர்களால் வெகுவாகப் பகிரப்பட்டு வருகிறது.\n-தமிழில்: பாரதி ஆனந்த் –\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n500ஐ நெருங்கும் கொரோனா உயிாிழப்பு\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 45 பேருக்கு தண்டம்\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் உரிமை பெறுமதிமிக்கது\nலசந்த படுகொலை – நீதியை, இலங்கை நிலை நாட்டவில்லை\nஅமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு, ரனிதா ஞானராஜா தெரிவானார்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nதிமுக -காங்கிரஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது March 7, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-03-07T11:30:37Z", "digest": "sha1:UHY3JOW7UGOV56QJ3ZC6OBSMHJOQPZKW", "length": 11578, "nlines": 80, "source_domain": "marxist.tncpim.org", "title": "கூலியுழைப்பும் மூலதனமும் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nஎழுதியது ஆசிரியர் குழு -\nகேலிச் சித்திரத்துடன் இணைத்து புரிந்துகொள்வதற்காக …\nதொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதற்கு வகைசெய்யும் மூலப்பொருள்கள், எந்திரங்கள், கருவிகள், நிதி ஆகியவற்றின் உடைமையாளர்களுக்குச் சொந்தமாக உள்ளன. ஆக, தொழிலாளி வர்க்கம் தான் உற்பத்தி செய்யும் பொருள்களின் ஒட்டுமொத்தத் திரளில் ஒரு பகுதியை மட்டுமே திரும்பப் பெறுகிறது. மறுபகுதியை முதலாளித்துவ வர்க்கம் தன்னிடமே வைத்துக்கொள்கிறது. அதிகப்பட்சம் நிலவுடைமை வர்க்கத்துடன் மட்டும் அதனைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம். நாம் சற்றுமுன் பார்த்தவாறு, முதலாளித்துவ வர்க்கம் வைத்துக்கொள்ளும் இந்தப் பங்கு, ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பையும் புத்தாக்கத்தையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில், தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைக்கும் பங்கானது (ஒரு நபருக்குக் கிடைப்பது) மிகக் குறைவாகவும் மிக மெதுவாகவும் அதிகரிக்கிறது. அல்லது அதிகரிக்காமலே உள்ளது. சில நிலைமைகளில் குறையவும் செய்கிறது.\nஆனால், மென்மேலும் அதிகரித்துச் செல்லும் வேகத்தில் ஒன்றை இன்னொன்று மிஞ்சுகின்ற இந்தக் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் தொடர்ந்து, இதற்குமுன் கண்டு கேட்டிராத அளவுக்கு நாளுக்குநாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற்பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும்.\nஒருபுறம், அளவிட முடியாத செல்வமும், வாங்குவோரால் சமாளிக்க முடியாத அளவுக்குத் தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருள்களும் [குவிந்து கிடக்க], மறுபுறம், சமுதாயத்தின் மிகப்பெரும் மக்கள் திரள் பாட்டாளிகளாக்கப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு, அதன் காரணமாக, அவ்வாறு தேவைக்கு அதிகமாகக் குவியும் உற்பத்திப் பொருள்களைத் தங்களுக்கென உடைமையாக்கிக் கொள்ள இயலாதவர்களாய் ஆக்கப்பட்டுள்ளனர். அளவு கடந்த செல்வமுடைய ஒரு சிறு வர்க்கம், சொத்து ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு பெரிய வர்க்கம் எனச் சமுதாயம் பிளவுறுவதானது, இந்தச் சமுதாயத்தைத் தன்னுடைய தேவைக்கதிக உற்பத்தியில் தானே சிக்கி மூச்சுத் திணரும் நிலைக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து சொற்ப அளவுக்கே பாதுகாக்கப் படுகின்றனர் அல்லது ஒருசிறிதும் பாதுகாப்பே இல்லாமல் இருக்கின்றனர்.\nஇத்தகு நிலை ஒவ்வொரு நாளும் மென்மேலும் அபத்தமாகி வருகிறது. மென்மேலும் தேவையற்றதாகவும் ஆகிவருகிறது. இந்நிலை ஒழிக்கப்பட்டாக வேண்டும்.\n– கூலியுழைப்பும் மூலதனமும் – எங்கல்ஸ் முன்னுரை (1891)\nமுந்தைய கட்டுரைரஷ்யாவின் தனித்தன்மை …\nஅடுத்த கட்டுரைமார்க்சிஸ்ட் - வாசகர்களுக்கு சில அறிவிப்புகள் ...\nஎங்கெல்ஸ் 125: மார்க்சியத்தின் அடித்தளம் எங்கெல்ஸ்\nதேர்தல்கள் பற்றி மார்க்சும் எங்கெல்சும்\nலெனினின் பார்வையில் அரசும் புரட்சியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/crop-harvest-test-on-behalf-of-crop-insurance-company-at-tharangambadi-village/", "date_download": "2021-03-07T11:24:45Z", "digest": "sha1:O3LB6FKRFFXZCQM4EHADIMMFNSGUDAEG", "length": 8658, "nlines": 98, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கிராமத்தில் பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் பயிர் அறுவடை சோதனை - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கிராமத்தில் பயிர் காப்பீடு நிறுவனம் சார்பில் பயிர் அறுவடை சோதனை\nபிரதான் மந்திரி பாசல் பிம யோஜனா மற்றும் இஃப்கோ(iffko) டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தால் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தில் உள்ள விவசாயி முருகாந்தனின் நிலத்தில் பயிர் அறுவடை சோதனை நடைபெற்றது. இச்சோதனை பயிர் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் மகேந்திரன், பிரவீன்குமார் மற்றும் பொறையார் வேளாண் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nமேலும் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தில் பயிர் அறுவடை பரிசோதனை கடந்த ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவசாய பெருமக்கள் பயிர் காப்பீடு நிறுவனத்தாருக்கு ஆய்வு மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மயிலாடுதுறை அரசு ஊழியர் ஆர்ப்பாடத்தில் மயங்கி விழுந்த மாவட்ட செயலாளர் இளவரசன்\nNext மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக பவுன்ராஜ் நியமனம்\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/free-bus-travel-token-for-senior-citizens-first-distribution-today/", "date_download": "2021-03-07T11:31:29Z", "digest": "sha1:VELF4DTCHMKWBAX6NXGIFG36MIK4FC3V", "length": 8440, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: இன்று முதல் விநியோகம் - Mayilai Guru", "raw_content": "\nமூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: இன்று முதல் விநியோகம்\nசென்னை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொருட்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட உள்ளன.\nமாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதிதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இன்று முதல் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.50 உயர்வு\nNext “ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்” – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70&catid=10", "date_download": "2021-03-07T12:24:47Z", "digest": "sha1:44SPUBOOQF65W6JRZPFPL4OYJWDRSDMS", "length": 2237, "nlines": 41, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n12 ஓவியம்(கள்) உள்ளன - நீங்கள் பார்வையிடும் பக்கம் 1 / 1\nதங்கு விடுதி - டென்மார்க்\nதண்ணீரூற்று கிராமத்தின் ஒரு வீடு\nநந்திக் கடலும் வற்றாப்பளை கோவிலும்\nவன்னியில் ஒரு வயல் வெளி வளவு.\nஇதுவரை: 20326273 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/activity.php?s=6c514e2b6af8757ea4e77c0bfd702ba0", "date_download": "2021-03-07T11:21:59Z", "digest": "sha1:EXEAXY2NH2GOVX4GGQNR4D75FSJ5WEPQ", "length": 9974, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "Activity Stream - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nநான் நான் ஒரு டாக்டரா - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு கெமிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு மெகானிகல் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா - இல்லை நான் ஒரு சிவில் என்ஜினீயரா\nதொடரும் சுழற்சி.. நல்லா இருக்கு முரளி. வாழ்த்துகள்.\nmurali12 started a thread பாவ புண்ணியம் in சிறுகதைகள்\nமணி ஒரு அரசாங்க அதிகாரி . பொது பணி துறை. சம்பளம் கொஞ்சம் . கிம்பளம் அதிகம். அரசை ஏமாற்றி , டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் , லட்ச லட்சமாய் ...\nஅன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது. அதனால் எழுந்திருக்கும் நேரம் லேட்....\nதன் உயிருக்குயிரான மனைவியை கொடூரமாக கொன்று விட்டான் ராஜதுரை. . மனைவியை சுவற்றில் இடித்து கொல்லும்சமயம், அவன் குடி போதையில் இருந்தான். தன்...\nசுந்தரியின் சிறு வயதில், அவளது உள் வயிற்றுக்கு அருகில் , பெல்விக் எலும்புக்கு ஒட்டி, ஒரு கட்டி வந்தது. அதை, அறுவை சிகிச்சை செய்து...\nஆதி replied to a thread சிறுகதை உத்திகள் in சிறுகதைகள்\nரமணி replied to a thread சிறுகதை உத்திகள் in சிறுகதைகள்\nஅண்மையில் வெளியிட்ட என் சிறுகதை உத்திகள் நூல் இங்கே: https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/ பிறநூல்கள் இங்கே:...\nஆதி started a thread அப்படியே தான் இருக்கிறாய் தாயே in ஏனைய கவிதைகள்\nஅறிவும் சுடரும் அடர்ந்திருந்த போதும் அன்பும் கண்ணீரும் பெருகி வழிந்த போதும் உறவும் உரசலும் ஊற்றெடுத்து கொண்டிருந்த போதும் உரிமையும் உடமையும்...\nஆதி replied to a thread சிரிக்காதே அன்பே\nபாத ரசம் போலோ மழை துளி போலோ மனம் சிதறி சேருவது மீண்டும் அவள் சிரிப்பில் சிதறத்தான் வாழ்த்துகள்\nஆதி replied to a thread மெளனம் in குறுங்கவிதைகள்\nமௌனம் கூட கவி அவதாரம் எடுக்கிறதோ \nஆதி replied to a thread காவிரி in குறுங்கவிதைகள்\nமணல் விரிந்த ஜீவநதி. வாழ்த்துகள்\nஆதி replied to a thread கலைஞர் -1 in குறுங்கவிதைகள்\nஉண்மைதான் :) நன்று, வாழ்த்துகள்\nஆதி replied to a thread கலைஞர் - 2 in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread கலைஞர் - 24 in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread சுதந்திர தின வாழ்த்துகள் in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread கலைஞர் - 26 in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread கரோனா in குறுங்கவிதைகள்\nஇன்றைய நிலையை எடுத்துரைக்கும் கவிதை, வாழ்த்துகள்\nஆதி replied to a thread கரோனா- கையுறை in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread சிறை கைதி in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread புத்தகம் in குறுங்கவிதைகள்\nஆதி replied to a thread சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம் in கவிஞர்கள் அறிமுகம்\nஆதி replied to a thread நிர்மலாவின் கனவு in சிறுகதைகள்\nஆதி replied to a thread பேய்ப் படம் (ஒரு பக்கக் கதை by ஆர். தர்மராஜன்) in மீச்சிறுகதைகள��\nரமணி started a thread சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம் in கவிஞர்கள் அறிமுகம்\nSelf Publishing Online: Print On Demand Paperback Books என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/40-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88?s=6c514e2b6af8757ea4e77c0bfd702ba0", "date_download": "2021-03-07T11:34:13Z", "digest": "sha1:SY3MVMKPPBMSGEREDXFYOKG62EHDAP6H", "length": 12179, "nlines": 433, "source_domain": "www.tamilmantram.com", "title": "வளர் உரை", "raw_content": "\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nSticky: மன்றக் கட்டமைப்பு மாற்றம்\nSticky: பயனாளர் பெயர் மாற்றம் செய்ய\nSticky: தமிழ் மன்ற வழிகாட்டி.\nமுரளி என்ற மன்ற உறுப்பினர் மன்றத்தின் உள்ளே நுழைய முடியவில்லை\nஎனக்கு ஒரு சிறுகதை தெரியும் ஆனால்.........\nமன்றத் தளம் திறப்பதில் தாமதம்\nபுத்தகத்தை பதிவேற்ற முடியவில்லை.. உதவுங்கள்..\nபுகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது\nஇறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை\nURL லிங்க் இணைக்க முடியவில்லை.\nஎன்னுடைய இபணங்களை காணவில்லை :sprachlos020:\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE-11/", "date_download": "2021-03-07T12:09:36Z", "digest": "sha1:SXKDNBRQNFZNJPDXUSBKVWOYEDTH7363", "length": 9355, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரண குணம்! | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரண குணம்\nகொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரண குணம்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 368 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, இலங்கையில் கொ​ரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்��வர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நத நிலையில் தொற்றுக்கு உள்ளான 18 ஆயிரத்து 841 பேரில் 5 ஆயிரத்து 497 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nமேலும் இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avibase.bsc-eoc.org/familytree.jsp?lang=TA", "date_download": "2021-03-07T12:39:12Z", "digest": "sha1:KLAX2AZ6IOMY5OUX6CIZJNAFRYP36NAL", "length": 5831, "nlines": 31, "source_domain": "avibase.bsc-eoc.org", "title": "Avibase - வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்", "raw_content": "Avibase - தி வேர்ல்ட் பேர்ட் டேட்டாபேஸ்\nபறவை சரிபார்ப்பு பட்டியல் - வகைபிரித்தல் - விநியோகம் - வரைபடங்கள் - இணைப்புகள்\nஅவிபஸ் வீட்டிற்கு About Avibase Twitter பறவைகள் வலைதளங்கள் வகைதொகுப்பியல்களை ஒப்பிடுக Avibase Flickr குழு நாள் காப்பகங்களின் பறவை பேட்டர்ஸின் சரிபார்ப்புப் பட்டியல் மேற்கோள்கள் Birdlinks பயணம் அறிக்கைகள்\nMyAvibase உங்கள் சொந்த வாழ்வாதாரங்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உதவுகிறது, மேலும் உங்கள் அடுத்த பறவையிடும் சுற்றுலாத் திட்டத்தைத் திட்டமிட உதவுவதற்காக பயனுள்ள அறிக்கையை அளிக்கிறது.\nஎன்ஏவிபீஸ் முகப்பு வாழ்வாதாரங்களை நிர்வகிக்கவும் கண்காணிப்புகளை நிர்வகி myAvibase அறிக்கைகள்\nAvibase இல் 20,000 க்கும் அதிகமான பிராந்திய காசோலைகளை வழங்கியுள்ளனர், இதில் 175 க்கும் அதிகமான மொழிகளிலும் ஒத்த வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு சரிபார்ப்பு பட்டியலும் பறவையியல் சமூகம் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் களப் பயன்பாட்டிற்கான PDF பட்டியல்களாக அச்சிடப்படும்.\nஇந்த பக்கத்தின் வளர்ச்சிக்கு உதவும் சில வழிகள் உள்ளன, அதாவது Flickr குழுவில் புகைப்படங்களுக்குச் சேர்ப்பது அல்லது கூடுதலான மொழிகளால் தளத்தின் மொழிபெயர்ப்புகளை வழங்குவது போன்றவை.\nAvibase க்கு பங்களிப்பு அங்கீகாரங்களாகக் Flickr குழு மீடியா புள்ளிவிவரங்கள் Flickr குழு உறுப்பினர்கள் ஊடகம் தேவை சிறந்த மொழிபெயர்ப்பை பங்களிக்கவும்\nஉங்கள் உள்நுழைவு பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் மின்னஞ்சல் மூலம் ஒரு நினைவூட்டல் பெற நினைவூட்டல் அனுப்பவும்.\nஅவிபீஸ் விஜயம் செய்யப்பட்டுள்ளது 319,019,853 24 ஜூன் 2003 முதல் முறை. © Denis Lepage | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/8638", "date_download": "2021-03-07T11:30:42Z", "digest": "sha1:DFYMBALIZPJOOBE3OQHAWUEQMT3CCEO7", "length": 5145, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "சிம்பு இசையில் பாடிய அனிருத்! – Cinema Murasam", "raw_content": "\nசிம்பு இசையில் பாடிய அனிருத்\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசிம்பு, சமீபத்தில் சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.சிம்பு இசையமைக்கும் முதல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியில் ஈடுபட்டுள்ள சிம்பு, தற்போது இசையமைப்பாளர் அனிருத் பாடிய ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே ‘ரம்’ படத்திற்காக அனிருத் இசையில் சிம்பு ஒரு பாடல் பாடிய நிலையில், தற்போது சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபி.யு. சின்னப்பா ,தியாகராஜ பாகவதர் படங்களை இயக்கிய ஆண்டனிமித்ர தாஸ் மரணம்.\nபிரியங்கா சோப்ராவின் புதிய தொழில்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nஅமலாபால் நடித்திருந்த ‘சிந்து சமவெளி’க்கு தடை வருமா\nபி.யு. சின்னப்பா ,தியாகராஜ பாகவதர் படங்களை இயக்கிய ஆண்டனிமித்ர தாஸ் மரணம்.\nஎன்.டி.ராமராவின் மகனுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா\nராஷ்மி கவுதமிடம் பிடித்தது எது \nசுயாதீன கலைஞனின் படைப்பு வரவேற்கப்பட வேண்டும்.\nஅமலாபால் நடித்திருந்த ‘சிந்து சமவெளி’க்கு தடை வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-07T12:35:52Z", "digest": "sha1:B4H4QKTWJOOB64ZLG2NINITFX3F6Z3G3", "length": 6427, "nlines": 65, "source_domain": "moviewingz.com", "title": "சின்னத்திரையில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா. - www.moviewingz.com", "raw_content": "\nசின்னத்திரையில் கால் பதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா.\nதமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது இவர் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மியூசிக் ரியாலிட்டி ஷோ சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தூதராக அவர் செயல்படுவார் என்பதும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முழுநேரமும் யுவன் பங்கேற்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிஷாலின் அடுத்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா அமெரிக்காவில் கலக்க இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா – விஜய் சேதுபதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த சர்கம் நடத்தும் “Yuvan Shankar Raja – Your first love” இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா தனது அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். தமிழில் கால் பதிக்கும் அவதார் பட நடிகர்கள் காதலியை திவ்யங்கா கரம் பிடித்தார் ‘நோட்டா’ இயக்குனர்.ஆனந்த் ஷங்கர் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் கால் டாக்ஸி. யுவன் சங்கர் ராஜாவுடன் இனியா அமைத்த இசை கூட்டணி.. SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம் SJ சூர்யா, ராதாமோகன், யுவன் இணையும் புதிய படம் துவக்கம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் யு-1 வெளியிடும் பிரியா மாலியின் காதல் கொண்டாட்டம் இந்தியன் 2′ படத்திற்கு இயக்குநர் ஷங்கர் எடுக்கும் புதிய முயற்சி\nNextசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபல காமெடியன்கள்.\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.\nபாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை.\nநடிகர் அஷ்வின் காகுமானு அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.\nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://panchavarnampathipagam.blogspot.com/2016/12/", "date_download": "2021-03-07T11:03:53Z", "digest": "sha1:6XECOUTL7P5J6V7PVV3ISZMMNZL6D2LU", "length": 16733, "nlines": 114, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: December 2016", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் .\nபலா மரம் நூல் வெளியீடு\n31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற பலாப்பழ\nதிருவிழமற்றும் மதிப்புக் கூட்டுப் பயிற்சி விழாவில் திரு இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டு தாவரக்களஞ்சியம் தொகுப்பில்10-ஆவது தாவரமாக\n“பலா மரம்” என்னும் நூல் வெளியீடு: திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்,\nநடிகர் மற்றம் ஒளிப்பதிபாளர் திரு தங்கர்பட்சன் அவர்கள் வெளியிட\nபேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.\nஉடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர்\nதிரு சபா. ராஜேந்திரன் B.Sc., B.E., சென்னை கிறித்துவக் கல்லூரி\nதாவரவியல் துறைத்தலைவர் முனைவர் து. நரசிம்மன் Ph.D.,\nசென்னை கிறித்துவக் கல்லூரி, தமிழ்த் துறைத்தலைவர் ச. பாலுச்சாமி Ph.D.,\nபுதுவை ஆரோவில் ஆரண்ய தே. சரவணன் அவர்கள்\nஇந்த நூல் - ஓர் அறிமுகம்\n‘தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ‘ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் ‘அரசமரம்ஜு, ‘சிறுதானியத் தாவரங்கள் (8-தாவரங்கள்)’ ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியத்தில் – பலாமரம்’ என்ற இந்த நூல் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. அடுத்த வெளியீடாகக் ‘கரும்பு, பனை, வேம்பு’ வெளிவர உள்ளன.\nØ பலாமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.\nØ இந்நூலின்கண் பலாமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள் (ஆங்கிலத்தில்), இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள் - போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.\nØ பலா இலை, பலாப்பிஞ்சு, கொத்துக்காய், காய், பழம், பலாப்பால், கொட்டை, பிசின், மரத்தின் பயன்பாடு, பலாச்சுளையின் பயன்பாடு, பலாவின் வேர்ப்பகுதி, பலாவில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nØ சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் - போன்றவற்றில் பலாமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.\nØ வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.\nØ Dictionary of the Economic Products of India, Wealth of India போன்ற ஆங்கில நூல்களில் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.\nØ பலாமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், (அத்தலத்தின் இறைவன் பெயர், தலத்தின் சிறப்பு, அமைவிடத்தின் அஞ்சல் எண் உட்பட.) பலா மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பலாவின் பெயரைப் முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.\nØ பலாவின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. பலாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா - போன்ற மருத்துவ முறைகளில் பலாமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.\nØ மாந்தர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, விலங்கின மருத்துவத்திலும் பலாவின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.\nØ குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், பதார்த்த குணம், எளிய வைத்திய முறைகள், குணபாடம் - தாதுசீவ வகுப்பு, சர்பத் தயாரிப்பு, வள்ளலார் மருத்துவம், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பலா பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.\nØ நேரடி உணவாகும் பலாவின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பலாவிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருட்களும் கூறப்பட்���ுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை போன்றவற்றிற்கு பலா பொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.\nØ தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பலாமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nஇரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் நூல் வெளியீடு\nபனை பஞ்சவர்ணம் 17-01-2018 கோவை பேரூர் ஆதினம் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பனை உலகப் பொருளாதார மாநாட்டில் இரா . பஞ்சவ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் மூன்றாம் பதிப்பு - 2017 பக்கங்கள் -635 விலை-Rs-600 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபனைமரம் நூல் வெளியீட்டு விழா\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\n17-08-2015 அன்று தினமணி நூல் அரங்கில் வெளிவந்த பஞ்சவர்ணம் பதிப்பக த் தி ன் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூலின் மதிப்புரை ...\nRed paragraph text \" >2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-03-07T13:01:18Z", "digest": "sha1:NZIA26DVOPTNM53DH5JUGAEZUQ4JKV47", "length": 4722, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "கானுலா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியா��� விக்சனரியில் இருந்து.\nகானுலா = கான் + உலா\nசாப்பிட்டு ஓய்வெடுத்தபின் நான்கு மணிக்கு மீண்டும் ஒரு கானுலா செல்ல திட்டம். ஆனால் காட்டில் யானை நிற்பதாக பஷீர் சொன்னார். ஆகவே ஜீப்பிலேயே காட்டுக்குள் சென்றோம். (கவி சூழுலா 2, ஜெயமோகன்)[\nஆதாரங்கள் ---கானுலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +\n:கான் - உலா - காடு - பயணம் - கானகம் - வனம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2011, 08:17 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2013/12/07/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-2014-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T12:30:07Z", "digest": "sha1:ETG76DKHU75ZVGLSOJBMYJMM2POM3PDF", "length": 11673, "nlines": 201, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "மண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம் – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் சிதிலமடைந்த ஆலயம்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇரண்டாயிரம் ஆண்டுகள் பழமையாக இருக்க வாய்ப்புள்ள ஒரு பழம் கோயிலைத் தேடிக்கொண்டு எங்கள் தேடல் அமைந்தது. இந்திய தொல்லியல் துறையில் பணியாற்றிய முனைவர் ஆய்வுமாணவர் பரந்தாமன், தொல்லியல் அறிஞர் டாக்டர்.பத்மாவதி, நான் ஆகிய மூவரும் நகரை விட்டு கடந்து சென்று வேப்பத்தூர் கிராமத்தை வந்தடைந்தோம். கோயில் இருப்பதற்கான தடயங்களே எனக்கு கண்களுக்குத் தென்படவில்லை.\nசற்று அருகில் தான் நாம் செல்லவிருக்கும் கோயில் இருக்கின்றது எனச் சொல்லி பரந்தாமன் எங்களை அழைத்துக் கொண்டு சென்றார். தூரத்தில் ஒரு நெடிய கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. புதர்கள் மண்டிக்கிடக்க, ஆடுகள் அங்கும் இங்கும் மேய்ந்து கொண்டிருக்க என் கண்களுக்கு அதிசயக்காட்சியாக இக்கோயிலை முதன் முதலாக தரிசித்தேன்.\nஅமர்ந்த நிலையில் விஷ்ணு இருப்பதாக அமைக்கப்பட்ட ஒரு கோயில். வீற்றிருந்த பெருமாள் என்பது ஆலயத்தின் பெயர். ஆனால் பெருமாள் சிலை ஆலயத்தில் இல்லை.\nஇந்த ஆலயத்திற்குச் தனிச்சிறப்புண்டு. அதாவது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு அல்லது அதற்கும் முன்னதாக கட்டப்பட்டு பின் பல்லவர் காலத்தில் பராமரிக்கப்பட்டு, பின்னர் சோழர் காலத்தில் புணரமைக்கப்பட்டு மாற்றங்களைக் கண்டு பின்னர் விஜயநககரப் பேரரசு ஆட்சி செய்த காலத்தில் புணரமைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் சிறப்புக்களை இழந்த ஒரு கோயில் இது. இன்று ஒற்றைக் கோபுரத்துடன் நின்றாலும் அதன் உள்ளே தெரியும் ஓவியங்கள் இக்கோயிலை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கின்றன. டாக்டர்.சத்தியமூர்த்தி தலைமையிலான ரீச் அமைப்பு இதன் புணரமைப்புப் பணியைத் தொடங்கியமை பற்றியும் பரந்தாமன் சொல்ல அறிந்தேன். அதன் தொடர்பிலான செய்தி http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/neglect-causes-ruin-of-murals/article463342.ece\nதற்சமயம் கோயிலில் சிலைகள் யாதும் இல்லை. சுவர் சித்திரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஆய்வாளர்களுக்குப் பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. புத்த விகாரையை நினைவுறுத்தும் சிற்பங்களை பரந்தாமன் குறிப்பிட்டுக் காட்ட அவற்றையும் பார்க்க முடிந்தது. ஆதியில் ஒரு பௌத்த ஆலயமாக இருந்து பின்னர் வடிவம் மாறிய கோயிலாக இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. ஆய்வாளர்களின் தொடர்ந்து ஆய்வு இக்கோயிலின் ஆரம்ப நிலையைக் கண்டறிய உதவும்.\nகோயிலின் பிரகாரப் பகுதி உள்ளே – டாக்டர்.பத்மாவதி, முனைவர்.க. சுபாஷிணி\nயூடியூபில் இப்பதிவைக் காண: youtube\nகோயிலின் பல படங்களை இங்கே தொகுத்திருக்கின்றேன். காண்க\nTHF Announcement: E-books update: 25/3/2019 *ரெவரென்ட் ஜான் ரத்தினம் பிள்ளை வாழ்க்கைக் குறிப்பு\nமண்ணின் குரல்: டிசம்பர் 2018: தோல்பாவை கூத்துக் கலைஞர்\nNext story மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோயில்\nPrevious story மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடல��ர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jagame-thandhiram-release-date-finalized/", "date_download": "2021-03-07T11:47:42Z", "digest": "sha1:6WUA6VHBYU523XHCAQ6AXZYSEM3LPCVX", "length": 6689, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. கர்ணனுக்கு அப்புறம் தானா, போடு மஜாதான்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. கர்ணனுக்கு அப்புறம் தானா, போடு மஜாதான்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்.. கர்ணனுக்கு அப்புறம் தானா, போடு மஜாதான்\nதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் பஞ்சாயத்து இன்னமும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் ஜகமே தந்திரம் ரிலீஸ் விவகாரத்தில் தனுஷ் அதிருப்தியில் இருப்பதுதான்.\nதனுஷ் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் முதல் முறையாக உருவான படம் ஜகமே தந்திரம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். கேங்ஸ்டர் கதையில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.\nவிஜய்யின் மாஸ்டர் படம் வெளியான போது கூட தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் ஜகமே தந்திரம் படத்தை திரையரங்குகளில் கொண்டாடுவோம் என்ற தகவலை ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.\nஆனால் தியேட்டரில் வெளியிட்டால் ஜகமே தந்திரம் படம் எதிர்பார்த்த கலெக்சன் வருமா என யோசித்த படத்தின் தயாரிப்பாளரான ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகுமார் நேரடியாக ஜகமே தந்திரம் படத்தை கிட்டத்தட்ட 55 கோடிக்கு நெட்ப்ளிக்ஸ் தளத்திற்கு விற்றுவிட்டார்.\nஇது தனுஷுக்கே பெரும் அதிர்ச்சி தான். இது சம்பந்தமாக தயாரிப்பாளரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனால் தற்போது வரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூடவே பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.\nஇந்நிலையில் ஜகமே தந்திரம் படம் வருகின்ற மே 1ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாம். கடந்த வருடம் மே மாதம் 1ஆம் தேதி தியேட்டரில் வெளியாகவிருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் சரியாக ஒரு வருடம் கழித்து அதே தேதியில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பே ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், ஜகமே தந்திரம், ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி, தனுஷ், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713782", "date_download": "2021-03-07T12:28:43Z", "digest": "sha1:NAQ7M2D67QE2F6CWXR57QWYAPV5O6DDW", "length": 16437, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்டத்தில் 6 பேர் ‛டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 13\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nமாவட்டத்தில் 6 பேர் ‛டிஸ்சார்ஜ்\nதேனி: மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 436 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் 103 பேருக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 3333 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதேனி: மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகி���்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 436 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் 103 பேருக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 3333 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது டோஸ் நேற்று 90 பேருக்கு செலுத்தப்பட்டது. இதுவரை 338 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநிதித்துறை இணைச் செயலாளர் தேனி கலெக்டராக நியமனம்\nதேசிய மாணவர் படை தேர்வு: 57 மாணவியர் பங்கேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிதித்துறை இணைச் செயலாளர் தேனி கலெக்டராக நியமனம்\nதேசிய மாணவர் படை தேர்வு: 57 மாணவியர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714475", "date_download": "2021-03-07T12:51:40Z", "digest": "sha1:BZLCRGLLKNXWVYCCQNA7SJC4I3OC5GUL", "length": 16309, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "முதல்வர் கோப்பை போட்டி: வாலிபால் அணி பயணம்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nமுதல்வர் கோப்பை போட்டி: வாலிபால் அணி பயணம்\nதிருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் மாவட்ட பெண்கள் வாலிபால் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும், 24 முதல், 26ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்க உள்ள மாவட்ட வாலிபால் பெண்கள் ��ணிக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் மாவட்ட பெண்கள் வாலிபால் அணிக்கு வழியனுப்பு விழா நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், வரும், 24 முதல், 26ம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்க உள்ள மாவட்ட வாலிபால் பெண்கள் அணிக்கு வழியனுப்பு விழா நேற்று நடந்தது. மாநில வாலிபால் அணி துணை சேர்மன் ரங்கசாமி, துணை செயலாளர் சண்முகசுந்தரம், தேர்வுக்குழு உறுப்பினர் தேவராஜ் அணியை வாழ்த்தி வழியனுப்பினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வ���ளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714673", "date_download": "2021-03-07T12:25:01Z", "digest": "sha1:NPTGTNLJNNU6IZJQ5MUH27D266O54COI", "length": 21263, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டின் வளர்ச்சிக்கு விரிவாக்கப்பணிகள் அவசியமானதே. அதற்காக ரோட்டோர மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்க முடியாததே. | Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 13\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nநாட்டின் வளர்ச்சிக்கு விரிவாக்கப்பணிகள் அவசியமானதே. அதற்காக ரோட்டோர மரங்கள் வெட்டப்படுவதும் தவிர்க்க முடியாததே.\nவெட்டப்படும் மரங்களுக்கு பதில் அதே அளவில் புதிய மரங்களை உருவாக்க வேண்டுமல்லவா. அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல்லில்- திருச்சி, நத்தம், பழநி ரோடுகள், ஒட்டன்சத்திரம்- - வடமதுரை ரோடுகள், நத்தம் -- மதுரை ரோடு மற்றும் திருப்பதி போல் மாற்றுவதற்காக பழநி நகரில் பல ஆயிரம் மரக்கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன.இவற்றில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவெட்டப்படும் மரங்களுக்கு பதில் அதே அளவில் புதிய மரங்களை உருவாக்க வேண்டுமல்லவா. அவ்வாறு ஒன்றும் நடக்கவில்லை என்பது கசப்பான உண்மையே.\nமாவட்டத்தைப் பொறுத்தவரையில் திண்டுக்கல்லில்- திருச்சி, நத்தம், பழநி ரோடுகள், ஒட்டன்சத்திரம்- - வடமதுரை ரோடுகள், நத்தம் -- மதுரை ரோடு மற்றும் திருப்பதி போல் மாற்றுவதற்காக பழநி நகரில் பல ஆயிரம் மரக்கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டன.இவற்றில் பல இடங்களில் விரிவாக்க பணிகள் முடிந்தும், முடிவுறும் நிலையிலும் உள்ளன. ஆனால் வெட்டிய மரங்களுக்கு பதில் எங்கேயும் மரக்கன்றுகள் வைக்கவில்லை. வெட்டப்பட்ட மரங்களை நம்பி வாழ்ந்த பல்லுயிர்களும் இதனால் பாதித்துள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை சமநிலையும் பாதிக்கும் நிலை உள்ளது. ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்று நட வேண்டும் என்ற விதி இருந்தும் அலட்சியப் போக்குதான் உள்ளது.\nவெப்பமயமாதல், மழை வளம் குறைதலால் சுற்றுச்சூழல் பாதிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு போன்ற பாதிப்புகள் மரங்கள் இல்லையெனில் ஏற்படும். திண்டுக்கல் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் மாவட்டம். இங்கு இருக்கிற மரங்களையும் வெட்டிவிட்டு மழைவளம் பாதிப்பதாக புலம்புவதில் அர்த்தம் இல்லை. மாவட்ட நிர்வாகம் ரோட்டோரம் மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமாவட்டத்தில் 0.4 சதவீதமாக குறைந்தது கொரோனா தொற்று\nஅதிகரிப்பு: பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் புளிய மரக் கன்றுகள் ரோட்டின் இருமலும் நிழல் தரும் மரங்களாகவும் வருவாயை ஈட்டும் மரங்களாகவும் அரசு எண்ணி நட்டது .தற்போது ஜனத்தொகை பெருகிவிட்டது .ரோட்டை அகலப்படுத்த வேண்டியது தலையாய கடமை. மரங்களை வெட்டி தான் ஆக வேண்டியது உள்ளது .ஆனால் அரசாங்ககைவேகாற்று வேகமாக அடித்தால் ஒடிந்து விழுகின்ற மரங்களை நடுவதுஅதிகரிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் புளிய மரங்கள் ட்டதுபோலபுளிய மரங்களை நட்டால் பல நூறு ஆண���டுகளுக்கு பயன் பெறுவதோடு நல்ல காற்றோட்டத்தையும் கொடுக்கும் .நிழலையும் கொடுக்கும் .புளிவருவாய் கொடுக்கும். எனவே எளிதில் வளர்ந்து எளிதாக ஒடிந்து எளிதாக மரங்களையும் முடியும்மரங்களை ,ஹைவேஸ்டிபார்ட்மெண்ட் நடக்கூடாது.காலாகாலத்திற்கும் நிற்கின்ற வருவாய் ஈட்டுகின்றனர் தருகின்ற பல ஆண்டு காலம் உயிர் வாழ்கின்ற புளிய மரக் கன்றுகளை நட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை ��ீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாவட்டத்தில் 0.4 சதவீதமாக குறைந்தது கொரோனா தொற்று\nஅதிகரிப்பு: பனியின் தாக்கம் குறைந்து வெயில் அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716257", "date_download": "2021-03-07T12:50:20Z", "digest": "sha1:HOEM5ZIEKSYJFWRRZZY6D44XH55LSVTS", "length": 22809, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டீல், பைபரில் விசைப்படகுகள் தயாரிப்பு தீவிரம்| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஸ்டீல், பைபரில் விசைப்படகுகள் தயாரிப்பு தீவிரம்\nசுக்கு காபி விற்கும் சரஸ்வதி பாட்டி: வீட்டுக்கு ... 18\nஅதிமுக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்\nநான்கு பேருடன் ஓடிய பெண் குலுக்கலில் கணவர்தேர்வு 7\n'தினமலர்' நாளிதழ் கவுரவ ஆசிரியர், ... 118\nமே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு ... 113\nகடலுார் : கடலுார், முதுநகர், துறைமுகப் பகுதியில் ஸ்டீல் மற்றும் பைபரில் மீன்பிடி விசைப்படகுகள்தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடலுார் மாவட்டம், நல்லவாடு முதல் தா.சோ.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய 57.5 கி.மீ., நீள கடற்கரை கொண்டது.மாவட்டத்தில் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன. 50 ஆயிரம் மீனவர்களில் 24 ஆயிரம் பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n��டலுார் : கடலுார், முதுநகர், துறைமுகப் பகுதியில் ஸ்டீல் மற்றும் பைபரில் மீன்பிடி விசைப்படகுகள்தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.\nகடலுார் மாவட்டம், நல்லவாடு முதல் தா.சோ.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய 57.5 கி.மீ., நீள கடற்கரை கொண்டது.மாவட்டத்தில் 250 விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள், கட்டுமரங்கள் உட்பட 2,500 படகுகள் உள்ளன. 50 ஆயிரம் மீனவர்களில் 24 ஆயிரம் பேர் நேரடியாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழில் செய்து வருகின்றனர்.விசைப்படகு மீன்பிடி துறைமுகங்கள் கடலுார் முதுநகர், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில்; முடசல்ஓடை, சாமியார்பேட்டை, எம்.ஜி.ஆர்., திட்டு, பேட்டோடை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்பிடி தளங்களும் உள்ளன.\nஇப்பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் 25 ஆயிரம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு, உள்ளூர், வெளி மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மீன்கள் அனுப்பப்படுகிறது.இந்நிலையில், கடலுார், முதுநகர், துறைமுகம் மற்றும் தைக்கால் தோணித்துறை பகுதிகளில் பரவனாறு கரையோரம் மீன்பிடி விசைப் படகுகள், சரக்கு ஏற்றிச் செல்லும் கோட்டியா போன்றவை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.ஆரம்பத்தில் கோங்கு, இலுப்பை, வேம்பு உள்ளிட்ட மரங்களால் மட்டுமே மீன்பிடி படகுகள் செய்யப்பட்டு வந்தன. தற்போது, ஸ்டீல் மற்றும் பைபரில் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் செய்யப்பட்டு வருகின்றன.மேலும், சுசுகி வகை போட்டுகள், லம்பாடி போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.\nசோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி உட்பட பல பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களுக்கு மேல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் மீண்டும் துவங்கி, தீவிரமாக நடக்கிறது.இது குறித்து படகு செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'மலேஷியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோங்கு மரங்கள் ஏற்றி வரப்பட்டு, விசைப் படகுகள் செய்யப்பட்டன. சுனாமி, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் இவ்வகை படகுகள் எளிதில் சேதமடைகின்றன.\nஇவற்றை தவிர்க்கவும்; மரம் தட்டுப்பாட��ம் உள்ளதால், தற்போது மாற்று வழியாக ஸ்டீல் மற்றும் பைபரில் விசைப் படகுகள் தயாரிக்கப்படுகின்றன.படகுகளின் நீளம் 60 முதல் 70 அடி வரையும், அகலம் 20-21 அடியும், உயரம் 20 அடி வரையும் இருக்கும். இவற்றில் 10 டன்கள் வரை பொருட்களை கொண்டு செல்லலாம்.ஸ்டீல் வகை படகுகள் தயாரிக்க ரூ. 90 லட்சம் வரையும், பைபர் படகுகள் தயாரிக்க ரூ. 60 லட்சம் வரையும் செலவாகிறது.இங்கு தற்போது கடலுார் மட்டுமின்றி புதுச்சேரி, விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்களும் வந்து, படகுகளை வாங்கிச் செல்கின்றனர்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆபத்தான முறையில் தொடருது பயணம்: வேகமெடுக்குமா கும்மிடிப்பூண்டிபோக்குவரத்து பணிமனை திட்டம்\nமாவட்டத்தில் மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாசாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வருமா\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த கு��ிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆபத்தான முறையில் தொடருது பயணம்: வேகமெடுக்குமா கும்மிடிப்பூண்டிபோக்குவரத்து பணிமனை திட்டம்\nமாவட்டத்தில் மீண்டும் டிஜிட்டல் பேனர் கலாசாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைக்கு வருமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716455", "date_download": "2021-03-07T12:18:33Z", "digest": "sha1:ZTE6GTYUMK5IIY2WKG33K5RM6CPM2IKB", "length": 17536, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "கிறிஸ்தவ மகளிர் சங்கம் நலத்திட்ட உதவி விழா| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 1\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ...\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nகிறிஸ்தவ மகளிர் சங்கம் நலத்திட்ட உதவி விழா\nகோவை:கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தமிழக அரசின் பிற்பட���த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், கிறிஸ்தவ மகளிர் சங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சங்கம் சார்பில், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட அலுவலர் செல்வராஜ், மகளிர் குழுவினருக்கு அரசு வழங்கும் சுழல் நிதி, தொழிற்கடன், தொழில் தொடங்குவதற்கான பயிற்சி, அம்மா ஸ்கூட்டர் திட்டங்கள் பற்றி விளக்கினார்.விழாவில், கிறிஸ்தவ மகளிர் சங்கத்துக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக, லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.லயன்ஸ் சங்க ஆளுநர் வின்சென்ட் தேவராஜ், கோவை மறை மாவட்ட கத்தோலிக்க சங்க தலைவர் அருள்தாஸ், லுாயிஸ் உள்ளிட்டோர் பேசினர். 271 பேருக்கு நல உதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவீடு தேடி வரும் பழநி பிரசாதம்\nமொபைல் பேங்கிங்கில் பிரீமியம் தொகை; தபால்துறை அறிவுறுத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே ��ெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீடு தேடி வரும் பழநி பிரசாதம்\nமொபைல் பேங்கிங்கில் பிரீமியம் தொகை; தபால்துறை அறிவுறுத்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716851", "date_download": "2021-03-07T12:24:23Z", "digest": "sha1:E6KG4TUGCK6UFZKY63RAGBPU44L3LXLS", "length": 16478, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "மின்சார மீட்டர் போர்டில்மின் கசிவால் தீ விபத்து| Dinamalar", "raw_content": "\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ...\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ...\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 13\nஇம்ம��தத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 2\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 9\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 34\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nஅதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள்: ... 15\nமின்சார மீட்டர் போர்டில்மின் கசிவால் தீ விபத்து\nமைசூரு : வீடு ஒன்றின் மின்சார மீட்டர் போர்டில், மின் கசிவு ஏற்பட்டதில், தீப்பிடித்தது. மைசூரு மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகா அலுவலக சாலையில், சித்த ஷெட்டி என்பவர் வசிக்கிறார். இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு, பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்; வீட்டில் யாருமில்லை.அப்போது, வீட்டின் வெளிப்புறத்திலுள்ள, மீட்டர் போர்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமைசூரு : வீடு ஒன்றின் மின்சார மீட்டர் போர்டில், மின் கசிவு ஏற்பட்டதில், தீப்பிடித்தது.\nமைசூரு மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகா அலுவலக சாலையில், சித்த ஷெட்டி என்பவர் வசிக்கிறார். இவர் நேற்று காலை, 10:00 மணிக்கு, பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார்; வீட்டில் யாருமில்லை.அப்போது, வீட்டின் வெளிப்புறத்திலுள்ள, மீட்டர் போர்டில் மின் கசிவால் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அப்பகுதியினர், தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில் நிலையத்தில் சிறுவர்கள் மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில் நிலையத்தில் சிறுவர்கள் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/glicla-p37088512", "date_download": "2021-03-07T12:04:55Z", "digest": "sha1:3GYQ7IBZ3MEU7QUGDAGNBCSSRED5KJD4", "length": 18224, "nlines": 289, "source_domain": "www.myupchar.com", "title": "Glicla in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Glicla payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Glicla பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Glicla பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Glicla பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Glicla பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Glicla பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Glicla-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Glicla-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Glicla கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Glicla-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Glicla கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Glicla-ன் தாக்கம் என்ன\nGlicla உங்கள் இதயத்தில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம்மீ து எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Glicla-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Glicla-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Glicla எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Glicla உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nGlicla மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Glicla-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Glicla உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Glicla உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Glicla-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Glicla உடனான தொடர்பு\nGlicla உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post_4.html", "date_download": "2021-03-07T11:23:20Z", "digest": "sha1:UT2JK5QR2G3A45637C5JXRGR22ZDNECI", "length": 27372, "nlines": 77, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்களின் இன்றைய நிலை என்ன\nஇலங்கையின் மத்திய மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கோரி தலவாக்கலை நகரில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.\nமலையக அரசியல் கட்சிகளின் கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.\nமலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், வடமாகண பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சதாசிவம், சோ.ஸ்ரீதரன், உதயகுமார், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி என பல கட்சி முக்கயஸ்தர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.\nதோட்டத் தொழிலா��ர்களுக்கு இலங்கை ரூபாயில் சராசரியாக நாளொன்றுக்கு 500 வழங்கப்படுகிறது.\nஇந்தத் தொகை மிகவும் குறைவு என்பதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பின்தங்கியுள்ளனர்.\n\"நான் தமிழன்... விடுதலைப் புலிகள் தோற்க வேண்டும் என்று நினைத்தேன்\"\nஇலங்கை: மன்னாரில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள்\nஇலங்கையின் பொருளாதாரத்தில், தேயிலை, ரப்பர் தொழில் அதிக வலு சேர்த்துள்ளது. அதிகளவிலான அந்நியச்செலாவணியையும் பெற்றுத் தருகிறது.\nநிறுவனங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் இந்த சம்பளத் தொகைத் தீர்மானிக்கப்படுகிறது.\nஇந்தக் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதியன்று, தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகிறது. ஒவ்வொரு முறை கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடும் காலப்பகுதி வரும் போதும் தோட்டத் தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.\nயார் இந்த மலையகத் தமிழர்கள்\n1820 - 1840 காலப்பகுதியில் இந்தியாவின் தென்மாநிலத்தில் சாதிக்கொடுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் பட்டினியால் செத்து மடிந்தனர். இச்சூழலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள், அங்குவாழ்ந்த அப்பாவி மக்களை கூலித்தொழிலாளர்களாக கண்டி சீமைக்கு (இலங்கைக்கு) அழைத்துவந்தனர்.\n1815ஆம் ஆண்டு கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. 1820 ஆம் ஆண்டில் கோப்பி பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய பேராதனை பூங்கா அமைந்துள்ள பகுதியிலேயே முதன்முதலாக கோப்பி (காஃபி) பயிரிடப்பட்டது. பின்னர் அது கம்பளை வரை விரிவுபடுத்தப்பட்டது.\n1867இல் ஒருவகையான நோய்காரணமாக கோப்பி பயிர்செய்கை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர்ச் செய்கையை (தேயிலை, ரப்பர்) மேற்கொள்ள மனித வளம் கிடைக்காததால், தென் இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டனர்.\nவரும்வழியும், வந்துகுடியேறிய பின்னரும் அவர்கள் அதிகமான இன்னல்களை எதிர்கொண்டனர். ஆதிலெட்சுமி என்ற கப்பல் கடலில் மூழ்கியதால் 120 பேர் செத்துமடிந்தனர் என்ற வரலாறும் இருக்கின்றது.\nஇவ்வாறு வலிசுமந்த பயணம் மேற்கொண்டவர்கள் மலைப்பாங்கான பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டதால் - மலையகத் தமிழர் என்றும், இந்திய வம்சாவளித் தமிழர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டனர்.\n(மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெரும்பாலான மலையகத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட தமிழர்களுடன், தெலுங்கர், மலையாளிகளும் தொழில் நிமித்தம் இங்குவந்தனர்)\nகாடுமேடாகவும், கல்லுமுல்லாகவும் காட்சியளித்த மலைநாட்டை - தமது கடின உழைப்பால் எழில்கொஞ்சும் பூமியாக மாற்றியதுடன், இலங்கையின் பொருளாதாரத்தையும் தோளில் சுமந்தனர். ஆனாலும், அவர்கள் வசிப்பதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட லயன் அறைகளிலேயே பல தசாப்தங்களை கடந்தனர். இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும் இந்நிலைமை முழுமையாக மாறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.\n1931ஆம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947 - 1948 களில் கொண்டுவரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், பிரஜாவுரிமைச் சட்டங்களினால் பறிக்கப்பட்டது. இதன்பின்னர் 3 தசாதப்தங்களுக்கு மேலாக நாடற்றவர்களாகவே அவர்கள் வாழ்ந்தனர்.\n`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை\nதிருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி\nஇலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டு வெள்ளையர்கள் வெளியேறிய பின்னர், சிங்களத்தேசிய வாதிகள், மலையகத் தமிழர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இவர்களது நெருக்குதல்களினால் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி இலங்கைக் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.\nஇச்சட்டத்தின் படி 1948 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதிக்கு முன் இலங்கையில் பிறந்திருப்பதுடன் அவருடைய இரண்டு தலைமுறையினரும் இலங்கையில் பிறந்திருந்தால் மட்டுமே இலங்கைக் குடியுரிமைக்கு ஒர��வர் உரித்துடையவர் என்று வரையறுக்கப்பட்டது.\nமலையகத் தமிழர்களில் பலர் தமக்கு முன் இரண்டு தலைமுறையினர் இலங்கையில் பிறந்திருந்தாலும் கூட அதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. இதனால் 7 லட்சம் வரையான மலையகத் தமிழர் நாடற்றவர் என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 1949 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் இல. 48 இன் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.\nஇந்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, ஏற்றப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. அப்போதைய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், இலங்கையின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கும் இடையே 1964ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி (சிறிமா - சாஸ்திரி) ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஇதன்படி 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த ஒப்பந்தத்தால் 150,000 பேர் விடுபட்டுப் போயினர். 1967ஆம் ஆண்டு அமலுக்கு வந்த இந்த ஒப்பந்தத்தால் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கை குடியுரிமை பெறுவோர், நாடற்றவர் என மூன்றாக பிரிக்கப்பட்டனர்.\nகவ்வாத்து வெட்டப்படுவதுபோல் இலங்கையின் வரலாற்றிலிருந்து வெட்டப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட - தோட்டப் புறங்களில் வாழ்ந்த இந்திய சமுதாயத்தினருக்கு குடியுரிமை, வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\n1952ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. 1958ஆம் குடியுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய \"நாடற்றவர்களாக\" கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்கும் விசேஷ சட்டம் 1988 நவம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது. இந்திய சமுதாயத்தினர் \"நாடற்றவர்\" என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர்.\nஇதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் தேதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட \"வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்\" புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.\nஇந்த சட்டத்தின் பிரகாரமே இந்திய சமுதாயத்தினர் - விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் சங்கமித்துள்ளனர். இதுவே இம்மக்களின் பிரதிநிதிகள் இன்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிசமைத்துக்கொடுடத்தது.\nவாழ்க்கைத் தரத்தில் பின்தங்கிய மலையக சமூகம்\n1970கள் வரை இலங்கையின் பொருளாதாரமானது, பெருந்தோட்டப் பொருளாதாரத்திலேயே தங்கி இருந்தது. நேர,காலம் பாராது கடின உழைப்பின்மூலம் இலங்கையின் பொருளாதாரத்துக்கு அவர்கள் உரமூட்டினார்கள். இருந்தும் கைக்கூலிகள் என்ற கண்ணோட்டம் மாறவில்லை. நாட்சம்பளம் பெறும்தொழிலாளர்களாகவே நாட்களை நகர்த்துகின்றனர். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டன.\nமலையக மக்களின் வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்துடன் ஒப்பிடுகையில் கீழ் மட்டத்திலேயே இருந்தது. இந்நிலைமை இன்று முழுமையாக மாறிவிட்டது என பெருமிதம்கொள்ளமுடியாது. ஒரு சில பகுதிகளில் அந்த அவலக்காட்சிகள் அப்படியே தொடரத்தான்செய்கின்றன என்று மலையக மக்கள் சார்பாக குரல்கொடுக்கும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமலையக மக்களின் நிலையைக் கருத்திக் கொண்டு, வீட்டுத்திட்டமொன்றின் ஊடாக நேசக்கரம் நீட்டியது இந்திய அரசு. அந்தவீட்டுத் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. மலையக மக்களின் சுகாதாரத்துறை, கல்வித்துறை என்பவற்றை மேம்படுத்துவதிலும் அந்நாட்டு அரசு அக்கறைக் கொண்டுள்ளது.\nஇதற்காக பல மருத்துவமனைகளை அமைக்க இந்திய அரசாங்கம் நிதியுதவிகளைச் செய்துள்ளதுடன், மலையக மாணவர்களுக்கான புலமைப்பரீசில் உதவிகயையும் வழங்கிவருகின்றது.\nபெரும் போராட்டத்திற்கு மத்தியில் மாறிவரும் மலையக சமூகம் இன்று அனைத்துத் துறைகளிலும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. சட்டத்தரணிகள் முதல் தலை��கரில் பெரும் வர்த்தகர்கள் வரை மலையகத் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இணைந்து வருகின்றனர். கல்வியிலும் மலையக சமூகம் முன்னேறி வருகின்றது. அண்மைய ஆண்டு புள்ளிவிபரங்களின்படி பல்கலைக்கழக பிரவேசமும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளன.\nவளர்ந்து வரும் சமூகமாக மலையக சமூகம் பார்க்கப்பட்டாலும், கொழுந்து பறிக்கும், இறப்பர் வெட்டும் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவரகளின் அடிப்படைச் சம்பளம் நாளொன்றுக்கு இலங்கை ரூபாவில் 500ஆகவே இருக்கிறது. வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைந்திருப்பதால் இன்றும் சம்பள உயர்வைக் கோரிய ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் நடந்து வருகின்றன.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/26499", "date_download": "2021-03-07T11:52:43Z", "digest": "sha1:RZADHCNEAIRTZWV26B6LW4ZILUCR3OHQ", "length": 7623, "nlines": 75, "source_domain": "www.newlanka.lk", "title": "மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட புதிய கற்பித்தல் நடவடிக்கை தோல்வி.!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட புதிய கற்பித்தல் நடவடிக்கை தோல்வி.\nமாணவர்களுக்காக எடுக்கப்பட்ட புதிய கற்பித்தல் நடவடிக்கை தோல்வி.\nகொரோனா தொற்றின் போது இணையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் (சி.டி.எஸ்.யூ) தெரிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்��� ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்,பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணையங்களுக்கான வசதிகளை கொண்டிருக்கவில்லை.அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் “மொபைல் சிக்னல்”என்ற தொலைபேசியின் அலை வீச்சின் செயற்பாட்டு வலிமை மோசமாக உள்ளது.தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் தரவுகளும் மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nகிழக்கு மாகாணத்தில் 30 சதவிகித மக்கள், மேற்கு மாகாணத்தில் 50 சதவிகித மக்கள் ஏனைய மாகாணங்களில் 20 முதல் 40 சதவிகித மக்கள் இணைய வசதிகளை கொண்டுள்ளனர்.எனவே கொரோனா தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு வரும் வரை தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஊடாக பாடங்களை நடத்துவதே சிறந்த தொலைதூர கல்வி தளமாகும் என்று ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை இணையக்கல்வியானது. மாணவர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவர்கள் கையடக்கத் தொலைபேசிகள், கணணிகளை போன்றவற்றில் அடிமையாகிவிட்டனர் என்றும் ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவு.. மொத்த பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு..\nNext articleலண்டனில் தண்ணீர் போத்தல் வாங்கி குடித்த தமிழருக்கு கொரோனா..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-24th-january-2021-current-affairs.html", "date_download": "2021-03-07T11:51:41Z", "digest": "sha1:ZUOV4PB4ZM57E4FSGJ27N4DCQQZOCZU6", "length": 22951, "nlines": 242, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 24th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தர் நியமனம்\nசென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக தேர்தல் தூதராக வாஷிங்டன் சுந்தரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.\nஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்கு பிறகு சொந்த ஊரான சென்னைக்கு திரும்பிய வாஷிங்டன் சுந்தர், தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.\n32 குழந்தைகளுக்கு பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருதுகள்\nபுதுமையான கண்டுபிடிப்புகள், கல்வித்திறன், விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம், பொதுசேவை, மற்றும் வீர தீர மிக்க துறைகளில் தலை சிறந்த சாதனைகளை படைத்துள்ள, அபரிமிதமான திறமைகள் கொண்ட குழந்தைகளுக்கு பிரதமரின் ராஷ்ட்ரிய பால சக்தி புரஸ்கார் எனப்படும் தேசிய குழந்தைகள் விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.\n21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 32 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் இந்த விருதுகளை பெற்றுள்ளனர். கலை மற்றும் கலாச்சார துறையில் 7 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கல்வித் திறன் சாதனையில் 5 குழந்தைகளும், விளையாட்டு துறையில் 7 குழந்தைகளும் விருது பெற்றுள்ளன.\n3 குழந்தைகள் வீரதீர செயல்களுக்கான விருதுகளையும், தமிழகத்தில் வசிக்கும் பிரசித்தி சிங்குக்கு சமூக சேவைக்கான விருதும் கிடைத்துள்ளது.\nகற்பாறைகளில் மோதாமல் ரயிலை நிறுத்திய ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது\nகொடைக்கானல் ரோடு-அம்பாத்துரை இடையே தண்டவாளத்தில் கிடந்த கற்பாறைகளில் மோதாமல் துரிதமாக செயல்பட்டு வைகை விரைவு ரயிலை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய மதுரை ரயில் ஓட்டுநருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விருதை குடியரசு தின விழாவில் ரயில் ஓட்டுநருக்கு தமிழக முதல்வா் அளிக்கவுள்ளாா்.\nஇதன்மூலம், பாறைக் கற்களில் ரயில் மோதுவதை தவிா்த்தாா். மேலும், ரயில் தடம்புரள்வதும் தடுக்கப்பட்டது. உரிய நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு, 1,500 பயணிகளின் உயிா்களை ரயில் ஓட்டுநா் சுரேஷ் காப்பாற்றினாா்.\nஇதையடுத்து, அவரது சிறந்த செயல��� அங்கீகரிக்கும் வகையில், வீர தீர செயலுக்கான அண்ணா விருதுக்கு சுரேஷ் பெயரை தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் உதயகுமாா் பரிந்துரைத்தாா். இதைத்தொடா்ந்து, ரயில் ஓட்டுநா் சுரேஷுக்கு துணிச்சலுக்கான அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான கல்லூரி மாணவி\nஉத்தரகண்டில், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுதும், தேசிய பெண் குழந்தைகள் தினம், கடைப்பிடிக்கப்பட்டது.\nஇதையொட்டி, பல மாநிலங்களில், பெண் குழந்தைகளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில், தவுலதாப்பூரை சேர்ந்தவர் ஷிருஷ்டி கோஸ்வாமி, 20.\nஇவர், விவசாய கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 2018- முதல், உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக, ஷிருஷ்டி இருந்து வருகிறார்.\nஇந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக பணியாற்றும் வாய்ப்பை, ஷிருஷ்டிக்கு, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் வழங்கினார்.\nஇதையடுத்து, உத்தர கண்டின் முதல்வராக, ஷிருஷ்டி நேற்று பகல், 12:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை செயல்பட்டார்.\nரூ.48,000 ஆயிரம் கோடியில் ராணுவத்துக்கு தேஜஸ் போர் விமானங்கள் விற்க ஒப்பந்தம்\nடெல்லியில் கடந்த 13ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள், 10 எம்கே 1 பயிற்சி விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nசீனாவின் ஜேஎப் 17 விமானத்துடன் ஒப்பிடும்போது, தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானமானது சிறந்த செயல்திறனை கொண்டுள்ளது. இதற்கு, வானத்திலேயே எரிபொருள் நிரப்பும் வசதி உள்ளது. இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடிக்கு விற்க, மத்திய அரசு ஒப்பந்தம் அளித்துள்ளது.\nகுடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்\nஜனவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பின் போது டெல்லியின் ராஜ்பாத்தில் நடைபெறவுள்ள ஃப்���ை பாஸ்ட் எனப்படும் அதிவேக விமானப்படை அணிவகுப்பை வழிநடத்திய முதல் பெண்மணி என்ற வரலாற்று சாதனையை, இந்திய விமானப்படையின் லெப்டினன்ட் சுவாதி ரத்தோர் விரைவில் படைக்கவுள்ளார்.\nமூலதன திட்டங்களுக்கு மத்திய பிரதேசத்திற்கு கூடுதல் நிதி ரூ. 660 கோடி வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல்\nபல்வேறு மக்கள் மைய சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய முதல் மாநிலமான மத்திய பிரதேசத்திற்கு மூலதன திட்டங்களுக்கான கூடுதல் நிதி கிடைக்கவிருக்கிறது.\nஒரே நாடு-ஒரே ரேசன் அட்டை, எளிமையான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு ஆகிய மூன்று சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மூலதன செலவிற்காக அந்த மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 660 கோடியை வழங்குவதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. நான்காவதாக எரிசக்தித் துறை சீர்திருத்தத்தின் ஒரு பகுதியையும் அந்த மாநிலம் செயல்படுத்தியுள்ளது.\nரூ. 660 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களுக்கு மத்திய செலவினத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு முதல் தவணையாக 50 சதவீத தொகை (ரூ.330 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது.\nமூலதன திட்டங்களுக்காக பகுதி இரண்டின்கீழ் ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ. 660 கோடிக்கும் கூடுதலாக தற்போது அதே அளவிலான தொகை வழங்கப்படவிருக்கிறது.\nகோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் மூலதன செலவை ஊக்குவிக்கும் வகையில் 2020 அக்டோபர் 12-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக மூலதன செலவிற்காக மாநிலங்களுக்கான சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்தார்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 மாநிலங்களில் ரூ.10,657 கோடி மதிப்பிலான மூலதன திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் தவணையாக மாநிலங்களுக்கு ரூ. 5,378 கோடி ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் திட்டத்தின் பலன்களை தமிழகம் பெறவில்லை.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கிய விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/b/english_tamil_dictionary_b_188.html", "date_download": "2021-03-07T13:12:18Z", "digest": "sha1:EHGSM6V2FKS4QXNIII5DYFNCON23QID2", "length": 9053, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "B வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தமிழ், bureau, ஆங்கில, அகராதி, கன்னம், அதிகார, வரிசை, series, திருடு, உரிமைக்குடியினன், உரிமைபெற்ற, உரிமை, வீடுபுகுந்து, வினை, பெற்ற, உறுப்பினர், அலுவலகம், dictionary, tamil, english, வார்த்தை, word, ஒருமுக, பணித்துறை, இழுப்பறை, நகரம்", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nபிரிவு அறையகம், பேழை, நிலைப்பேழை\nஇழுப்பறை மேசை, அடுக்கறை மேடை, இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம், புள்ளி விவரச் சேகரப் பணிமனை, செய்தி அறிவிக��கும் அலுவலகம், அரசியல் துறையரங்கம்.\nn. சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள், அதிகார மனப் பாண்மையுடையவர், பணித்துறை அட்சி ஆதரவாளர், ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.\na. அதிகார இனத்திற்குரிய, அதிகார இன ஆட்சித்தொடர்பான.\nadv. ஒருமுக மைய ஆட்சியோடு, பணித்துறை ஆட்சிப்போக்காக.\nn. (வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய்.\nn. (வர.) அரண், மதிலுடைய நப்ர், நகரம்.\nn. பண்டைய நிலமரபுரிமை, ஆண்டுகட்டு மரபுரிமை, பெயரளவில் காவற்கடமையுடைய மண்ணிலவுரிமை.\nn. தொங்கல் வாலுடைய துகிற் கொடி, சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை.\nn. சிறுமுளை, குருத்து, அரும்பு, (வினை) கொழுந்து விடு, தளிர்த்தெழு, வளரத்தொடங்கு, வளர், மலர்ச்சியுறு.\nn. (வர.) உரிமைபெற்ற நகர வாழ்நன், நகர உரிமைக்குடியினன், நகரினன், நகர உஸ்ர் குடியினன், பாராளுமன்ற நகர உறுப்பினர், நகரக் குற்ற நடுவர், நகரவை உறுப்பினர்.\nn. ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.\na. உரிமை பெற்ற நகரத்தைச் சார்ந்த.\nn. உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன், அயல்நகரவாணன், நாட்டான், (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன், இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.\nn. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.\na. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.\nn. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.\nv. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு.\nn. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nB வரிசை (B Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தமிழ், bureau, ஆங்கில, அகராதி, கன்னம், அதிகார, வரிசை, series, திருடு, உரிமைக்குடியினன், உரிமைபெற்ற, உரிமை, வீடுபுகுந்து, வினை, பெற்ற, உறுப்பினர், அலுவலகம், dictionary, tamil, english, வார்த்தை, word, ஒருமுக, பணித்துறை, இழுப்பறை, நகரம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?sf_culture=ta&view=card&repos=388&sort=identifier&creators=442260&%3Bcollection=16717&%3BtopLod=0&%3Bsort=lastUpdated&media=print&topLod=0&sortDir=asc", "date_download": "2021-03-07T12:15:51Z", "digest": "sha1:WX227Q6L3JBGKHQHU4SPW4KF6KPHUGOZ", "length": 4945, "nlines": 80, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648490/amp", "date_download": "2021-03-07T12:18:29Z", "digest": "sha1:PPIGXSBDB3TDSFLMBQQLQHCCKCNNMISN", "length": 7388, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "ஜனவரி 21 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67 | Dinakaran", "raw_content": "\nஜனவரி 21 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.85; டீசல் விலை ரூ.80.67\nசென்னை : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.87.85ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.67 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tag/%E0%AE%B8%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%9F", "date_download": "2021-03-07T11:53:04Z", "digest": "sha1:BBEKLEEREVDAMBDLVBQKCDPAQB6BPG2C", "length": 8645, "nlines": 152, "source_domain": "techulagam.com", "title": "ஸ்னாப்சாட் - Techulagam.Com", "raw_content": "\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்\nஇப்போது நீங்கள் ஸ்னாப்சாட்டில் பணம் சம்பாதிக்கலாம்\nபுதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஸ்னாப்சாட். பயனர்னள் இந்த புது தளத்தின் ஊடாக வீடியோக்களை உருவாக்கி தரையேற்றலாம். சிறந்த வீடியோக்களுக்கு...\nஇப்போது நீங்கள் ஸ்னாப்சாட்டில் பணம் சம்பாதிக்கலாம்\nபுதிய தளத்தை அறிமுகப்படுத்துகிறது ஸ்னாப்சாட். பயனர்னள் இந்த புது தளத்தின் ஊடாக வீடியோக்களை உருவாக்கி தரையேற்றலாம். சிறந்த வீடியோக்களுக்கு...\nஸ்னாப்சாட்டில் நீங்கள் இப்போது என்ன செய்ய முடியும் என்று...\nஸ்னாப்சாட்டில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் ரெடிட் இடுகையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா\nவிண்டோஸ் 7 இலிருந்து விண்டோஸ் 10 க்கு இலவசமாக மேம்படுத்துவது...\nஉங்கள் ஆப்பிள் வாட்சில் அவசர தொடர்பை எவ்வாறு சேர்ப்பது\nஉங்க டேட்டா திருடப்படுகிறதா என்பதை கூகுள் க்ரோம் கொண்டு...\nபுதிய ஐபோன் 11 எப்படி இருக்கும் என்று தெரியுமா\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nவிண்டோஸ் 7 இலிருந்து இலவசமாக மேம்படுத்துவது எப்படி\nஐபோனில் பேஸ்புக் மெசஞ்சருடன் ஃபேஸ் ஐடி / டச் பயன்படுத்துவது...\nஇது iOS 14 - ஐபோன் புதிய முகப்புத் திரையைப் பெறுகிறது\nவாட்ஸ்அப்பை எவ்வாறு காப்புப் பிரதி எடுப்பது\nகொரோனா: தனியார் பயன்பாடு மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடிய...\nகணினிகள் மற்றும் கணினி உபகரணங்கள்(1)\nஉடற்பயிற்சி கடிகாரங்கள் மற்றும் ஸ்மார்ட் கடிகாரங்கள்(0)\nநெட்ஃபிக்ஸ் இல் டிக்டோக் அம்சம்\nஇதுதான் சாம்சங் நோட் 20 அல்ட்ரா\nஆப்பிள் பென்சில் ஐபோன்களுக்கு வரக்கூடும்\nஐபோனில் உங்கள் பேஸ்புக் கடவுச்சொல்லை மாற்றுவது எப்படி\nஆப்பிள் - 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மேக் மாற்றம்\nஐபோன் மற்றும் ஐபாட்டில் உங்கள் கடவுக்குறியீடு மாற்றவது...\nஇரண்டு சாம்சங் கடிகாரங்களுக்கு இதய செயல்பாடுகள்\nஆப்பிள் இறுதியாக இதை செய்யப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/amazing-about-amazon-forest", "date_download": "2021-03-07T12:28:29Z", "digest": "sha1:BUYFVBW4HY4I2WFOCAPTF7MC53DOQ6I2", "length": 24667, "nlines": 178, "source_domain": "www.tamiltshirts.com", "title": "Amazing Amazon Forest | Tamiltshirts - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nஅமேசன் என்கிற ஆச்சரியம் | Amazing Amazon\nசூரிய வெளிச்சமே பார்க்காத தரை\nமரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு\nஅதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்\nஇவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்\nஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும்.\nஇந்த காடுகளுக்குள் சென்று விட்டு லேசில் மீண்டு வர முடியாது\nஇதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும்தான்.\nஇச்சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும்\nஇதன் நீளம் 6,992 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும்.\nஇதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.\nஇந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது.\nமுதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.\nஇந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.\nஅமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக் கொண்டு கடலில் சென்று கலக்கிறது.\n'இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை' என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.\nஅமேசான் ஆற்றின் எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை\nஇதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும்\nஎனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை.\n1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டவை\nஅமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும்.\nமழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக வினாடிக்கு 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது.\nஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது\nமழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும்.\nமுதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது.\nபெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் 'மனவுஸ்' வரை செல்லலாம்.\nசிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம்.\nஅனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை.\nபெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும்.\nஅமேசான் காடுகள் பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட எட்டு நாடுகளை எல்லையகளாக கொண்டுள்ளது.\nசுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.\nபூமி பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது.\nபூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான்.\nமிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது.\nஇப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன.\nஉயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.\n3,000 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.\nஉலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன.\nஎண்ணற்ற செடிகொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள்.\nஅமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உலகிலே உருசியாவிற்கு அடுத்த\nஇரண்டாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது.\nஆகஸ்ட் 2012-க்கும், ஜூலை 2013-க்கும் இடையே அமேசான் வெப்பக் காடுகள் அழிக்கப்படும் வீதம் 28%\nஅமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.\nஇங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள்.\nகி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள்.\nஆனால் இப்போது, வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர்.\nஇங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர்\nஇன்றளவும் இயற்கைக்கு மிக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர்.\nவிலங்குகளை வேட்டையாடி பச்சையாகவ�� உண்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கு சமைப்பது என்றால் என்ன என்றே தெரியாது.\nகாட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல்.\nஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.\nஆய்வாளர்கள் சிலர் இங்குள்ள சில பழங்குடியின மக்களைப் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்யத் தீர்மானித்தனர்.\nஆனால் வாகனங்களின் மூலம் இவர்களை நெருங்கிச் செல்வது ஆபத்தானது என்பதால் ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று படம் எடுக்க முனைந்தனர்.\nஅவர்களின் இருப்பிடங்களுக்கு மேலே தாழ்வாகப் பறந்து இவர்கள் படமெடுத்தபோது, ஏதோ பயங்கரமான பறவை தங்களைத் தாக்க வருவதாக அவர்கள் நினைத்துவிட்டனர்.\nஉலகின் மிகப் பெரிய பாம்பினமான அனகொண்டா வகைப் பாம்புகள் அமேசான் நதிக்கரைகளில் வெகு சாதாரணமாய் காணப்படுகின்றன.\nபெரும்பாலும் இவை நீரிலேயே வாழ்கின்றன.\nஇதன் மூக்குப் பகுதியை மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.\nஇந்தப் பகுதியில் காணப்படும் ஈல் வகை மீன் ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது.\nஇது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.\nதம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும்\nவிட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.\nஅதேபோல், ரத்தக் காட்டேரி வகை வெளவால்கள் இங்கு ஏராளம்.\nராபீஸ் என்னும் கொடிய நோயைப் பரப்பும் வல்லமை இதற்குண்டு.\nஇன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறையவே உள்ளன.\nஅமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது\nஇதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇது 'வாலியா ஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது.\nஅமேசான் நதிக்கு அடி���ில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது.\nசுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சாநதி’ என்று அழைக்கப்படுகிறது\nநாற்பது வருடங்களாக ஆய்வினை மேற்கொண்டு 2011 ஆம் ஆண்டு அறிக்கையினை சமர்ப்பித்தார்.\nஎனினும் எதிர்காலத்தில் தான் ஆய்வு பூர்த்தியாகும் என சொல்லப்படுகிறது.\nகுளிரான அமேசான் மழைக்காடுகளுக்கு மத்தியில் ஆவி பறக்க ஒரு கொதிக்கும் ஆறு பாய்கிறது.\n4 மைல் நீளமுடைய இந்த ஆறு பேரு நாட்டின் Mayantuyacu பகுதியில் Andrés Ruzo என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆற்றில் விழுபவர்கள் அனைவரும் தீயில் இருப்பது போன்று உணர்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆற்றுக்கு பின்புறத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கிறது.\nஅந்த நீர்வீழ்ச்சியில் இருந்து பாறையில் விழும் நீர்தான் சூடாகிறது.\nஉடைந்த பாறை கற்களோடு ஆவி பறக்க அதன் கொதியாற்று படலம் ஆரம்பிக்கிறது.\nஇதன் அகலம் 25 மீட்டர் (82 அடி) இதன் ஆழம் 6 மீட்டர் (22 அடி) இதன் வெப்பம் ஆவி பறக்கும் அளவுக்கு Tea போடலாம் என Gizmodo ஆய்வு கூறுகிறது.\n100 டிகிரிக்கான கொதிப்பும் ஆவியாதலும் இருக்கிறது.\nவிலங்குகள் மட்டுமல்ல நாம் தவறிவிழுந்தாலும் வெந்து இறப்பது உறுதி.\nஆனாலும், இதற்கு, மொத்த நீர்பரப்பும் கொதிக்கும் அளவுக்கு மிகப்பெரிய மதிப்பிலான வெப்பம் பூமியிலிருந்து எப்படி கிடைக்கிறது என்பதுதான் வியப்பு.\nஆனால், இந்த ஆற்றுக்கு வெகுதூரத்தில்தான் உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன.\nவெப்பத்திற்கு காரணமான பூமியின் வெப்ப ஊற்றுகள் ஓரிடத்தில் உள்ளதா இந்த ஆற்றுப்பாதையின் நெடுகிலும் உள்ளதா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.\nபலரும் அறியவேண்டிய அரிய தகவல்களையும் நாம் அனைவரும் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய விடயங்களையும் அழியாமல் நம் சந்ததிகளுக்கு எடுத்து செல்லவே இந்த பக்கம்.\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/02/tnpsc_16.html", "date_download": "2021-03-07T11:43:09Z", "digest": "sha1:FFHZENDEE4H5TLK5HVIVVV4DTCMMMSXS", "length": 9720, "nlines": 76, "source_domain": "www.thamizhkadal.com", "title": "TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome விண்ணப்பிக்க TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா\nTNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதி, நாள், தேர்வு என்ன தெரியுமா\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 30. இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.\nதோட்டக்கலைத்துறை, மற்றும் வேளாண் அலுவலர்கள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) வெளியிட்டுள்ளது.\nதகுதிகள் : பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nகல்வித் தகுதி: உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு குறைந்தது இரண்டு வருட பட்டயப் படிப்பு.\nவேளாண் அலுவலர்கள் பதவிக்கு, இளங்கலை பட்டம். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பதவிக்கு முதுகலை பட்டம் அடிப்படைத் தகுதி\ntnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஉதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலருக்கான தேர்வு ஏப்ரல் 17 ம் தேதி நடைபெறும். எஞ்சிய பணியிடங்களுக்கான தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும். இந்த பணிச்சேர்க்கை மூலம் மொத்தம் 991 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.\nஎழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், நேர்காணல் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். இரண்டு தகுதி சுற்றிலும் வெற்றி பெற்றவர்கள், மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்படுவார்கள். மதிப்பெண்களின் அடிப்படையில் 991 பேர் ப��ி நியமனம் செய்யப்படுவார்கள்.\nதோட்டக்கலை உதவி இயக்குனர்கள் - 28\nதோட்டக்கலை அதிகாரிகள் - 169\nவேளாண் அதிகாரி - 365\nஉதவி வேளாண்மை அலுவலர்கள் - 122\nஉதவி தோட்டக்கலை அதிகாரிகள் - 307\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2021/01/tnpsc-25th-january-2021-current-affairs.html", "date_download": "2021-03-07T11:17:06Z", "digest": "sha1:PDXAIWWPMK7X5CWXFU3LGUWJYWS2F44W", "length": 20687, "nlines": 239, "source_domain": "www.tnpscshouters.com", "title": "TNPSC 25th JANUARY 2021 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nதமிழகத்தில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் 2021\nஇந்திய நாட்டில் 72வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக தங்களது துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.\nஅந்தவகையில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் நகர காவல் நிலையம்\nதிருவண்ணாமலை நகர காவல் நிலையம்\nவீர் சக்ரா விருது 2021\nகிழக்கு லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் சீன ராணுவத்துடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ராணுவப் படைக்கு தலைமை தாங்கி சீன ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு வீரமரணம் அடைந்த கர்னல் பிகுமலா சந்தோ பாபுவுக்கு ராணுவத்தின் 2-வது உயர்ந்த விருதான மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.\nவீரர்கள் நயிப் சுபேதார் நாதுராம் சோரன், ஹவில்தாரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான கே.பழனி, நாயக் தீபக் சிங், சிப்பாய் குர்தேஜ் சிங் ஆகியோர் சீன ராணுவத்துடனான மோதலில் உயிரிழந்தனர். இவர்கள் 4 பேருக்கும் வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட உள்ளன. 3-மீடியம் ரெஜிமண்டைச் சேர்ந்த ஹவில்தார் திஜேந்தர் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.\n72வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஅப்போது நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைகளை விளக்கும் வாகன அணிவகுப்பு மெரினா கடற்கரையில் ஊர்வலமாக சென்றது. அத்துடன் குதிரைப்படை, வனத் துறை சிறைத்துறை வீரர்கள் அணிவகுத்து சென்றனர்.\nஇந்நிலையில் தமி���கத்தில் வீரதீர செயல்களை புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் பழனிசாமி வழங்கினார். தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறந்த சிகிச்சை வழங்கியமைக்காக கால்நடை மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷுக்கும், நீலகிரியில் காவலர் ஜெயராம் உயிரை காப்பற்றியதற்காக வாகன ஓட்டுநர் புகழேந்திரனுக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் அரசு பள்ளி உதவி ஆசிரியர் முல்லைக்கும் அண்ணா விருது வழங்கப்ட்டது.\nமத நல்லிணக்கத்தான கோட்டை அமீர் விருது கோயமுத்தூரைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கு வழங்கப்பட்டது. கோவை குனியமுத்தூரில் மதநல்லிணக்கத்தை பேணும் வகையில் சிறப்பாக செயல்பட்டதால் கோட்டை அமீர் விருதுடன் ரூ.25ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.\nகுண்டு எறிதலில் அமெரிக்க வீரர் உலக சாதனை\nஅமெரிக்கன் லீக் போட்டி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீரர் ரியான் க்ரூசர் குண்டு எறிதலில், புதிய சாதனை படைத்துள்ளார். முந்தைய சாதனையான 22.66 மீட்டரை முறியடித்து 22.82 மீட்டர் எறிந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ரியானின் புதிய சாதனை வரும் ஒலிம்பிக் போட்டிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா. உயா்நிலை பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஜெயதி கோஷ்\nஐ.நா. அமைப்பின் உயிா்நிலை சமூக, பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்தியாவைச் சோந்த பொருளாதார நிபுணா் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் தவிர 19 சா்வதேச பொருளாதார நிபுணா்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா்.\nகரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார சவால்கள், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை சமாளிப்பது குறித்தும் ஐ.நா. பொது சபைக்கு இக்குழுவினா் ஆலோசனை வழங்க இருக்கின்றனா்.\n65 வயதாகும் ஜெயதி கோஷ் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றாா். பின்னா் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி முடித்தாா்.\nதொடா்ந்து அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக��்தில் முனைவா் பட்டம் பெற்றாா். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சுமாா் 35 ஆண்டு காலம் பணியாற்றிய அவா், இப்போது அமெரிக்காவின் ஆம்ஹா்ஸ்ட் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் பல்கலைக்கழத்தில் பொருளாதாரப் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். பொருளாதாரம் தொடா்பான பல்வேறு புத்தகங்களையும் அவா் எழுதியுள்ளாா்.\nதற்போதைய மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, பட்ஜெட் உள்ளிட்ட பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகளை ஜெயதி கோஷ் கடுமையாக விமா்சித்துள்ளாா். கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடா்பான போலீஸாரின் துணை குற்றப்பத்திரிகையில் ஜெயதி கோஷின் பெயா் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nஒடிஸாவின் சண்டீபூா் கடற்கரைப் பகுதியில் இந்தப் புதிய ரக ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செலுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் துல்லியமாக இடைமறித்து அழித்தது.\nஅந்த ஏவுகணை அனைத்து பரிசோதனை இலக்குகளையும் சோதனையின்போது பூா்த்தி செய்தது. வான்வழி அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள இந்த ஏவுகணையை இந்திய விமானப் படை பயன்படுத்தவுள்ளது.\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nநடப்பு விவகார - பொது அறிவு வினாடி வினா பிரிவில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பரீட்சை எழுதுவதை எளிதாக்குவதை TNPSC SHOUTERS நோக்கமாகக்...\nஇந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்\nமுதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி)...\nமாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual) மாவட்ட அலுவலக நடைமுறைக் கையேடு(District Office Manual), என்பது தமிழக அரசு...\nபத்ம விபூஷண் விருதுகள்/ Padma Vibhushan Award 2021\nடெசர்ட் நைட்-21 இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் ...\nதேசிய இளைஞர் தினம் / NATIONAL YOUTH DAY\nஅட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்ட...\nசுகன்யா சம்ரிதி யோஜனா Sukanya Samriddhi Yojana\nகடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற...\nமின்னணு தேசிய வேளாண் சந்தை / e - NAM\nGlobal Pravasi Rishta / குளோபல் பிரவாசி ரிஷ்தா\nஸ்பாரோ அமைப்பின் 2020-ம் ஆண்டுக்கான இலக்கி��� விருது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/11/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-4-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:14:04Z", "digest": "sha1:DFSVCQVKQUWJ6OA24HB3GLMPZEKUUXYJ", "length": 22719, "nlines": 157, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில் – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஇன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்\nஇன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில்…\nகடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்த் தொலைக்காட்சியான ‘தமெரிக்கா’ தொலைக்காட்சி, சென்னை உரத்த சிந்தனை அமைப்பு, தில்லி கலை, இலக்கியப் பேரவை ஆகியவை சாா்பில் நடத்திய இணையவழியில் ‘தீபாவளி முத்தமிழ் விழா’ அந்த விழா குறித்த செய்தி இன்றைய தினமணி 4 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள‍து. பார்த்து படிக்கவும் அல்லது பின்வரும் https://tinyurl.com/y6c6u57m லிங்க்கை சொடுக்கி படிக்கவும்.\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nஇன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்\nகலைஞர்களை கௌரவிப்ப‍தில் \"N.K.T.முத்து\" ஒரு கர்ணன்\nஉரத்த சிந்தனை மாத இதழ்-ன் 27 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்\nஇரண்டாவது திருமணம் பற்றி ஜாதகத்தில் அறிய\nPosted in இதழ்கள், உரத்த சிந்தனை, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrev2 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை நோயால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள்\nNextஉப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்��ா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களு���ன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/34659--2", "date_download": "2021-03-07T11:42:11Z", "digest": "sha1:KLCK4DRKBHM24KYYQDYNUKKOIIGSLEPN", "length": 8802, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 06 August 2013 - விடை சொல்லும் வேதங்கள்: 9 | vidai sollum vedhangal - Vikatan", "raw_content": "\nசெவ���வாய்க் கிழமையில் ஆடி அமாவாசை\nதிகில் பயணம்... திகட்டாத பேரின்பம்\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\nராசிபலன் - ஜூலை 23 முதல் ஆகஸ்டு 5 வரை\nகடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்\nவாழ்வே வரம் - 9\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nநாரதர் கதைகள் - 9\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுதிர் புராணம் - 9\nதிருவிளக்கு பூஜை - 118\n“மாமியாரின் மூட்டு வலியைத் தீர்க்கும் பயிற்சி\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 27\nவிடை சொல்லும் வேதங்கள்: 26\nவிடை சொல்லும் வேதங்கள்: 25\nவிடை சொல்லும் வேதங்கள்: 24\nவிடை சொல்லும் வேதங்கள்: 23\nவிடை சொல்லும் வேதங்கள்: 22\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nவிடை சொல்லும் வேதங்கள்: 20\nவிடை சொல்லும் வேதங்கள்: 19\nவிடை சொல்லும் வேதங்கள்: 18\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nவிடை சொல்லும் வேதங்கள் - 13\nவிடை சொல்லும் வேதங்கள்: 12\nவிடை சொல்லும் வேதங்கள்: 11\nவிடை சொல்லும் வேதங்கள்: 10\nவிடை சொல்லும் வேதங்கள்: 9\nவிடை சொல்லும் வேதங்கள்: 8\nவிடை சொல்லும் வேதங்கள்: 7\nவிடை சொல்லும் வேதங்கள்: 6\nவிடை சொல்லும் வேதங்கள் - 5\nவிடை சொல்லும் வேதங்கள்: 4\nவிடை சொல்லும் வேதங்கள் - 3\nவிடை சொல்லும் வேதங்கள் - 2\nஒரு கதை... ஒரு தீர்வுஅருண் சரண்யா, ஓவியம்: சசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99/", "date_download": "2021-03-07T11:34:44Z", "digest": "sha1:TTYI264EJQ744VOA2A5US3ALEIQ5SVTD", "length": 12934, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம் |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nகாஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்\nபாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச் சருமான அமித்ஷா இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜார்கண்ட் மாநில பழங் குடியினரின் நலனுக்காக காங்கிரஸ் இது வரை என்னென நலத் திட்டங்களைச் செயல் படுத்தியுள்ளது என்பதை ராகுல் காந்தியால் பட்டியலிட்���ு கூற முடியுமா என அமித் ஷா கேள்வி எழுப்பினார்.\nஜார்கண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக சாடினார்.\nதேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதன் விவரம் :\nகடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்.\nஅயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டும் என்பது அனைவரது ஆசை. ஆனால் தன்வோட்டு வங்கியை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பிரச்சனைக்கு தீர்வை உருவாக்க விடவில்லை. தற்போது ராமரின் ஆசியால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிவகுத்துவிட்டது.\nஅதேபோல் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்ததன் மூலம் பாரத மாதாவின் கிரீடத்தில் இருந்த கறை நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு வழிபிறந்துள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஏழைமக்களை ஊழல்வாதிகளான காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி மோசம் செய்து வருகிறது.\nஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்செய்து மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் முதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசென்றுள்ளது.\nகடந்த 70 ஆண்டுகளில் ஜார்கண்டில் உள்ள பழங்குடி மக்களுக்காக என்னென்ன நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற பட்டியலை காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல்காந்தியால் கொடுக்க முடியுமா \nஆனால் பழங்குடி மக்களுக்கு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்கள் குறித்து பாஜக விரிவான அறிக்கையை அளிக்கும்.ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் மின்சாரவசதி, எரிவாயு இணைப்பு, சுகாதார அட்டைகள், கழிப்பறைகள், வீடுகள் என எந்தவசதிகளையும் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஏன் செய்து தரவில்லை \nமுதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் ஊழலை மட்டுமன்றி நக்சல்களின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்தி யுள்ளது.\nஜார்கண்ட் என்ற மாநிலத்தை உருவாக்கியதே பாஜக அரசுதான். பழங்குடி மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி தலைவர்களின் பெருமையை விளக்கும் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தது.\nபாஜக ஆட்சிக்குவ��்தால் தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கமிட்டி ஒன்றை அமைக்கும்.\nஜார்கண்ட் மாநிலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அதன் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி உறுதுணையாக இருப்பார் என்று அமித் ஷா கூறினார்.\nபாஜகவில் ஐக்கியமான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா\nதிறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார்\nராமர்கோயில் கட்ட வீட்டுக்கு ரூ 11\nஅயோத்தி அறக் கட்டளை பாஜக உறுப்பினர் யாரும் இடம்பெற…\nஉ.பி. மாநிலங்களவை தேர்தல் - அருண் ஜெட்லி உள்பட 9 பேர் வெற்றி\nநாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nமேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி யாராலும் � ...\nமேற்கு வங்க மக்களின் எதிர்காலத்துடன் � ...\nமேற்குவங்கத்தில்: பாஜகவில் 11 திரிணமூல் ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்� ...\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிர� ...\nஎங்கள் ஓட்டு தாமரைக்கே’… பழங்கால தேவ� ...\nதிமுக கொள்ளை ஊழல் கூட்டணி\nகையெழுத்தானது ‘அதிமுக-பாஜக’ தொகுதி� ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2014/", "date_download": "2021-03-07T11:28:33Z", "digest": "sha1:JJNBN23XSMJ4UM25UCSK5AUSWC2DXHA6", "length": 73256, "nlines": 324, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : 2014", "raw_content": "\nசமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்\nமூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம���பிப் போனோம்.\nசந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.\n‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.\n” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.\nநல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.\nசமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா\nகுறியீடுகள் என்று பார்த்தால், இதிலும். கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல\nபாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.\nOUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.\nச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.\nமெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா\nகிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி\n“புராணகாலத்துல எல்லாம் சோம பானம் சோம பானம்னு சொல்லப்படுது. முனிவர்கள், தேவர்களெல்லாம் குடிச்சதா படிச்சிருக்கேன், இந்த மதுப்பழக்கம் எப்டி கெட்ட பழக்கம்னு ஆச்சு’ – ஃப்ரெண்ட் கேட்டாப்ல. அதுக்காகத்தான் இந்தக் கதை.\nமொதல்ல கேரக்டர்ஸை தெளிவா உள்வாங்கிக்கோங்க. அப்ப படிக்கறப்ப குழப்பம் இருக்காது. மொத்தம் நாலே கேரக்டர்ஸ்.\n1. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யார். 2. அவர் மகள் – தேவயானி.\n3. தேவர்களின் குரு பிரகஸ்பதி. 4. அவர் மகன் – கசன்.\nதேவர்கள் – அசுரர்கள் போர் நடந்துட்டிருச்சு. அசுரர்கள்ல இறந்தவங்களை, சுக்கிராச்சார்யார் டெய்லி உயிர்ப்பிச்சுட்ட்டே இருந்தார். தேவர்கள், தங்களோட குருகிட்ட போனாங்க.\n“ஹல்லோ குருஜி, வாட்டீஸ் திஸ்”ன்னு கேட்டாங்க.\nஅதுக்கு பிரகஸ்பதி, ‘வாட் கேன் ஐ டூ மை பாய்ஸ் சுக்கிராச்சார்யார்க்கு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கற சஞ்சீவினி மந்திரம் தெரியும். எனக்கு தெரியாதே”ன்னாராம்.\nஉடனே தேவர்கள், ‘உங்க பையன் கசன் இருக்கான்ல அவனை சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா அனுப்ச்சு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துட்டு வரச் சொல்லுங்க”ன்னாங்க. அதன்படி, பிரகஸ்பதி, தன் மகன் கசனை, சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா சேர்த்திவிடறார்.\nகசன், சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்கத்தான் தன்கிட்ட சிஷ்யனா வந்திருக்கான்னு சுக்கிரருக்கு தெரியும். அவரும், குருகுல வழக்கப்படி சேர்த்துகிட்டு எல்லா வேலையும் வாங்கீட்டிருக்கார். அந்த மந்திரத்தை சொல்லிக் குடுக்கறபாட்டை���ே காணோம்.\nஇப்ப, அசுரர்களுக்கு இந்த மேட்டர் கேட்டு கிலியாகிடுது. எங்க சுக்கிராச்சார்யார் சொல்லிக் குடுத்துடுவாரோன்னு பயப்படறாங்க. சுக்கிரர், ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பயப்படாதீங்க’ன்னுடறாரு. ஆனாலும் அசுரர்களுக்கு மனசு கேட்கல. ஆடு மேய்க்கப்போன, கசனைக் கொன்னு நாய்க்கு உணவாப் போட்டுடறாங்க.\nஇங்க ஒரு ட்விஸ்ட். சுக்கிராச்சார்யாரோட மகளான தேவயானிக்கு கசன் மேல ஒன் சைட் லவ்வு. சாயந்திரமாச்சு, கசனைக் காணோம்னு கவலையோட அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. அவரு ஞானதிருஷ்டில பார்த்து, கசன் இறந்துட்டதைத் தெரிஞ்சுக்கிறார்.\nதேவயானி அழ, மகள் மேல பாசமா இருக்கற சுக்கிரர், ‘டோண்ட் வர்ரிம்மா.. வெய்ட்டீஸ்’ன்னுட்டு சஞ்சீவினி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பிக்கிறார். கசனும், நாய் வயித்தைக் கிழிச்சுட்டு உயிரோட வந்துடறான்.\nஅசுரர்களுக்கு கோவம் வருது. ரெண்டாவது தடவையா கசனைக் கொன்னு கடல்ல போட்டுடறாங்க. மறுபடி தேவயானி கண்ணீர். எகெய்ன் மந்திரம். கசன் எண்ட்ரி.\nஅசுரர்களுக்கு கடுப்பாவுது. இந்தாள் என்ன இப்டியே பண்றாருன்னு மூணாவது வாட்டி கசனைக் கொன்னு, அவன் அஸ்தியை சுக்கிராச்சார்யார் தினமும் குடிக்கற சோமபானத்துல கலந்துடறாங்க.\nஅப்பல்லாம் டெய்லி கொஞ்சம் சோமபானம் சாப்டுட்டு தூங்குவாங்க. சுக்கிராச்சார்யாரும் அதன்படி லைட்டா சாப்டுட்டு தூங்கப்போறார்.\nகசன், இன்னும் வர்ல. தேவயானிக்கு டென்ஷனாவுது. அப்பாட்ட மறுக்கா கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. வழக்கம்போல தன் ஞா.தி-ல கசன் எங்கன்னு பார்க்கற சுக்கிரருக்கு ஷாக்\nகசன், தான் குடிச்ச சோமபானம் மூலமா, தன்னோட வயித்துக்குள்ளதான் இருக்கான்னு தெரியுது. இப்ப அவனை உயிர்ப்பிச்சா, வயிறு பொளந்து, இவர் இறக்க நேரும். தேவயானிகிட்ட ‘வாட் டு டூ\n“டாடி, எனக்கு நீங்களும் வேணும். அவரும் வேணும். ப்ளீஸ்..”ன்னு கெஞ்சறாங்க தேவயானி.\n’நாம சொல்லித்தரக்கூடாதுன்னு நெனைச்சோம். இப்ப அசுரர்களோட துர்புத்தியே, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்க வைக்குது’ன்னு நெனைச்ச சுக்கிராச்சார்யார், வெளில இருந்தபடி வயித்துக்குள்ள இருக்கற கசனை உயிர்ப்பிச்சு, சஞ்சீவினி மந்திரத்தை சொல்லிக்குடுத்து, ‘என் வயித்தக் கிழிச்சு வந்து, அப்பறம் இதே மந்திரத்தைச் சொல்லி என்னை உயிர்ப்பி’ங்கறார். அதன்படிய�� நடக்குது.\nவெளில வந்த கசன், தேவயானியோட லவ்வை, ‘உங்கப்பா வயித்துல இருந்து வந்ததால நான் உன் சகோதரன் அல்லவா ஸாரிம்மா”ன்னு ரிஜெக்ட் பண்ணது கிளைக்கதை. மெய்ன் மேட்டருக்கு வருவோம்.\nசுக்கிராச்சார்யார் உயிர்த்து எழுந்ததும், அந்த சோமபான பாட்டிலைப் பார்க்கறார். “இந்தக் கெரகத்தைக் குடிச்சதாலதான் எதிரிப் படையோட குரு மகனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல\n“இனி இந்த சோமபானத்தைக் குடிக்கறவங்க, தன் மதியிழந்து போகக் கடவது”ன்னு சாபம் விட்டுடறாரு\nஅதுக்கப்பறம்தான் மதுன்னா, கெட்டதுன்னு ஆச்சாம்\nLabels: Alcohol, Drinks, Tasmac, கசன், சுக்கிராச்சார்யார், சோமபானம், தேவயானி, பிரகஸ்பதி, புராணம், மது\nஅப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.\nபோய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.\nஉடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.\nஅடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.\n“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க\n“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே\n“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.\nஅப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.\nடெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.\nநேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.\nகாரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.\nஅதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அ���ைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.\nகாரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.\nநேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.\nகற்றதினால் ஆன பயனென் கொல்\nLabels: Delhi Tiger Incident, அனுபவம், உயிரியல் பூங்கா, டில்லி, நிகழ்வுகள், புலி\n‘ஐ’ பட இசைத்தட்டை சக நண்பர் அர்னால்ட் ஸ்வாஷ்ஸ்னகர் வந்து ரிலீஸ் செய்துவிட்டார். இனி மாதம் மும்மாரி பொழிவதுடன், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சினை உள்ளிட்டவைகள் தீர்ந்துவிடும் என்று நம்புவோமாக.\nஎன்னதான் இப்படி நக்கலடித்தாலும், ஷங்கர் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றிவிட்டார் என்றே கூறவேண்டும். நாடு முழுவதும் ‘ஐ’ ஜுரம்தான். டீசரும் வெளியாகிவிட்டது. பத்து ஸ்க்ரோலிங்கில் ‘இதான்பா கதை’ என்றொன்று வாட்ஸப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஏ.. இந்தாரு, எந்திரன் மாதிரியே செவப்புச்சாரி, மல்லிப்பூ’ என்றொரு படம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கவனித்தது இன்றைய தினசரிகளில் அர்னால்ட்டின் இரண்டு படங்கள்.\nஅர்னால்ட், யாரோ பூக்கடை துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியதை ‘தி இந்து’வெளியிட்டிருந்தது. பொது இடங்களில் எதிர்ப்படும் முகங்களைப் பார்த்து புன்னகைப்பதும், ஹலோ சொல்வதும் அவர்களுக்குண்டான பழக்கம்தான். பக்கத்து வீட்டினரையே முறைத்தபடி கடக்கும் நமக்கு இது கண்டிப்பாக நியூஸ்தான். நான் அமெரிக்கா சென்றிருந்தபோதும், பாரீஸில் வேலை நிமித்தம் இருந்தபோதும், அதேபோல லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில்..\nசரி விடுங்க. நான் ஜாலி வாலி ஜாதி. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை.\nஇரண்டாவது அம்மாவும் அர்னால்டும் புகைப்படம். கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அம்மா ஹாயாக சாய்ந்திருக்க, நான்குமுறை மிஸ்டர் யுனிவர்ஸும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியாவும் வென்ற பாடி பில்டர் அர்னால்ட், சாயாமல் வெகு பவ்யமாக அமர்ந்திருந்தார்.\nஇன்று காலை கன்னாபின்னாவென்று கோவை நோக்கி பேருந்துகள் பறந்து கொண்டிருந்தன. பல தனியார் பேருந்துகள். உள்ளே ஓரிருவர் கூட இல்லை. விசாரித்தால் கோவையில் முதல்வர் விழாவுக்காம்.\n‘கணக்கு காட்டத்தான். ஹெலிகாப்டர்லேர்ந்து அம்மா பார்த்தா பூரா பஸ்ஸா தெரியணும். அதுக்குத்தான்”\nப்ச். வேணாம். அர்னால்டே அவ்ளோ பவ்யம்னுட்டு நான் பேசினா அவ்ளோதான்.\nஸ்டார் மகாபாரதம். இதிகாசத்தை சீரியலாக்கி இருக்கிறார்கள். அபிமன்யு வதமெல்லாம் “கர்ண” கொடூரம் எந்த மொழியிலும் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ\nநேற்று முன்தினம் YCI சார்பாக, உடுமலையில் IMA ஹாலில் பேசியபோது, உடுமலை இரயில்நிலையம் காணாமலே போய்விட்டது என்று அங்கலாய்த்தேன். எனக்குப் பின் பேசிய டாக்டர் பாலசுப்ரமணியம், உடுமலை மக்கள் பேரவை அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் இன்னும் நான்கு மாத காலத்திற்குள்ளாக இரயில் நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி.\nபோலவே என்னைக் கடுப்புக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம், உடுமலையின் ஒரு சாலை விடாமல் எல்லாச் சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடையாம். பேசாமல் பூமிக்கு கீழேயே வழியமைத்து புரட்சி பண்ணலாம். அத்தனை குழிகள். என்றைக்கு சரி செய்வார்களோ\nநண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.\n‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’\nநிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.\n‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துற��� நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.\n” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.\nஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.\n“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.\n“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல\nஅவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.\nசில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம் இன்னைக்கு என்ன வசூல்” என்றார் அதே சத்தமான குரலில்.\nநான், திடுக்கிட்டு - நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.\n இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ\n’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.\n“ப்ச்.. இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”\nபொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.\nஎனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.\nவெளியே வந்து பைக் எடுக்க நிற்கைய���ல் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற\n“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது\n“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல\n‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.\nதிடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.\nசாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன\n“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.\n“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”\n“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.\nஅவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.\nஅப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.\nஎன் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.\n“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.\nஇன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.\nகேள்வி கேட்டா தப்பா சார்\nவரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, ��லவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.\nஎன் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.\nஇப்போது மாலின், பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.\nவழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே\nநான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:\n”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.\nஅதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.\n’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.\n“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”\n“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல\nஇதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.\nஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.\nநான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.\nஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.\nநுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.\n‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.\nஎனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:\n நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல\nஇதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.\n“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”\n“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும் 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம் 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம் 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”\nஇதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.\nஇடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.\nஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.\n“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா\n”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.\nகீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.\nஅடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்\nஅலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.\nஇன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.\nஅசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.\nவந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.\nஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-\n“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா\nபாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.\nகண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.\nதோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.\nசெந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.\nஇவன் அந்தக் கடையை விட்டு வந்தபோது வெளியே நின்றிருந்தார் ஒருவர். பழுப்பேறிய மேற்சட்டை. கிழிந்த பேண்ட்.\nஇவனைப் பார்த்ததும் அருகே வந்தார்.\n“ப்ரதர்... அந்தக் கடையில சாப்பிடறதுக்கு எதாவது வாங்கித் தர முடியுமா\nஅவர் கைகாட்டிய திசையில் ஒரு கையேந்திபவன்.\nஇவன் சில கணம் யோசித்தான்.\n“காசு வேணாம் ப்ரதர். பசிக்குது. சாப்பிட ஏதும் வாங்கித் தாங்க”\nஅவர் கை, தானாக அவரது வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தது.\nஇவன் யோசித்து ஓர் இருவது ரூவாய்த் தாளை எடுத்தான்.\n“இந்தாங்க... ஆனா.. இங்க பாருங்க.. சிகரெட், ட்ரிங்க்ஸுன்னு வாங்கக் கூடாது ஆமா..” - சொன்னான்.\n“நோ ப்ரதர்... நீங்களே வாங்கிக் குடுங்க”\n“இல்லல்ல... வாங்கிக்கோங்க. ஆனா இந்தக் காசுல..”\n”சிகரெட்.. ட்ரிங்ஸ் வாங்க மாட்டேன் ப்ரதர். ப்ராமிஸ்” என்றார்.\nஇவன் அவர் கையில் காசைக் கொடுத்து விட்டு சற்றே தூரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனம் நோக்கிப் போனான். போகு��்போது திரும்பித் திரும்பி அவரைப் பார்த்தபடியே இருந்தான்.\nஅந்தக் கையேந்தி பவன் கைவண்டியில் எதுவோ அவர் ஆர்டர் செய்வதும், அவர்கள் பார்சல் பேப்பர் எடுப்பதும் தெரிந்தது.\nஇவனது வாகனத்தில் அருகில் சென்று, சாவியைக் கொடுத்து வாகனத்தை திருப்பிக் கொண்டிருக்கும்போது அவர் கையில் சிறு பார்சலோடு திரும்புவதைப் பார்த்தான்.\nஇவன் வாகனத்தில் ஏறி, ஸ்டார்ட் செய்ய எத்தனிக்கும்போது, அவர், பூட்டப்பட்டிருந்த - சற்றே இருட்டிய கடை ஒன்றின் முன் அமர்வதைக் கண்டான்.\nஇவன் வாகனத்தை ஸ்டார்ட் செய்து நான்கைந்து அடி தாண்டி, ஒரு முறை திரும்பிய போது - கவனித்தான்.\nஅவர், தன் சட்டையை உயர்த்தி, இடுப்பிலிருந்து ஒரு மது பாட்டிலை எடுத்து மூடியைக் கழட்டிக் கொண்டிருந்தார்.\nசற்றே ரௌத்ரம் தலைக்கேற, வண்டியை அவர் அமர்ந்திருந்த கடை முன் செலுத்தி, அவர் அருகே நின்றான்.\nஅவர் -பாட்டிலை உயர்த்திக் காண்பித்து, கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார்:\n“ப்ரதர்... டோண்ட் வர்ரி.. இது உங்க காசுல வாங்கினதில்லை...”\nLabels: அனுபவம் 90% புனைவு 10%\nகிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி\nகேள்வி கேட்டா தப்பா சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/136626/", "date_download": "2021-03-07T11:40:16Z", "digest": "sha1:35ICGLJIHEAJT5V24CIWRHWBTNRQXKCE", "length": 9114, "nlines": 99, "source_domain": "www.supeedsam.com", "title": "திருகோணமலையில் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nதிருகோணமலையில் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள்\nவெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம்\nவைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவிக்கின்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒரு முறை கொழும்பு, கம்பஹா மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவதாகவும் இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரண்டு வைத்தியருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூதூர் வைத்தியசாலையில் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதே வேளை இவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nகுறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒருமுறை வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் இதேநேரம் நோயாளர்கள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளிலும், வைத்தியசாலையிலும் வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் திருகோணமலை மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஎனவே இக்காலப்பகுதியில் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஅத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இன்று (27ம்) திகதி வரைக்கும் 120 நோயாளர்கள் இனங்காண பண்பாட்டுப் தாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களுக்கு கொரனா தொற்று.\nNext articleதிருகோணமலை மாவட்டத்தில் கடும் அடை மழை\n333 நீண்ட நாட்களுக்குப் பிறகு 9 சடலங்கள் அடக்கம் இன்னும் 20சடலங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு.\nகொரோனா தொற்றுக்குள்ளான 43 பேருக்கு விசேட வைத்தியக் குழுக்களின் கண்காணிப்பில் சிகிச்சை\nஇன்று 1200பக்தர்களுடன்சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு சடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/08/28151028/Thakka-thakka-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:59:13Z", "digest": "sha1:NTD2GSA7Z2B6VRXIJWZWFZEP4HG2DZOI", "length": 14705, "nlines": 100, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Thakka thakka movie review || தாக்க தாக்க", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிக்ராந்தின் அம்மா சிறு வயதிலேயே விபச்சாரத்தில் தள்ளப்பட்டு விட்டவர். சிறுவயதிலிருந்தே தனது அம்மா அனுபவித்த கொடுமைகளையும், தன் கண்முன்னே விபச்சார கும்பலின் தலைவன் அருள்தாஸால் தனது அம்மா கொல்லப்பட்டதையும் எண்ணி சோகத்துடனே வலம் வருகிறார்.\nவிபச்சார கும்பலிடமிருந்து தப்பி சென்னைக்கு வரும் சிறுவயது விக்ராந்துக்கு, அரவிந்த் சிங் நண்பராகிறார். இருவரும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். விக்ராந்த் யாருடனும் கலகலப்பில்லாமல் இருந்து வருகிறார். அரவிந்த் சிங்கும், நர்சாக பணிபுரியும் அபிநயாவும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். ஆனால், அபிநயாவை திருமணம் செய்வதில் அவரது மாமன் ஆசைப்படுகிறார். அவர், சென்னையில் பெரிய தாதாவாக இருக்கும் அருள்தாசின் தம்பி ராகுல் வெங்கட்டிடம் பணிபுரிகிறார். அவரிடமே போஸ் வெங்கட்டும் பணிபுரிந்து வருகிறார். பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் தொழிலில் கொடிகட்டி பறந்து வருகிறார் ராகுல் வெங்கட்.\nஇந்நிலையில், காதலித்து வரும் அரவிந்த் சிங்கும், அபிநயாவும் ஒருநாள் ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களது ரகசிய திருமணத்தை அறிந்த அபிநயாவின் மாமன் அபிநயாவை விபச்சாரத்தில் தள்ளி, அவளை சீரழிக்க பார்க்கிறான். அவளை மீட்க அரவிந்த் சிங், போஸ் வெங்கட்டின் உதவியை நாடுகிறான்.\nமறுமுனையில், இதையெல்லாம் அறியாத விக்ராந்த், ஒருநாள் தனது அம்மாவை கொன்று வாழ்க்கையை சீரழித்த அருள்தாஸை சென்னையில் பார்க்கிறார். அவரை பழிவாங்க துடிக்கிறார். அதேபோல், அருள்தாஸ் கும்பலிடம்தான் தனது நண்பனின் காதலியும் இருக்கிறாள் என்பதையும் விக்ராந்த் அறிகிறார்.\nஇறுதியில், தனது நண்பனின் காதலியை அந்த கும்பலிடமிருந்து விக்ராந்த் மீட்டாரா தனது வாழ்க்கையின் சீரழிவுக்கு காரணமான அருள்தாஸை பழிவாங்கினாரா தனது வாழ்க்கையின் சீரழிவுக்கு காரணமான அருள்தாஸை பழிவாங்கினாரா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு, விக்ராந்த் இந்த படத்தில் ஹீரோ வேடமேற்றிருக்கிறார். இதில் ரொம்பவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லுமளவிற்கு இவருடைய நடிப்பு பிரமாதம். குறிப்பாக, தனது அம்மாவை நினைத்து வாடும் காட்சிகளிலும், தனது நண்பனை இழந்து கதறி அழும் காட்சிகளிலும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nஅதேப��ல், அரவிந்த் சிங்கின் காதலியாக வரும் அபிநயாவும் ரொம்பவும் திறமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒருசில காட்சிகளில் இவரது நடிப்பு நம்மையை கண்கலங்க வைத்துவிடுகிறது. அருள்தாஸ் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இவர் வரும் 10 நிமிட காட்சிகளும் மிரட்டியிருக்கிறார்.\nபடத்தில் இன்னொரு நாயகியாக வரும் லீமா பாபுவுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. விக்ராந்துக்கு ஜோடியாக வரும் இவருக்கு, அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் குறைவு. அதேபோல், இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் பாடலும் வைக்காதது மிகப்பெரிய குறைவே. மேலும், போஸ் வெங்கட், ராகுல் வெங்கட், விக்ராந்தின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் என அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வனே நடித்திருக்கிறார்கள்.\nபடத்தின் ஆரம்ப கட்ட காட்சியிலேயே ரசிகர்களை இயக்குனர் சஞ்சீவ் கவர்ந்துவிடுகிறார். சிறு வயதில் பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் கும்பலிடம், பெண்கள் படும் துயரத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அந்த காட்சிகள் வரும் 10 நிமிடங்கள் தியேட்டரில் நிசப்தமே மேலோங்கியிருக்கிறது. படத்தில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆக்க்ஷன் மற்றும் செண்டிமென்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சிறப்பு.\nசுஜீத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய பெரும்பாலான காட்சிகள் நம்மை கதையோடு ஒன்றி பார்க்க வைத்திருக்கிறது. அனைத்து காட்சிகளும் நேரடியாக நடப்பதுபோன்றே படமாக்கியிருப்பது மேலும் சிறப்பு. ஜேக்ஸ் பிசாய்யின் பின்னணி இசை படத்திற்கு மேலும் ஒரு பக்கபலமாய் இருக்கிறது. நடிகர் விஷால், ஆர்யா, விஷ்ணு விஷால் ஆகியோருடன் விக்ராந்த் இணைந்து வரும் பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தாக்க தாக்க’ ரசிக்க ரசிக்க.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-03-07T12:44:30Z", "digest": "sha1:5B35V4FYUJOFXI5N5NIRG5H6ZLQODMNT", "length": 48396, "nlines": 201, "source_domain": "ethir.org", "title": "தேசியமும் – சாதிய ஒழிப்பும் - எதிர்", "raw_content": "\nதேசியமும் – சாதிய ஒழிப்பும்\nசாதி ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில் நிற்பதாக சிலர் இன்று பேசி வருகின்றனர். சாதி ஒழிப்பு நடவடிக்கைகளை தமிழ் தேசிய அபிலாசைகளுக்கு எதிர் திசையில்தான் – ஓட வேண்டும் என சிலர் வாதிக்கின்றனர். இத்தகைய விவாதங்கள் புதியவை இல்லை. அனிதாவின் இறப்பை ஒட்டி – குறிப்பாக பிரபல திரைப்பட இயக்குனர்கள் அமீர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்கு வாதங்களை ஒட்டி இந்த உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை கட்டுவது எவ்வாறு என்ற அடிப்படையில் இந்த விவாதங்கள் நகர வேண்டும் என்ற நோக்கில் சில கருத்துக்களை இங்கு பதிவது அவசியமாக இருக்கிறது.\n‘தமிழ் தேசியம்’ என்ற சொல்லாடலைப் பாவிப்பவர்கள் பெரும்பாலானோர் அதை ஒற்றைப் பரிமாணத்தில் பாவித்து வருகின்றனர். தேசியம் என்பது ஒற்றை முகம் கொண்டதல்ல என்ற புரிதலை வசதிக்காக சிலர் மறந்து விடுகின்றனர். தீவிர வலதுசாரிய தேசியம் முதற்கொண்டு தேசியம் பல தளங்களில் பல்வேறு நலன்களை நிறைவு செய்யும் நோக்கில் பல்முகமாக இயங்கி வருகிறது. இந்தியப் பிரதமர் மோடியின் தேசியமும் சாதாரண நாகலாந்து பிரசையின் தேசியமும் ஒன்றல்ல. இலங்கை முன்னால் ச��ாதிபது ராஜபக்சவின் தேசியத்தை வடக்கு தமிழ் மக்களின் தேசியத்தோடு சமன்படுத்த முடியுமா\nமக்களின் தேசிய அபிலாசைகளுக்கும் அதிகார சக்திகளின் தேசிய சொல்லாடல்களுக்கும் பெரும் இடைவெளி உண்டு. அதிகார சக்திகளின் கையில் தேசியம் ஒரு ஒடுக்கும் ஆயுதம். தீவிர வலது சாரிகள் அதி தீவிர தேசியத்தைப் பொப்புலிச கோரிக்கைகளுடன் பிணைந்து உபயோகிப்பதை பார்க்கலாம். அது அவர்கள் பாவிக்கும் ஆள் திரட்டும் உத்தி. அவர்களின் முக்கிய கவனம் எதிராளிகளை வரையறுப்பதிலும் அவர்களை எதிர்பதிலும் குவிகிறது. இது ‘மற்றயவர்கள்’ அல்லது ‘அன்னியர்’ என வரையறுக்கப் பட்டவர்கள் மேல் வன்முறை செய்வது நோக்கி வளர்கிறது. இங்கிலாந்தில் இயங்கி வரும் யு.கே சுதந்திரக் கட்சி எனப்படு தீவிர வலதுசாரிய கட்சியை உதாரணமாகக் குறிப்பிடலாம். நெதர்லாந்து, அவுஸ்திரியா முதலான பல நாடுகளில் பெரும்பான்மை ஆதரவை திரட்டி வரும் துவேச- தீவிர வலது சாரியக் கட்சிகள் அனைத்தும் தீவிர தேசியத்தை தமது ஆள் சேர்க்கும் உத்தியாகப் பாவித்து வருகின்றன. பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்க்கைத் தரம் உடைந்து வருவது ஏராளமான தொழிலாளர்களை இவர்களை நோக்கி நகர்த்தும் ஆபத்துள்ளது. அவ்வாறு மிக ஒடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இவர்கள் வளர்வது மரபு ரீதியான பாசிச கருத்து நிலை மீண்டும் வலுவடைய உதவக்கூடும் ஆபத்தும் உண்டு. இருப்பினும் மரபு ரீதியான பாசிச எழுச்சி என்பது தற்போதைய உலக நிலைவரத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.\nஇத்தகைய தீவிர வலதுசாரிய தேசியத்தை கோவை குணா போன்றவர்களின் கருத்து – மற்றும் நடவடிக்கைகளில் அவதானிக்கலாம். இதன் கூறுகளை சில சமயம் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் இயக்கத்திலும் பார்க்கலாம். ஆனால் பல சமயங்களில் சீமான் இடது சாரிய அல்லது முற்போக்கு கருத்துக்களை தேசியத்தோடு இனைத்துப் பேசி வருவதையும் அவதானிக்கலாம். சீமான் அரசியல் ஒரு பொபுலிச அரசியல். அவரது தேசியம் பொபுலிச உள்நோக்கை மட்டுமே கொண்டியங்குகிறது. அரசியலின் எந்த திசையில் எப்போது நகரும் என்று நிர்ணயிக்க முடியாத நிலை பொபுலிசத்தின் முக்கிய பண்புகளில் ஓன்று.\nஇது தவிர தேசிய அரசுகளின் பாதுகாவலர்களின் தேசியம் ஒன்றுண்டு. உலகில் எந்த ஒரு நாட்டிலும் தேசியத்தின் அடிப்படையில் இயங்காத அரசுகள் – அரச கட்சிகள் எதுவுமில்லை. பொது மக்களுக்கு இந்தத் தேசியத்தில் பெரும் பங்கில்லை. இருப்பினும் தேசிய அரசு பாதுகாக்கப் படுவது தேசிய முதலாளித்துவத்தின் இருப்பை தக்க வைக்க அத்தியாவசியமாக இருக்கிறது. மக்களை இணைத்து பொதுவில் கட்டமைக்கப்பட்ட மொழி, இனம் முதலான அடையாளங்கள் தேசிய அடையாளங்களாக வலிமை வாய்ந்து இயங்குவதால் இந்த தேசிய உணர்வு மக்கள் மத்தியில் பலமானதாக இயங்கி வருகிறது. தேசிய அரசின் அதிகாரக் கவர்ச்சியில் இயங்கும் அமைப்புக்கள் – கட்சிகள் பல இத்தகய தேசியவாத அடிப்படையில் இயங்கி வருவதைப் பார்க்காலாம். தாம் மக்கள் நலன் சார்ந்து இயங்குவதாக – மக்கள் இயக்கங்களாக காட்டிக் கொள்பவர்களும் தேசிய அரசின் கவர்ச்சியில் வலது சாரிய – முதலாளித்துவ தேசிய அடிப்படையிலேயே பயணிப்பதை அவதானிக்கலாம். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அலது தமிழ் நாட்டில் இயங்கி வரும் பல்வேறு திராவிட கட்சிகள் முதலியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.\nஒடுக்கப்படும் மக்களின் மத்தியில் வளரும் தேசிய அபிலாசைகள் எடுக்கும் முற்போக்கு வடிவம் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஓன்று. மேற்குறிப்பிட்டதுபோல் ஒடுக்கப்படும் மக்களும் பல்வேறு திசைகளில் இழுக்கப் படுவர். அவர்கள் மத்தியில் வளரும் அரசியற் பிரஞ்ஞை, மற்றும் பல்வேறு புறக் காரணிகள் அவர்கள் நகரும் அரசியல் திசையை தீர்மானிக்கிறது. ஒடுக்கப்படுகிறார்கள் என்ற ஒரு காரணம் மட்டும் மக்களை ‘அரசியல் சரித்தன்மை’ உடையவர்களாக நிறுத்தி விடாது. ஆனால் ஒடுக்குமுறையில் இருந்து தப்புதல் என்பது அவர்கள் முன் இருக்கும் மிகப் பெரும் சுமை. அரசியற் பிரஞ்ஞை பின் தங்கிய நிலை இருப்பின் அது மக்களை குறுக்கு வழிகள் நோக்கி தள்ளுகிறது. இதிலிருந்து மாறுபட்ட முற்போக்கான திசையில் நகராமல் அவர்கள் தாம் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறையில் இருந்து தப்பி விட முடியாது. விடுதலை குறுக்கு வழியில் சாத்தியமில்லை.\nமுற்போக்கு தேசியம் – அல்லது இடது சாரியத் தேசியம் ஒரு புனிதமான தேசிய நிலைப்பாடு என்று வாதிக்கவில்லை. மாறாக அந்தத் திசை குறைந்த பட்சம் மக்கள் விரும்பும் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை என்ற என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானதாக இல்லை. தேசிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் தேசிய அபிலாசைகள் வளர்வது தவிர்க்க முடியாத ஓன்று. ஆனால் இந்தத் தேசிய அபிலாசை முற்போக்கு வடிவம் எடுக்காமல் விடுதலை நோக்கி நகர முடியாது.\nஎல்லாவித ஒடுக்குமுறைகளையும் மறுத்து புதிய வளமான சமூகத்தை கோருகின்ற -கட்டி எழுப்புகின்ற தேசிய உணர்வு எதிர்க்கப்பட முடியாதது. இதன் தேசியம் சார் சில பிற்போக்குப் பண்புகள் வெறும் வெளி ஓடாக மட்டுமே இயங்குகிறது. போராட்டம் அதையும் உடைத்து சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வல்லது. இதனால் இத்தகைய தேசிய அபிலாசை முற்போக்குச் சக்திகளின் நட்புச் சக்தியாக இயங்க வல்லது. இத்தகைய தேசியமே பெரும்பான்மை மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைத்து பலப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மக்களை அரசியல் ரீதியாக திரட்டுவது – வெற்றி பெறுவது நோக்கிப் பலப்படுவது – ஏதோ ஒரு அடக்கு முறை தக்க வைத்த நிலையில் சாத்தியப்படாது. அத்தகைய திரட்டல்கள் குறுகிய காலப் பகுதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். அத்தகைய பிற்போக்குத் தேசியத்தின் அடிப்படையில் எழும் திரட்டலின், நிலைக்கும் தன்மை இயற்கைக்கு எதிரானது. ஒடுக்குதலை நியாயப்படுத்துதல் சமூக இயற்கை நியதிக்குப் புறம்பானது. பாசிசம் வெற்றி பெறலாம். ஆனால் வரலாற்றில் நிலத்துக் கால் ஊன்ற முடியாது. (இங்கு நாம் போராட்டம் சார்ந்த மக்கள் திரட்சி பற்றி பேசுவதை அவதானிக்க – தேசிய அரசு சார்ந்த உறவுகளை அல்ல).\nஆனால் ஒடுக்குமுறைக்கு எதிரான மக்களின் திரட்டல் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே தங்கி இருக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் என்ற ஒற்றை அடையாளத்தில் மட்டுமே அத்தகைய திரட்டல் சாத்தியம் எனக் கருதுவது அரசியற் போதாமை மட்டுமல்ல – இதன் பின் ஒரு சுய லாப நோக்கமும் உண்டு. தமிழ் என்ற அடையாளம் பின் தங்கி போய்விட்டால் திரட்சி பட்டு விடும் என்ற பயம் அந்த ஒற்றை அடையாளத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்பவர்களுக்கு ஏற்படுகிறது. ஒற்றை அடையாளத்துக்குள் பல்வேறு போராட்டங்களை முடக்கும் தேவை அவர்களுக்குத்தான் ஏற்படுகிறது. அந்த ஒரு பரிமாணப் போக்கு இன்றி வேறு விதத்தில் அரசியல் லாபங்கள் எடுக்க முடியாத குறுகிய பார்வை உள்ளவர்கள் தான் இந்த அந்தரத்துக்கு உள்ளாகிறார்கள். ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்தும் போராட்டத் திட்டமிடல் இன்மை – அதன் தேவை பற்றிய தெளிவின்மை இவர்களின் இருத்தலை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது. இவர்கள் தம்மை நிலை நாட்டிக் கொள்ளும் சுய லாப நோக்கில் ஒற்றை அடையாளத்தை மட்டும் தூக்கிப் பிடித்து மிகுதி அனைத்தையும் அதன் பகுதிகளாக சுருக்க முயல்கிறார்கள். இது அடிப்படையில் நேர்மை அற்ற செயற்பாடு. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் – அதன் திரட்சி – அதன் வெற்றி பற்றி நியாயமான முறையில் சிந்திப்பவர்கள் – அதனை முதன்மைப் படுத்துபவர்கள் அவ்வாறு சிந்திக்கவோ செயற்படவோ முடியாது.\nஏனெனில் ஒடுக்குதல் என்பது ஒரு தனிப்பட்ட முறையில் இயங்குவதில்லை. பல்வேறு ஒடுக்குமுறைகளின் மொத்த வடிவமாகவே ஒடுக்குகப்படுதல் நிகழ்கிறது. அதுபோலவே ஒடுக்கப்படும் உணர்வும் பல்வேறு ஒடுக்குதலின் மொத்த வெளிப்பாட்டின் விளைவாக எழுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஒடுக்குதல்தான் முக்கியம், மற்றவை தேவை இல்லை என்ற அடிப்படையில் ஒடுக்குமுறை இயங்குவதில்லை. ஒடுக்கப்படும் தமிழ் தேசியம் தனித்த ஒடுக்குமுறையாகவா இயங்குகிறது தமிழர் தேசிய முறையில் மட்டும் தான் ஒடுக்கப்பட வேண்டும் மற்றபடி அவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல் உற்பட மற்றைய ஒடுக்குதல்கள் இருக்கக் கூடாது என்ற தெரிவு முறையிலா சிங்கள பெரும் தேசிய ஒடுக்குதல் நிகழ்கிறது தமிழர் தேசிய முறையில் மட்டும் தான் ஒடுக்கப்பட வேண்டும் மற்றபடி அவர்கள் மத்தியில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குதல் உற்பட மற்றைய ஒடுக்குதல்கள் இருக்கக் கூடாது என்ற தெரிவு முறையிலா சிங்கள பெரும் தேசிய ஒடுக்குதல் நிகழ்கிறது சாதிய ரீதியான ஒடுக்குதலின் வடிவமாக பெண்கள் மேலான வன்முறை இருப்பது எதனால் சாதிய ரீதியான ஒடுக்குதலின் வடிவமாக பெண்கள் மேலான வன்முறை இருப்பது எதனால் ஒரு குழு மனிதருக்கு எதிரான ஒடுக்குதல் நிகழ்வது அந்தக் குழுவில் இருக்கும் அனைத்து அடையாளங்களையுமே தனது ஒடுக்குதளுக்குப் பாவிப்பதுதான் வரலாறு முழுக்கப் பார்க்கின்றோம். இந்த அர்த்தத்தில் மொழி, இனம், சாதி, என அனைத்து அடையாலங்களும் ஒடுக்குதலில் கருவியாகிறது. எது கூட எது குறைய என்ற பார்வை கூட ஒடுக்குதலின் ஒரு வடிவமாக இருக்கும் வாய்ப்புள்ளது.\nஇதனாலும்தான் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஒரு பரிமாண முறையில் நிகழ முடியாது. எவ்வாறு ஒடுக்குமுறை ஒரு தெரிவு அடிப்படையில் நிகழ வில்லையோ அதே போல் அதற்கு எதிரான போராட்டமும் தெரிவு அடிப்படையில் திரள முடியாது. முதன்மை முரண் இரண்டாம் முரண் மூன்றாம் முரண் எனப் பிரித்து அணுகும் இருகிய நிலைப்பாடு தவறு. உற்பத்தியின் அடிப்படையில் சமூக உறவுகள் தோன்றுகின்றன என்ற பார்வையை ஏற்றுக் கொள்பவர்கள் நாம் வாழும் சமூகம் இரு வர்க்க திரட்சியாக பிளவு பட்டு நிற்பதை ஏற்றுக் கொள்வர். ஆனால் அத்தகைய பிளவும் இறுகிய எல்லைகள் கொண்டு இயங்கவில்லை. வர்க்கத் திரட்சியே முதன்மை என சொல்லி ஏனய திரட்சிகளை ஓரங்கட்டுவது தவறு. ஏனெனில் சமூக மாற்றுக்கான திரட்சி – எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான திரட்சியோடு ஒன்றிணைந்தது. சாதிய ஒழிப்புக்கு எதிரான திரட்சியும் முற்போக்கு வடிவம் எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் அதுவும் வர்க்க விடுதலைக்கான திரட்சியே. அதன் தெளிவு நேரடியாக இல்லை என்பதற்காக அந்தப் போராட்டம் புறக்கணிக்கப் படுவது தவறு.\nபோராட்டங்களின் இணைவு என்பது இயற்கையானது. இயற்கைக்கு மாறாக பிரித்துப் பார்க்கப்படுவது என்பது போராட்டத் திரட்சியை முதன்மைப்படுத்தாத அமைப்புக்கள் – அசைவுகள் – மனிதர்களின் ஆதிக்கம் பரந்து இருப்பதாலும்தான் நிகழ்கிறது. குறுக்குதல் தலைமைத்துவங்களின் போதாமையாளும்தான் நிகழ்கிறது. மனிதரின் உரிமை என்பது அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிரானது. எதை முதன்மைப் படுத்துவது என்ற தெரிவு அங்கு இல்லை. அந்தத் தெரிவு அமைப்புமயப்படுதலின் – சுய இருத்தல்களின் தேவைகள் கருதியும்தான் உருவாகிறது. குறுகிய வடிவம்தான் தனிப்பட்ட –அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட போராட்ட வடிவத்தை மட்டும் கோரி நிற்கிறது. இயற்கைக்குப் புறம்பான தனிமைப் படுத்தலை நாம் எதிர்க்க வேண்டும்.\nசாதிய ஒழிப்புக்கான போராட்டமும் ஒடுக்கப்படும் தேசிய அபிலாசைகளுக்கான போராட்டம்தான். சாதிய ஒடுக்குதலை புறந்தள்ளுவது தேசிய விடுதலைக்கான நியாயத்தையும் புறம் தள்ளுகிறது. ஒன்றில் இருந்து ஒன்றைப் பிரித்துப் பார்ப்பதும் எது முக்கியப்படுதல் வேண்டும் என்பதும் எத்தகய போராட்டத்தை பற்றி நாம் பேசுகிறோம் என்ற கேள்வியை எழுப்புவதாக இருக்கிறது.\nசாதிய ஒழிப்புப் பற்றிப் பேசுவது தமிழ் தேசியத்தை உடைக்க��ம் – அல்லது பின் தள்ளும் என்ற பேச்சின் பின் இருக்கும் பயத்தின் அரசியலை நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும். ஒரு போராட்டம் எவ்வாறு இன்னுமொரு போராட்டத்தை உடைக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்ற அடிப்படைக் கேள்வி சம்பந்தப்பட்டது இது. ஒரு போராட்டம் இன்னுமொரு போராட்டத்தை உடைப்பது சத்தியம்தான். அந்தச் சாத்தியம் எங்கிருந்து எழுகிறது என நாம் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை பேசுவோர் சாதிய ஒழிப்பை மறுக்கும் பொழுது – அல்லது அதன் அவசியத்தை குறைத்து மதிப்பிடும் பொழுது சாதிய ஒழிப்பு போராட்டம் எதிர் நிலைக்கு திருப்பப் படுவது தவிர்க்க முடியாதது தானே. அத்தகைய தமிழ் தேசியத்தை எதிர்க்கமால் எவ்வாறு சாதிய ஒழிப்பு பலப்பட முடியும்\nஅவரவர் தமது கட்டுப் பாட்டுக்குள் போரட்டங்கள் வளர வேண்டும் எனக் கருதுவதாலும்தான் இத்தகைய முரண்கள் எழுகிறது. சாதிய ஒழிப்பு பேசுவோர் பலர் அந்தப் போராட்ட கதையாடல் தமக்கு மட்டும் சொந்தம் என நினைக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் பலர் சுய லாபம் அடைபவர்கலாகவும் இருக்கிறார்கள். தமது கட்டுப்பாட்டை மீறி செல்லாமல் இருப்பதற்காக மற்றய போரட்டங்களை எதிர் திசையில் நிருத்தும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. வலது சாரிய தமிழ் தேசியத்தை முழு மூச்சோடு எதிர்கிறார்களா இவர்கள் அவதானித்துப் பாருங்கள். முற்போக்கு சக்திகள் தமது எல்லைக்குள் வந்து விடக்கூடாது என்பதுதான் இவர்கள் கவனமாக இருக்கிறது. நிலப்பிரபுத்துவ எல்லைக்காப்பு மனப் பாங்கோடு இவர்கள் தமது எதிரிகளைக் கட்டமைக்கிரார்கள். தமது எல்லைக்குள் அடுத்தவன் புகுதல் கூடாது என்ற அடிப்படையில் போராட்ட அரசியலின் எல்லைகள் வரையறுக்கப் படுகின்றன. அந்த எல்லைக்குள் முடக்கப்படும் மக்களின் விடிவு முடக்கப்படுகிறது. சுருங்கிய அந்த போராட்டம் நிரந்தர விடுதலை நோக்கி நகர்வது தடுக்கப் படுகிறது.\nஅத்தகைய குறுகிய போராட்டங்கள் கூட சிறு சிறு வெற்றிகளைப் பெற்றுத் தர வல்லன. இதனால் மக்களும் அதன் தலைமைகளின் பின்னால்- குறுக்கப்பட்ட அடையாளங்களின் பின்னால் தேங்குவதும் நிகழ்கிறது. ‘அரசனை நம்பி புரிசனைக் கைவிடக்கூடாது’ என்ற பழமொழி மனப்பாங்கு அது. இந்தப் பழமொழி ஆணாதிக்கம் சார்ந்தது மட்டுமின்றி அரசியல் தவறையும் உள் வாங்கியதாக இருக்க��றது. சாதிய அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் போராட்டம் சிறு சிறு சலுகைகளால் வாங்கப் பட்டு அடையாள அரசியலுக்குள் முடக்கபடுவது எதிர்க்கப் பட வேண்டும். ஏனெனில் அந்த போராட்டங்களில் சாதிய ஒடுக்குதல் ஒளித்து மறைத்து வைக்கப்படுவது மட்டுமே நோக்காக இருக்கிறது – ஒழிப்புத் திட்டமிடல் அங்கு இல்லை. அடையாளத்தை உபயோகித்து ஆட்சியை அல்லது அதிகாரத்தை தக்க வைத்திருக்க முயலும் அரசியல் கடுமையாக எதிர்க்கப் படவேண்டியதே. அது மக்கள் விரோத அரசியல். ஒட்டுமொத்தத்தில் போராட்டத்தின் எதிர் திசையில் நிற்கிறது. சொல்லாடல்களால் மட்டும் இதைக் கதைத்துப் பேசி நிமிர்த்தி விட முடியாது.\nஇந்த அர்த்தத்தில் சாதிய ஒழிப்பை முதன்மைப் படுத்தி தமது திட்டமிடலை நகர்த்தாத ‘சாதிக் கட்சித் தலைமைகள்’ சாதிய ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்களின் எதிரிகளே. அதே போல் சாதிய ஒழிப்பை ஏற்றுக் கொள்ளாத ‘தமிழ் தலைமைகளும்’ மக்கள் விரோத சக்திகளே. உண்மையில் அத்தகைய தமிழ் தேசிய தலைமைகள் (‘புத்தி சீவிகள்’) பக்கம் மேலதிக அதிகாரம் குவிந்திருப்பதால் இவர்கள் செய்யும் சேதம் அதிகமாக இருக்கிறது.\nமுற்போக்கான தேசிய விடுதலையை ஏற்றுக் கொள்ளாமல் சமூக விடுதலையே சாத்தியமில்லை என்ற அடிப்படையில் போராட்டங்களை உரிமை அடிப்படையில் இணைத்த வரலாறுதான் வெற்றி பெற்ற போராட்டங்களுக்கு உண்டு. அந்த வெற்றிக்காண திட்ட மிடலில் தோன்றிய சுலோகன்தான் சுய நிர்ணய உரிமை என்ற கோரிக்கை. ஒடுக்கப்படும் தேசியங்களின் விடுதலை இன்றி சமூக விடுதலை இல்லை எனப் பேசுவதை சாதிய ஒடுக்குமுறைக்கும் விரித்துப் பார்க்க முடியும். சாதிய ஒழிப்பு இன்றி எப்படி சமூக விடுதலை சாத்தியப் படப்போகிறது சாதிய ஒழிப்பு இல்லாத தேசிய விடுதலை பற்றிய பேச்சு அர்த்தமற்றது. உள்ளடக்கத்தில் போரட்டத்துக்கு நியாயமற்றது.\nஅனைத்து அடையாளங்களும் அரூபம்தான். கட்டமைக்கப் படுபவைதான். சமூக அமைப்பு முறையில் இருந்து எழும் முரண் என்பது வேறு – அடையாள அடிப்படையில் இருந்து எழும் முரண் வேறு. இவற்றுக்கிடையில் உறவுகள் உண்டு. ஆனால் ஒன்றுபடுத்தல் குறிப்பிட்ட அடையாளத்தில் மட்டுமே நிகழ வேண்டும் எனக் கருதுவது அடிப்படையிலேயே தவறு. எதிர்ப்பு நிலையின் குவியமும் இயற்கையின் பாற்பட்டதே அன்றி எழுந்தமான அரூப அடையாளத்தி��் பாற்பட்டது இல்லை.\nஒடுக்குமுறைக்கு எதிரான எந்தப் போராட்டமும் இன்னொரு ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் எதிரி இல்லை. இந்த எதிர் முரண் நிலை அமைப்புக்களால் – அதிகார சக்திகளால் – சுய லாபம் தேடுபவர்களால் – தலைமை என தங்களைத் தாங்களே வரித்துக் கொள்பவர்களால் இயற்கைக்கு மாறாக கட்டமைக்கப் படுகிறது. இதப் புரிதல் அவசியம். இந்தப் புரிதல் இருப்பவர்கள் சாதிய ஒழிப்புக்கு எதிரான அனைத்து அசைவுகளையும் – அனைத்துப் போராட்டங்களையும் தமது போராட்டமாகப் பார்ப்பர். தேசிய போராட்டத்தை அது முடக்கி விடும் என்ற பயக்கேடுதி அவர்களுக்கு வராது. மாறாக இதுவும் ஒடுக்கப்படும் தேசியத்தின் போராட்டத்தை பலப்படுத்தும் என அறிவர். இதே போல் தமிழ் எதிர் தலித்தியம் என்று நிறுவி அடையாள அரசியலில் பலனடைவோரால் எமது போராட்டம் குறுக்கப் படுவதும் மறுக்கப்பட்டே ஆக வேண்டும்.\nலண்டனில் NEET சட்டம் எரிக்கப்பட்டது\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nஇனத்துவேசத்தின் எழுச்சி £10.00 £3.00\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை £6.00\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS £5.00 £2.00\nகொலை மறைக்கும் அரசியல் £7.00 £0.00\nபிரக்சிட் -ஜெரேமி கோர்பின் £7.00\nதமிழராக இருந்தால் மட்டும் போதுமா- கமலா ஹரிஷ் முதல் கல்யாண சுந்தரம் வரை\nகொள்ளைப்படைக்கு எதிரான நைஜீரிய மக்களின் போராட்டம்\nவிசேட அதிரடிப்படையினரின் சுமந்திரன் மீதான விசுவாசம்\nகொரோனா வைரசுக்கு எதிரான லண்டன் பேருந்து ஊழியர்களின் போராட்டம்\nபிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்\nவெட்டிப் பெருமிதம் விட்டு – உடல்/பொருளாதார நலன் பற்றி சிந்திப்போம்\nபேய்களுக்கான தேர்தலும் – பேய் விரட்டிகளும்\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02\nகற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01\nமோடி ஆட்சியை உலுக்கும் விவசாயிகள் போராட்டம்\nமுதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது\nகொரோனாவும் உலக பொருளாதார நெருக்கடியும்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்\nபின்னடவை நோக்கி இந்தியப் பொருளாதாரம்\nகொலை மறைக்கும் அரசியல் – புத்தகத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉலுப்பி எடுத்து வ���ட்டது உன் இழப்பு சஜித்\nபுது உலககொழுங்கு அரசியலின் இடதுபக்கம்\nஇணக்க அரசியலின் தொடர்ச்சியே கூட்டமைப்பு ஏற்படுத்தும் குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-07T11:39:22Z", "digest": "sha1:7E7Z2YBXNOLB4KNHTLVZNK34U7UKRVW5", "length": 8257, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 63 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 280.2 சதுர கிலோமீட்டர்களாகவுள்ளது. இங்கு 102 கிராமங்களும், 6089 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் 01 வைத்தியசாலையும் 25 பாடசாலைகளும் உள்ளன.[1]\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு\nதெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nடொலுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவு\nகத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி பிரதேச செயலாளர் பிரிவு\nகுண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nமினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு\nபன்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nபஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nபூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதும்பனை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடபத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nயட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/11/assheikh-jm-hizbullah-anvari-bcom.html", "date_download": "2021-03-07T11:49:51Z", "digest": "sha1:4TWN62BU77DNBTH6K6RXPBGPIF5YYX4Y", "length": 38475, "nlines": 102, "source_domain": "www.alimamslsf.com", "title": "சிறுவர் துஷ்பிரயோகங்களும், அவற்றுக்கான விழிப்புணர்வுகளும்... || Assheikh JM Hizbullah (Anvari) B.Com Reading | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகங்களும், அவற்றுக்கான விழிப்புணர்வுகளும்... || Assheikh JM Hizbullah (Anvari) B.Com Reading\nஇலங்கையில் தற்போது நாளுக்கு நாள் சிறுவர் கடத்தல் சம்பவங்கள், சிறுவர் கொலைகள், குழு மோதல்கள் போன்ற இன்னோரன்ன துஷ்பிரயோகங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினையில் அனைவரும் மூழ்கியிருப்பதாலோ என்னவோ இத் துஷ்பிரயோக செயற்பாடுகளை பெரிபடுத்துவதிலோ, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலோ பலர் ஆர்வம் இன்றி காணப்படுகின்றனர். ஊடகங்கள் கூட இதுவிடயத்தில் அலட்சியப்போக்கைக் கையாழ்வது மிகவும் வேதனைக்குரியதாக இருக்கின்றன.\nஒரு சில மனோ இச்சையாளர்களின் செயற்பாடுகளினால் அப்பாவி சிறார்களும், கல்வி பயிலும் வாலிபர்களும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழி முறைகளும், அதனை மீறுவோருக்கான தண்டனைகளும் சட்டரீதியிலும், சமூக ரீதியிலும் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும், நாட்டின் ஏதோ ஓர் மூலையில் ஓர் சிறுவனோ, கல்வி பயிலும் ஓர் வாலிபனோ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்பதை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் அறிந்து, அதனை தடுப்பதற்கான உடனடிக்காரணி யாதென்பதைக் கண்டறிவதில் பெருமுனைப்புடன் செயற்பட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.\nகடந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களை விட இவ்வருட முதல் எட்டு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் 318 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார். எட்டுமாத முடிவிலிருந்து இப்போது நாம் இருக்கும் நவம்பர் மாதம் வரையிலான மூன்று மாத காலத்தினுள் நாம் சமூகவலையத்தளங்கள் ஊடாகவே நிறைய சிறுவர் துஷ்பிரயோகங்களைப் பார்த்துவருகின்றோம். அவற்றையு���் சேர்த்து அன்னளவாக எடை போட்டால் 350 ஆக இவ்வருடத்தின் முறைப்பாடுகள் உயரும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.\nஅவ்வாறே கடந்த ஆண்டின் புள்ளிவிபரப்படி 3 ஆயி­ரத்து 785 சிறுவர் துஷ்­பி­ர­யோக குற்றங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் 956 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் மீதான வன்மையான தாக்­கு­தல்­க­ளா­கவும், 602 முறைப்­பா­டுகள் குழந்­தை­களின் கல்வி உரிமை பறிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 426 முறைப்­பா­டுகள் சிறு­வர்கள் பாலியல் துஷ்பிரயோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்பட்­டுள்­ளமை தொடர்­பிலும், 117 முறைப்­பா­டுகள் குழந்­தை­களை மிகவும் மோச­மான வகையில் பாலியல் வன்­கொ­டு­மை­களுக்கு உட்படுத்தி­யமை தொடர்­பிலும் 102 முறைப்­பா­டுகள் சிறு­வர்­களை வேலைக்கு அமர்த்தியமை குறித்தும், 47 முறைப்பாடுகள் சிறுவர் கடத்தல் சம்­ப­வங்களுடன் தொடர்புபட்டது எனவும் பதி­வா­கி­யுள்­ளன. கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் 350 முறைப்பாடுகள் அதிகரித்திருப்பதானது மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு முறைப்பாடுகளிலும் சராசரி விகித அதிகரிப்பைக் காட்டுகிறது.\nதுஷ்பிரயோகத்திற்கு உட்படும் சிறுவன் நமது உறவுக்காரனாக இல்லாதிருப்பினும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு கட்டாயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். சிறுவர்களின் உரிமைகள் என்ன சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணிகள் எவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணிகள் எவை இத் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் இத் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியும் போன்ற அறிவுடன் கூடிய விழிப்புணர்வு கட்டாயம் நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். இன்று பாதிப்பிற்குள்ளானது ஏதோ ஓர் ஊரில், யாரோ ஓர் சிறுவனாக இருப்பினும் நாளை அது நம் குடும்பத்திற்கும் ஏற்படலாம். அப்போது நம்மையும், பாதிப்பிற்குள்ளான நமது சிறுவனையும் ஏதோ ஊர், யாரோ ஒரு சிறுவன் என பிறர் பார்த்திடக் கூடாது. அல்லாஹ் நம்மையும் நம் சிறார்களையும் பாதுகாப்பானாக..\nசிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான அரசாங்க அங்கீகாரம்\nசிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறுவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அது 1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதுடன் 1991ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினாலும் அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் யாவை என்பதை ஆராய்ந்து அவற்றை இச்சபை அங்கீகரித்துள்ளது. பொதுவாக ஓர் நடுநிலைப் பெற்றோரால் தமது பிள்ளைகளுக்கு பிறருக்கு தீங்கிழைக்காத வகையில் எவையெல்லாம் கட்டாயம் கிடைக்க வேண்டுமென்ற ஆசை இருக்குமோ அவை அனைத்தும் சிறுவர்களின் உரிமைகளாகக் கொள்ளப்படும்.\nசிறுவர் துஷ்பிரயோகமானது பல வடிவங்களில் அரங்கேற்றப்படுகின்றன. உடலியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், உள­வியல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், பாலியல் ரீதி­யான துஷ்பி­ர­யோகம், உணர்வு ரீதி­யான துஷ்­பி­ர­யோகம், புறக்கணிப்பு ரீதி­யி­லான துஷ்பிரயோகம் என பல்­வேறு கோணங்­களில் சிறுவர்கள் துஷ்பிரயோ­கங்­க­ளுக்கு ஆளாக்­கப்­ப­டு­கின்­றனர்.\nஅடித்தல், காயப்படுத்தல், கடத்திச் செல்லல், அங்கங்களை சிதைத்தல், கொலை செய்தல் போன்றவற்றின் மூலம் நிகழக்கூடியவை உடலியல் ரீதியான துஷ்பிரயோகமாகக் கருதப்படும். இது பெரும்பாலும் பெற்றோர்களினாலும், ஆசிரியர்களினாலும், பாதுகாவலர்களினாலும், அவர்களின் எதிரிகளினாலும் ஏற்படுகிறது. அளவுக்கு மீறிய உடலியல் துன்புருத்தல்கள் ஏற்படும் போது அச்சிறுவன் அதே கொடுமைகளை இன்னொருவருக்கு செய்ய வேண்டுமென்ற எண்ணத்திலே இருப்பான். பிள்ளைகளை அளவுக்கு மீறி அடித்து வளர்ப்பதால் அவர்களும் பெரிதாகி தமது பிள்ளைகளுக்கும், அல்லது தமது பொறுப்பிலுள்ள சகோதர சகோதரிகளுக்கும், அல்லது மாணவர்களுக்கும் அடி ஒன்றே மருந்து எனும் தியரியை கையிலெடுத்து செயற்பட இது வழிவகுக்குகிறது.\nபொது­வாக சிறு­வர்கள் சுய­மாக விளை­யா­டுதல், கற்றல், நாளாந்த கரு­மங்­களைச் செய்தல், ஒளிவு மறை­வின்றிப் பேசுதல், விருப்­பங்­களை வெளிப்­ப­டுத்­துதல், அறியாத விடயங்களை அறிந்­து­கொள்ள முய­லுதல், சுய­மாகச் சிந்­தித்தல், ஆராய்தல் போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்ற போது அவை பல­வந்­த­மாகத் தடுக்­கப்­ப­டு­மி­டத்து, உளவியல் ரீதி­யான தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­கு­வார்கள்.\nஇதனால் அவர்­களின் ஆற்றல், ��ளுமை, திறன், நுண்­ண­றிவு போன்ற உள நிலைகள் பாதிப்­ப­டையும். இது உளவியல் ரீதியான துஷ்பிரயோகமாக கொள்ளப்படுகிறது. அநேக பெற்றோர்கள் தமது ஆசைகளை பலவந்தமாக பிள்ளைகளின் உள்ளத்தில் திணிக்க முற்படுவதே இத்தகைய துஷ்பிரயோகம் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணியாக அமைகின்றது.\nபாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பது பாலியல் இச்­சைக்­காக சிறு­வர்­களைப் பயன்படுத்­து­வது மாத்­தி­ர­மின்றி சிறு­வர்­களை முறையற்ற விதத்தில் தொடுதல், வருடுதல், பொருத்­த­மற்ற பாலியல் சொற்­களைப் பயன்­ப­டுத்­துதல், பாலியல் தொந்த­ர­வு­களைக் கொடுத்தல், பாலியல் செயற்­பா­டு­களை பார்ப்­பதில் ஈடுபடுத்தல், ஆபாசப் படங்கள், புத்­த­கங்­களை பார்க்கச் செய்தல் போன்ற செயற்பா­டு­களில் சிறு­வர்­களை ஈடு­படச் செய்­வ­தா­னது பாலியல் ரீதி­யான சிறுவர் துஷ்­பி­ர­யோ­க­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இவைகள் பெற்றோரினதும், ஆசிரியர்களினதும், தமது பொறுப்புதாரிகளினதும் கண்காணிப்பை விட்டும் குறித்த சிறுவன் விலகும் போதும், தீய நண்பர்களுடன் சேரும் போதும் ஏற்படுகிறது. சில சமயங்களில் இத்தகைய பாலியல் செயற்பாடுகளை பெற்றோரிமிருந்து கூட சிறுவர்கள் கற்றுக்கொள்கின்றனர் என்பது வேதனைக்குரியதாக இருக்கிறது. ஏனெனில் அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாகவே ஏற்படுவதாக சமூகவியல் புள்ளிவிவர அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.\nஉணர்ச்சி ரீதி­யான துஷ்­பி­ர­யோக­மென்­பது வெளிப்­ப­டை­யா­கவே மறுத்து விலக்குதல், தனி­மைப்­ப­டுத்தல், அவ­மா­னப்­ப­டுத்தல், பய­மு­றுத்தல், கெடுத்தல், சுரண்டிப்­பி­ழைத்தல், சூழலுடன் இடைத் தொடர்பை மேற்­கொள்ளும் சிறு­வர்­க­ளது பிர­யத்­த­னங்­க­ளுக்கு தண்டனை­ய­ளித்தல் போன்ற செயற்­பா­டுகள் உணர்ச்சி ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோக­மாகக் கொள்­ளப்­ப­டு­கி­றது. இதுவும் சமூகத்தில் நாம் அன்றாடம் சங்கமிக்கும் சூழலில் ஏற்படுவதை கண்கூடாக காணமுடிகின்றது.\nஅதே போல் ஒரு சிறு­வ­னுக்­கு­ரிய உடை, உணவு, சுகா­தாரம், பாது­காப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்­படைத் தேவைகள் மறுக்­கப்­ப­டு­கின்­ற­போது அச்சி­றுவன் புறக்க­ணிப்பு ரீயிலான துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளா­கின்றான்.\nதுஷ்பிரயோகங்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணி\nமேற்குறிப்பிட்ட அனைத்து கோண��்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுவர்கள் காலப்போக்கில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தம்மை ஒரு இழிபிறவி என எண்ணி, தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்க இனி யாரும் வரப்போவதில்லை எனும் எண்ணம் மேலோங்கி, நான் தான் அதை தட்டிக்கேட்க வேண்டும் எனும் தைரியமாக அது உருமாறி, நான் இதற்காக மேற்கொள்ளும் வழிகள் சமூகத்தில் சரியா தவறா என்று பார்க்காமல் தனக்கு சரியென தோன்றுகிறது என்ற முடிவை எடுத்து கலத்தில் இறங்குவதே இத் துஷ்பிரயோகங்கள் மேலும் வளர்ந்து செல்வதற்கான காரணியாகத் திகழ்கின்றன.\nதவறிழைக்கும் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் தான் பாதிக்கப்பட்டு, அசிங்கப்பட்டு, நொந்து நூலாகி, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சோக வரலாறுகளே அதிகம் இருக்கின்றன. இத்தகைய காரியங்களில் ஈடுபடுபவர்களை ஒரு வகை ஸைகோ என சமூகம் ஒதுக்கினாலும், அவர்கள் தமது பெற்றோர்களால், ஆசிரியர்களால், பொறுப்பாளர்களால் ஒழுங்காக நெறிப்படுத்தப்படவில்லை என்ற உண்மையை அநேகர் ஏற்க மறுக்கின்றனர். தாம் விட்ட தவறுகளை சரிசெய்ய பிள்ளைகளையும், மாணவர்களையும், தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்களையும் குற்றவாளிகளாக மாற்றுகின்றனர். சிலசமயங்களில் இவர்களின் தொந்தரவைத் தாங்காமல் பிள்ளைகளே வீட்டை விட்டு ஓடவும், பாடசாலையை துண்டித்திடவும் ஆயத்தமாகின்றனர். இவர்களே சுயநலமிக்க, மனோ இச்சையாளர்களான அந்த ஒரு சிலர்.\nமேற்குறிப்பிட்ட முறையில் துஷ்பிரயோகங்களுக்கு ஆலாகும் பிரஜைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் போன்றவர்கள் பிள்ளைகளுக்கு உடலியல் தொந்தரவுகளை அதிகம் கொடுக்காமல் இருக்க வேண்டும். வளர்ப்பதற்கு தேவையான கண்டிப்புக்கள் இருக்கவேண்டிய அதே வேளை அளவுக்கு அதிகமான அதட்டல்கள் இருக்கக்கூடாது. தனது சொந்தப்பிரச்சினைகளில் ஏற்படும் கோபங்களைக் கூட பிள்ளைகள் மேல் காட்டக்கூடாது. அவர்கள் சொல்லக்கூடியதை காது தாழ்த்திக் கேட்பதோடு, அவர்களின் திறமைகளுக்கும், ஆசாபாசங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தமது ஆசைப்படி அவர்கள் வளர வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றியமைத்திட வேண்டும். இத்தகைய கொடுமைகளை அதிகம் சந்திக்கும் சிறுசுகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்களை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமது உறவினர்களாக இருப்பினும், உறவினர் அல்லாதவராக இருப்பினும் அவர்களுடன் பலகும் விதங்களையும், தமது உடம்பில் தொடுவது தவறு என இருக்கும் உறுப்புக்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டும். தீய சகவாசங்களை விட்டும் அவர்களை எச்சரிக்க வேண்டும். பிள்ளைகளைப் பாராட்டுதல், அவர்களை வாழ்த்துதல், பரிசுகளை வாங்கிக்கொடுத்தல் போன்றவற்றால் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களை பயமுறுத்தி, அவமானப்படுத்திடக் கூடாது. அவ்களுக்கான உரிமைகளை சரிவர செய்திட வேண்டும்.\nஆக மொத்தத்தில் பொறுப்புள்ள தாயாகவும், நேர்மையான தந்தையாகவும் அவர்கள் முன்னிலையில் பெற்றோர்கள் இருக்க வேண்டும். தனக்கான தலைசிறந்த வழிகாட்டி இவர்தான என தேர்ந்தெடுக்கும் வண்னம் அவர்களுக்கான வழிகாட்டிகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். பாதுகாப்பை எப்போதும் சிறந்த முறையில் வழங்கும் பாதுகாவளர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்களுக்காக மாறினால் மட்டமே உடலியல், உளவியல், உணர்வு, புறக்கணிப்பு போன்ற துஷ்பிரயோகங்களின் பல கோணங்களில் இருந்து அவர்களைப் பாதுகாத்து சமூகத்திற்கான சிறந்த பிரஜைகளை கொடுக்க முடியும்.\nஇதை இன்னொரு கோணத்தில் நோக்கினால் பாதிக்ப்பட்டு தவறுகள் செய்துகொண்டிருக்கும் குற்றவாளிகளை மேலும் மேலும் இக்குற்றங்களை செய்ய விடாது தடுக்கவும், ஏனைய சிறார்களை இவர்களின் பிடியிலிருந்து பாதுகாத்திடவும் இந்தத் தடுப்பு நட­வ­டிக்கைப் பணிகள் சமூகப் பணி­யாக கருதப்பட்டு சமூ­கத்­தி­லுள்ள ஒவ்­வொரு பிர­ஜையும் இவை தொடர்பில் விழிப்புணர்வு பெறு­வ­துடன் சிறுவர் துஷ்பிரயோ­கங்­களை தடுப்­­பதை தமது பொறுப்­பாகவும் உணர வேண்டும். இந்த உணர்வுகள் வெறு­மனே வந்­த­டை­யாது. சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­களை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள அரச மற்றும் தன்­னார்வ தொண்டு நிறு­வன அதிகாரிகளும் செயற்­பாட்­டா­ளர்­களும் சமூ­கத்தின் ஒவ்­வொரு பிர­ஜை­யையும் சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன ஏன் ஏற்­ப­டு­கி­றது. இதற்­கான கார­ண­மென்ன, துஷ்பிரயோக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­பவர்கள் எப்­ப­டிப்­பட்­ட­வர்கள். எத்தகையவர்களால் துஷ்­பி­ர­யோகம் ஏற்படுகி­றது. துஷ்­பி­ர­யோகச் செயற்பாடுகளிலிருந்து சிறு­வர்­களை எவ்­வாறு பாதுகாக்கலாம் அதற்­கான முறை­யான பொறி­மு­றைக���் எவை போன்ற பூரண அறிவை பெறு­வது அவ­சி­ய­மாகும்.\nஇவைகள் தூரநோக்குடன் கூடிய திட்டமிடல் விழிப்புணர்வாக இருப்பினும் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், பொறுப்பாளர்களையும் சார்ந்தது என்பதை யாரும் மறுத்திட முடியாது. சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், துஷ்பிரயோகத்தினால் சிறுவர்களை இழந்தவர்கள் உள்ளத்தில் தோன்றும் ஆவேசமும், இத்தகைய பிரச்சினைகள் தோன்றாமல் இருக்க என்ன செய்யலாம் என நடுநிலையாக சிந்திக்கும் ஒருவரின் உள்ளத்தில் தோன்றும் வீரியமும் இயல்பாக வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளாகும். இவற்றை இஸ்லாம் குழந்தை வளர்ப்பு எனும் பகுதியில் ஆழமாக ஆய்வுசெய்துள்ளது.\nஇத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு நம் சமூகத்தையும், சமூகத்தின் இளமொட்டுக்களையும் துஷ்பிரயோகங்களிலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் கைகளில் அவர்களை சேர்த்திடுவோம். தவறுசெய்தவர்களுக்கான முறையான தண்டனைகளை எவ்வித பாரபட்சமும் இன்றி பெற்றுத் தந்திட முனைப்புடன் செயற்படுவோம். இது போன்ற சிறுவர் துஷ்பிரயோக தவறுகள் இனியும் சமூகத்தில் தோன்றாமல் இருக்க பொறுப்பாளர்களாக இருக்கும் நாம், நம் பொறுப்புக்களை சமூகவியலை உணர்ந்து செயற்படுத்துவோம். அல்லாஹ்வே நம் அனைவருக்கும் துணைபுரியட்டும்.\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு தலைவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக (உன்னை) அஞ்சுவோருக்கு தலைவர்களாகவும் எங்களை ஆக்குவாயாக\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2713784", "date_download": "2021-03-07T12:49:32Z", "digest": "sha1:6KB26XMPCN4KWDSFXGMHDV3LABNFVMYL", "length": 19464, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "வன உரிமைக்குழு கூட்டம் நடத்த அலட்சியம்: மலைவாழ் மக்கள் அதிருப்தி| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nவன உரிமைக்குழு கூட்டம் நடத்த அலட்சியம்: மலைவாழ் மக்கள் அதிருப்தி\nஉடுமலை:உடுமலையில், கோட்ட அளவிலான வன உரிமை கூட்டத்தை, அதிகாரிகள் திடீரென ரத்து செய்ததால், மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதியில், 15க்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வன உரிமைச்சட்டப்படி, இம்மக்களுக்கு, விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு நிலப்பட்டா,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஉடுமலை:உடுமலையில், கோட்ட அளவிலான வன உரிமை கூட்டத்தை, அதிகாரிகள் திடீரென ரத்து செய்ததால், மலைவாழ் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை, திருமூர்த்திமலைப்பகுதியில், 15க்கும்மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வன உரிமைச்சட்டப்படி, இம்மக்களுக்கு, விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு நிலப்பட்டா, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள்செய்து தராமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், மூன்று ஆண்டுக்கு முன், அனுபவநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள், வரைபடம்உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டது.வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் மலைவாழ் மக்களைக்கொண்ட, கோட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டு, பின், மாவட்ட அளவிலான கூட்டத்தில் ஒப்புதல் பெற்று வழங்க வேண்டும்.ஆனால், இக்குழு கூட்டம் நடத்துவதில் அதிகாரிகள் அலட்சியம்காட்டி வரும் நிலையில், நேற்றுமுன்தினம் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடப்பதாக இருந்த, வன உரிமைக்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.மலைவாழ் மக்கள் சங்கத்தலைவர்கள் குப்புசாமி, மணியன், செயலாளர் செல்வன் கூறுகையில், 'வன உரிமைக்குழு கூட்ட தீர்மானம் அடிப்படையிலேயே, நிலப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியும். ஆனால், அதிகாரிகள் கால தாமதம் செய்து வருகின்றனர். சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளதால், உடனடியாக கோட்டம் மற்றும் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், வரும் தேர்தலை மலைவாழ் மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுண்டும், குழியுமான ரோட்டில் பக்தர்கள் சிரமம்\nபொருளூர் வழித்தடத்தில் குறை மின்அழுத்தம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுண்டும், குழியுமான ரோட்டில் பக்தர்கள் சிரமம்\nபொருளூர் வழித்தடத்தில் குறை மின்அழுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2714675", "date_download": "2021-03-07T12:48:29Z", "digest": "sha1:RJZZ56LDSPNQKIN2TOBBBI3SXA6WLCEP", "length": 18753, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் கண்காணிப்பு: தேர்தலுக்கு முன் கைது நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய சீனா; கூர்ந்து ... 1\nநாட்டிற்கும், உலகிற்கும் இந்தியாவின் தடுப்பூசிகள் ... 1\nபணத்தை வாங்கி கொண்டு திரிணமுல்லுக்கு ஓட்டு ... 15\nஇம்மாதத்திற்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் ... 3\nகமிஷன் அரசு நடத்துகிறார் மம்தா: பிரதமர் மோடி தாக்கு\nபா.ஜ.,வில் இணைந்தார் மிதுன் சக்ரவர்த்தி 13\nஏப்.,9ல் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் துவக்கம்; ... 2\nஓட்டு விற்பனையல்ல என எழுதி மாட்டுங்கள்: கமல் ... 41\nதமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம்: அமித்ஷா 41\nமுக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்கள் கண்காணிப்பு: தேர்தலுக்கு முன் கைது நடவடிக்கை\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த முன்விரோதம், மோதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 72 முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, தேர்தலுக்கு முன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.மாவட்டத்தை பொறுத்தவரையில் முன்விரோதம் காரணமாக மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதன் விளைவாக கொலைகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. தி.மு.க., பிரமுகர் அருண்குமார், கூலி தொழிலாளி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த முன்விரோதம், மோதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய 72 முக்கிய குற்றவாளிகளை கண்காணித்து, தேர்தலுக்கு முன் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nமாவட்டத்தை பொறுத்தவரையில் முன்விரோதம் காரணமாக மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அதன் விளைவாக கொலைகள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. தி.மு.க., பிரமுகர் அருண்குமார், கூலி தொழிலாளி செல்வராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அ.ம.மு.க., நிர்வாகி கலையரசன் ஆகியோரின் கொலைகள் திட்டமிட்டு முன்விரோதமாக நடந்தவை. எனவே முன்விரோதத்தால் நடக்கும் மோதல், கொலை சம்பவங்களை தடுக்கும்படி எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிட்டார்.இதற்காக மாவட்டம் முழுவதும் பதிவான அடிதடி வழக்குகள் குறித்த விவரங்களை சேகரிக்கவும் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்டத்தில் 892 அடிதடி வழக்குகளும், மோதலுக்கான காரணங்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி 650 ���ேர் முக்கிய வழக்குகளில் தொடர்புடையவர்கள் உள்ளனர். இதில் 72 பேர் ஆள்கடத்தல், கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.இவர்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅலுவலக உதவியாளர் பணிக்கு எம்.டெக்., எம்.பில்., படித்தவர்கள்\nநாளை வேலை வாய்ப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமல���் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅலுவலக உதவியாளர் பணிக்கு எம்.டெக்., எம்.பில்., படித்தவர்கள்\nநாளை வேலை வாய்ப்பு முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.everfineplastics.com/ta/products/straws-stirrers/stirrers/", "date_download": "2021-03-07T11:02:22Z", "digest": "sha1:7OSU42CNXQCUCU5IPKUU22G7ROC5GZSE", "length": 4943, "nlines": 181, "source_domain": "www.everfineplastics.com", "title": "Stirrers உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா stirrers தொழிற்சாலை", "raw_content": "\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகையுறைகள் & புதிய வரவுகள்\nகோப்பைகளையும், கொள்கலன்கள், தட்டுக்கள், கிண்ணங்கள்\nகையுறைகள் & புதிய வரவுகள்\nஉரமாக்குதலுக்கு ஹெவி எடை யோகர்ட் தேக்கரண்டி\nபிளாஸ்டிக் கலர் மாற்றுதல் ஸ்பூன்ஸ்\n7.5 அங்குலம் பிளாஸ்டிக் சிப் Stirrers\nபிளாஸ்டிக் கோப்பை கிரிஸ்டல் உட்தெரியும் 24oz\nகளைந்துவிடும் டோம் பே இமைகளுக்கு, 12 அவுன்ஸ் பொருந்துகிறது. - 24 அவுன்ஸ் ....\n7.5 அங்குலம் பிளாஸ்டிக் சிப் Stirrers\nஇரட்டை துளைகளை பிளாஸ்டிக் காபி stirrers\nபிளாஸ்டிக் சிப் Stirrers 7.5 அங்குலம்\nநாம் 122th மண்டலம் ஃபேர் கலந்து கொள்வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/11/blog-post_19.html", "date_download": "2021-03-07T11:12:07Z", "digest": "sha1:77J2FKCET6X4HELBYKPKAVNHQGBBN5F4", "length": 15275, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் - தொழிலாளர் தேசிய முன்னணி கோரிக்கை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை , கட்டுரை » மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி ���ணைக்குழு அவசியம் - தொழிலாளர் தேசிய முன்னணி கோரிக்கை\nமலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அவசியம் - தொழிலாளர் தேசிய முன்னணி கோரிக்கை\nஇந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒரு பிரதான விடயமாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை கொண்டுவந்துள்ள தீர்மானம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு நடைபெறுகின்றது. ஆனால், மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னும் முழுமையாக உள்நாட்டிலேயே விசாரிக்கப்படவில்லை. அன்று குடியுரிமை பறிக்கப்பட்டது முதல் இன்றைய எல்லை மீள் நிர்ணயம் வரை நாம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகின்றோம். அரச பொது நிர்வாகத்தில் கூட மலையக மக்கள் முழுமையாக இன்னும் உள்வாங்கப்படவில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் இவர்களது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. எனவே மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய தனியான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\nஜெனிவா மனித உரிமை பேரவையின் தீர்மானம் மற்றும் கலப்பு முறை விசாரணைகள் குறித்து ஆராயும் சர்வகட்சி மாநாடு நேற்று முன்தினம் (17ஃ11ஃ2015) ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கட்சிகள் எழுத்து மூலமாக தமது ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் சமர்ப்பித்திருந்த நிலையில், மலையக மக்கள் சார்பான தங்களது கட்சியின் கோரிக்கையை முன்வைத்து கருத்து தெரிவித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்.\nஇந்த சர்வகட்சி மாநாட்டுத் தொடர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து ஆராய்வதனை முன்னிறுத்தி நடைபெற்றாலும் இதன் ஆணிவேராக இருப்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். எனவே இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். நாங்கள் மலையக கட்சி என்ற வகையில் எமது 20 அம்ச கோரிக்கைகள் ஆலோசனைகள் அடங்கிய எழுத்து மூல ஆவணத்தை சர்வகட்சி மாநாட்டு அவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம்.\nஇந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒரு பிரதான விடயமாக உள்ள போதும் தேசிய இனம் என்ற வகையில் இந்திய தமிழர் என அழைக்கப்படுகின்ற மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. நாட்டில் எனைய இனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலையில் பாதிப்புக்கு உள்ளான மக்களாக இவர்கள் உள்ளனர். தற்போதைய கோரிக்கையான கலப்புமுறை விசாரணை பற்றிய கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. வெவ்;வேறு காலப்பகுதியில் இருந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் 1985 ல் இருந்து விசாரணைகள் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. ஆனால், எம்மை பொறுத்தவரை உள்நாட்டு விசாரணைகளிலேயே நாங்கள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்தபோது எங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது முதல் இப்போது வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிர்ணயம் வரை மலையக மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நாடாளாவிய ரீதியில் பாரிய விசாரணைகளை நடாத்தியது. அதில் மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து பலர் சாட்சியம் அளித்திருந்தனர். முடிவில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்தது. ஆனால் அதில் மலையக மக்கள் குறித்து இரண்டு வசனங்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்களின் அபிவிருத்தி குறித்த இரண்டு வசனங்களாகும்.\nமலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உண்டு என்பது இன்னும் தேசிய மட்டத்திலேயே புரிந்துகொள்ளப்படவில்லை. இன்னும் தோட்டப்பகுதி மக்கள் முழுமையாக அரச பொது நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் தோட்ட முகாமையிலும் தற்போது பிராந்திய தனியார் கம்பனிகளின் முகாமையிலுமே இந்த மக்கள் நிர்வகிக்கப்படுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுள் பல மலையக இளைஞர்கள் அடங்குகின்றனர். இவர்கள் கைதானமைக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே.\nதும்பரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை சந்திக்க அண்மையில் சென்ற��ருந்தேன். அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணமோ அல்லது தாங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தோ தங்களுக்கு விளக்கம் இல்லாமல் உள்ளனர். இறுதி யுதத்ததில் சரணடைந்ததாக சொல்லும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தும்பரை சிறையில் அடைக்கப்படுள்ளார். அவரைச் சுற்றி மலையக இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குழப்;பகரமான பல சூழ்நிலைகள் மலையக மக்களை சுற்றி நிகழ்ந்து கொண்டிருககின்றன.\nஎனவே இந்த நாட்டில் தேசிய இனம் என்ற வகையில் மிகவும் பின்தங்கி இருக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அவசியம் எனும் கோரிக்கையை தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கட்சி என்ற வகையில் முன்வைக்கின்றது. இதனை நாங்கள் எமது 20 அம்ச எழுத்து மூல ஆவணத்திலும் முன்வைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/30351", "date_download": "2021-03-07T12:04:42Z", "digest": "sha1:4CFC3FZAPSHVQI7T6W5VBM6TX2CE6PKZ", "length": 5407, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்தது இலங்கை இராணுவம்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்தது இலங்கை இராணுவம்\nசாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கையை இன்று முதல் ஆரம்பித்தது இலங்கை இராணுவம்\nஇராணுவத் தலைமையகத்தில் சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மோட்டார் வாகன திணைக்களத்தின் ஊடாக இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரம் அச்சிடப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுதிதாகப் பதவியேற்ற யாழ். மாநகர முதல்வரின் முன்மாதிரி. பெரும் வியப்பில் தமிழ் மக்கள்\nNext articleகொரோனாவை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட 25 இராணுவ அதிகாரிகள்\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2021-03-07T11:09:01Z", "digest": "sha1:ZSPPXJLFSL2SXGCUYVKPKUHU4FUS7Y3W", "length": 9939, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா..... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்... - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா..... காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்...\nபாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்த சத்ருகன் சின்ஹா….. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதால் சிக்கலில் காங்கிரஸ்…\nகாஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் த���டர்பான தனது கவலைகளை காங்கிரஸ் தலைவர் சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பாகிஸ்தான் ஜனாதிபதி டிவிட் செய்துள்ளார். இது காங்கிரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nபாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் மியான் ஆசாத் அஹ்சன் தனது மகன் திருமணத்தில் பங்கேற்க வருமாறு சத்ருகன் சின்ஹாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதனையடுத்து லாகூரில் நடைபெறும் அந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது மனைவியுடன் அங்கு சென்றார்.\nலாகூரில் கல்யாணத்துக்கு சென்ற சத்ருகன் சின்ஹா அங்கு கவர்னர் மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர்கள் இருவரும் பேசிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி டிவிட்டரில், காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் தொடர்பான எனது கவலைகளை சத்ருகன் சின்ஹா ஒப்புக்கொண்டார் என பதிவு செய்துள்ளார்.\n2018ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து, அந்நாட்டு ராணுவ தளபதி குவாமர் ஜாவத் பாஜ்வாவை கட்டிப்பிடித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து, காஷ்மீர் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண்டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n‘சி.எம்.ஆனதும் முதல் கையெழுத்து’ ஸ்டாலினுக்கு தங்க பேனா பரிசு\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நேர்காணலை தொடங்கி நடத்தி முடித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக கட்சிகள்...\nபாத்ரூம் போன பெண் -ஜன்னலோரம் நின்ற ஆண் -லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த கொடுமை\nஒரு லேடீஸ் ஹாஸ்டெல் விடுதியில் ஒரு பெண் பாத்ரூம் போக வந்த போது ,ஒரு வாலிபர் நிர்வாணமாக நின்றதால் கைது செய்யப்பட்டார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/nivar-storm-warning-no-3-storm-warning-cage-in-pondicherry-231120/", "date_download": "2021-03-07T12:06:54Z", "digest": "sha1:W6NUZEFVUXSTDUS2TG3QLB5AMCQVJ2ZA", "length": 12532, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "“நிவர்“ புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“நிவர்“ புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\n“நிவர்“ புயல் எச்சரிக்கை : புதுச்சேரியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nபுதுச்சேரி : புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nவங்ககடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் புதுச்சேரி துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nபுயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்களின் படகுகள் தேங்காய்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..\nTags: நிவர் புயல், புதுச்சேரி, புதுச்சேரி 3ஆம் எண் கூண்டு, புயல் எச்சரிக்கை\nPrevious “பிரியாணி வித்து சம்பாதிச்சதெல்லாம் போச்சே“ : 250 சவரன் கொள்ளை\nNext கட்டிட தொழிலாளி மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக முதலமைச்சர் : நன்றி கூறி நெகிழ்ச்சி\nலலிதா ஜுவல்லரி ரெய்டில் சிக்கிய ரூ.1000 கோடி: சேதாரம் என்ற பெயரில் பல கோடி வரி ஏய்ப்பு…\nவிளையும் பயிர் முளைய���லேயே தெரியும்: இவர் யாரென்று தெரிகிறதா\nதொடரும் வெடி விபத்து: விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்..\n‘எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல’ : வீட்டு வாசலில் வாசகம்… வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்..\nசட்டசபை தேர்தல் பணிகள்: அதிமுக தலைமை கழகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை…\nபெரியார் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்கள்: கிருஷ்ணகிரியில் பரபரப்பு…\n3 நாள் சுற்றுப் பயணம்: தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…\n80 வயதுக்கு மேற்பட்டவங்க மட்டுமல்ல.. நீங்களும் தபால் வாக்கு போடலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடும்பம் கெட்டதே உன்னால் தான்.. சதக்.. சதக்.. தந்தையை அரிவாளால் தாக்கி கொலை செய்த மகன் கைது.\n“நான் ஒரு நாகம்.. ஒரு கடி கடித்தாலே ஆள் காலி”.. பாஜகவில் இணைந்த உடன் ஆவேசம் காட்டிய மிதுன் சக்ரவர்த்தி ஆவேசம்..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் மெகா பேரணிக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் புதிதாக பாரதீய ஜனதா கட்சியில்…\nதிமுகவை மிரள வைத்த கமல் : காங்கிரசுக்கு 25 சீட் கிடைத்த ரகசியம்\nQuick Share41 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் தற்போது திமுக ஒதுக்கிய 25 தொகுதிகளை பெறுவதற்கு ஒப்புக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தும்…\nமேற்குவங்க வளர்ச்சிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் மிக முக்கியம்.. தேர்தல் பேரணியில் மோடி உரை..\nQuick Shareமேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை கடுமையாக விமர்சித்து, 2021 தேர்தல்கள் வங்காள…\nதமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி\nQuick Shareகன்னியாகுமரி : தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் பாலிவுட் நடிகரும் முன்னாள் திரிணாமுல் கட்சி எம்பியுமான மிதுன் சக்ரவர்த்தி..\nQuick Shareமேற்கு வங்கம் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/09/", "date_download": "2021-03-07T12:12:14Z", "digest": "sha1:JHJFD66SS65YST6NBRQGOP5VZTQZGIEP", "length": 65838, "nlines": 593, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2011", "raw_content": "\nதோற்றுப் போன இலங்கையும், கோழையான கிளார்க்கும் - ஒரு கிரிக்கெட் வலம்\nஇலங்கையில் வைத்து இந்த மைக்கேல் கிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை தோற்கும் என்று கனவிலும் யாரும் நினைத்திரார்கள்.நானும் தான்..\nஆனால் இப்போது கிரிக்கெட்டில் நினைத்த எது தான் நடக்கிறது\nடெஸ்ட் தரப்படுத்தலில் முதலாம் இடத்திலிருந்த இந்தியா இங்கிலாந்திடம் நான்கு டெஸ்ட்டிலுமே தோற்று முதலாம் இடத்தை இப்படி மோசமாகப் பறிகொடுக்கும் என்று யாராவது நினைத்தோமா\nகாயமடைந்த இந்திய வீரர்களைக் கொண்டு இன்னொரு Indian XIஐயே உருவாக்கலாம் என்று நாம் நினைத்தோமா\nஉலக சாம்பியன்கள் ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்தால் உருட்டப்பட்டு உருளைக்கிழங்கு பஜ்ஜியாவார்கள் என்று தான் நினைத்தோமா\nசச்சின் டெண்டுல்கர் சதமே அடிக்காமல் நாடு திரும்புவார் என்று யாராவது நினைத்தோமா\nஇல்லை டிராவிட் மீண்டும் ஒரு நாள் போட்டிகள் விளையாடுவோர் என்றோ, அல்லது T 20 போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொள்வார் என்று தான் நினைத்தோமா\nகிளார்க்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தில் ஓரளவு பலம் வாய்ந்த அணியாகவே இருந்தாலும், ஜோன்சன் தவிர பந்துவீச்சை நம்ப முடியாது என்று முன்னைய பதிவில் சொல்லி இருந்தேன்.\nசுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்கையும்.. ஒரு கிரிக்கெட் சுழல் அலசல்.\nவழமையான விக்கிரமாதித்த மூக்குடைவு தான்.\nஆனாலும் சொன்ன விஷயங்கள் சிலது நடந்திருக்கே..\nசுழல்பந்துவீச்சை சிறப்பாக, நேர்த்தியாக எதிர்கொள்ளக் கூடிய அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம்..ரிக்கி பொன்டிங் + மைகேல் கிளார்க்.\nஇந்த இருவருடன் சுழல் பந்தை எதிர்கொண்டு ஆடக்கூடிய வொட்சன், மைக்கேல் ஹசி ஆகியோரும் தொடர்ச்சியாக ஓட்டங்கள் குவித்ததாலேயே ஆஸ்திரேலியா வெல்வதைப் பற்றியல்ல, தோல்வியிலிருந்து தப்புவதைப் பற்றியே சிந்திக்கலாம்.\nஆனால் அண்மைக்காலத்தில் இலங்கை வந்த அணிகளில் ஆஸ்திரேலியா கொஞ்சம் வித்தியாசமானது.. இலங்கை அணியை அச்சுறுத்தக் கூடிய வேகப்பந்துவீச்சு அவர்களின் பலம்.\nஎன்ன ஒன்று முரளிக்குப் பின்னதான சுழல் பந���துவீச்சுத் தேடல் (ரங்கன ஹேரத்தை விடுவோம்) இன்னும் சரிவரவில்லை.\nஇந்தியா கூட அஷ்வினை நம்பிக்கையோடு நோக்குகிறது.\nஇலங்கையில் ரண்டீவ், மென்டிஸ், சீக்குகே பிரசன்னா மூவருமே இம்முறை ஏமாற்றிவிட்டார்கள்.\nஇலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் எதிர்கொள்ளும் சிக்கலான ஸ்விங் + பவுன்சர் பந்துக்கு எதிரான தடுமாற்றங்களை இம்முறை சொந்த மண்ணிலேயே சந்தித்ததும், வழமையாக வெளிநாட்டு அணிகளை உருட்டிப்போடும் காலியிலே வைத்து ஒரு புதிய, பெயர் அறியப்படாத ஆஸ்திரேலிய சுழல் பந்துக் கற்றுக் குட்டியிடம் கவிழ்ந்து போனதும் நம்பவே முடியாத விஷயங்கள்..\nமஹேல , சங்கா, டில்ஷான், சமரவீர இத்தனை துடுப்பாட்ட சிங்கங்கள் இருந்தும் சுண்டெலிக் கூட்டம் ஆகிப்போனது இலங்கை அணி.\nஇதற்குப் பரிசு பாகிஸ்தானுடனான மத்திய கிழக்கு தொடருக்கு சாம் அங்கிள் அணியில் இல்லை.\nஒரு தொடரின் இரு போட்டிகளில் சறுக்கிய சமரவீரவை அணியை விட்டு நீக்கியது தவறு என சொல்வோருக்கேல்லாம் நான் சொல்வது, ஆஸ்திரேலியா போல இந்த விடயத்தில் நாம் நடப்பதே நல்லது. சமரவீரவின் வயது கவனிக்க வேண்டிய ஒன்று. அதே போல ஷார்ஜா, துபாய், அபுதாபியின் தட்டை ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் ஓட்டங்களை மலையாகக் குவிக்கக் கூடும். அந்த வாய்ப்பை ஒரு இளையவருக்குக் கொடுப்பதன் மூலம் நம்பிக்கையை ஓட்டத் தேர்வாளர் எடுத்த முடிவு சரியே.\nஅஜந்த மென்டிஸ் ஆஸ்திரேலியாவை T 20 போட்டிகளில் உருட்டிய விதம் என்ன, அது அப்படியே தேய்ந்து புஸ் ஆகிப் போனதென்ன\nஇலங்கைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கிடைத்த மிகப் பெரிய நன்மைகள், ஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் என்ற இளைய வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் உப தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் பொறுப்பு உணர்ந்தது.\nஎல்லாம் சரி, காலியில் வென்ற பின், மழையினால் இலங்கை பல்லேக்கலையில் தப்பித்த பின், பெரிதாக முடிவுகள் தராது என்று நம்பப்பட்ட மைதானத்தில் முதல் இன்னிங்க்சில் தடுமாறினாலும், பின்னர் ஹியூஸ், ஹசி, தலைவர் கிளார்க்கினால் நல்லதொரு ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு வந்திருந்தது.\nநல்ல ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையில் இருந்தபோதும் இலங்கையை அழுத்தத்துக்குள் தள்ள க்கு முயற்சிக்கவேயில்லை கிளார்க்.\n1-0 என்று தொடரை வென்றால் போதும் என்ற ஒரு defensive மனப்பான்மையா\nஏற்கெனவே தடுமாறிக�� கொண்டிருக்கும் இலங்கை அணியின் மீதும் பயமா\nமார்க் டெய்லர், ஸ்டீவ் வோ போன்றோர் தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய அணிகள் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் வெற்றி பெற எப்படியாவது முனைவார்கள்.\nஆனால் பொன்டிங் கூட சிலவேளை இதே சுய பாதுகாப்பைத் தான் பார்த்துக் கொண்டார்.\nஇது தான் சிறந்த அணித் தலைவர்களுக்கும் 'சாதா' அணித் தலைவர்களுக்கும் இடையிலான வித்தியாசம்.\nகிளார்க்கின் ஆஸ்திரேலிய அணி முன்னைய அணிகள் போலப் பலம் இல்லாவிட்டாலும், இலக்கை முன்னொரு தாண்டிய பிறகாவது ஒரு முப்பது ஓவர்களில் துரத்தக் கொடுத்து வந்திருந்த ரசிகர்களைக் குஷிப்படுத்தி இருக்கலாம்..\nவோர்ன் - முரளிதரன் என்று தொடருக்குப் பெயரிட்டுவிட்டு பரிசளிப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து முரளிதரன் அழைக்கப்படாமையும் , தொலைக்காட்சி ஒளிபரப்பில் எந்தவொரு இடத்திலும் இத்தொடர் வோர்ன் - முரளிதரன் கிண்ணத்துக்கான தொடர் என்று குறிப்பிடப்படாமையும் கவலை + கனடனத்துக்குரியவை.\nகடந்தமுறை இத்தொடர் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றபோது ஷேன் வோர்ன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிக்குக் கிண்ணத்தை வழங்கிவைத்ததை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிந்திருக்குமோ, மறந்திருக்குமோ\nமுரளி இனி வேறு நாடுகளுக்கு பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக சென்றால் இதுவும் ஒரு காரணமாக அமையும்.\nஇப்போது இலங்கை அணி நீண்ட காலத் தேடலில் இருந்த நிரந்தரப் பயிற்றுவிப்பாளராக ஜெப் மார்ஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் உப தலைவர், உலகக் கிண்ணம் வென்று கொடுத்த பயிற்றுவிப்பாளர், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய இளம் நட்சத்திரம் ஷோன் மார்ஷின் பெருமை மிகு தந்தையார்.\nஅனுபவஸ்தராகவும், சிம்பாப்வே அணிக்கும் ஒரு இக்கட்டான சூழலில் பயிற்றுவிப்பாளராக இருந்த அனுபவமும் உள்ளதனால் இலங்கை அணிக்கு இக்கால கட்டத்தில் இவர் பொருத்தமான பயிற்றுவிப்பாளராகவே தெரிகிறார்.\nஇலங்கைக்கு வருகின்ற 6வது ஆஸ்திரேலியப் பயிற்றுவிப்பாளர் இவர் என்பது இலங்கை - ஆஸ்திரேலியக் கிரிக்கெட் தொடர்பு நீடிப்பதைக் காட்டுகிறது.\nடேவ் வட்மொரோடு ஆரம்பித்த இந்தப் பயணம் வட்மோர், மூடியைப் போல நல்லதொரு பயிற்றுவிப்பாளராக மார்ஷைத் தந்து தொடரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.\nஇலங்கை அணிக்கு இப்போது தேவை நல்லதொரு கண்டிப்பான, ���ழிகாட்டக் கூடிய வாத்தியார்.\nமகன் எதிரணியோன்றில் விளையாடும்போது தந்தை இன்னொரு அணிக்குப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முதலாவது சந்தர்ப்பம் (சர்வதேச கிரிக்கெட்டில்) அரிது தான்.\nஆஸ்திரேலியாவுக்கு அடுத்தமுறை இலங்கை செல்லும்போது இதன் சாதக, பாதகங்கள் தெரியும்.\nபுதன் கிழமை கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த அடுத்த வருடம் இலங்கையில் நடக்கவுள்ள ICC World Twenty 20 உலக கிண்ணத்துக்கான அறிமுக விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியது.\nபுதிய சின்னம் அறிமுகம், ஆண்கள், பெண்களின் உலகக் கிண்ணங்கள் போன்றவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பும், சரியாக ஒரு வருடத்தின் பின்னர் ஆரம்பிக்க உள்ள இந்த ICC World Twenty 20 உலகக் கிண்ணத்தின் போட்டி அட்டவணை ஒழுங்குகள் பற்றிய விளக்கத்தை அறியக் கூடிய வாய்ப்பும் கிட்டியது.\nஆண்கள், பெண்களுக்கான உலகக் கிண்ணங்கள்....\nபெண்களுக்கான உலகக் கிண்ணத்துடன் இலங்கை மகளிர் அணித்தலைவி சசிகலா, ஆடவர் உலகக் கிண்ணத்துடன் முன்னாள் தலைவர் சங்கக்கார ஆகியோருடன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹரூன் லோகார்ட்.\nகடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைபெறுவதைப் போலவே, இம்முறையும் பெண்களுக்கான World Twenty 20 கிண்ணமும் அதே காலகட்டத்தில் நடைபெறவுள்ளதொடு, அரையிறுதிகளும், இறுதிப் போட்டியும் ஆண்களுக்கான போட்டிகளுக்கு முதல் அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை விசேடம்.\nகிரீஸ் மனிதன் போன்ற உடலோடு ஒட்டிய கரிய உடையணிந்த, முகமூடியணிந்த ஒரு உருவமே இந்த சின்னத்தை உத்தியோகபூர்வமாக திரையில் அறிமுகப்படுத்தியது காலத்துடன் ஒட்டிய ஒரு திட்டமிடலோ\nஇலங்கையை அதிர வைக்கும் விறு விறு T20 போட்டிகளுக்காக காத்திருந்தாலும், இங்கே இடம்பெறுவதால் இலங்கைக்குக் கூடுதலான வாய்ப்புக்கள் இருப்பதை விட இந்தியாவுக்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கும் என்பது ஒருபக்கம் இப்போதைய நிலையாக இருக்க, என்ன தான் கொழும்பிலிருந்து, கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை என்று ஓடித் திரியவேண்டும் என்பதை விட, எல்லாப் போட்டிகளும் இங்கேயே என்பது தான் கொஞ்சம் கவலை ;)\nகாலமான முன்னாள் இந்திய அணித்தலைவர் டைகர் பட்டோடிக்கு அஞ்சலிகள்..\nசாம்பியன்ஸ் லீக் ஆரம்பிச்சு நடக்குது.. ம்ம்ம் பார்க்கிறேன்..\nஷோயிப் அக்தாரின் சுயசரிதை கிளப்பியுள்ள சர்ச்சைகள் தான் நாளை முதல் பதிவுலக பரப���ப்பாக இருக்கும்.. அதையும் கவனிப்போம்.\nஅன்புள்ள வாசக நண்பர்களே, பதிவுலக நண்பர்களே...\nவலைப்பதிவராக மாறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ள இந்த மாதத்தில் (என்னுடைய முதலாவது பதிவு வெளியானது 2008ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி.\nஎன்னுடைய வலைப்பதிவை இணையத்தளமாக மாற்றும் நேரம் வந்தாச்சு என்று நினைக்கிறேன்.\nபல அன்பு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாளை இப்போது முதல் என்னுடைய வலைப்பதிவு\nhttp://loshan-loshan.blogspot.com/ நான் இவ்வளவு காலமும் பெயருக்கு வைத்திருந்து re direct பண்ணி இருந்த www.arvloshan.com என்ற இணையத்தளத்தில் இயங்கும் என்பதை அன்போடும் மகிழ்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nhttp://loshan-loshan.blogspot.com/ ஐ மனப்பாடமாக வைத்திருந்து என் பதிவுகளை வாசித்துவரும் நீங்கள் அப்படியே வருகை தரலாம்.. அங்கிருந்தும் நேரடியாக இங்கே வரலாம் :)\nஇன்று என் விசாரணைகள், தொல்லைகள், சந்தேகங்களை பாதி வேலை நாளில் பொறுத்து என்னுடன் இருந்து வலைப்பதிவில் தேவையற்ற Gadgetsஐ அகற்றி, இன்னும் அகற்றுவதற்கு பரிந்துரைகளை செய்து தந்த தம்பிமார் ஜது, கன்கோன் ஆகியோருக்கு நன்றிகள்.\nகுறை, நிறைகள், விமர்சனங்கள், மேலதிக ஆலோசனைகளைத் தாராளமாக வரவேற்கிறேன்.\nஉங்கள் தொடரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்...\n** தலைப்பு விளக்கம் - எத்தன நாளுக்குத் தான் எல்லாரும்போலவே \"ஆத்தா பாஸ் ஆகிட்டேன்\" \"ஆத்தா பியூஸ் ஆகிட்டேன்\" என்று தலைப்பு போடுவது\nஅதான் சீசனுக்கு ஏற்றது போல \"மங்காத்தா\"வைக் கூப்பிட்டேன்.\nநேற்று முதல் உலகமெங்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், வியாழக்கிழமை இரவே திரையிடப்பட்ட விசேட காட்சிக்கு அழைப்புக் கிடைத்தும் களைப்போ, அலுப்போ போக விரும்பவில்லை.\nநேற்று இரவுக் காட்சிக்கு அருகில் உள்ள ஈரோஸ் திரையரங்குக்கு வருமாறும் அழைப்பு வந்தது.\nஆனால் கொட்டாஞ்சேனையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சினி வேர்ல்ட் உரிமையாளர் எனது நேயர் என்பதால் அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.\nமுன்னைய செல்லமகால் திரையரங்கு இருந்த இடத்துக்கு முன்னால் ஒடுங்கிய ஒரு கட்டடமாக ஆனால் ஏழு அடுக்கு மாடியாக உயர்ந்து நிற்கிறது இந்தப் புதிய Multiplex. மூன்று வெவ்வேறு திரையரங்குகள்.\nசொகுசான இருக்கைகளும், குளிரான ஏசியும், நேர்த்தியான திரையும் மட்டுமல்ல.. இந்த சினி வேர்ல்டில் ஸ்பெஷல் அருமையான ஒலித்தெளிவு.. Digital Dolby sound system கலக்குகிறது.\nரௌத்திரத்துக்குப் பிறகு வருகிறது என்பதால் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் பரவாயில்லை என்பதே ஒரு எதிர்பார்ப்பாக இருந்தது.\nகதாநாயகி டாப்சி என்பது பார்க்க முதலே கடுப்பாக்கி இருந்தது.. (பார்த்த பிறகு ஏற்பட்ட கடும் கடுப்புக்கு என்ன பெயர் வைப்பதென்று நான் இன்னும் முடிவு செய்யலைங்கோ)\nதமனின் இசையில் மனம் கவர்ந்த பாடல்களும், இதற்கு முந்தைய தன் இரு படங்களிலும் (ஜெயம் கொண்டான், கண்டேன் காதல் ) இவரிடம் கொஞ்சமாவது எதோ விஷயம் இருக்கு என்று எதிர்பார்க்க வைத்த இயக்குனர் கண்ணனும் 'வந்தான் வென்றான்' பார்க்கக் கூடியதாக இருக்குமென்று எண்ண வைத்தது.\nசகோதர பாசத்தின் மீது தாதாயிசமும் காதலும் மோதலும் சேர்த்துக் கலக்கப்பட்ட கதை. (மீதிக் கதைய படம் பார்த்தே அறிக)\nதாதா என்று சொன்னால் மும்பாயும், மும்பாய் என்று தமிழ்ப் படங்களில் வந்தால் கொஞ்சம் ஹிந்தியும் நிறையத் தமிழும் பேசும் இடம் என்றும் காட்டுவது தமிழ் சினிமா ஆச்சே.இங்கேயும் அவ்வாறே.\nஈரம் படத்தில் வில்லனாகக் காட்டப்பட்ட பிறகு, அட இனி ஒரு வித்தியாச வலம் வருவார் என்று எதிர்பார்த்துக் காணாமல் போயிருந்த நந்தா கொஞ்சம் கலக்குகிறார்.\nஆனால் தாதாவுக்கான மிரட்டல் மிதப்பைத் தாண்டி ஒரு மென்மையான அழகு தெரிகிறது.\nடாப்சி - கருமம். இதையெல்லாம் அழகு என்று சொல்லிக் கொண்டாடும் கூட்டத்தைக் கண்டால் கடுப்பாகிறது. மிதந்த பல்லும், மூன்றரை கிலோமீட்டர் நீண்ட மூக்கும், அவிச்ச ரால் மாதிரி ஒரு கலரும், எந்த நேரமும் இளிச்ச வாய் மாதிரி ஒரு கிழிந்துபோன உதடும் திரையில் இந்த வெள்ளைப் பிசாசு தோன்றும்போதெல்லாம் எரிச்சல் ஏற்படுகிறது.\nவெள்ளாவி வச்சு வெளுத்ததெல்லாம் சரி.. ஆனால் ஓவர் வெளுப்பு.\nஅதிலும் 'காக்க காக்கவில்' ஜோதிகாவுக்கு 'ஒரு ஊரில் அழகே உருவாய்' பாடல் போல இந்த வெள்ளைப் பிசாசுக்கும் ஒரு பாடல்.. இதையெல்லாம் கேட்க யாருமே இல்லையா\nசந்தானம் - கண்டேன் படம் போலவே இங்கேயும் இந்தக் குருவி தான் பனங்காயை என்ன, பனை மரத்தையே தாங்குகிறது. சிரிக்க வைப்பதுடன் படத்தில் திருப்பம் ஏற்படுத்தவும் பயன்படுகிறார்.\nடிரேயிலரைப் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிட்டீங்களா என்று ஆரம்பத்தில் அவர் சொல்லும்போதே கொஞ்சம் அலெர்ட் ஆயிருக்கலாம்.\nசந்���ானம் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னாலும் நல்லாவே இருக்கும்.\nஜீவா - பாவம். நம்பி நடித்திருப்பார். ஆனால் எதுவுமே இல்லையே. பாடல்கள், கொஞ்சம் காதல் காட்சிகள், ஒரு சில அக்ஷன் காட்சிகள் மட்டும் போதுமா கோ தந்த வெற்றியைக் கோட்டை விட்டிருக்கிறார் அடுத்து வந்த இரு படங்களிலும்..\nநந்தாவுடன் மோதும் காட்சிகள் ரசிக்கக் கூடியவை.\nகேரளா காட்சிகள் + குத்துச் சண்டைப் பயிற்றுவிப்பாளராக வரும் ஜோன் விஜயுடன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கக் கூடியவை.\nஆனால் கதாநாயகன் புத்தி சாதுரியத்துடன் எதிரியைக் கட்டம் கட்டி மடக்குவதை இதை விட ரசனையாக வேறு இயக்குனர்கள் காட்டிவிட்டதால் இயக்குனர் மீது மட்டுமல்லாமல், ஜீவா மீதும் கடுப்பாகிறது.\nஅழகம்பெருமாள், ரகுமான்(இன்னும் அப்படியே இருக்கிறாரே.. எப்படி), நிழல்கள் ரவி போன்றோருக்கெல்லாம் சிறிய வேடங்கள்.\nகண்ணன் இன்னும் தான் முதல் இரு படங்களில் விட்ட தவறுகளைத் திருத்தவில்லை.\nஜெயம் கொண்டான், கண்டேன் காதல் இரண்டிலும் ரசனையான பெயர்கள், ரசிக்கத் தக்க கதையோட்டம், திடீர் திருப்பங்கள் என்றிருந்தபோதும், சொல்லிய விதம், வேகம் போன்றவற்றில் விட்ட குளறுபடிகள் காரணமாக சொதப்பி இருந்தன.\nFlashback, கற்பனை, மாற்றாந்தாய் / தகப்பன் சகோதரப் போராட்டம், எதிர்பாராத திருப்பங்கள் (என்று இயக்குனர் நம்புகின்ற விஷயங்கள்) அனைத்தையும் நேர்த்தியாக வைத்து நல்லபடியாகத் தராமல் மூன்றாவது தடவையாகக் குழம்பி இருக்கிறார்.\nகண்ணனின் காதல் Flashback மீது தானோ வந்தான் வென்றானிலும் நிறைந்தே இருக்கிறது.\nபட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் நச் என்று இருக்கின்றன. சில இடங்களில் கொஞ்சம் ஓவரோ என்றும் தோன்றுகின்றன..\nகாதல் பற்றி எதிர்மறையாக டாப்சியும், காதலின் மகத்துவம் பற்றி ஜீவாவும் சொல்லும் இடங்கள் ஒலிப்பதிவின் குளுமையோடும் சேர்ந்து அழகாயிருக்கின்றன.\nஒளிப்பதிவு: பி.ஜி முத்தையா. கேரளாக் காட்சிகளும், மும்பையின் சில முக்கியமான இடங்களையும் அழகாக காட்டுகிறார்.\nபாடல் காட்சிகளில் முடியுமானளவு முயன்றிருக்கிறார்.\nகாட்சிகள் அழகாயிருந்து என்ன பயன்\nடாப்சியும், பொருத்தமற்ற இடங்களும் சேர்ந்து கேட்கையில் ரசித்த பாடல்களைக் கொத்தி ரணமாக்குகின்றன.\nஅதிலும் வரிகளுக்காக ரசித்த 'முடிவில்லா மழையோடு' படத்தில் தேவையே அற்ற இடத்தி��் வந்து செத்துப் போகிறது.\nஆரம்ப கட்ட சகோதர மோதல்கள் வந்தபோதே இடைவேளையின் போது கதை புரிந்துவிடுகிறதே..\nஅதற்கும் பிறகு சில இழுவைகளா\nஅதிலும் ஒரு பரபர, பயங்கர () தாதா யாரோ ஒருவனின் காதல் flashbackஐப் பொறுமையாக இருந்து கேட்கிறாராம்.\nகேரளாவில் பஸ் பயணத்தில் கதாநாயகனின் மடியில் அவரைக் காதலிக்க ஆரம்பிக்காத நாயகியாம்.. இவருக்குப் பாட்டு..\nஇப்படி நிறையக் கண்ணைக் கட்டும் காட்சிகள் நிறைந்த கலர்புல் திரைப்படம்..\nவந்தான் வென்றான் - வழுக்கி விழுந்தான்\nமங்காத்தாவில் காதல் 'பன்றி' & கூகிளில் விஜய் - ட்விட்டடொயிங் - Twitter Log\nகடந்த ஒரு மாதத்திய ட்வீட்களின் தொகுப்பு...\nமுள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன என்று சொல்லும் Zee Tamizh இறுதிப் போரில் இந்தியா இலங்கை ராணுவத்துக்கு செய்த உதவிகள் பற்றி மூச்சே விடவில்லை\nநடக்க முடியாத நாக்கிளிப் புழு எல்லாத்தையும் நக்கிப் பார்க்குமாம்..\nஅணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் பிரகாசமாகக் கொஞ்ச நேரம் எரியுமாம் ;) Praveen & MSD partnership - INDIA s losing match,series & No.1\nவெயிலுடன் மழை. வாகனத்தில் பயணிக்க நல்லாத் தான் இருக்கு, பாவம் குடையும் அற்ற பாதசாரிகள்\nநிறைவாக உணர்கிறேன். பாராட்டுக்களால் மட்டுமல்ல சொல்லவேண்டியதை சரியாக சொல்லிமுடித்தேன் என்பதாலும். தயார்ப்படுத்தல் தக்கபலன் தரும்.\nபூரித்து இருப்பதால் தான் பூரி என்று பெயர் வந்ததோ\nதண்ணி அடிங்கப்பா - மகனின் மழலை. வீதியோரத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வாகன சக்கரத்தினால் விசிறி அடிப்பதை ஜன்னலோர சீட்டில் ரசிக்கிறான்.\nபெரிதாக விசேடம் இல்லாவிட்டாலும் ஏனோ இந்தப் பாடல் முன்பிருந்தே பிடிச்சிருக்கு ;p\n2/2 கோவக்காரப் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதாலோ ;) கோவக்காரக் கிளியே - வேல்\nஆரிரரோ.. தந்தையின் தாலாட்டு -தெய்வத் திருமகள் ஹரிச்சரண் இதுவரை பாடிய பாடல்களில் மற்றொரு முத்து :) முத்துக்குமாரின் வரிகள் உருகவைக்கின்றன\nவெள்ளைக்கரப்பான் என்று சொன்னவனேல்லாம் 'தலைவி' என்று சொலும் காலம்..யூத்து என்று காட்ட எப்படியெல்லாம் கஷ்டப்படவேண்டி இருக்கு ;)\n-தன்னை யூத் என்று காட்டிக்கொள்ள தமன்னா ரசிகராக மாறிய மாமா ஒருவருக்கு ;)\nபாடல் கொஞ்சம் பழசாப் போனாலும், எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் மனசுக்குள் துள்ளும் :) அடடா - சந்தோஷ் சுப்பிரமணியம் #vidiyal\nதைரியமுள்ளவனுக்குத் தான் ஒவ்வ��ரு நாளும் வாழ்க்கை - ரௌத்திரம் படத்தில் பிடித்த வசனங்களில் ஒன்று\nஅண்ணனும் தம்பியும் விட்டுக் கொடுக்காமல் வஞ்சனையில்லாமல் வாங்கிக்கட்டுகிறார்கள்.. #engvind #slvaus\nவெயில் நாட்களில் கேட்கும்போதே மனதில் மழைகொண்டுவரும் பாடல்.. இப்போது மழை கொட்டும் நாழி.. வாவ்.. மனதுள்ளேயும் அடை மழை. #நீ கோரினால் - 180\nஆசையாய் பாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும் நேரம் 5 மௌன அழைப்புக்கள். ஹெலோ சொன்னால் சத்தம் மறுமுனையில் இல்லை. கடுப்பேத்திறாங்க யுவர் ஆனர்.\nஅவசரகாலச் சட்டம் நீக்கியாச்சு.. அடுத்து இனி எது சேரும், எது நீங்கும் எது சேரும், எது நீங்கும் எது காணாமல் போகும்\nசில சொற்களின் உண்மையான வலிமை சொல்லப்படும் விதத்திலும் சொல்வோரின் தகமையிலும் சொல்லப்படும் இடத்திலும் தங்கியிருப்பதை உணர்கிறேன்\nஅடப் பாவிகளா.. ER போனாலும் PTA இருக்கும் போல இருக்கே.. அப்போ ஒரு மாற்றமும் இல்லையா எல்லாம் தேர்தல் செய்யும் வேலை #LKA\nஎப்போதோ பலியான ஒருவருக்காக இப்போது உயிருக்காக மன்றாடும் மூவரைத் தூக்கிலிடுவது எப்போதும் ஏற்கத்தக்கதல்ல.. #stopdeathpenalty\nஅகிம்சையின் தேசம் அகிம்சையையும் மதிக்கவில்லை; ஆயுளையும் மதிக்கவில்லை; மகாத்மாவின் தேசத்தில் மனிதாபிமானம் இனியாவது\nநல்லூருக்கும் கொழும்புக்கும் வெகு தூரம்; அதைவிட எனக்கும் பக்திக்கும் தூரம். அரோகரா ;)\nநல்லூர் தேருக்கு போகவில்லையா என்று கேட்ட ஒருவருக்கான பதில்..\nஒரு பக்கம் மூவர் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்க, மறுபக்கம் எம்மவர்கள் மங்காத்தாவுக்கும் வேலாயுதத்துக்கும் காவடி தூக்குகிறார்கள் #தமிழன்டா\nஎமக்கு விருப்பமானதை நாம் செய்யலாம். முக்கியமான விடயங்களுக்கு ஒரு முனகலாவது எம்மிடமிருந்து வெளிவந்த பிறகு #சமூகக்கடமை #stopdeathpenalty\nஇப்போதைக்குத் தூக்கு இல்லை என்பதால் ஆறுதல் அடைவோம் நாம். ஆனால் இனி நாம் மறந்துபோக தூக்குக் கயிறுகள் மெதுவாக முறுக்கேற ஆரம்பிக்குமோ\nஒரு உயிர்த்தியாகமும் மக்களின் ஒன்றுபட்ட திரட்சியும் தூக்கைத் தள்ளிப் போட்டுள்ளன.. செங்கொடிக்கு அஞ்சலிகள்.. நண்பர்களுக்கு நன்றிகள்.\nபருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கிப் பயணம் செய்யும் இந்த அரை மணி நேரத்தில் இப்போது தான் முதலாவது பேரூந்து கண்டேன். #நல்ல சேவை\nஅப்பராகிப் போனார் எங்கள் அப்பர். கோவில் கதவு மூடியதால். மூன்று மணிக்குத் தான் திறக்குமாம். கதவு திறக்கப் பாடியும் பயனில்லை\nசிறு வயதில் உருண்டு, தவழ்ந்த ஞாபகங்களை மனைவி, மகனோடும் அம்மா அப்பா , தம்பியோடும் மீட்பதில் நேரம் கரைகிறது\nதோட்டத்துக் கிணற்றில் இறைத்த தண்ணீரில் மகன் ஆனந்தமாகக்குளிக்கிறான் . மனதில் இருபத்தைந்து வருடத்துக்கு முந்திய ஞாபகக் குளிர்மைகள்....\nஇணையத்தில் தமிழை ஏற்றப் படாதபாடு பாடும் ஒரு அர்ப்பணிப்புள்ள கூட்டம்.. இன்னொரு கூட்டம் விஜயையும் அஜித்தையும் வைத்து /மொழிபெயர்த்து' படுத்துதுகள்..\nஎன்ன பாவம் செய்துதோ கூகிளும் தமிழும்\nகண்ணைக் கட்டிக் கொள்ளாதே - இருவர் ... நேற்றைய நாளின் நிஜப் பிரபலம் - சீமான் (நேயர் தெரிவு), உங்கப்பனுக்கும் பே பே-ராஜா சின்ன ரோஜா..\nஎல்லாம் தானா வருது ;) #நான் அப்பாவி #vidiyal@vettrifm\nயார் பாடிக் கேட்டாலும் இந்தப் பாடல் மனதைத் தொடுகிறதே.. என்ன மாயம்\nவேலாயுதம் பாடல்கள் கேட்க நல்லாத் தான் இருக்கு.. பார்க்க எப்பிடியோ\nஅடி கெழக்கால - நாட்டுப்புறப்பாட்டு .. அருண்மொழி பாடிய பாடல்களில் பாடகியின் குரலுக்காகவும் பிடித்த ஒரு பாடல் என்று இதைச் சொல்வேன் #vidiyal\nகாதல் பாடல் ஒன்றில் 'பன்றி' பற்றி சொன்னது மங்காத்தாவில் மட்டும் தான் போலும்.. வாடா பின் லேடா.. கவிஞர் - வாலி வாழ்க #அவதானிப்பு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nதோற்றுப் போன இலங்கையும், கோழையான கிளார்க்கும் - ஒர...\nமங்காத்தாவில் காதல் 'பன்றி' & கூகிளில் விஜய் - ட்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்��ி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84027/Tamil-Movies-facing-problem-because-of-Sri-Lankan-government-against-Tamils", "date_download": "2021-03-07T13:00:34Z", "digest": "sha1:RHAAMAQ4IYCEIRVHMUV6JXKEVBYMH6HC", "length": 11621, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கத்தி முதல் 800 வரை.. 'இலங்கை' சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்கள்...! | Tamil Movies facing problem because of Sri Lankan government against Tamils | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nகத்தி முதல் 800 வரை.. 'இலங்கை' சர்ச்சையில் சிக்கிய திரைப்படங்கள்...\n2014-ம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளியான திரைப்படம் கத்தி. அந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது; காரணம் தயாரிப்பு நிறுவனமான லைகா. லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனத்தின் நிறுவனரான சுபாஸ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் வெடித்தது இந்த சர்ச்சை.\nதமிழகத்தில் இப்படத்தை வெளியிடக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கும் எதிர்ப்பு கிளம்பியது. ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் ராஜபக்சேவை கடுமையாக எதிர்க்கும் மக்கள், அவரின் நண்பரான சுபாஸ்கரனின் நிறுவனம் இங்கு நுழையக் கூடாது என்றே கருத்தை பதிவிட்டனர்.\nஇதனை அடுத்து லைகா நிறுவனம் தங்களுடைய பார்ட்னர் நிறுவனமான ஐங்கரான் பெயரில் படத்தை வெளியிட தீர்மானித்தது. அப்படி நாட்கள் ஓட ஓட இந்த விவகாரம் ஆறியது. அப்போது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கத்தி படக்குழு லைகா என்றே பெயரைக் குறிப்பிட்டு இருந்தது.\nபெரிய எதிர்ப்பை சந்தித்த லைகா அதன் பிறகு கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், வடசென்னை, 2.ஓ, காப்பான், தர்பார் உள்ளிட்ட பல பெரிய படங்களை இயக்கியது. இந்தியன் 2, பொன்னியின் செல்வன் போன்ற படங்களையும் இயக்கி வருகிறது. தற்போது அதே ஈழத்தமிழரின் விவகாரத்தை குறிப்பிட்டே விஜய் சேதுபதியின் 800 திரைப்படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத்தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரும், ராஜபக்சேவுக்கு நெருக்காமனவர் முரளிதரன், எனவே அவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை விஜய் சேதுபதி புறக்கணிக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.\nஇதற்கிடையே இது குறித்து தர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தையா முரளிதரன் வேடத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடி��்கும் '800‌' என்ற திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர, இதில் எந்தவித அரசியலும் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.\nஒருபுறம் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பினாலும், லைகா பிரச்னையை சுட்டிக்காட்டி அதுபோல இதுவும் ஒரு கலைசார்ந்த விஷயம் என்றும் இதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்றும் பலரும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக முடிவு எடுத்துள்ளதாகவும் ஓரிரு தினங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்பு குரல்களுக்கு விஜய் சேதுபதி செவிசாய்ப்பாரா அல்லது லைகா பிரச்னை போல இதுவும் நீர்த்துபோகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகலா\nஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை - தமிழக அரசு\nஉத்தர பிரதேசம்: பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\n5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆளுநரின் முடிவு வெளிவரும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை - தமிழக அரசு\nஉத்தர பிரதேசம்: பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Home%20Minister?page=1", "date_download": "2021-03-07T13:05:36Z", "digest": "sha1:4QG4VPDQTS2HECORM3IEXC54VE3T6KPA", "length": 4688, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Home Minister", "raw_content": "\nகொரோனா வ���ரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள...\n\"டெல்லி போலீசார் துணிச்சலை மெச்ச...\nபாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் ...\n“விவசாயிகள் போராட்ட களத்தை மாற்...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அ...\nஅமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி\nபொருளாதார வீழ்ச்சியை மறைக்க வெறு...\nவங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் ...\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_860.html", "date_download": "2021-03-07T13:07:33Z", "digest": "sha1:MTN22NYIYZDG264WWYC6EJN2YKGQ3AHR", "length": 8418, "nlines": 74, "source_domain": "www.unmainews.com", "title": "வயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . . ~ Chanakiyan", "raw_content": "\nவயிற்றில் ஏற்படும் வலி, எரிச்சல், அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு, அடிக்கடி பசி ஆகியவற்றிலிருந்து விடுபட . . .\n10:17 PM unmainews.com பொதுவான செய்திகள்\nபொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில்…\nசுரக்கும் அமிலம் தான் உதவியாக உள் ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது,\nஅவை இரைப்பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்றில்எரிச்சலை உண் டாக்குகிறது. இவ்வாறு வயிற்றி ல் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத்தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள்.\nஇத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்கு ப் பல காரணங்கள் உள் ளன.\nஅவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப் பிடாமல் இருப்பது, வறு த்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது,\nஅதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறி ப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்ப து, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது கொழுப்புள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் அமில சுரப்பை ஏற்படுத்தக��கூடிய வையே.\nஇத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலா ம்.\nஅவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண் ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேர த்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வ து, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆக வே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அத னை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.\nஇல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனை யை உண்டாக்கிவிடும். அதிலு ம் அமில சுரப்பைப் போக்குவத ற்கு எங்கும் செல்லவேண்டாம் . அதனை சரி செய்ய பல இயற் கை முறைகள் உள்ளன. அவை களைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப் படுத்தலாம்.\nதினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டுகோப் பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.\nஇதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடை\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018/02/blog-post_14.html", "date_download": "2021-03-07T11:24:53Z", "digest": "sha1:Y46TDE6HUE2WIFCCEMC52ZPD7FZTF35W", "length": 60463, "nlines": 741, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அவுஸ்திரேலியா \"தமிழ் அம்மா\"வின் கனவுகளை நனவாக்குவோம்! பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் ��ாலம் லக்ஷ்மணன் அம்மையார் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை08/03/2021 - 14/03/ 2021 தமிழ் 11 முரசு 47 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅவுஸ்திரேலியா \"தமிழ் அம்மா\"வின் கனவுகளை நனவாக்குவோம் பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார் - முருகபூபதி\nஇந்தப்பதிவில் நான் \"அம்மா\" எனக்குறிப்பிடுவது, \"அவுஸ்திரேலியாவிலும் உலகடங்கிலும் எதிர்காலத்திலும் தமிழ் வாழவேண்டும்\" என்ற கனவுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர் பற்றியே\nபொதுவாகவே அம்மாமாருக்குத்தான் அதிகம் கனவுகள் இருக்கும். அவை தமது சந்ததி குறித்தும் அவர்களின் வளமான வாழ்வுபற்றியதுமாகவே தொடரும். எனக்கு இலங்கையிலும் புகலிட தேசத்திலும் நீண்டகாலமாக நன்குதெரிந்த \" தமிழ் அம்மா\" திருமதி பாலம் லக்ஷ்மணன் அவர்கள், பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த பரிச்சியமுடன், சமய இலக்கியங்கள் தொடர்பாக பரந்த ஞானத்துடனும், அவுஸ்திரேலியா சிட்னியிலும் மெல்பனிலும் கலை,இலக்கிய நிகழ்வுகளில் முடிந்தவரையில் தவறாமல் கலந்துகொள்ளும் கலா ரஸிகையாகவும் எம்மத்தியில் நடமாடுபவர்.\nஇந்த ஆண்டு இறுதியில் அவருக்கு 90 வயது பிறக்கிறது. எனினும் சுறுசுறுப்புடன் இயங்கிவருகிறார். தொடர்ச்சியாக சொற்பொழிவாற்றி வருகிறார். வாசிக்கிறார். வாசித்தவற்றிலிருக்கும் சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.\nஇலங்கையில் ஒரு கால கட்டத்தில் தமிழ் கல்வித்துறையிலும் இலக்கிய வட்டாரத்திலும் பிரபல்யம் பெற்று விளங்கிய வித்தியாதிபதியாக கல்வி அமைச்சில் நீண்ட காலம் பணியாற்றிய லக்ஷ்மண ஐயரின் அருமைத்துணைவியாரான பாலம் அவர்கள், கணவரின் கல்விப்பணிக்கும் பக்கபலமாக மிளிர்ந்தவர்.\nஇலங்கையில் பல பாகங்களிலும் தமிழ்ப்பாடசாலைகளில் நடக்கும் விழாக்களுக்கு பிரதம அல்லது சிறப்பு விருந்தினராக கணவர் அழைக்கப்படும்பொழுதெல்லாம் மனைவி பாலம் அவர்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களினால் அழைப்பு விடுக்கப்படும்.\nதிருமதி பாலம் அவர்களின் கைகளினால் பரிசுகள்- தங்கப்பதக்கங்கள் வாங்கிய தமிழ் மாணவர் சமுதாயம் இதனை மறக்கமாட்டாது.\nஇந்தியாவில் காசி சர்வகலாசாலையில் பி.ஏ. பட்டத்தில் அதிக கூடிய புள்ளிகளைப்பெற்றமைக்காக தங்கப்பதக்கம் பெற்றிருக்கும் பாலம், முறையாக கர்நாடக சங்கீதமும் சித்தார் இசையும் கற்றவர்.\nவேலூரில் கல்விப்பாரம்பரியமும் கலை,இலக்கிய உணர்வும் மிக்க குடும்பத்தில் பிறந்த இவரின் வயதையொத்த இரத்த உறவினர்கள்தான் எழுத்தாளர் சார்வாகன் என்ற 'பத்மஸ்ரீ' ஸ்ரீனிவாசன். பல திரைப்படங்களில் தோன்றியிருக்கும் நடிகர் கல்கத்தா விஸ்வநாதன், இந்திய பாதுகாப்புத்துறையில் உயர் பதவியிலிருந்த கேர்ணல் ஹரிஹரன் ஆகியோர்.\nபாலம் அவர்களின் தமிழறிவு சமயம் இசை முதலான துறைகளிலிருந்த ஆற்றலினால் பெரிதும் கவரப்பட்டுத்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று படிக்கச்சென்ற லக்ஷ்மண ஐயர், இவரை வாழ்க்கைத்துணைவியாக்கிக்கொண்டார்.\nபாலம் அவர்களின் சகோதரர் (அமரர்) கலாநிதி சிவராமனும் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் படித்தமையால் அவரே இவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பித்து இணைத்துவிட்டவர்.\nகலாநிதி சிவராமன் சைவசித்தாந்தத்தில் பட்டம் பெற்று கனடாவில் பேராசிரியராக பணியாற்றியவர்.\nதமது இல்லறவாழ்விற்கு துணைநின்றவரின் பெயரையே இந்த இலக்கியத்தம்பதியர் தமது மூத்த புதல்வனுக்கும் சூட்டியிருக்கின்றனர்.\nதிருமணத்தின் பின்னர் இலங்கை வந்த பாலம், ஆசிரியையாக தனது கல்விப்பணியைத்தொடர்ந்தார்.\nசுமார் நாற்பது ஆண்டுகள் கொழும்பில் வாழ்ந்தார். கல்வி அமைச்சு சமய விவகாரம் தொடர்பாக பாடத்திட்டங்களை உருவாக்க முனைந்தபொழுது இந்து சமய பாட நூல்களை எழுதும் ஆசிரியர் குழுவில் முக்கிய பங்காற்றினார். இலவசமாக பாட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்கத்தொடங்கிய அந்தக்காலப்பகுதியில், இந்து சமயம் 1 முதல் 10 வரையிலான பாட நூல்களை எழுதும் பணியில் பலருடனும் இணைந்து சிறப்பாகப்பணியாற்றியிருக்கிறார்.\nஇவர் அங்கு பணியாற்றிய காலத்தில், சமயபாடத்தை மாணவர்கள் இலகுவாக கற்கவேண்டும் என்பதற்காக பாடத்திட்டங்களை மறுசீரமைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.\nஅதற்காக பாடசாலைகளில் சமயபாடத்தை கற்பித்த ஆசிரியர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டிருக்கின்றன. அக்குழுவிலே பாலம் அம்மாவுடன் இணைந்திருந்தவர் தற்பொழுது சிட்னியில் வதியும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்.\n\"லக்‌ஷ்மண அய்யர், கைலாசபதி முதலான கல்விமான்களும் ஆலோசகர்களாக இருந்தனர். சமயம் கற்பித்த வேறும் பல ஆசிரியர்களும் மற்றும் ஓவியர்களும் நூலாக்கக்குழுவில் அங்கம் வகித்தனர். தற்பொழுது சிட்னியில் வதியும் புவனேஸ்வரி அருணாசலம், ஓவியர் ஞானசேகரம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.\nசைவநெறி என்னும் தலைப்புடன் முதலாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கற்கும் மாணவர்களின் மனதிலே சாதாரணமாகத் தோன்றக்கூடிய சந்தேகங்களுக்கு தகுந்த விடையளிக்கும் வண்ணம் நவீனமுறையிலே இலகு தமிழில் அழகிய படங்களுடன் பாடங்களை அமைத்ததாகவும், இதற்கு மாணவர்கள் - ஆசிரியர்கள் - பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாகவும்,\nஇந்தியாவிலே ஆசாரம் மிக்க ஒரு பிராமணக்குடும்பத்திலே பிறந்து வளர்ந்த பெண்ணாக பாலம் அம்மா இருந்தபோதிலும் பழமையை கைவிடாமலும் நவீன உலகிற்கு ஏற்றவகையிலே மாணவர்கள் சவால்களை சந்திக்கவேண்டும் என்பதில் அவருடைய பார்வை இருந்ததாகவும்\" திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் குறிப்பிடுகிறார்.\nஅத்துடன் அக்காலப்பகுதியிலேயே அவர் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக விளங்கியிருந்ததைப்பார்த்து தான் வியப்புற்றதாகவும் தெரிவிக்கிறார்.\n1970-80 காலப்பகுதியில் கொழும்பில் நடந்த பல இலக்கிய நிகழ்வுகளுக்கும் பாலம் தலைமை ஏற்றவர்.\n1970 களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் கூட்டரசாங்கம் அமைந்தபின்னர் இலங்கையில் திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காகவும் தமிழ்த்திரைப்படங்கள் தயாரிப்பதற்கு கடனுதவி செய்வதற்காகவும் திரைப்படக்கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டது.\nஅதன் பின்னர் தரமான தமிழ்த்திரைப்படங்களை இந்தியாவிலிருந்து அரசே நேரடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கத்தொடங்கியது. அக்காலப்பகுதியில் சிறந்த தமிழ்ப்படங்களை தெரிவுசெய்யும் குழுவிலும் அங்கம் வகித்திருந்த பாலம் அம்மையார், திரைப்பட தணிக்கைச்சபையிலும் இருந்தவர். அத்துடன் தமிழ்த்திரைப்பட சுவடிகளையும் தெரிவுசெய்திருக்கிறார்.\nகலாரசிகையாகவும் அவர் விளங்கியிருப்பதற்கு இந்தப்பதவிகளும் காரணம்.\n1975 இல் புதுக்கவிதை மிகுந்த வீச்சுடன் எழுச்சிகொண்ட வேளையில், புதுக்கவிதைக்காகவே அக்னி என்ற இதழை கவிஞர் ஈழவாணன் நடத்தினார்.\nஅக்னி முதலாவது இதழின் வெளியீட்டுவிழா பம்பல��்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்தபொழுது அதற்குத் தலைமை தாங்கி இலக்கியக்கூட்டங்களுக்கு பெண்களையும் தலைமைதாங்கச்செய்யவேண்டும் என்ற புதிய மரபை அந்த புதுக்கவிதை ஏட்டின் விழாவில் உருவாக்கினார்.\nஈழத்தில் கவிஞர் முருகையன் தமிழகத்தில் சிதம்பர ரகுநாதன் கி.வா.ஜகன்னாதன் போன்றோர் புதுக்கவிதையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்திருந்த அக்காலகட்டத்தில், இலக்கணத்தை தெரிந்துகொண்டு புதுக்கவிதையில் மீறல்கள் இடம்பெறவேண்டும் என்ற கருத்துப்போராட்டம் நடந்துகொண்டிருந்த சர்ச்சைமிக்க வேளையில் பாலம் அவர்களின் தலைமையுரை இலக்கிய ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தது.\nகல்வி, இலக்கியம் என தனது சிந்தனைகளை வளர்த்துக்கொண்டிருந்த பாலம், பெண்கள் சமூகப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பதிலும் மிகுந்த சிரத்தைகொண்டிருந்தவர். அதற்குத் தாமே முன்மாதிரியாக இயங்கியவர்.\nகொழும்பில் இராமகிருஸ்ண மிஷனில் இணைந்து சாரதா சமிதியை வளர்த்தெடுத்தார். இந்த அமைப்பில் சில வருடங்கள் தலைவராகவும் பணியாற்றினார். அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னரும் கொழும்பிலும் மட்டக்களப்பில் இயங்கும் இராமகிருஸ்ண மிஷனுடனான தொடர்புகளைப்பேணிவருகிறார்.\nஅவுஸ்திரேலியாவில் பல இலக்கியக்கூட்டங்களில் சமய நிகழ்வுகளில் இவரது கருத்துரைகள் பயன் மிக்கது. நூல் வெளியீட்டு விழாக்களில் நூல் ஆய்வுரை நிகழ்த்தவரும்பொழுது குறிப்பிட்ட நூலை முழுமையாகப்படித்து எளிமையாகவும் நயமாகவும் பேசுவார்.\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தொடர்ச்சியான வருடாந்த எழுத்தாளர் விழாக்களுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கிவரும் இவர், இந்த அமைப்பின் ஸ்தாபக உறுப்பினருமாவார்.\nசிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியில் பல வாரங்கள் யாத்திரை என்ற தலைப்பில் இந்தியத்திருத்தலங்களைப்பற்றி உரையாற்றியிருக்கிறார்.\nதொடர்ச்சியான வாசிப்புப்பழக்கத்தை இயல்பாக்கிக்கொண்டிருக்கும் பாலம், அவுஸ்திரேலியாவிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் பலரதும் படைப்புகளைப்படித்துவிட்டு, தமது கருத்துக்களை நேரடி சந்திப்பின்போது அந்தப்படைப்புக்குரியவரிடம் தெரிவிக்கும் நல்லியல்பு கொண்டவர். இந்த இயல்பு முன்மாதிரியானது.\nஎப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் கன���வாகப்பேசும் பாலம் லக்ஷ்மணன், யேசு பாலகன் அவதரித்த கிறிஸ்மஸ் தினத்தன்றுதான் பிறந்தார்.\nஇவரிடமிருந்து இலக்கியவாதிகளும் கலா ரஸிகர்களும் தமிழ்க்கல்வியியலாளர்களும் அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்வதற்கும் நிறையவுண்டு.\nஇலங்கையில் நீடித்த போரினால் பெற்றவர்களை இழந்து கல்வியை தொடர முடியாமல் தவித்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிதியுதவி வழங்கிவரும் எமது இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தொடக்க கால உறுப்பினராக விளங்கும் பாலம் அம்மையார், இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதையும் தம்மாலியன்ற ஆதரவுகளை வழங்குவதையும் வழக்கமாகக்கொண்டவர்.\nஇதுதொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவலை இங்கு பதிவுசெய்யலாம். கிழக்கிலங்கையில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஊடாக ஒரு மாணவருக்கு பாலம் அம்மா உதவி வழங்கிவந்தார். இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் அம்மாணவரைச்சந்தித்து கல்வி முன்னேற்றம் பற்றியும் கேட்டுத்தெரிந்துகொள்வார்.\nகுறிப்பிட்ட மாணவர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி பட்டமும் பெற்றார். அதன் பின்னரும் பாலம் அம்மா, அம்மாணவரைச்சந்தித்திருக்கிறார். அவ்வேளையில் அந்த மாணவருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அம்மாணவருக்கு வேலைக்குச்செல்வதிலிருந்த போக்குவரத்து பிரச்சினையையும் ஆக்கபூர்வமாக தீர்த்துவைத்துவிட்டு திரும்பிவிட்டார்.\nஆனால், எம்மிடம் சொல்லவில்லை. காலம் கடந்துதான் அறிந்துகொண்டோம். இவ்வாறு இரண்டு கரங்களுக்கும் தெரியாமல் மனிதநேயம் பாராட்டும் அருங்குணத்தையும் கொண்டிருப்பவர்.\n1994 ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் எனது நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள் நூலை மெல்பனில் வெளியிட்டுவைத்தேன். அங்கு அவர் உரையாற்றும்போது, \"எழுத்தாளர்கள் பல்வேறு இயல்புகளுடன் இயங்குபவர்கள். முரண்பாடான கருத்துக்களையும் எழுதுபவர்கள். அதனால் சர்ச்சைகளும் எழுவதுண்டு. எனினும் அவர்களைப்பற்றிய நினைவுகளை பதிவுசெய்யும்போது மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இந்த நூலில் முருகபூபதி ஒரு அன்னப்பட்சியைப்போன்று இயங்கியிருக்கிறார். தான் சந்தித்த எழுத்தாளர்கள் எத்தகைய குணாதிசயங்கள் கொண்டிருந்தாலும், அவர்களிடம் தான் கண்டுகொண்ட மேன்மையான இயல்புகளுக்கு மாத்திரமே முக்கியத்துவம் வழங்கி, நாம் அறியாத பக்கங்களையும் தெரிவித்துள்ளார்.\" என்று பேசினார்.\nஅந்தச்சபையில் ஓவியர் கே.ரி. செல்வத்துரை அய்யாவும் இருந்தார். இவர் எழுத்தாளர் அருண். விஜயராணியின் தந்தையார். அவர் வீடு திரும்பியதும் பெரிய அன்னப்பட்சி படம் வரைந்து அதற்கு அழகான பிரேமும் இட்டு எடுத்துவந்து எனக்கு அன்பளிப்பாகத்தந்தார்.\nஅவர் தந்த அன்னப்பட்சி இன்றும் எமது இல்லத்தில் விருந்தினர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது\n2003 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த மூன்றாவது தமிழ் எழுத்தாளர் விழாவின்போது அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் அடங்கிய எம்மவர் நூலை எழுதியிருந்தேன். பாலம் அம்மா அவர்கள்தான் அதனையும் அறிமுகப்படுத்தி வெளியிட்டுவைத்தார்.\n1972 ஆம் ஆண்டு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர் மன்றத்தை உருவாக்கினோம். அந்த அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் தமது கணவர் லக்ஷ்மண அய்யருடன் வந்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட அறிமுகத்தினால் 1975 இல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த அக்னி - புதுக்கவிதை இதழ் வெளியீட்டு விழாவில் பாலம் அம்மா தலைமையில் பேராசிரியர் நுஃமான், சண்முகம் சிவலிங்கம் ஆகியோருடன் நானும் உரையாற்றியிருக்கின்றேன்.\nஇவர்தான் தமிழகத்தின் படைப்பாளி பத்மஶ்ரீ சார்வாகனையும் மெல்பனில் எனக்கு அறிமுகப்படுத்திவைத்தவர்.\nஇவ்வாறு நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எம்மோடு கலை இலக்கிய உறவில் கலந்திருக்கும் பாலம் அம்மாவுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவரின் ஆழ்ந்த தமிழ் இலக்கியப்புலமையை அறிந்துகொள்ள முடியும். இலக்கியத்தேடல் அவரது இயல்பு.\n\" மெல்பனில் நடந்தவொரு தமிழ்ப்பாடசாலைக்கலைவிழாவில், தலைமையுரை, நிகழ்ச்சி அறிவிப்பு, நன்றியுரை எல்லாவற்றையும் மாணவர்களே ஏற்று நடத்தினார்கள். உச்சரிப்பு செம்மையாகவிருந்தது. அங்கு வந்திருந்த ஒரு பெரியவருடன் இதுபற்றிப்பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார்:\" எங்களுடைய பிள்ளைகள் தங்களைச்சூழ அவதானிக்கிறார்கள், சிந்திக்கிறார்கள், சுய அடையாளம் அமைத்துக்கொள்ளும் ஆர்வம் அவர்களுக்க�� ஏற்பட்டுள்ளது. தமிழை அறியும் ஆவல் வந்துள்ளது\" என்று.\nவருங்காலத்தில் இந்தத் தமிழ் முயற்சிகள், வளரும் தலைமுறையின் தமிழறிவு ஆகியவை ஒரு சில தமிழறிஞர்களை தோற்றுவிக்காமல் போய்விடாது, புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து புதிய தமிழ்ச்சக்தி பிறக்காமல் போய்விடாது என்றே சொல்லத்தோன்றுகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரம் தமிழிலே பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதி சொல்லிய வாசகத்தை நிறைவுசெய்யும் தமிழ்ப்பெருமகனும் தமிழ்ப்பெருமகளும் இந்த இளைய சந்ததியினரிடையே மறைந்திருக்கிறார்கள். வெளிவருவார்கள் என்றே சொல்லத்தோன்றுகிறது.\" என்று முடிவுறும் ஒரு கட்டுரையை பாலம் அம்மா, மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரில் (2000 நவம்பர்) புலம்பெயர்வில் எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அதில் அவரது தீர்க்கதரிசனம் தென்படுகிறது. அவரது கனவுகளும் தொடர்கிறது.\nஇம்மலர் மெல்பனில் நடந்த முதலாவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்டது.\nஅவுஸ்திரேலியாவில் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கான புகுமுக பரீட்சையில் தமிழில் சித்திபெற்று மேலதிக புள்ளிகளை பெற்றுவருகின்றனர். பாலம் அம்மாவின் கனவுகளை தொடர்ந்தும் நனவாக்கும் பணிகளை இங்கு வாழும் படைப்பாளிகளும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களும் நனவாக்குவார்கள்\nஅம்மாவின் கனவை நனவாக்கவேண்டியது பிள்ளைகளினதும் பேரர்களினதும் கடமை\nஅண்மையில் நடந்த எனது புதிய நூலின் வெளியிட்டுவிழாவில் தமிழ் வாழ்த்துப்பாடியதும், தமிழில் வரவேற்புரை நிகழ்த்தியதும் மெல்பனில் பிறந்த தமிழ்க்குழந்தைகள்தான் அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதிவைத்துக்கொண்டு பாடவில்லை அவர்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதிவைத்துக்கொண்டு பாடவில்லை பேசவில்லை\nபாலம் - லக்ஷ்மண அய்யர் தம்பதியரின் புதல்வி திருமதி மங்களம் ஶ்ரீநிவாசனும் கலை இலக்கிய ஆர்வலராவார். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் நிகழ்ச்சிகளில் தலைமையேற்றிருப்பவர். இவரின் பிள்ளைகளும் கலைஞர்களாவர். அரங்கேற்றம் கண்டவர்கள். இவ்வாறு கலை - இலக்கிய பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கும் பாலம் அம்மா எனது நேசத்துக்குரியர்.\nஎனது தாயார் இலங்கையில் எதிர்பாரத விதமாக திடீரென்று 2003 ஆம் ஆண்டு மறைந்துவிட்டார்கள். அவ்வேளையில் நான் இருதய சத்திரசிகிச்சைக்குட்பட்டிருந்தமையால் தாயாரின் இறுதி நிகழ்வுக்குச்செல்ல முடியவில்லை.\nமெல்பனில் எமது இல்லத்தில் நடந்த அஞ்சலி நிகழ்வுக்கு தமது மகள் பேரக்குழந்தைகள் சகிதம் வருகை தந்து ஆறுதல் சொன்ன பாலம் அம்மா, அன்றையதினம் கூட்டுப்பிரார்த்தனையும் நடத்தி, அன்னையர் மகிமை என்ற தலைப்பில் உரையும் நிகழ்த்தினார். எனது வாழ்வில் இந்தச்சம்பவமும் சொல்லவேண்டிய கதைதான்\nஇலங்கையில் ஞானம் இதழ் பாலம் அம்மாவை அட்டைப்பட அதிதியாக கௌரவித்தபோது அதற்கான பாராட்டுரையும் எழுதியிருக்கின்றேன். சிட்னியில் கம்பன் கழகம் இவருக்கு சான்றோர் விருது வழங்கியிருக்கிறது.\nதிரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள் தமி...\nஅவுஸ்திரேலியா \"தமிழ் அம்மா\"வின் கனவுகளை நனவாக்குவோ...\nதமிழிசை நாட்டிய விழா Castle Hill 11/02/2018\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலய திருத்தேர் வெள்ளோட்ட வ...\nதமிழ் சினிமா - பத்மாவத் – திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/07/21171005/thalaikeezh-movie-review.vpf", "date_download": "2021-03-07T11:08:03Z", "digest": "sha1:SIUQ5EBSHXTTXIB3UC2MKJF46ZFXMB56", "length": 12980, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :thalaikeezh movie review || தலைகீழ்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாயகன் ராகேஷும், நாயகி தேஜாமையும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். இருவரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியை தன் வசமாக்கிக் கொள்ள சக பங்குதாரரான ஜெமினி பாலாஜி திட்டம் தீட்டுகிறார். ஒருநாள் அந்த கல்லூரியின் முதல்வரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார். ஆனால், அப்போது நாயகன் வந்து அந்த முதல்வரை காப்பாற்றி விடுகிறார். இதனால், நாயகன் மீது நாயகிக்கு காதல் வர ஆரம்பிக்கிறது. நாயகனும் அவள்மீது காதல் கொள்ள ஆரம்பிக்கிறான்.\nஇந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவியான நிவேதாவுடன், தன்னுடைய நண்பர்கள் நெருங்கி பழகுவதை நாயகி எதிர்க்கிறாள். இதனால் நாயகி மீது நிவேதாவுக்கு வெறுப்பு வருகிறது. இந்நிலையில், அந்த கல்லூரியில் ஒரு மாணவி மர்மமான முறையில் இறந்து போகிறாள். அவள் தற்கொலைதான் செய்துகொண்டாள் என்று அந்த கல்லூரி முழுவதும் நம்புகிறது. ஆனால், நாயகனுக்கு மட்டும் இதில் ஏதோ மர்மம் அடங்கி இருக்கிறது என்று புலப்படுகிறது. ஒருநாள் நாயகியின் அறைக்கு செல்லும் நாயகன், அங்கு இறந்து போன மாணவியின் டைரியை பார்க்கிறான். அதில் ஜெமினி பாலாஜியின் பாலியல் தொந்தரவினால்தான் அவள் இறந்து போனது தெரிய வருகிறது.\nஇதை அறிந்ததும் ஜெமினி பாலாஜியை நேரில் சென்று மிரட்டி விட்டு வருகிறான் நாயகன். நாயகனுக்கு எல்லா விஷயமும் தெரிந்துவிட்டதை அறிந்த ஜெமினி பாலாஜி அவனை பழிவாங்க நினைக்கிறார். இதற்கிடையில், ஜெமினி பாலாஜி நிவேதாவுடன் நெருக்கமாக இருக்க நினைக்கிறார். அதற்கு அவள் மறுப்பு தெரிவிக்கிறாள். அவளை கட்டிப்பிடிப்பதை ரகசியமாக படமும் எடுத்து வைத்துக் கொள்கிறார் ஜெமினி பாலாஜி.\nஇந்நிலையில், ஒருநாள் வகுப்பறையில் அலங்கோலமாக இருக்கும் நிவேதாவை பார்க்கும் ராகேஷ், அவளின் மானத்தை காப்பாற்ற தனது சட்டையை கழற்றி கொடுக்கிறான். ஆனால், அவளோ தன்னை அவன் கெடுக்க வருகிறான் என கூறி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிடுகிறாள். நாயகனுடைய நண்பர்களும், நாயகி தேஜாமையும் அவனின் இந்த செய்கையால் அவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள். நாயகன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகமும் அவனை டிஸ்மிஸ் செய்கிறது.\nஇறுதியில், நாயகன் தன் மீது விழுந்த பழியை தீர்த்தாரா நாயகன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து நாயகி அவனுடன் மீண்டும் இணைந்தாரா நாயகன் குற்றமற்றவன் என்பதை உணர்ந்து நாயகி அவனுடன் மீண்டும் இணைந்தாரா\nநாயகன் ராகேஷுக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. சோகமான காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நடிக்க ரொம்பவே திணறியிருக்கிறார். நாயகி தேஜாமை ஒரு ச���ல காட்சிகளில் ஓரளவு நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் நடிப்பு வரவில்லை. நிவேதா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். இவருடைய நடிப்பு ரொம்பவும் செயற்கையாக இருக்கிறது. படத்தில் காமெடி என்ற பெயரில் கடுப்பை கிளப்பியிருக்கிறார்கள்.\nஇயக்குனர் ரெக்ஸ் ராஜ் படத்தில் எந்தவொரு காட்சியையும் ரசிக்கும்படி செய்யாதது, தேவையில்லாத இடத்தில், தேவையில்லாத பாடல்களை புகுத்தியிருப்பது என படத்தில் நிறைய சொதப்பலான விஷயங்களை செய்திருக்கிறார். கல்வியை வியாபாரமாக்குவது, படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்கள் என சமூகத்தில் தற்போது நடக்கும் சம்பவங்களை கருவாக வைத்து படமாக்கிய இயக்குனர், அதை சரியாக சொல்ல தவறியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் ஆஷிஷ் உத்ரேயன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம். கே.டி.விமல் ஒளிப்பதிவு ஒரு சில காட்சிகளில் பளிச்சிடுகிறது.\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது இந்தியா\nஎங்களுடன் வந்தால் நல்லது... காங்கிரசுக்கு அழைப்பு விடுத்த கமல் ஹாசன் கட்சி\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/08/06145400/Special-Id-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:10:35Z", "digest": "sha1:W3S5UNRTT45SFK7FYKIUACVXID7UOD3N", "length": 9608, "nlines": 94, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Special Id movie review || ஸ்பெஷல் ஐடி", "raw_content": "\n���ட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் கிளாரன்ஸ் யூ லியாங்க் போக்\nஸ்பெஷல் ஐ டி திரைப்படம் சமூக விரோத கும்பல் ஒன்றை கூண்டோடு பிடிக்க காவல் துறை அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் முயற்சிகளை காண்பிக்கிறது. விறுவிறுப்பான ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் ஐடி - யின் கதாநாயகனாக வரும் டோனி யென் கடமை தவறாத காவல் துறை அதிகாரி. இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கும்பலில் ஒரு உறுப்பினர் போல நடித்துக்கொண்டே அந்த கும்பலின் செயல்களை கண்காணித்து வருகிறார். மேலும், அவரது நடவடிக்கையால் அக்கும்பலின் தலைவனான சியாங்கின் நன்மதிப்பை பெறுகிறார்.\nதனது உண்மையான அடையாளத்தை யாரும் கண்டறிய கூடாது என்பதில் யென் உறுதியாக உள்ள நிலையில், அக்கும்பலில் தலைவன் தன்னை வேவு பார்க்க வரும் காவல் துறையினரை கொடூரமாக கொலை செய்வது கதாநாயகனை அச்சுறுத்துகிறது. இந்த சூழலில் டோனி யென்னிற்கு மற்றொரு சமூக விரோதியை கொலை செய்ய உத்தரவு வருகிறது. ஒரே நேரத்தில் காவல் துறையையும், சமூக விரோத கும்பலையும் சமாளிக்க வேண்டும் என்பதால் தன்னுடைய அடையாளத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள கவனமாக இருக்கிறார்.\nஇந்நிலையில், யென் தன்னுடன் பணிபுரியும் நேர்மையான காவல் துறை அதிகாரியான ப்பாங் மீது காதல் வயப்படுகிறார். இக்கட்டான தருணத்தில் யென் எவ்வாறு சமூக விரோத கும்பலை தனது காதலியின் துணையோடு அழித்தார் என்பதையும் அவர் அதிகமாக நேசிக்கும் அவரது தாய்க்கு விரோதிகளால் எந்த சிக்கலும் வராமல் காப்பாற்றினாரா என்பதையும் இயக்குனர் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.\nபடத்தின் கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், அதன் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களின் கதாப்பத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பீட்டர் பவுவின் ஒளிப்பதிவும், பிரூஸ் லாவின் சண்டை காட்சி அமைப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘ஸ்பெஷல் ஐடி’ ஸ்பெஷல்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக���கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t61577683/topic-61577683/?page=1", "date_download": "2021-03-07T12:14:20Z", "digest": "sha1:IY3VCU3MHUUBWIJOVCXMANSR4YGZMCUH", "length": 11161, "nlines": 49, "source_domain": "newindian.activeboard.com", "title": "ஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள் -> ஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ\nTOPIC: ஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ\nஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ\nஎங்க இருக்கும்போது வஹீ வந்திருக்குன்னு பாருங்க....\n ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை\" என்று பதிலளித்தார்கள்.\nஉர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.\nமக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபியவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுத்து வந்தனர். (அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்: (நபியவர்களின் துணைவியரான) என் தோழிகள் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஒன்று கூடி, 'உம்மு ஸலமாவே அல்லாஹ்வின் மீதாணையாக மக்கள் தங்களின் அன்பளிப்புகளை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிட, நபிகளார் ஆயிஷாவிடம் தங்கும் நாளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆயிஷா நபி(ஸல்) அவர்களுக்கு நலம் நாடுவதைப் போன்றே நாமும் அவர்களுக்கு நலம் நா���ுகிறோம். எனவே, தமக்கு (தரவிரும்பும்) அன்பளிப்புகளை தாம் இருக்குமிடத்தில்... அல்லது செல்லுமிடத்தில்... (அது எவருடைய வீடாக இருந்தாலும் அங்கு) அனுப்பி வைத்து விடவேண்டும் என்று மக்களுக்குக் கட்டளையிடும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்\" என்று கேட்டுக் கொண்டனர்.\nநான் நபி(ஸல்) அவர்களிடம் இதைச் சொல்ல, நபி(ஸல்) அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் திரும்பி வந்தபோது நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அப்போதும் அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மூன்றாம் முறை வந்த போதும் நான் அவாக்ளிடம் இதே கோரிக்கையைச் சொன்னேன். அப்போது அவர்கள், 'உம்மு ஸலமாவே ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷாவின் விஷயத்தில் எனக்கு மனவேதனை தராதே. ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக உங்களில் அவரல்லாத வேறெந்தப் பெண்ணின் போர்வைக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை\" என்று பதிலளித்தார்கள்.\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள் -> ஆயிஷா போர்வைக்குள் நான் இருக்கும் போது வஹீ\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல�� காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-03-07T11:43:17Z", "digest": "sha1:5ZPN7Z6C6YGDSYCEHJ74YXYJRNJDU57A", "length": 4276, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூ���் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 2 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/621234-sports-story.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2021-03-07T11:40:05Z", "digest": "sha1:OHVZSITCH6WZM47PH4QHRY7DFYROH4DP", "length": 15404, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர் | sports story - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nவிளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்\nகிரிக்கெட்டில் ‘இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்’ என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில், குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனாலேயே அவர் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார்.\nராகுல் டிராவிட் வளர்ந்தது பெங்களூருவாக இருந்தாலும், அவர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் அப்பா சரத், கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்துள்ளார். அடிக்கடி அவர் ஆடும் போட்டிகளை நேரில் காணச் சென்றதால், ராகுல் டிராவிட்டையும் கிரிக்கெட் ஆசை தொற்றிக் கொண்டுள்ளது. டிராவிட்டுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். சிறுவயதில் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுள்ளார் டிராவிட். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் கவாஸ்கர் முதல் பந்திலேயே அவுட் ஆக, ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் டிராவிட்.\nபொதுவாகவே ராகுல் டிராவிட் என்றால் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்பவர், அதிரடியான ஷாட்களை அடிக்காதவர் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் 2003-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.\nவீரராக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு வகித்து, பல இளம் பேட்ஸ்மேன்களை டிராவிட் உருவாக்கி வருகிறார். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என்று அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் இன்று இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.\nவிளையாட்டாய் சில கதைகள்ராகுல் டிராவிட்Sports story\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nவிளையாட்டாய் சில கதைகள்: சுனில் கவாஸ்கரும் 10,000 ரன்களும் :\nவிளையாட்டாய் சில கதைகள்: முகமது அலியாக மாறிய காஸியஸ் கிளே\nவிளையாட்டாய் சில கதைகள்: மன்பிரீத் கவுரின் போராட்டம்\nவிளையாட்டாய் சில கதைகள்: மியான்தத் செய்த மிமிக்ரி\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய...\nஅஸ்வினின் அசத்தலான 5 மைல்கற்கள்; இம்ரான்கானின் சாதனை சமன்: 100 ஆண்டுகளில் இல்லாத...\nவிளையாட்டாய் சில கதைகள்: சுனில் கவாஸ்கரும் 10,000 ரன்களும் :\n6-வது 'டவுனில்' ரிஷப் பந்த் சதம் அடித்து பதிலடி கொடுத்ததுதான் நான் பார்த்ததிலே...\nவிளையாட்டாய் சில கதைகள்: சுனில் கவாஸ்கரும் 10,000 ரன்களும் :\nவிளையாட்டாய் சில கதைகள்: முகமது அலியாக மாறிய காஸியஸ் கிளே\nவிளையாட்டாய் சில கதைகள்: மன்பிரீத் கவுரின் போராட்டம்\nவிளையாட்டாய் சில கதைகள்: மியான்தத் செய்த மிமிக்ரி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஆணையத்தின் கனிவான கவனத்துக்கு\n‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘பிரைன் பூஸ்டர்’ 2-வது...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/india/82/106580?ref=rightsidebar-manithan", "date_download": "2021-03-07T12:17:38Z", "digest": "sha1:XDVAOYC7DU6XUVYBDJHBHAX6VK4Y56K7", "length": 6042, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "பொங்கல் கொண்டாட சென்ற பள்ளித்தோழிகள்: விபத்தில் அனைவரும் பலி- வைரலாகும் கடைசி செல்பி", "raw_content": "\nபொங்கல் கொண்டாட சென்ற பள்ளித்தோழிகள்: விபத்தில் அனைவரும் பலி- வைரலாகும் கடைசி செல்பி\nகர்நாடகாவில் டிரக்கும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்த 10 பேரும் பள்ளித்தோழிகள் என தெரியவந்துள்ளது.\nகர்நாடகாவின் ஹுப்பள்ளி - தர்வாத் பைபாஸ் சாலையில் தர்வாத் நகருக்கு 8 கி.மீ. தொலைவில் டிரம்பும், டெம்போவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது.\nமணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முற்பட்டபோது, எதிரே வந்து கொண்டிருந்த டெம்போ வேனுடன் பயங்கர வேகத்தில் மோதியது.\nஇதில் வேனில் இருந்த 8 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மற்ற மூன்று பேரும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பலியாகினர்.\nவிசாரணையில் இவர்கள் அனைவரும் பள்ளித் தோழிகள் என்பதும், பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக கோவா சென்றதும் தெரியவந்துள்ளது.\nஅத்துடன் வெள்ளியன்று காலை தேவநாகரியிலிருந்து புறப்பட்டு காலை உணவு சாப்பிடுவதற்காக தர்வாத் வந்ததும் தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் தங்களது சுற்றுலாவை தொடங்கும் முன்பு, தேவநாகரியில் டெம்போவில் இருந்தபடி ஒரு செல்ஃபியை எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர், அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஅதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித்துறை - விளக்கம் அளித்த நடிகை டாப்சி\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nதேர்தல் நடத்தை மீறல் - 24 வழக்குகள் பதிவு - காவல்துறை தகவல்\nமம்தா மக்கள் முதுகில் குத்திவிட்டார்: பிரதமர் மோடி பேச்சு\nரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரிய��மா\n75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nகடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி\nபொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி\nநான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்\nஅதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/Iran-blamed-saudi-umar.html", "date_download": "2021-03-07T13:00:14Z", "digest": "sha1:JRCYE5COSPJISSUI53BRHKVC4JHVFITG", "length": 10358, "nlines": 100, "source_domain": "www.ilaingarindia.com", "title": "சவுதி அரேபியா மீது ஈரான் உளவுத்துறை அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / உலகம் / சவுதி அரேபியா மீது ஈரான் உளவுத்துறை அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு.\nசவுதி அரேபியா மீது ஈரான் உளவுத்துறை அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு.\nஈரான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சவுதி அரேபியாதான் பொறுப்பு என்று ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்முத் அலாவி குற்றம்சாட்டியுள்ளார்.\nஈரானில் கடந்த 7ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் அயதுல்லா கொமேனியின் நினைவிடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 தீவிரவாதிகள் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஈரான் உளவுத்துறை அமைச்சர் மஹ்முத் அலாவி , தாக்குதல் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் தாக்குதலின் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அலாவி தெரிவித்துள்ளார்.\nசன்னி பிரிவு முஸ்லிம்கள் வசிக்கும் சவுதி அரேபியா, ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஈரானை எப்போதும் எதிரியாகத்தான் பார்க்கிறது என்றும் அலாவி கூறியுள்ளார்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக���கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/author/editer/page/645", "date_download": "2021-03-07T12:16:29Z", "digest": "sha1:SIERKY3GCCK6XXYWGIILZ4DTJYO6WANR", "length": 4656, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "editer | Newlanka | Page 645", "raw_content": "\nஇலங்கை வாழ் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக 1.5 மில்லியன் ரூபாவை வழங்கிய புலம்பெயர் தமிழர்..\nஇலங்கையில் 3 மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்குமாறு கோரிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கொழும்பு மாநகரை முழுமையாக Lock Down செய்யத்...\nகொரோனா சந்தேகத்தின் பெயரில் இன்று அதிகாலை இருவர் யாழில் அனுமதி..\nகட்டுநாயக்கவில் 20 அடி நீளமான சுரங்கப் பாதை..\nகொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு அமுல்படுத்துமாறு கோரிக்கை..\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைவு..\nஉலகவாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி…கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடித்த அவுஸ்திரேலியா..\nஇலங்கையில் நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட்டமை தொடர்பில் மர்மம்அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை\nஇலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபரும் சற்று முன்னர் உயிரிழப்பு..\n37 ஆவது நாளாக கொரோனா தொற்று இல்லை. இறுக்கமான கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளால் சாதித்தது அவுஸ்திரேலியா..\nஇலங்கையின் மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான நிலக்கீழ் பதுங்குகுழி.. வீடொன்றை சுற்றிவளைத்து பொலிஸார் அதிரடி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/china-oru-mudivuradha-por.htm", "date_download": "2021-03-07T11:27:39Z", "digest": "sha1:CHCHXT3GMLLMLR55IMCYTNW752VGA4II", "length": 5139, "nlines": 187, "source_domain": "www.udumalai.com", "title": "சீனா : ஒரு முடிவுறாத போர் - வில்லியம் ஹிண்டன், Buy tamil book China : Oru Mudivuradha Por online, William Hinton Books, அரசியல்", "raw_content": "\nசீனா : ஒரு முடிவுறாத போர்\nசீனா : ஒரு முடிவுறாத போர்\nசீனா : ஒரு முடிவுறாத போர்\nசீனா : ஒரு முடிவுறாத போர் - Product Reviews\nலத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்\nஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம்\nகொள்கைக் குன்று ஏ.கோவிந்தசாமி சட்டமன்ற உரைகள் (4 தொகுதிகள்)\nபல நாள் கனவே ( ராஜேஸ்வரி சிவக்குமார் )\nஅற்புத நிர்வாகி அயா கோக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/pakistan-cricket-players", "date_download": "2021-03-07T13:04:42Z", "digest": "sha1:KPCVRLESCMHR6SYULPVKCLTSS5ZZ7ZDU", "length": 5465, "nlines": 79, "source_domain": "zeenews.india.com", "title": "Pakistan cricket players News in Tamil, Latest Pakistan cricket players news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nElection 2021: \"வெற்றிக் கொடி ஏந்தி\" தமிழகத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்\nCommanders' Conference: கண்காட்சியில் ஆயுதப்படை ஆயுதங்களை பிரதமர் பார்வையிட்டார்\nDMK ALLIANCE: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை கையெழுத்தாகிறது\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nசுஷ்மிதா சென் முதல் ரீனா ராய் வரை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காதலித்த 5 இந்திய அழகிகள்..\nஅழகான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களைக் காதலித்த இந்திய பெண் பிரபலங்களின் பட்டியல்..\nMotorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு\nதேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா\nDMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி\nMeghan Markle மீது விசாரணை; ஆனால், பாலியல் முறைகேடு குற்றம்சாட்டபட்ட இளவரசர் ஆண்ட்ரூ\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nஉலகின் அதிக வயதான பறவை 70 வயதில் குஞ்சுகளை அடைகாக்கிறது\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nDMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது\nபெட்ரோல், டீசல் விலை ரூ.16 வரை குறைய வாய்ப்பு; இன்றைய விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/cm-announces-to-provide-three-phase-electricity-to-farmers/", "date_download": "2021-03-07T12:13:46Z", "digest": "sha1:EYATETTR7HKFBU7M3G5AMFVKJXBZXERY", "length": 9553, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு! - Mayilai Guru", "raw_content": "\nவிவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் அறிவிப்பு\nதிருப்பூர் உடுமலைப்பேட்டையில் பரப்புரையை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து அதிகாரிங்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதனிடையே தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். மக்களை நேரில் சந்தித்திக்கும் முதல்வர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.\nதிருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலைப் பகுதிகளில் இன்று எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார். உடுமலைப்பேட்டையில், விவசாயிகளின் மோட்டார் பம்ப் செட்க்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு முன்பு சட்டப்பேரவையில் விவசாயிகள் பயிர்க் கடனை முதல்வர் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் உட்பட பல மாற்றங்கள்…-தலைமை தேர்தல் ஆணையர்…\nNext தீயாய் பற்றுகிறது தீபா, தீபக் – சசிகலா சந்திப்பு விவகாரம்\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் க��ட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/20026/", "date_download": "2021-03-07T11:49:03Z", "digest": "sha1:45D2BKXUHIXRRMYOM7HIJAT7Q5PCDCKB", "length": 24165, "nlines": 313, "source_domain": "tnpolice.news", "title": "கன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nசிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்\nதேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்\nதிருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு\nகோவை தோ்தல் பணி:21,500 பணியாளா்களுக்கு மாா்ச் 14இல் பயிற்சி\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 06/03/2021\nகோவையில் பைனான்ஸ் அதிபர் திடீர் மாயம், போலீசார் வழக்கு பதிவு\n5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nகன்னியாகுமரியில் கொலை மற்றும் அடிதடியில் ஈடுப்பட்டவர் மீது ‘குண்டர்’ தடுப்பு சட்டம்\nகன்னியாகுமரி மாவட்டம்: 28.09.2019 தோவாளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் விஜய்(32). இவர் மீது பூதபாண்டி காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை தொடர்ந்து ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *Dr. N.ஸ்ரீநாத் IPS* அவர்கள் மாவட்ட ஆட்சியர் *திரு.பிரசாந்த் வடநெரே IAS* அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி பூதபாண்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் அவர்கள் ஜஸ்டின் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.\nதிருச்சி காவல்துறையை தொடர்பு கொள்ள \"காவிரி காவலன்\" செயலி அறிமுகம்\n59 திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி சரககாவல் துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் “காவிரி காவலன்” என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. […]\nவேலூர் மாவட்டத்தில் கொரானாவை விரட்ட தீவிர முயற்சியில் காவல்துறையினர்\nதிண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக வாகன விபத்தை தவிர்க்கும் உறுதிமொழி\nசுங்கச்சாவடியில் தகராறு, 7 பேர் கைது\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம்\nநெல்லிக்குப்பம் முகமூடி கொள்ளையர்கள் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை\nபணத்தை இழந்த முதியவர், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரின் நடவடிக்கை\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,070)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,776)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,202)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,851)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,847)\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுர�� திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021\nஅனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த […]\nபிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு\nசென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள் […]\nவிருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்\nவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தென்காசி – இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் […]\nநடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்\nமதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில் […]\nமதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்\nமதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/10/blog-post_42.html", "date_download": "2021-03-07T11:35:20Z", "digest": "sha1:DYFNMNA3YRI3AMTOPIRMSSACPLM3HRCD", "length": 63699, "nlines": 741, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: சங்கடப்படுவாரா கோத்தாபய ?", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை08/03/2021 - 14/03/ 2021 தமிழ் 11 முரசு 47 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n03/10/2019 ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட கள­மாக மாற்றம் பெற்­றுள்­ளது.\nஇந்தத் திருப்­பங்கள் முக்­கிய கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளாக யார் யார் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­படப் போகின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தி­லேயே அமையும் என்று எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்­படக்கூடும் என்­பதே அந்த எதிர்­பார்ப்பு.\nபெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்­க­ளையும் பொது­மக்­க­ளையும் ஒன்று திரட்டி முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கிய கோத்­தாபய ராஜ­பக்ஷவை தனது வேட்­பா­ள­ராக அறி­வித்த பொது­ஜன பெர­முன இப்­போது திரி­சங்கு சொர்க்க நிலை­மைக்கு ஆளா­கி­யுள்­ளது.\nஅமெ­ரிக்க பிர­ஜை­யா­கவும் இலங்கை பிர­ஜை­யா­கவும் இரட்டைக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த கோத்­தாப­யவின் குடி உரிமை நிலை­மையைத் தீர்­மா­னிப்­பதில் ஏற்­பட்­டுள்ள சிக்­க­லான நிலை­மையே இதற்குக் கார­ண­மாகியுள்­ளது.\nஅமெ­ரிக்க குடி­யு­ரிமை பெற்ற ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்­பது தேர்தல் சட்ட விதி. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை ரத்துச் செய்­வதில் ஏற்­பட்­டி­ருந்த நடை­முறைச் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டி­ருந்த தாமதம் அவர் வேட்­பா­ள­ராக முடி­யுமா என்ற சந்­தே­கத்தை சட்­டத்­துறை வட்­டா­ரங்­களில் ஏற்­ப­டுத்தியிருந்­தது. எனினும் அந்த விவ­காரம் சட்ட ரீதி­யாக முடி­வுக்கு வந்­தது.\nஆனால், இப்­போது அந்த நிலைமை வேறு வடி­வத்தில் விசு­வ­ரூ­ப­மெ­டுத்து அவ­ரையும் பொது­ஜன பெர­மு­ன­வையும் அச்­சு­றுத்­த­லுக்குள்­ளாக்கி இருக்­கின்­றது. அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த அவர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பதவி ஏற்­ப­தற்­காக இலங்­கைக்கு வருகை தந்­த­போது இலங்கைக் குடி­யு­ரி­மைக்­கான ஆவ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவ­சர அவ­ச­ர­மாகக் கையாண்ட வழி­மு­றை­களே இந்த அச்­சு­றுத்­தல்­க­ளுக்குக் கார­ண­மாகியுள்­ளன.\nஅமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை ரத்­துச்­செய்­வதில் ஏற்­பட்­டி­ருந்த தாம­த­மான கண்­டங்­களைக் கடந்து வந்­துள்ள கோத்தாபய இலங்கைக் குடி­மகன் என்­ப­தற்­காகப் பெற்­றுக்­கொண்ட தேசிய அடை­யாள அட்டை அதன் அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொண்ட கட­வுச்­சீட்டு என்­பன­வற்றின் சட்ட வலுவை உறு­திப்­ப­டுத்திக்கொள்­வதில் சிக்­கல்கள் எழுந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.\nமேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் எழுப்­பப்­பட்­டுள்ள சட்­ட­ரீ­தி­யான கேள்­வி­களும் சந்­தே­கங்­களும் இந்தச் சிக்­கல்­க­ளுக்கு வழி­கோலி இருக்­கின்­றன. கோத்­தாபயவின் இலங்கைக் குடி­யு­ரி­மையின் அதி­கா­ர­பூர்வ நிலைமை குறித்து சிவில் செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி உயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த தேனு­வர ஆகிய இரு­வரும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்­துள்­ளனர்.\nஇந்த மனு தொடர்­பான விசா­ர­ணை­களில் கோத்­தாபயவின் இரட்டைக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ��ணங்கள் எதுவும் பாது­காப்பு அமைச்­சி­டமும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­டமும் இல்லை என்று தெரி­ய­வந்­துள்­ள­தாகக் குற்ற விசா­ரணை பொலிஸ் பிரிவு நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளது.\nபாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பதவி ஏற்­றி­ருந்த கோத்­தாபய­வின் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் அந்த அமைச்­சிடம் இருக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் அந்த அமைச்­சிடம் நடத்­திய விசா­ர­ணையில் அத்­த­கைய ஆவ­ணங்கள் எதுவும் தங்­க­ளிடம் இல்லை என அதி­கா­ரிகள் கைவி­ரித்­துள்­ள­தாக குற்­ற­வி­சா­ரணை பொலிஸ் பிரிவு நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளது.\nஅந்த ஆவ­ணங்கள் தொடர்பில் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் விசா­ரிக்­கு­மாறு பாது­காப்பு அமைச்சு அதி­கா­ரிகள் குற்ற விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கு வழி­காட்­டி­யி­ருந்­தனர்.\nஅதற்­க­மைய உரிய நீதி­மன்ற உத்­த­ர­வுடன் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் நடத்­திய விசா­ர­ணை­களில் அந்தக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் எதுவும் தங்­க­ளிடம் இல்லை என அந்தத் திணைக்­கள அதி­கா­ரி­களும் கையை விரித்­துள்­ள­தாக குற்ற விசா­ரணைப் பிரி­வினர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளனர்.\nஅமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையைப் பெற்­றி­ருந்த கோத்­தாபய ராஜ­பக்ஷ இலங்கைக் குடி­யு­ரிமை பெற்­றவர் அல்ல என சுட்­டிக்­காட்டி, அவர் அவ்­வாறு கூறு­வதைத் தடுப்­ப­தற்­கான இடைக்­காலத் தடை உத்­த­ரவை வழங்க வேண்டும் என்று தாங்கள் அவ­ரு­டைய குடி­யு­ரிமை தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரீட் மனுவில் கோரி­யி­ருப்­ப­தாக காமினி உயங்­கொட கூறி­யுள்ளார்.\nஅமெ­ரிக்கக் குடி­யு­ரிமை பெற்று அங்கு வசித்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ வெற்றி பெற்­ற­தை­ய­டுத்து நாடு திரும்பி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பத­வியைப் பெற்­ற­போது அவ­ருக்கு வழங்­கப்­பட்ட இரண்­டா­வது இலங்கைக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான மூல ஆவ­ணங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே பாது­காப்பு அமைச்சு மற்றும் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் இவ்­வாறு கையை விரித்­துள்­ளனர்.\nஇந்த ரீட் மனு தொடர்­பான தொடர் விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக நடத்­தப்­பட்டு, நாளை மறு­தினம் வெள்­ளி­யன்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் முடிவு அறிவிக்கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நீதி­மன்­றத்தின் முடிவு கோத்­த­பா­யவுக்கு சாத­க­மாக அமைந்தால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்­வ­தற்­காகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள 7 ஆம் திகதி திங்­க­ளன்று வேட்­பா­ள­ராகக் களம் இறங்க முடியும். நீதி­மன்­றத்தின் முடிவு அவ­ருக்குப் பாத­க­மாக அமைந்தால் தேர்­தலில் போட்­டி­யிடும் தகு­தியை அவர் இழக்க நேரிடும்.\nஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தாபய ராஜ­பக் ஷ எதிர்­கொண்­டுள்ள இந்த நெருக்­கடி நிலைமை குறித்து தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொது­ஜன பெர­முன கட்­சி­யி­னரை எச்­ச­ரிக்கும் வகையில் ஆலோ­சனை கூறி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகியுள்­ளன.\nமேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரீட் மனு தொடர்­பி­லான முடிவு அந்தக் கட்­சி­யி­ன­ருக்குப் பாத­க­மாக அமையக் கூடும் என்­பதைக் கவ­னத்­திற்­கொண்டு வேறு ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கு­வ­தற்­காகத் தயா­ராக இருக்­கு­மாறு அவர் கூறி­யுள்ள ஆலோ­ச­னையும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்­பி­லான நெருக்­கடி நிலையின் தீவி­ரத்­தன்­மையை வெளிப்­ப­டுத்தியுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜ­பக் ஷ குழு­வினர் பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் தீவிர ஆலோ­ச­னை­யிலும் மாற்று ஏற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகியுள்­ளன.\nபொது­ஜன பெர­முன என்ற புதிய கட்­சியை மிகக்குறு­கிய காலத்தில் உரு­வாக்கி அதன் தலை­வ­ராக பொறுப்­பேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் வலி­மை­கொண்­டதோர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மித்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ இந்தத் திடீர் திருப்­பத்­தினால் தேர்தல் களத்தில் பின்­ன­டைவைச் சந்­திக்க வேண்­டிய நிலை­மைக்கு ஆளா­கி­யுள்ளார்.\nகோத்­தாபயவுக்குப் பதி­லாக ஆளு­மையும் மக்கள் செல்­வாக்கும் கொண்ட ஒரு­வரை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­வதில் பொது­ஜன பெர­முன கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் மஹிந்த ராஜ­பக் ஷவும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டுள்­ளது. வெறு­மனே ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கு­வத�� என்­ப­தற்கும் அப்பால், பொது­ஜன பெர­முன கட்­சியின் எதிர்­கால வளர்ச்சி மக்கள் மத்­தி­யி­லான அதன் செல்­வாக்கு என்­ப­னவற்­றையும் மஹிந்த ராஜ­பக் ஷவின் உறு­தி­யான எதிர்­கால அர­சியல் நிலைப்­பாடு என்­ப­னவற்­றையும் மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யினர் கவ­னத்திற்கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர்.\nஅதே­வேளை இத்­த­கை­ய­தொரு நெருக்­கடி நிலை­மையை எதிர்­பார்த்து அதற்­கான தயார் நிலையில் அவர்கள் இருந்­தி­ருக்க வேண்டும். ஆனாலும் அத்­த­கைய எதிர்­பார்ப்பு இல்­லாத ஒரு நிலையில் அர­சியல் ரீதி­யாக அவர்கள் ஒரு தவிப்பு நிலை­மைக்கு ஆளாகி இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.\nநவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான முன்­க­ளத்தில் பௌத்த தேசி­யத்தில் பற்றுக் கொண்­டுள்ள சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்­குள்ள வேட்­பா­ள­ராக கோத்­தாபய ராஜ­பக்ஷ கரு­தப்­பட்டார். சிங்­கள பௌத்த தேசி­யத்தின் வல்­ல­மை­யுள்ள ஓர் அர­சி­யல்­வா­தி­யா­கவும், அந்தத் தேசி­யத்தை மேலும் வலுப்­ப­டுத்தி வளர்த்­தெ­டுத்துச் செல்­வதில் ஆளுமை கொண்­ட­வ­ரா­கவும் அவர் தேர்தல் களத்தில் உரு­வ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.\nஇதனால் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் பொது­ஜன பெர­முன கட்சி வட்­டா­ரங்­க­ளிலும் எதிர்­காலம் குறித்து திட­மான நம்­பிக்கை நிலைமை காணப்­பட்­டது. ஆனால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் கோத்­தாபய­­வுக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரிட் மனு­வினால் அந்த நம்­பிக்கை தகர்ந்து சித­று­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.\nஇந்த ரீட் மனு­வா­னது சிங்­கள பௌத்த தேசியப் பற்­று­டைய சிங்­கள மக்கள் மத்­தி­யி­லான எதிர்­பார்ப்­புக்­களை மட்டும் தளர்­வ­டையச் செய்­ய­வில்லை. கோத்தாபயவின் அர­சியல் பிர­வே­சத்தைத் தமது எதிர்­கால அர­சியல் நலன்­க­ளுக்­கு­ரிய மிக சாத­க­மான நிலைப்­பா­டாகக் கரு­திய பௌத்த தேசி­யத்தில் தீவிர பற்­று­க்கொண்­டுள்ள பொது­பல சேனா அமைப்பு உள்­ளிட்ட தீவிர மத­வாத அர­சியல் போக்கைக் கொண்­டுள்ள பௌத்த பிக்­கு­க­ளையும் அர­சியல் ரீதி­யாகத் தளர்­வ­டையச் செய்­துள்­ளது என்றே கூற வேண்டும்.\nகோத்­தாபய வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­பட்­ட­தை­ய­டுத்து, தேர்­தலில் வெற்றி பெற்று அவரே ஜனா­தி­ப­தி­யா­கி­விட்­டது ப��ன்­ற­தொரு பிரமை நிலை­யி­லேயே பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கிய ஞான­சார தேரர் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அது மட்­டு­மன்றி மத உரிமை சார்ந்த இன­வி­வ­கார அர­சி­யலில் எரியும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்ள நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் இந்­துக்­க­ளி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் மனங்­களைக் கீறிக்­கா­யப்­ப­டுத்தி எதிர்­காலம் பற்­றிய அச்ச உணர்­வை­யும்­கூட அவர் ஏற்­ப­டுத்தியிருந்தார்.\nநீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் தீர்த்­தக்­க­ரையில் கொலம்பே மேதா­னந்­த­தே­ர­ரு­டைய பூதவுடலை பலாத்­கா­ர­மாக எரித்­ததன் பின்னர், இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே உரி­யது. ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு இங்கு இட­மில்லை என்று அப்­பட்­ட­மாக இன­வாத விஷத்தை அவர் கக்கியிருந்தார்.\nதீவி­ர­மான இன­வாத அர­சியல் போக்­கையும் இரா­ணுவ ரீதி­யான மன நிலை­யையும் கொண்­ட­வ­ராகத் தமிழ் மக்­களால் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் தமது எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற அர­சியல் ரீதி­யான கவலை சிறு­பான்மை இன மக்­களைப் பீடித்­தி­ருந்­தது.\nஇந்த நிலையில் கோத்­தாபயவின் வேட்­பாளர் தகுதி கேள்­விக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தனால் சிங்­கள பௌத்த தேசி­யத்தின் தீவிரப் போக்கில் ஏற்­பட்­டுள்ள தளர்வு நிலை சிறு­பான்மை இன மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யான ஆறுதல் மூச்சு வெளி­வ­ரு­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ள­தா­கவே தோன்­று­கின்­றது. ஆனாலும் அது நிரந்­த­ர­மான நிம்­ம­தி­யா­குமா என்ற சந்­தே­கமும் இருக்­கத்தான் செய்­கின்­றது.\nதேர்தல் களத்தில் ஏற்­பட்­டுள்ள திருப்­பங்­க­ளுக்­கான நிலைமை ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்று தமிழ் மக்கள் மேற்­கொள்ள வேண்­டிய தீர்­மா­னத்­திலும் திருப்­பத்தைக் கொண்டு வரக்­கூடும் என்ற நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது.\nஜனா­தி­பதி தேர்தல் களத்தில் கோத்­தாபயவை­விட ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தாச, ஜே.வி­.பி.யின் வேட்­பா­ள­ரா­கிய அனுர குமார திசா­நா­யக்க ஆகிய இரு வேட்­பா­ளர்­களும் முன்­ன­ணியில் உள்­ளனர்.\nபொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுக்குப் பதி­லாக வேறு ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­து­கின்ற நிலைமை உரு­வா­கினால் அதற்­காகத் தெரிவு செய்­யப்­ப­டு­பவர் கோத்­தாபய ராஜ­பக்ஷவின் பிர­சன்­னத்­தினால் ஏற்­பட்­டி­ருந்த ஒரு தீவிர நிலைமை உரு­வா­க­மாட்­டாது என்ற கருத்தும் நில­வு­கின்­றது.\nஇது தமக்­கு­ரிய சரி­யான ஒரு வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் தமிழ் மக்­க­ளுக்கு உள்ள கடி­ன­மான நிலைமை சற்று இள­கு­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்தியுள்­ளது என்றும் கரு­தலாம். ஆனாலும் கடும்­போக்­கா­ளர்கள் உள்ள கடு­மை­யான கள நிலைமை தமிழ் மக்கள் சரி­யான தீர்­மா­னத்தை மேற்­கொள்­வ­தற்கு உத­வக்­கூடும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.\nஏனெனில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­வ­தற்கு இத­மான நிலையில் பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன விளங்­கினார். அத­னை­ய­டுத்து அவரைத் தெரிவு செய்த சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அவ­ரு­டைய ஆட்சிக் காலத்தில் நிவா­ர­ணங்கள் எதுவும் கிட்­ட­வில்லை. பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­ட­வு­மில்லை என்ற வெறுப்­புக்­கு­ரிய விளைவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.\nதற்­து­ணிவின் மூலம் தீர்த்­தி­ருக்கக் கூடிய பிரச்­சி­னை­க­ளுக்­குக்­கூட, தன்னை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்த மக்­க­ளுக்­காக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தீர்வு காண முடி­ய­வில்லை.\nதீர்வு காண முடி­ய­வில்லை என்­ப­திலும் பார்க்க அத்­த­கைய அர­சியல் மன நிலையை அவர் கொண்­டி­ருக்­க­வில்லை என்றே கூற வேண்டும்.\nஜன­நா­ய­கத்­தையும் ஊழ­லற்ற ஆட்­சி­யையும் நிலை­நி­றுத்தப் போவ­தாக சூளு­ரைத்து பத­விக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு சில மாதங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் முல்­லைத்­தீவு நீராவி­யடி பிள்­ளையார் கோவில் வளா­கத்தில் சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட அப்­பட்­ட­மான அடா­வ­டித்­தன செயலைக் கண்­டிப்­ப­தற்­குக்­கூட அவரால் முடி­யாமல் போயுள்­ளது.\nஇந்தத் தேர்தல் காலத்தில் சுய தேர்தல் நன்­மையைக் கருத்­திற்­கொண்டு, சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு ஆறுதல் தரத்­தக்க வகையில் அர­சியல் ரீதி­யான பிர­சார கருத்­தா­கக்­கூட அவர் அந்த விட­யத்தில் அனு­தாபம் தெரி­விக்­கவோ அல��­லது அந்த விடயம் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூற முடி­யாமல் போயுள்­ளது.\nஇத்­த­கை­ய­தொரு ஜனா­தி­பதி தேர்தல் படிப்­பி­னையைப் பெற்­றுள்ள தமிழ் மக்கள் திருப்­பங்­களை எதிர்­கொண்­டுள்ள இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமது எதிர்­கால அர­சியல் நலன்­களை வென்­றெ­டுக்­கத்­தக்க வகையில் தந்­தி­ரோ­பாய ரீதியில் சரி­யான முடிவை மேற்­கொள்­வார்­களா என்­பது தெரி­ய­வில்லை.\nபல்­வேறு பிரச்­சி­னைகள், பல்­வேறு நிலைப்­பாட்டைக் கொண்டு பல பிரி­வு­க­ளாகப் பிரிந்து கிடக்­கின்ற தமிழ் அர­சியல் கள நிலையில் அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை அற்­ற­வர்­க­ளாகத் திகழும் அந்த மக்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்­கத்­தக்க வகையில் சரி­யான வழியை யார் காட்டப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.\nஅரசியல் தலைமைகள் மீது நம் பிக்கை இழந்து தாங்களே தமது பிரச்சி ஸ்ரீனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் பொறுப்புக்களை வலிந்து ஏற்றுக் கொண்டுள்ள ஒரு சாராரான தமிழ் மக்கள் இன்று சரியான அரசியல் வழிகாட்டலின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். அரசி யல் தலைமையின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அவர்களின் நம்பிக்கையும் போக்கும் இந்த ஜனாதி பதி தேர்தலில் தகுதியான முடிவை மேற் கொள்வதில் சவால்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nதமிழ் மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசியல் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அதேபோன்று மாறுபட்ட அரசியல் கொள்கைகளையும், அதேவேளை தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுக்கொண்டு ஒரே கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஒன்றுபட முடியாத நிலைப்பாட்டையும் கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.\nசிறுபான்மை இன மக்கள் மீது பேரின அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர் களும் அதேபோன்று சிங்கள அரசியலில் ஆதிக்கம் கொண்டுள்ள பௌத்த சங்கத்தினர் உள்ளிட்ட சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளும் கொண்டுள்ள அடக்குமுறை அரசியல் போக்கினை எதிர்த்துத் தமது இருப்பையும் அரசியல் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான இந்த ஒன்றிணைவு மிக மிக அவசியம்.\nஇந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் இணைந்து ஒரே சக்தியாக வாக்களிப்பதா அல்லது பிரிந்து நின்று வாக்களிப்பதா என்பதைக் கள நிலைமைகளின் தன்மைக்கேற்ப தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதற்கு அடிப்படையாக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது முதன்மை நிலையில் அவசியத் தேவையாக உள்ளது.\nபி. மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி\nமுதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாட்டிலே நடைபெற்...\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீப நினை...\nசிட்னியில் சிலப்பதிகார விழா முதலாம் நாள் நிகழ்வுகள்\nநடன அரங்கேற்றம் - மாதுமை கோணேஸ்வரன்\nமுதலாவது அனைத்துலக சிலப்பதிகாரமாநாடு மலர்\nசிலப்பதிகார பேச்சுப் போட்டியில் தங்கபதக்கம் பெற்றவ...\nகம்பன் கழகம் - உயர் \"மாருதி\" விருது 2019\nபுலம் பெயர்ந்த டாக்டர் ராஜா - ...\nபொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்...\nதமிழ் சினிமா - அசுரன் திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/06/26110659/Kaaval-movie-review.vpf", "date_download": "2021-03-07T11:47:47Z", "digest": "sha1:6HRALU6YGEYBVLCQPKKDNLUDXZ755CQV", "length": 12547, "nlines": 99, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kaaval movie review || காவல்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇயக்குனர் நாகேந்திரன் வி ஆர்\nஇசை ஜி வி பிரகாஷ் குமார்\nஓளிப்பதிவு என் கே ஏகாம்பரம்\nபட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து ஆகியோர் போலீஸ்காரர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலிப்படைகளுக்கு எல்லாம் தலைவனான வில்லன் தேவாவிடம், பணத்தைப�� பெற்றுக் கொண்டு அவருக்கு விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.\nஎம்.எஸ்.பாஸ்கரின் மகன் நாயகன் விமலும், இமான் அண்ணாச்சி மகன் கும்கி அஸ்வினும் மற்ற போலீஸ்காரர் மகன்களுடன் சேர்ந்து ஜாலியாக ஊரை சுற்றிக் கொண்டு வருகிறார்கள். ஒரு விபத்தில் நாயகி கீதாவை விமல் சந்திக்கிறார். பார்த்தவுடனே அவள்மீது காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள்.\nஇந்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வில்லனை பிடிக்க சமுத்திகனியை நியமிக்கிறார்கள். சமுத்திரகனி வில்லனை என்கவுண்டர் செய்ய மாறுவேடத்தில் கண்காணித்து வருகிறார். பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அதிகாரியாகவும் பதவி ஏற்கிறார்.\nஇந்தநிலையில், சமுத்திரகனியை பற்றி வில்லனிடம் போட்டு கொடுக்கிறார் விமல். இதனால் வில்லன் தலைமறைவான இடத்திற்கு தப்பித்து செல்கிறார். வில்லன் தலைமறைவானதற்கு விமல்தான் காரணம் சமுத்திரகனிக்கு தெரியவருகிறது.\nஇதனால் தந்திரமாக விமல் மூலமாகவே வில்லனை வரவழைக்கிறார் சமுத்திரகனி. அப்போது என்கவுண்டர் செய்யும் சூழ்நிலையில் வில்லன் தப்பித்து சென்று விடுகிறார். விமல்தான் வில்லனை தப்பிக்க வைத்தான் என்று சமுத்திரகனி நினைக்க, அதுபோல் விமல்தான் தன்னை போலீஸ் சிக்க வைக்க முயற்சி செய்கிறான் என்று வில்லன் நினைக்க, இருவரும் விமலை தேடி வருகிறார்கள். ஒரு பக்கம் நாயகி கீதாவும் விமல் காணவில்லை என்று தேட ஆரம்பிக்கிறார்.\nஇறுதியில் விமல் சமுத்திகனியிடம் சிக்கினாரா அல்லது வில்லனிடம் சிக்கினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் விமல், தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முந்தைய படங்களைவிட இப்படத்தில் நடிப்பில் அதிக முதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் புன்னகைப்பூ கீதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.\nமிடுக்கான போலீஸ் அதிகாரியாக வலம் வந்திருக்கிறார் சமுத்திரகனி. இவருடைய வசன உச்சரிப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் தேவா வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் அவரவர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nகூலிப்பட��யை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் நாகேந்திரன், அதில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, அதற்கு ஏற்றார் போல் கதாபாத்திரங்களை தேர்வு செய்து வெற்றி கண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கௌரவம் மற்றும் பகைக்காக கொலை செய்த காலம் போய், தற்போது பணத்திற்காக கொலை செய்யும் காலம் வந்துவிட்டது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படம் பார்ப்பவர்களை சோர்வடைய வைக்காமல் கொண்டு சென்றிருக்கிறது.\nஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywoodtalkies.com/cine-events/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-03-07T12:26:00Z", "digest": "sha1:UULPIO3QUVMBTJEBYQ6GITTQ2LOTPI36", "length": 5626, "nlines": 63, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Kollywood Talkies | தமிழ் சினிமா செய்தி பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் - Kollywood Talkies பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் - Kollywood Talkies", "raw_content": "\nஅஜித்தின் வலிமை, சிம்புவின் மாநாடு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் கொரோனா பீதியில் படப்பிடிப்புகள் நிறுத்தம்\nநாளை மறுநாள் ��ாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nடப்பிங் பேச மறுப்பு காமெடி நடிகர் யோகி பாபுவின் மேல் தயாரிப்பாளர் தரப்பில் புகார் \nரியல் மீ மொபைல் போன் விளம்பர தூதராக சல்மாகான் ஒப்பந்தம் \nதமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காரில் சென்ற போது, ஒரு கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து,விசாரித்த​ போலீஸ் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தனர்.\nஇந்நிலையில், பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று, கேரள மாநிலம், திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது.விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது. பாவனாவுக்கு, திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nசொற்கள் அத்தகைய பெரிய சக்தியைக் கொண்டுள்ளன. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது எழுத்தாளர்களின் கையில் உள்ளது.\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக​ தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்\nகடம்பன் ரிலீஸ் தேதி எப்போது\nமாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா\nஜீவா நடிக்கும் கலக்கலான கமர்ஷியல் படம் – சீறு \nவானம் கொட்டட்டும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nசித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை விழா \n‘s-3’ ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்\nவிஜய் சேதுபதியை புகழ்ந்த​ – மாதவன்\nநாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களை சதிக்கிறார் ரஜினிகாந்த்\nபதிப்புரிமை © 2021 கோலிவுட் டாக்கீஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2", "date_download": "2021-03-07T13:42:44Z", "digest": "sha1:KIDY2GJKMMCWC2LNBSJEHDQCIFLP35MO", "length": 8423, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல்வரின்-2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி\nசூலை 24, 2013 (ஐக்கிய இராச்சியம்)\nசூலை 26, 2013 (அமெரிக்கா)\nவோல்வரின்-2 (ஆங்கில மொழி: The Wolverine 2) இது 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் வோல்வரின் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஜேம்ஸ் மங்கோல்ட் என்பவர் இயக்கியுள்ளார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளை���் காண்க: The Wolverine\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Wolverine\nஅழுகிய தக்காளிகளில் The Wolverine\nபாக்சு ஆபிசு மோசோவில் The Wolverine}\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nபிறையன் சிங்கர் இயக்கிய திரைப்படங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/17720/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.php", "date_download": "2021-03-07T11:03:19Z", "digest": "sha1:TMH75DIX7LTEVE2RAB5NDPQSSKKA6RXW", "length": 2478, "nlines": 39, "source_domain": "www.quotespick.com", "title": "தடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம் Quote by Unknown @ Quotespick.com", "raw_content": "\nதடையை உடைப்போம் ஜல்லிக்கட்டு நடத்துவோம்\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nதடையை உடைப்போம், ஜல்லிக்கட்டு நடத்துவோம்.\nஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே\nபொறுமை இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு\nநாம் நம்மால் முடியாது என்று நினைக்கும்\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\nஜல்லிக்கட்டு தடை அதை உடை\nவீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு நமது உரிமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/152051-tn-bjp-senior-leader-pon-radhakrishnan-interview", "date_download": "2021-03-07T11:34:20Z", "digest": "sha1:7KE3SUYTWKXMZJZ2CFCGJD25BG33RK35", "length": 9219, "nlines": 201, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 June 2019 - “தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்!” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி! | TN BJP Senior Leader Pon Radhakrishnan interview - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nசுயமரியாதையை இழந்து அரசியலில் இருக்க விரும்பவில்லை\n“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி\nவெளுத்ததெல்லாம் ‘ஆவின்’ பால் அல்ல... தண்ணீர் கலப்பதில் ‘டபுள் என்ட்ரி’ மாட்டிக்கொண்ட அ.தி.மு.க புள்ளி\nவிரட்டப்படும் மண்ணின் மைந்தர்கள்... இடதுசாரிக் கட்சியின் வலதுசாரிக் கொள்கை\nநேர்மைக்குப் பரிசு... காத்திருப்போர் பட்டியல் - இது ��ேலத்து கொடுமை\nதண்ணீரை உறிஞ்சும் தனியார் நிறுவனம்... வற்றிவரும் ஆத்தூர் நீர்த்தேக்கம்\nஉயிரைப் பறிக்கத் துடிக்கும் உயர் மின்கோபுரங்கள்\nமாறியது நிறம்... முடங்கிக்கிடக்குது தங்க ரதம்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பினர் சதி\n - அழகுபடுத்தும் திட்டமா… அழவைக்கும் திட்டமா\nஅணுக்கழிவு... ஒரு தனிப்பட்ட பயங்கர அனுபவம் - சுப.உதயகுமாரன் ஃபேஸ்புக் பதிவிலிருந்து...\nஇனி பிளஸ் 2 கிடையாது... கல்லூரிகள் கிடையாது - ஷாக் தரும் புதிய கல்விக் கொள்கை\nதனியாருக்குத் தாரைவார்க்கப்பட்ட குளம்... கொதிக்கும் விவசாயிகள்\nபுல்லுகட்டு உரசியதால் படுகொலை... சாதிவெறி தலைவிரித்தாடும் நெல்லை\n - ‘அரக்க தேச’மான அரபு தேசம்...\nதண்ணீரின்றி தவிக்கும் மான்கள்... நடவடிக்கை எடுக்குமா வனத்துறை\n“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி\n“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி\n“தோற்றுப்போன எனக்கு பதவி வேண்டாம்” - பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E/", "date_download": "2021-03-07T11:01:33Z", "digest": "sha1:FEO5SHDMNEJGSTCJN3A6QRAVEOUUEYKO", "length": 34113, "nlines": 354, "source_domain": "www.akaramuthala.in", "title": "காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 August 2018 1 Comment\nகாவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nஅவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18.\nநினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்\nவீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி.\n‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் ��ன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி குப்புசாமி அவர்கள் ஆடி 17, 1964 தி.பி. / 1.08.1933 ஆம் நாளில் பிறந்தார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர் மானிடவியல் ஆய்வில் பட்டயமும் பெற்றவராவார்.\nபூ.அர.கு. தமது 12ஆவது அகவையிலேயே அவரது தமையனார் முயற்சியால் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அந்தச் சிறு பருவத்திலேயே ‘திராவிட நாடு’, ‘பகுத்தறிவு’ ஏடுகளை ஊன்றிப் படித்து அதிலிருந்த செய்திகளை உடன் பயிலும் மாணவர்களிடத்தில் தீவிரமாகப் பரப்புரை செய்தார். தி.க. நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கப் போராட்டம் ஒன்றில் பங்கேற்றதற்காக ஒருமுறை பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nமார்க்சிய அறிமுகம் கிடைத்த பிறகு, தி.க.விலிருந்து வெளியேறி இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1956-60களில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், இவரும் இவரது நண்பர்களும் இணைந்து உருவாக்கிய ‘புதுக்கோட்டை இலக்கிய மன்றம்’, பிற்காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வழிகாட்டுதலில் கலை இலக்கியப் பெருமன்றம் உருவெடுக்க மூல வேராகத் திகழ்ந்ததாக, பூ.அர.கு. பெருமையுடன் குறிப்பிடுவார்.\nசென்னை சட்டக்கல்லூரியில் 1960லிருந்து 1963 வரை பயின்ற காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலத் தலைமையோடு நெருங்கி உறவாடும் வாய்ப்பைப் பெற்றார். தோழர் சீவா அவர்களின் அன்பைப் பெற்ற நெருக்கமான தோழர்களில் பூ.அர.கு.வும் ஒருவர். இக்காலக்கட்டத்தில் இக்கட்சியின் மாநிலத் தலைமை தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும் பிராமணியச் சாய்வோடும் இருப்பதை உணர்ந்து கொண்டார். இப்போக்கிற்கு எதிராக இடைவிடாது உள்கட்சி விவாதங்களை நடத்தி வந்தார். 1964இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிளவுபட்ட போது இ.பொ.க.விலேயே தொடர்ந்தார். ஆயினும் ‘சீன ஆதரவு தீவிரவாதிகள்’ என்ற பெயரில் அக்கட்சித் தலைமை அரசுக்கு நீட்டிய 100 பேர் பட்டியிலில் பூ.அர.கு. பெயரும் இருந்தது. உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்டம் ஆகிய ‘மிசா’ சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு ஏழு மாத காலம் தோழர் பூ.அர.கு. சிறையில் வாடினார்.\nஇதன் பிறகு, பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறி தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் பொதுக்குழுவிலும் இடம் பெற்றார். ���ில ஆண்டுகளில் அங்கிருந்தும் வெளியேறி தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பேற்றுப் பகுத்தறிவுப் பரப்புரை செய்து வந்தார்.\nஇராசீவு காந்தி கொலையை ஒட்டி ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், தமிழின உணர்வாளர்களுக்கு எதிராகவும் இந்திய – தமிழக அரசுகள் நடத்திய அடக்குமுறைகளையும், கருத்துரிமைப் பறிப்புகளையும் கண்டு கொதித்தெழுந்தார், பூ.அர.கு. இச்சூழலில் நிலவிய இறுக்கமான மெளனத்தை உடைப்பதற்கு உரத்துக் குரல் எழுப்பினார். பகுத்தறிவாளர் கழகத்திலிருந்து வெளியேறிப் பொது நிலையில் நின்று தமிழின உரிமைக்காக அனைத்துத் தலைவர்களையும் சந்தித்துத் தூண்டுதல் பணி செய்வதே தமது வழியாகக் கொண்டார்.\nகாவிரி, முல்லைப் பெரியாறு, கண்ணகிக் கோட்டம் போன்றவற்றில் ஒவ்வொரு அசைவையும் ஊன்றிக் கவனித்து அதுபற்றி தமிழகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடர் உழைப்பையும், பொருட்செலவையும் செய்து வந்தார்.\n1991-1992இல் கன்னட வெறியர்கள் நடத்திய கொடுந்தாக்குதல்களில் உயிர், உடைமையை இழந்து, பாலியல் வல்லுறவுக்குள்ளாகிக் கருநாடகத் தமிழர்கள் துன்பப்பட்ட போது அவர்களுக்கு இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நியாயம் கிடைக்கப் போராடினார், தோழர் பூ.அர.கு.\nகாவிரி ஆற்று மணல், கொள்ளை போவதைத் தடுப்பதற்காக நேரில் போராடியும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் பாடாற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணற் கொள்ளையர்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பியவர் நமது பூ.அர.கு. திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யலாறு பாழ்படுத்தப் படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த வழக்கு மாசுபாட்டுக் குறைப்புக்கு அப்போது வழி ஏற்படுத்தியது.\nநொய்யல் பாசனத்திட்டக் கால்வாய் வெட்டப்பட்டு பல்லாயிரம் ஏக்கர் பாசனம் பெறுவதற்கு தோழர் பூ.அர.கு. அவர்களின் பெருமுயற்சி அடிப்படையாக அமைந்தது. ‘மன்னரும் மனுதர்மமும்’, ‘மக்கள் புரட்சியும் மாபெரும் கவிஞரும்’, ‘சீவா: மறைக்கப்பட்ட உண்மைகள்’, ‘காவிரி அங்கும் இங்கும்’, ‘காவிரியும் கலைஞரும்’, ‘தேசிய இனப்பிரச்சினையும் திராவிட இயக்கமும்’ போன்றவை தோழர் பூ.அர.குப்புசாமி எழுதிய நூல்களில் சில.\nகாவிரிக் காப��புக்குழுவின் தலைவராக இருந்து, தோழர் பூ.அர.கு. ஆற்றிய பணி மகத்தானது. குசரால் வரைவுத் திட்டத்தைக் கைவிடுவதற்கு உச்சநீதிமன்றத்தில் மனு செய்வதற்காகத் தி.மு.க. அரசு சில கருங்காலிகள் துணையோடு முயன்றபோது, அதற்கெனக் கூட்டப்பட்ட உழவர் பேராளர் கூட்டத்திற்கு உரிய நேரத்தில் த.தே.பொ.க. தோழர்களையும் அழைத்தார். நம் தோழர்களின் விடாப்பிடியான முயற்சியால் அன்றைக்கு அச்சதி தற்காலிகமாகவாவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கியவர் பூ.அர.கு. ஆவார். இதன்பிறகு வாசுபாய் முன்னிலையில் கருணாநிதி காவிரி உரிமையைக் கைகழுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது அதனை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்தெறிந்து திறனாய்வு செய்து, அதற்கெதிராகப் பலரையும் இணைக்க பாடுபட்டவர் பூ.அர.கு.\nஇதற்காகப் பேரணிகள், கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்தார். ‘காவிரிக்குடும்பம்’ என்ற பெயரில் தமிழக இனத்துரோகிகள் கன்னடர்களுடன் சேர்ந்து கொண்டு அடித்த கொட்டத்தை எதிர்த்து அவர்களை அடையாளம் காட்டினார் பூ.அர.கு.\nகாவிரி நீர் உரிமை மீட்பு இயக்கத்தைத் தம் வாழ்நாள் பணியாக ஏற்றுச் செயல்பட்டதற்காக தோழர் பூ.அர.குப்புசாமி அவர்களுக்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கடந்த 2009 நவம்பர் 8 அன்று, தாயக உரிமை மீட்பு நாள் கருத்தரங்கில், ‘தமிழ்த் தேசச் செம்மல்‘ விருது அளித்துப் பாராட்டியது.\n2002 ஆம் வருடம் கரூர் திருமுக்கூடலூர் மணிமுத்தீசுவரர் கோயிலில் பெரும் போராட்டம் செய்யப்பட்டுத் தமிழில் குடமுழுக்கு நடக்க உறுதுணையாக இருந்தார் இவர். தமிழில் குடமுழுக்கு நடத்த தடைகோரி பிராமணர்கள் கரூர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் கடுமையாக எதிர்வாதம் செய்து வழக்கைத் தோற்கடித்தார்.\nஆரியர்கள் இந்திய மண்ணின் மைந்தர்களே எனவும், கைபர், போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தவர்கள் என்ற கருத்து பொய் எனப் பி.ஒ.நி./பி.பி.சி. கூறுவதாகவும் பொய்யாக இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையில் தணிக்கையர் குருமூர்த்தி எழுதியபோது, மின்அஞ்சல் மூலம் பி.ஒ.நி./பி.பி.சி. வானொலி நிறுவனத்திடம் தேவையான விளக்கம் பெற்று, குருமூர்த்திக்கு வழக்குஅறிவிக்கை அனுப்பிக், அவரது பொய்யான கருத்தைத் திரும்பப் பெறச் செய்தார்.\nஇறுதி நாட்களில் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் உடன் நெருங்கிய நட்பு பாராட்டினார்.\nஇவரது வாழ்வும், பணிகளும் குறித்து, அறிஞர் கோவை ஞானி ஒரு குறும்படம் எடுத்துள்ளார்.\nமாசி 02, 2041 தி.பி. / 14.02.2010 அன்று புகழுடம்பு எய்தினார்.\nதமிழர் கண்ணோட்டம், மார்ச்சு 2010 & கரூர் இராசேந்திரன்\nTopics: கட்டுரை, பிற கருவூலம் Tags: கரூர் இராசேந்திரன், காவிரிப் போராளி, தணிக்கையர் குருமூர்த்தி, தமிழர் கண்ணோட்டம், புதுக்கோட்டை இலக்கிய மன்றம், வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி\nதகுதியற்றனவற்றையும் ஏற்கும் நீதிமன்றம் – செம்மொழி வழக்கில் தீர்ப்பு இலக்குவனார் திருவள்ளுவன்\nநினைவேந்தல்கள் – பெ.மணியரசன் & கரூர் இராசேந்திரன்\nநூற்றாண்டு காணும் நீதிப்பேரரசர் வி.ஆர். கிருட்டிண(ய்ய)ர் நீடு வாழ்க\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nநான் நெருக்கமாகப் பழகியச் சிந்தனையாளர்களில் அய்யா பூ.அர.கு வும் ஒருவர். எண்பதுகளில் அடிக்கடி கலந்துரையாடிய நினைவுகள் நிழலாய் உள்ளன. பல வேளைகளில் அவருடைய வீட்டிலேயே தங்குமாறு வற்புறுத்தினார். காவிரிச் சிக்கல் குறித்து மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்தவர். அவர் எனக்கு எழுதிய பல மடல்கள் கோப்புகளில் ஆவணங்களாக உள்ளன.\nதொடர்ந்து மடல் எழுதுவதும் கருத்து விவாதங்கள் செய்வதும் அவருடையத் தனிச்சிறப்பு.\n PRK ( பெரும்பாலோர் இப்படித்தான் அவரை அழைத்து மகிழ்ந்ததுண்டு)\n« வடிவி (இன்டிசைன் சிசி) 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி\nதிருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல் »\nதலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்\nநக்கீரன் இதழினர் மீதான வழக்கு, ஊடகத்தை அடக்கும் உச்சக்கட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/09/", "date_download": "2021-03-07T12:35:42Z", "digest": "sha1:PNNVJMRSV2AH77C4I5VM65NN72VFWQVB", "length": 48237, "nlines": 498, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2013", "raw_content": "\nஷங்கர் பாசறையில் பட்டை தீட்டப்பட்ட கூர் வாள், மணிரத்னத்தின் பாணியில் குத்திப் பார்த்திருக்கிறது.\nகூர்வாளின் இலக்குத் தவறியதா தவறாமல் குத்தியதா என்பதை விட,வாள் வீரியமானது, விஷயமுள்ளது என்பதை உணர்த்தியிருக்கிறது ராஜா ராணி.\nஷங்கரின் வாரிசுகளில் ஒன்று என்றவுடன் எதிர்பார்ப்பின் அழுத்தமே அவரைத் தடுமாற வைத்துவிடும்.\nஆனால் அட்லீ அதையெல்லாம் அசாதரனமாகத் தூக்கி லாவகமாக இக்கால இளைஞர்களைக் குறிவைத்துப் படமாக்கி, இந்தக் காலத்தின் Trend என்னவோ (அது சந்தோஷத்திலிருந்து சாவு வீடு வரை சரக்கடிப்பதிலிருந்து, சந்தானம், நஸ்ரியா, சர்வசாதாரணமாக வாழ்க்கையை இலகுவாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள் என்று நிறைய) அதை சரியான கலவையாகக் கொடுத்து இளைஞர்களை ராஜா ராணி பற்றி பேசச் செய்திருக்கிறார்.\nஅட்லீக்கு ஒரு கச்சிதமான விசிட்டிங் கார்ட் இது.\nமணிரத்னம் கூட இந்தக் காலத்தில் மௌன ராகத்தை எடுத்திருந்தால் இப்படித்தான் எடுக்கவேண்டும்.\nஇதனால் தானோ என்னவோ அட்லீ 27 ஆண்டுகள் கழித்து மௌன ராகத்தை மெருகேற்றி இக்கால இளைய சந்ததிக்குக் கொடுத்திருக்கிறார்.\n(மணிரத்தினத்தின் மௌனராகம் 1986ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது)\nமனம் விரும்பாமல் மற்றவருக்காக சேர்கின்ற ஜோடியின் மணவாழ்வு தான் கதை என்றவுடன் அது 'மௌன ராகம்' தான் என்று முடிவு கட்டிவிடும் எம்மவருக்கு அதை இந்தக் காலத்துக்கு ஏற்ப கொடுக்கவேண்டும் என்பது தான் அட்லீக்கு இருந்த சவால்.\nஅதிலே ரேவதிக்கு மட்டும் தி.மு (திருமணத்துக்கு முன்னர்) காதல் இருந்தது.\nசந்தானம் போல ஒருவர் பழைய மெளனராகத்தில் இருக்கவில்லை.\nபடம் முழுக்க மௌனராகம் போல மென்சோகத்தோடு நகராமல், ஆர்யா, சந்தானம், நஸ்ரியா, ஜெய், நயன்தாரா என்று அத்தனை பேருமே கலகல என்றே நகர்த்துகிறார்கள்.\nஇதனால் ராஜா ராணி புதிய நகைச்சுவைப் பாணி தோய்த்து எடுக்கப்பட்ட பழைய பலகாரக் கலவை.\nஆர்யா - நயன்தாராவின் 'கெமிஸ்ட்ரி'யை சமயோசிதமாகப் பயன்படுத்தியது முதல், சகல விதத் தொழிநுட்பம், ஒளிப்பதிவு நுட்பங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தித் திகட்ட வைக்காமல் அளவாக, ரசிக்கும்படி பயன்படுத்தியமை, சத்யராஜ் என்ற தமிழின் அமிதாப் பச்சனைத் தேவையான அளவு பயன்படுத்தியது என்று அட்லீ பாராட்டுக்குரியவராகிறார்.\nஆர்யா - நயன்தாரா ஜோடி\nஆர்யா - நஸ்ரியா ஜோடி\nஜெய் - நயன்தாரா ஜோடி ஆகியவற்றில்\nBrother - Sister (ஆர்யா - நஸ்ரியா) ஜோடிப் பொருத்தம் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது.\nஅந்தக் காதல் ஆரம்பிப்பதிலிருந்து accident ��ரை அப்படியொரு ஈர்ப்பும், ரசிப்பும்.\nசந்தானம் - ஆர்யா நகைச்சுவைகளும் கலை கட்டுகின்றன அந்த இடங்களில்.\nசங்கரைத் தாண்டி மணி அட்லீக்குள் புகுந்துள்ளார் இந்தக் காட்சிகளில்.\n(நாய்க்குட்டி, செக் ஆகிய இரண்டும் கூட முக்கிய பாத்திரங்களாகி விடுகின்றன)\nநயன்தாரா ஹீரோக்கள் இரண்டு பேருக்குமே அக்கா போலத் தெரிவது எனக்கு மட்டும் தானா\nஅதிலும் நயன் கல்லூரி மாணவியாம்; ஜெய்யை போட்டு உருட்டி எடுக்கும் காட்சிகளில் ஏகனில் வந்த விரிவுரையாளர் நயன்தாரா தான் ஞாபகம் வருகிறார்.\nவயது ஏறியது போல் தெரிந்தாலும் நடிப்பிலும் மெருகு ஏறியுள்ளது.\nஆனால் அழுகின்ற காட்சிகள் நிறைய இருப்பது அவரது வாழ்க்கையை நினைத்து அழுகிறாரோ என்றும் எண்ண வைக்கிறது.\nஆர்யா - smart ஆக இருக்கிறார். நடிப்பில் நேர்த்தி. நஸ்ரியாவிடம் வழியும் காட்சிகளிலும், பின்னர் குடித்துவிட்டு அலம்பல் விடும் காட்சிகளிலும் கலக்கல்.\nஆனால் எல்லோரையும் பின் தள்ளி அதிகமாக ஸ்கோர் செய்துகொள்ளும் இருவர் ஜெய் & சந்தானம்.\nஅப்பாவி + பயந்தாங்கொள்ளியாக வரும் ஜெய் அழுவதும், அஞ்சுவதுமாக அப்பாவி நம்பர் 1 என்று அத்தனை போரையும் ஈர்த்துவிடுகிறார்.\nஅந்தக் குரலும் அப்பாவி மூஞ்சியும் அவருக்கென்றே வார்த்த பாத்திரமாக்கி விடுகின்றன.\nஅந்தக் கெஞ்சலும் பயந்துகொண்டே பார்க்கும் பார்வையும் இன்னும் மனதில் நிற்கின்றன.\nஅடுத்தவர் சந்தானம்... மனிதர் படத்தில் எல்லோரையும் விட முன்னுக்கு நிற்கிறார்.\nசோகக் காட்சியா, கலாய்க்கும் காட்சியா சந்தானத்தின் punch வசனங்கள் திரையரங்கைக் கலகலக்க வைக்கின்றன.\n\"நண்பனில் நல்ல நண்பன், கெட்ட நாண்பன் என்றெல்லாம் கிடையாது. நண்பன் என்றாலே அவன் நல்லவன் தான்.\"\n\"லவ் பெயிலியருக்கு அப்புறம் லைபே இல்லைன்னு சொன்னா, 25 வயசுக்குப் பிறகு இங்கே எவனும் உயிரோடயே இருக்க மாட்டான்\"\n\"லவ்வுக்கு அப்புறம் ஒருத்தன் குடிச்சான்னா அது லவ் பெயிலியர்; ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் குடிச்சான்னா லைபே பெயிலியர்\"\nஇப்படியான வசனங்கள் எல்லாம் இனி அடிக்கடி பயன்படுத்தப்படும்.\nமுன்னைய படங்களில் கவுண்டமணி யாராயிருந்தாலும் கலாய்த்தே தள்ளுவது போல இப்போது சந்தானம்.\nயார் வந்தாலும் போட்டுத் தாளிக்கிறார்.\nஆர்யா - நயன் வீட்டுஸ் சண்டைகள், கண்ணாடிக்கு முன்னாள் நிற்கும் காட்சிகள் நவீன யுக்திகளோடு ரசனையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.\nபடத்தொகுப்பு - Anthony L. Ruben (இவர் அந்தப் பிரபல எடிட்டர் அன்டனி இல்லையே\nஇரண்டாம் பாதிப் படம் நொண்டியடித்து மிக வேகம் குறைவாக நகரும்போது சந்தானத்தின் கொமெடி தான் ஒரு பெரிய ஆறுதல்.\nபாடல்களிலும் \"ஓடே ஓடே\" & \"ஹேய் பேபி\" ஆகிய இரண்டும் மட்டுமே இப்போ வரை மனசில் நிற்கிறது.\nஇரண்டாம் பாதி இழுவையும் ஊகிக்கக் கூடிய காட்சித் திருப்பங்களும் படத்தை மொக்கை ஆக்கிவிடுகின்றன.\nஅத்தனை ரசனையான விடயங்களைப் பார்த்துப் பார்த்துப் படமாக்கிய அட்லீ ஜெய், நஸ்ரியா ஆகியோரின் பாத்திரங்களைப் படத்திலிருந்து 'இறந்து' போக வைத்த இடங்களிலும், மீண்டும் ஜெய்யை வரவைத்த இடத்தையும் கவனித்திருக்க வேண்டாமா\nமோகன், ரேவதி, மணியோடு ஒப்பிடாமல் கலகலப்புப் படமாக ராஜா ராணியைப் பார்த்தாலும், சந்தானத்தின் சிரிப்புக்கள் எல்லாப் படங்களிலும் பார்ப்பவையாக இருப்பதாலும், இரண்டாம் பாதி இழுவையாலும் - அந்த divorce கேட்கும் காட்சியும் சேரும் விதமும் மௌன ராகத்தை ஞாபகப்படுத்துவதாலும் ராஜா ராணி மௌன ராகத்தின் 2013 பதிப்பே தான்.\nஆனால் மௌன ராகத்தில் இளையராஜா மணி ரத்னத்துக்குக் கை கொடுத்த அளவில் G.V.பிரகாஷ் புதுமுகத்துக்குப் பெரியளவில் உதவவில்லை என்பதை சொல்லியே ஆகவேண்டும்.\nஇதனால் இனித் திறமையான ஒரு இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் அட்லீக்கு ஒரு வாத்சல்யமான, ஊக்கமளிக்கக் கூடிய வரவேற்பை வழங்கி வைப்போம்.\n(குருநாதர் ஷங்கரின் பாதிப்பில்லாமல் - அந்த விபத்துக் காட்சி + சில ஒளிப்பதிவு கோணங்கள் தவிர - நம்பிக்கை தரும் படைப்பாளியாக வந்திருக்கிறார்)\nஇவரது அடுத்த படத்தை ஆவலோடு காத்திருப்போம்.\nராஜா ராணி - Remix (மௌன) ராகம்\n(remix, remake எல்லாமே ஒரிஜினல் போல சுவையாக அமைவதில்லையே)\nஒரு முக்கிய குறிப்பு/ ஆதங்கம்/ புலம்பல்...\nஅதுசரி, இளம் இயக்குனர்கள் எல்லாருமே தங்கள் படங்களில் மதுபானக் காட்சிகளை அண்மைக்காலத்தில் இத்தனை அதிகமாகப் பயன்படுத்தும் அளவுக்கு எங்கள் இளைஞர்கள் அவ்வளவு மொடாக் குடியர்களா\nகாதல் காட்சிகள், நட்பை வெளிப்படுத்தும் காட்சிகளை விட சரக்கடித்து போதையேறும், கூத்தாடும் காட்சிகள் அதிகம்.\nஎல்லாத்துக்கும் குவார்ட்டரும் குடியும் தானா\nகுடிக்காத இளைஞர்களும் இந்தக் காட்சிகளின் சுவாரஸ்ய மோகத��திலேயே நாசமாகிப் போய்விடக்கூடிய அபாயம் உள்ளதைத் திறமையான அட்லீ போன்றவர்களாவது உணரக் கூடாதா\nat 9/30/2013 04:50:00 PM Labels: அட்லீ, ஆர்யா, சினிமா, திரைப்படம், நயன்தாரா, நஸ்ரியா, படம், ராஜா ராணி, விமர்சனம் Links to this post\nபலநாள் பட்டினி கிடந்தவனுக்கு பந்திபோட்டு எல்லாச் சுவையும் உள்ள,பலசுவையான ஆகாரங்களை வயிறு நிறையப் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' எனக்கு..\nஅண்மைக்காலமாக ஏற்படுத்திய கடுப்பைப் போக்க படம் முழுக்க ரசிக்கக்கூடியதாக அமைந்த வ.வா.ச நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு கொட்டாவியாவது இல்லாமல் பார்த்த படம்.\nபடம் முழுக்க சிரிப்புக்குக் குறைவில்லை. சிரிப்பு மட்டுமே தான் படமே.\nசிவகார்த்திகேயனுக்கு என்றே வடிவமைத்த கதையில் வீடுகட்டி சிவாவுடன் சேர்ந்தே கலக்கி சிக்சர்,பவுண்டரிகளை விளாசியுள்ள இன்னும் இருவர் சத்யராஜ் & 'பரோட்டா' சூரி.\nஇதே கதையைக் கொஞ்சமென்ன நிறையவே சீரியசாக முன்னைய காலகட்ட படங்களில் பார்த்திருப்போம்.\nவேலை வெட்டியற்ற ஒருத்தன்,கிராமத்துத் தலைவரின் மகளைக் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் காதலித்து வெல்வது பற்றி பல படங்களில் பார்த்திருப்போம்.\nஆனால் பார்த்த விதமான காட்சிகள் இல்லாமல், தேவையற்ற அலுப்பான, இழுவைகள் இல்லாமல், சண்டைக்காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளோ இல்லாமல், உப்புச் சப்பற்ற நகைச்சுவைகள் இல்லாமல், சும்மா சுவிட்சர்லாந்துக்கும் கனடாவுக்கும் போய்க் கனவில் பாடி ஆடாமல், ஒரு கோர்வையாக சுவையாக அங்கே இங்கே திசைதிரும்பாமல் கொடுத்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் பொன் ராம்.\nவ.வா.ச அமோக வாக்குகளை அள்ளிக்கொள்ள முக்கியமானவர்கள் நின்று ஆடியிருக்கிறார்கள்.\nசிவா, சத்யராஜ், சூரி தவிர, புதுமுக நடிகை ஸ்ரீ திவ்யா மனதில் நிற்கிறார். இன்னும் பாடசாலை போகிற சிறுமி மாதிரியான ஒரு அப்பாவித்தோற்றம். அழகாக நடிக்கிறார்.\nஇயக்குனர் பொன் ராமும் வசனங்களால் வயிறு வலிக்க சிரிக்கவைத்திருக்கும் இயக்குனர் (இந்தப் படதுக்கல்ல) M.ராஜேஷும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நான் வாக்குப்போடவும் தயாராக இருக்கிறேன்.\nஅண்மைக்காலத்தில் எல்லாப் பாடல்களையுமே ஜனரஞ்சகமாகக் கொடுத்துவருகிற இசையமைப்பாளர் என்றால் இமான் மட்டும் தான்.\nமைனா, கும்கி, மனம் கொத்திப் ���றவை என்று அத்தனை பாடல்களும் ஹிட்டான படங்களின் இசையமைப்பாளர்.\nஇவர்களோடு ஒளிப்பதிவாளர் M.பாலசுப்ரமணியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nமுதல் காட்சிகளில் சத்யராஜ் வரும்போது சீரியசான பாடமாக இருக்குமோ, படம் முடியும்போது ஏதாவது 'படிப்பினை' சொல்லி பயமுறுத்தப்போறாங்களோ என்றெல்லாம் பயந்துகொண்டே பார்த்தால்....\nகிடைக்கின்ற சின்ன,சின்ன இடங்களிலெல்லாம் சிறப்பாக செதுக்கி அலுப்பில்லாத நகைச்சுவைகளால் நிரப்பி குறையொன்றுமில்லாமல் கோர்த்திருக்கிறார்.\nTiming comedy, இயற்கையாகவே சத்யராஜ், சிவகார்த்திகேயன், சூரி ஆகியோருடன் காட்சிகளுக்குக் காட்சி சிரிப்பை இயல்பாய் வரவழைப்பது இலகுவாகிவிடுகிறது இயக்குனருக்கு.\nகமலின் படங்களில் வருகிற மாதிரி upper class நகைச்சுவைகளாக இல்லாமல், ஒரு செக்கன் தவறவிட்டாலும் ஏன்டாப்பா மற்ற எல்லாரும் சிரிக்கிறாங்க என்று விழிக்காமல் கிடைக்கிற நேரமெல்லாம் எல்லோரும் சிரிக்கக்கூடிய (லொஜிக் எல்லாம் பார்க்கத் தேவையில்லாத) படம்.\nஇயக்குனரின் பொங்கிவழியும் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சிறு உதாரணம் - சிவாவுக்கு போட்டியாக சூரி போட்டிச் சங்கம் அமைக்கும் காட்சியில் சிவாவும் சூரியும் பேசுகின்ற பின்னணியில் ஒரு பெரிய விளம்பரப்பலகை.\nஅதிலே சங்கத் தலைவர் என்று சூரியின் பெயர் - கோடியும் பொருளாளர், செயலாளர் என்று நமீதா, TR , Power Star என்று கலாய்த்திருப்பார்கள்.\nஅதேபோல சத்யராஜின் துப்பாக்கி, அல்லக்கைகள் வரும் காட்சிகளில் இருக்கும் எள்ளல்களிலும், கிடைக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் நட்சத்திரங்கள்,பிரபலங்களை எல்லாம் சாடை மாடையாகக் கலாய்த்துக் கலக்குவதும் செம ஜாலி.\nவசனகர்த்தா ராஜேஷ் படம் முழுக்கத் தன் முத்திரையைப் பதித்து நிற்கிறார்.\nஎந்த வசனத்தைக் குறித்து சொல்லலாம் என்று மண்டையைப் பிய்க்கிற அளவுக்கு எல்லா வசனங்களிலும் சிரிப்பு வெடிகள்.\nதிரையரங்கம் முழுவதும் முழுநேரமும் சிரிப்பலைகளால் அதிர்ந்துகொண்டேயிருக்கிறது.\nசீரியசாகப் படம் திரும்புகிறது என்று நினைக்கிற நேரமெல்லாம் எங்கேயாவது இருந்து ஒரு குபீர் சிரிப்பைக் குமுறி விடுகிறார்கள்.\nசிவாவின் காதலிக்குத் திருமணம்; ஊரெல்லாம் அழைப்புக் கொடுத்துக்கொண்டிருக்க, ஒரு சிறுமி வந்து \"அக்கா கூப்பிடுறா\" என்று சொல்ல, சிவா கேட்கிற \"உங்க அக்கா ந���்லா இருக்குமா\" என்ற இடம் ஒரு உதாரணம்.\nபடத்தின் இன்னொரு பாராட்டக் கூடிய விஷயம், சிரிக்கவைக்கிறேன் பேர்வழி என்று கோமாளிக் கூத்துக்களை அரங்கேற்றாமல் எடுத்துக்கொண்ட திரைக்கதை வழியாகவே படம் பயணித்திருப்பது.\nவடிவேலு, விவேக் இருவரும் ஓய்ந்த பிறகு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்துகொண்டிருக்கும் சந்தானத்துக்கு நல்லதொரு போட்டியாக வந்து சேர்ந்திருக்கிறார் சூரி. அவரது அலாதியான எடுத்தெறிந்த பேச்சும் அந்த முகமும் தனித்துவமானவை.\nசிவகார்த்திகேயனுக்கு ஏறுமுகம் தான். கிடைக்கிற ஆடுகளமெல்லாம் அவரது கொடி பறக்கிறது.\nதனுஷ் போலவே கிடைக்கும் பாத்திரமெல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல ஆகிவிடுகிறது; அவரும் அந்தந்தப் பாத்திரங்களாக மாறிவிடுகிறார்.\nஒரு வழக்கமான கிராமத்து மைனர் இளைஞன் போல தோற்றம்; ஆடைகள், அந்த எகத்தாளம் என்று காட்சிகளில் போஸ் பாண்டி வந்து நின்றால் கண்ணை அங்கே,இங்கே அகற்றமுடியவில்லை.\nஆனால், சத்யராஜ் வரும் காட்சிகளில் நாயகன் சத்யராஜ் தான். சீவாவும் கூட ஏனோ கொஞ்சம் அடங்கிப்போகிறார் போல ஒரு தோற்றம்.\nசிரிக்கவைக்கிறார்; சீறுகிறார்; நெகிழ்கிறார்;மொத்தத்தில் கலக்குகிறார்.\nநண்பனில் ஆரம்பித்த சத்யராஜின் குணச்சித்திரப் பயணம் (தலைவா உட்பட)அவருக்கு முன்பை விட அதிகம் ரசிகர்களைப் பெற்றுத்தரும் என்பது நிச்சயம்.\nசென்னை எக்ஸ்பிரஸ் கூட அவருக்கு இந்திய வாய்ப்புக்களை வழங்கலாம்.\nஇனி கம்பீர, கலகலப்பு மாமா என்றால் இயக்குனர்களின் தெரிவு சத்யராஜ் தான்.\nகதாநாயகி புதுமுகம் ஸ்ரீ திவ்யா நல்லதொரு கண்டுபிடிப்பு.\nபடத்தின் இடையிடையே வரும் சில சம்பவங்கள் போலவே, இமானின் இசையில் ரசிகர்களை ஈர்த்திருந்த பாடல்களும் இயல்பாக படவோட்டத்தொடே இணைந்து பயணிப்பது படத்தின் வேகத்தையோ, நகைச்சுவையோ குறைக்காமல் இருப்பது இயக்குனரின் வெற்றியே.\nபடத்தொகுப்பு செய்த விவேக் ஹர்ஷனுக்கும் சொல்லலாம்.\nபாடல்களின் வெற்றியென்று நான் கருதுவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கலரு,இந்தப் பொண்ணுங்களே பாடல்கள் வந்தபோதெல்லாம் படம் பார்த்துக்கொண்டிருந்த வாலிபவட்டங்களும் சேர்ந்தே பாடியது தான்.\nஇவையெல்லாம் இப்போது வானொலியில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கின்றன.\nஆனால் படம் பார்த்தது முதல் 'பார்க்காதே பார்க்காதே' மனதுக��குள் நிற்கிறது. ஏனோ ஒரு கிறக்கமும் மயக்கமும் மெட்டிலும் குரல்களிலும்.\nஅதுசரி, ஊதாக்கலரு ரிப்பன் பாட்டில் வரும் ரிப்பன் உண்மையாக ஊதா நிறம் தானா\nஎனக்கென்னவோ இள நீலம் மாதிரியல்லவா தெரிந்தது.\nஒரு சிம்பிள் கதையை அதற்கேற்ற பாத்திரங்களை சரியாகப் பொருத்தி, சிரிப்போ சிரிப்பாகப் படம் முழுக்கக் கொட்டி சிறப்பாகக் கொடுத்ததன் மூலம் அடுத்த படம் எப்போது என்று எதிர்பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் பொன் ராம்.\nநண்பர் சிவா மீண்டும் ஜெயித்திருக்கிறார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதில் பெருமையாக இருக்கிறது. இன்னும் எதிர்பார்க்கிறோம்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் - வாழ்நாள் மெம்பர்ஷிப் வேண்டும்\nat 9/12/2013 04:14:00 PM Labels: சிவகார்த்திகேயன், திரைப்படம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், விமர்சனம் Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு த��ல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_386.html", "date_download": "2021-03-07T11:09:56Z", "digest": "sha1:BETHEKVUC5LEU76IQXOBJK7ITCNGANBY", "length": 4746, "nlines": 63, "source_domain": "www.unmainews.com", "title": "நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ~ Chanakiyan", "raw_content": "\nநிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை\nநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் 37 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/madurai/created-temples-for-former-cm-mgr-and-jayalalitha-in-madurai/articleshow/80296945.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-03-07T12:44:29Z", "digest": "sha1:P3FY4URBHGFA6GWJMWB3GXNRLQ7TLDP6", "length": 11001, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கோயில்... சிலை பிரதிஷ்டை செய்து அபிஷேகம்\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை பிரதிஷ்டை செய்து பால், பன்னீர், சந்தன அபிஷேகங்களை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தார்.\nமதுரை அருகே முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதா-விற்கு கோவில் எழுப்பியுள்ள அமைச்சர் இன்று அந்த கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் செய்தார்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா - விற்கு தனது சொந்த செலவில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கோவில் எழுப்பியுள்ளார்.\nஇந்த கோவிலை வரும் 30ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ.பி.எஸ். இணைந்து திறந்து வைக்க உள்ள சூழலில், இன்று அதன் முன்னேற்பாடாக எம்.ஜி.ஆர்.., ஜெயலலிதாவின் 6 அடி உயர வெண்கல சிலை பிரதிஷ்டை செய்து பால், பன்னீர், சந்த��� அபிஷேகங்களை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தார்.\nஎடப்பாடி பழனிசாமிக்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி: பாஜகவின் அஜண்டா என்ன\nஉடன் வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் பா.நீதிபதி, பெரியபுள்ளான் என்ற செல்வம், சரவணன் உள்ளிட்டோரும் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு பால் அபிஷேகம் செய்தனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... தொடங்கி வைத்த முதல்வர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமதுரை ஜெயலலிதா எம்ஜிஆர் கோயில் எம்.ஜி.ஆர். அதிமுக mgr temple madurai mgr jayalalitha temple\nகோயம்புத்தூர்7 வயது சிறுமி பாலியல் கொலை: நீதிபதிகள் கோவைக்கு நேரில் சென்று விசாரணை\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nமதுரைமதுரையைப் புகழ்ந்து தள்ளிய நடிகை ஷாம்னா காசிம்\nசெய்திகள்அமித் ஷா வருகையும்... நம்ம அண்ணாச்சி பாடலும்; போட்டுத் தாக்கிய தமிழக பாஜக\nசெய்திகள்தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் திமுக உடன் ஒப்பந்தம் கையெழுத்து\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nவணிகச் செய்திகள்காய்கறி வாங்க ரேட் பாத்துட்டு போங்க...\nகிசு கிசுநள்ளிரவில் தொழில் அதிபருடன் ஊர் சுற்றும் இளம் நடிகை: அப்போ வாரிசு இயக்குநர்\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nஆரோக்கியம்காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட வேண்டும்... ஏன்னு காரணம் தெரியுமா\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விடுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகி���து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2021/feb/23/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3568394.html", "date_download": "2021-03-07T12:19:15Z", "digest": "sha1:L4PMH4ZKASUWJZDTE3SAG3KXJRPDMA5Z", "length": 8417, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nதிருப்பூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டம், திருப்பூா் அம்மா டிரஸ்ட் ஆகியன சாா்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன்.\nஇதில், கட்டடம் கட்ட உதவிபுரிந்த கே.எம்.நிட்வோ் உரிமையாளா் கே.என்.சுப்பிரமணியம், பாரத் டையிங் முருகானந்தன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், வளா்மதி கூட்டுறவு சொசைட்டி துணைத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/comedy/04/265722?ref=rightsidebar-manithan?ref=fb", "date_download": "2021-03-07T11:50:29Z", "digest": "sha1:IOLF26P2JBANQICNEF55EQMJAGRHHLPO", "length": 11162, "nlines": 131, "source_domain": "www.manithan.com", "title": "இணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி! மில்லியன் பேர் ரசித்த காட்சி - Manithan", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nஐ பி சி தமிழ்நாடு\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\nஐ பி சி தமிழ்நாடு\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nஐ பி சி தமிழ்நாடு\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\nஐ பி சி தமிழ்நாடு\nபிரித்தானியாவில் நாளை பள்ளிகள் திறப்பு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்\n பெற்றோர்கள்-மாணவர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் முக்கிய அறிவுறுத்தல்\nஒரு மலை முழுக்க தங்கம் தோண்டி எடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த விநோத சம்பவம்; மலைக்கவைக்கும் வீடியோ காட்சிகள்\nவெளிநாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் இதை நிரூபிக்க வேண்டும்\nதேர்தலுக்கு முன் சீமான் சொன்ன இரண்டு விஷயங்கள் ஒன்றை நிறைவேற்றிவிட்டார்: மற்றொன்று என்ன தெரியுமா\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் எது தெரியுமா\nவிஜயகாந்தை சந்தித்து கண்ணீர் விட்டு அழுது மன்னிப்பு கேட்ட வடிவேலு பிரேமலதா ஆறுதல் கூறியதாக தகவல்\nபிரபல மூத்த திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்\nகோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் இந்த 5 ராசிக்காரர்களிடம் பணம் தங்கவே தங்காதாம் பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்... இனி ஜாக்கிரதை\nஎச்சரிக்கை விடுத்த கூகுள்... உங்க போனில் இந்த ஆப் இருந்தால் உடனே UNINSTALL செய்திடுங்க\nதம்பியை மன்னிச்சுடுங்க அண்ணா... விஜயகாந்திடம் கதறும் நடிகர் வடிவேலு; அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஅருண் விஜயின் அக்கா மகளா இது ஹீரோயின்களையும் மிஞ்சிய பேரழகு கிரங்கி போன ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஉருளைக்கிழங்கை தோலுடன் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம்\nஇணையத்தில் தீயாய் பரவும் வடிவேலுவின் கொரோனா காமெடி மில்லியன் பேர் ரசித்த காட்சி\nநாளுக்கு நாள் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில் கொரோனாவை விட வேகமாக கொரோனாவையே கருப்பொருளாக வைத்து மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன.\nதற்போது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியை வைத்து இணையத்தில் மீம்ஸ் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.\nஇந்த காட்சி நகைச்சுவையை மட்டும் அல்ல மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.\nகுறித்த காட்சியை பார்வையிட இங்கே அழுத்தவும்...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=10784", "date_download": "2021-03-07T13:12:09Z", "digest": "sha1:GFVMV26YYEBD5WJTZB7GDMA3SHABXL3M", "length": 8524, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி? » Buy tamil book விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி? online", "raw_content": "\nவிரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nஸ்ரீமத் அழகியசிங்கர் 45 ஆம் பட்டம் ஆண் பெண் வித்தியாசங்கள்\nபடிப்பிற்கு அடிப்படை வாசித்தல். பள்ளியில் சேர்ந்த பிறகுதான் அனைவரும் வாசிக்க கற்றுக்கொள்வதில்லை. அவரவர் வீட்டின் சூழலை பொறுத்து, ஒரு மாணவர் மிக இளம் வயதிலேயே வாசிக்க கற்றுக்கொள்கிறார். ஒரு குழந்தையின் தனிப்பட்ட திறனைப் பொறுத்து, அது வாசிக்க ஆரம்பிக்கும் வயது மாறுபடுகிறது. ஆனால், பள்ளியில் சேர்ந்தவுடன் ஒருவர் முதலில் எழுத்துக்களை கற்றுக்கொள்கிறார். பின்னர், படிப்படியாக வாசிக்கப் பழகுகிறார்.வாசிப்பு என்பது வாழ்வில் மிகவும் முக்கியமா�� அம்சம். தெளிவாகவும், சிறப்பாகவும் பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு, தெளிவாகவும், சிறப்பாகவும் வாசிப்பதும் முக்கியம். ஏனெனில், வாசிப்பு என்பது மாணவர் பருவத்தில் மட்டுமின்றி, வாழ்க்கை முழுவதற்கும் தேவையான ஒன்றாகும். குறிப்பாக ஆசிரிய தொழிலுக்கு செல்வோருக்கு வாசிப்பு திறன் அத்தியாவசியம்.\nஇந்த நூல் விரைவாகவும் சிறப்பாகவும் வாசிப்பது எப்படி, கலை அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசுற்றுச்சூழலும் தற்சார்பும் - Sutrusoolalum Tharsaarbum\nசெய்கின்ற தொழிலைச் செம்மையாகச் செய்வது எப்படி\nபிறந்த எண் பலன்களும் அதிர்ஷ்டப் பெயர்களும்\nதிருக்குறள் ஆங்கில விளக்கவுரையுடன் - Thirukural Aangila Vilakayuraiyudan\nஅருட்செல்வர் அணிந்துரைகள் - Arutselvar Anindhuraigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 3\nசோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி\n சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/municipal-commissioners-inspection-mayiladuthurai-news/", "date_download": "2021-03-07T11:21:52Z", "digest": "sha1:KVTC6IS2GRP7HWLFKIZWYMQUYP4XMESC", "length": 10579, "nlines": 101, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சீரமைப்பு பணி தீவிரம் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு\nமயிலாடுதுறை நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் மற்றும் ஆள்நுழைவு தொட்டிகள் அடிக்கடி உடைந்து சாலைகள் உள்வாங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 5-ந் தேதி மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை கொத்ததெருவில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி உடைந்து 15 அடி ஆழத்திற்கு மேல் சாலை உள்வாங்கியது. இதனால் தரங்கம்பாடி சாலை போக்குவரத்துகள், தருமபுரம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. தற்போது கொத்தத்தெருவில் சாலை உள்வாங்கிய பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணி���ள் நடந்து வருகின்றன.\nஇந்த பணியை நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். மேலும் அடிக்கடி பாதாள சாக்கடை குழாய்கள் உடைவதால் கழிவு நீரேற்றம் தடைபடுகிறது.\nஇதற்கு நிரந்தர தீர்வாக 2 கி.மீ. தூரம் சாலையின் ஓரத்தில் புதிய குழாய் பதிப்பதற்கு ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஅப்போது அவருடன் நகராட்சி நிர்வாக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் சரவணன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உமா மகேஸ்வரி, மண்டல பொறியாளர் பார்த்திபன், நகராட்சி ஆணையர் சுப்பையா, நகராட்சி பொறியாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மயிலாடுதுறையில் புயல் காரணமாக, கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்.பவுன்ராஜ் நேரில் சென்று ஆய்வு\nNext மயிலாடுதுறை, சீர்காழியில் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக���கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/09/", "date_download": "2021-03-07T12:51:05Z", "digest": "sha1:6R3QIAH6OYXXTCVMOMP2G6KWOYB3XTIM", "length": 40324, "nlines": 532, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2014", "raw_content": "\nஐ பாடல்கள் - ஐ மெரசல் இசையின் புது தமிழ் உரசல் \n'ஐ' பாடல்களின் Track listஐ இயக்குனர் ஷங்கர் வெளியிட்டபோதே நான் Facebook இல் இட்ட பதிவு..\nகார்க்கியின் 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' மீதும்,\nசிட் ஸ்ரீராமின் முன்னைய 'கடல்' ஹிட் 'அடியே'க்காக கபிலன் எழுதியுள்ள என்னோடு நீ இருந்தால் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு..\nநம்ம A.R. Rahman ஏமாற்றமாட்டார் என்று நம்புவோம்..\nஇது சர்வதேச இசைப்புயலாக இல்லாமல், ஷங்கர் பட ரஹ்மானாக வருவார்\nநான் கேட்ட அனிருத் சிங்கிள் பிடிக்கவில்லை\nரஹ்மானும் ஏமாற்றவில்லை(மாற்றியுள்ளார் தனது இசைப்பாணியை)\nகார்க்கியும் எதிர்பார்த்ததற்கு அதிகமாக ஐ\n'ஐ' பாடல்களை நான் கேட்க ஆரம்பித்து இன்றோடு நான்கு நாட்கள்.\nரஹ்மானின் பாடல்கள் கேட்கும் ஆண்டாண்டு கால நியதிப்படி ஒவ்வொன்றாகப் பிடித்துப் போய், இப்போது எல்லாமே நல்லா இருக்கே என மனமாற்றம்.\n\"விமர்சனங்கள் / சித்தாந்தங்கள் காலவோட்டத்தில் மாறிப்போனால், நீ கொள்கை மாறினாய் என்று அர்த்தமல்ல. நீ பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய் என்று பொருள் கொள்\" - பேராசிரியர். கா. சிவத்தம்பி\n(அடிக்கடி கேட்டால் எந்தப் பாட்டுத் தான் ��ிடிக்காமல் போகாது என கு-தர்க்கம் பேசுவோருக்கு - உங்களுக்கு சற்றும் பிடிக்காத கர்ணகடூரக் குரலில் ஏதாவது பாடலை/அல்லது போயா நாட்களில் நாள் முழுக்கக் காத்து குடையும் பணை மாதிரி ஒரு விஷயத்தை வருஷம் முழுக்கக் கேட்டு பிடிக்குதா என்று பாருங்களேன்.\nசகித்துக் கொள்ளலாமே தவிர, ரசிக்கப் பழகிடும் என்பது சுத்தப் பொய்.)\nபல்லவி, சரணம் என்பவற்றையெல்லாம் முன்பே A.R.ரஹ்மான் தன் பாடல்களில் கட்டுடைத்து, புதுவித பாடல் உருக்களை உருவாக்கியிருந்தார்.\n'ஐ' பாடல்களில் இன்னும் என்ன புதுமை என்று எதிர்பார்த்திருந்த எமக்கு முற்றிலும் வேறுபட்ட பாடல் வடிவங்களை, இசையில் மட்டுமல்ல, குரல்கள் வழியாகவும் தந்து செவிகளை இனிக்கவும், மனங்களை திருப்திப்படவும் வைத்திருக்கிறார்.\nகார்க்கி - 'பூக்களே சற்று ஓய்வெடுங்கள்' இல் ஏமாற்றவில்லை...\n'ஐ' ஐயாக அடுக்கி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nஷ்ரேயாவின் குரலும் சேர்ந்து மயக்கி விடுகிறது.\nதொடர்ந்தும் ஹரிச்சரனின் குரல் இசைப்புயலின் பாடல்களுக்கு சற்று ஆயாசம் கொடுக்கிறது போல் தெரிகிறது.\nஹரிஹரன், கார்த்திக், விஜய் பிரகாஷ், பென்னி தயாள் குரல்கள் கொஞ்சம் refreshing ஆக இருந்திருக்கும்...\nகொஞ்சம் ரசிகரின் விருப்பத்தையும் கவனியுங்க புயலே.\nஆனால் ஷ்ரேயாவின் குரலில் தேன்.\nதமிழுக்கு நோகாமல் காதோரம் காதலை வடித்துச் செல்கிறார்.\nகார்க்கியின் வரிகளில் ஐயம் இல்லாமல் ஐ அழகாக ஓடுகிறது...\n\"ஹே ஐ என்றால் அது அழகு என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவள்தானா\nஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்\nஅந்த கடவுளின் துகள் அவள்தானா\n'ஐ' களின் அர்த்தங்களை அடுக்கிய கவிஞரின் ரசனையை மனதில் எடுத்துக்கொண்டு ரஹ்மான் தந்துள்ள உயிரோட்டமான இசை மனதோடு பேசுகிறது.\nகேட்ட கணத்திலேயே சரேல் என்று இசையும் மெட்டும் மனதுக்குள்ளே உட்கார்ந்து விடும் ரஹ்மானின் அதிசயம் காவியத் தலைவன் பாடல் 'யாருமில்லா தனியறையில்' போலவே இந்தப் பாடலிலும்...\nகதையை ஆங்காங்கே தொட்டு உணர்த்தி காதலை உணர்த்தும் பாடலிலும் கார்க்கி கதாநாயகனின் ஆண்மையைக் கவிதையாய்த் தொட்டுவிட்டார்.\n\"ஐ என்றால் அது தலைவன் என்றால்\nஅந்த ஐகளின் ஐ அவன் நீயா\nஇனி ஐ போனைக் கண்டாலும் கார்க்கி சொன்ன 'ஐ' களில் இது எந்த ஐ என்றே மனம் ஐயுறும்.\n'அடியே' அளவுக்கு அடியோடு ஆளைத் தூக்கி அசத்தாவிட்டாலும் சிட் ஸ்ரீராம் என்னோடு நீயிருந்தால் உயிரோடு நானிருப்பேன் மூலம் மீண்டும் காதுக்குள்ளால் மனதுக்குள் இறங்கிவிட்டார்.\nஇசைப்புயலின் இசைக்கலவையின் magic இந்தப் பாடலின் ஸ்பெஷல் என்பேன்.\nவரிகளின் சிலிர்ப்பை அனுபவித்துக்கொண்டே சிட்டின் குரலில் சொக்கிப் போகிறோம்.\nஇந்தப் பாடலிலும் பாடகர்களுக்கு A.R.ரஹ்மான் வழங்கும் சுதந்திரத்தின் சுகத்தை உணரக்கூடியதாக உள்ளது.\n(பாடகர்களை அவர்கள் இயல்பில் பாடவிட்டு அதிலிருந்து தனக்குத் தேவையான, பாடலுக்குப் பொருத்தமான வடிவங்களை ரஹ்மான் எடுத்துக்கொள்வார் என அறிந்துள்ளேன். ஸ்ரீனிவாஸ், கார்த்திக் ஆகியோரை நான் எடுத்த பேட்டிகளில் ரஹ்மான் வழங்கும் இந்த சுதந்திரம் ஒவ்வொரு பாடலையும் உயிர்ப்புடையதாக உருவாக்குகிறது என்று வியந்திருந்தார்கள்.\nஇந்த இயல்பும் ஐ பாடல்களின் புதிய பாடகிகள் பாடியுள்ள மற்றப் பாடல்களிலும் தொனிக்கிறது.\nகுறிப்பாக ஐலா பாடலுக்கே ஒரு புது வண்ணம் கொடுத்துள்ளது)\nஉச்சஸ்தாயி வரை சென்று சும்மா லாவகமாக உலா வந்து தான் அனுபவிக்கும் அந்த இசை சுகத்தை எங்கள் மனமெங்கும் வியாபித்துவிடுகிறார் பாடகர்.\nகடல் - அடியே பாடலிலும் கண்ட அதே இசை சொர்க்கம்.\nஆரம்ப வரிகளில் தடுமாறும் தமிழ் செம்மையாகிறது பாடல் பயணிக்கும்போது..\nஇதே பாடல் சின்மயியின் குரலில் மென்மையும் இனிமையும் சேர்ந்த கலவை.\nரஹ்மானின் இசையில் எப்படி உதித் நாராயணனிடமிருந்தும் தமிழ் தமிழாக வரும் அதிசயம் நிகழ்கிறதோ, அதே போல சின்மயியின் குரலும் மேலும் பல மடங்கு இனிமையாகி விடுகிறது.\nஇந்த பெண் குரல் \"என்னோடு நீயிருந்தால்\" இரவுகளின் தாலாட்டு.\nகேட்டவுடனே repeat modeக்கு கொண்டு போன #ஐ பாடல்கள் இவையிரண்டு தான்.\nஆனால் மற்ற 4 பாடல்களும் (மெர்சல் ரீமிக்ஸும் சேர்த்தே மொத்தமாக 7 பாடல்கள்) இப்போது பிடித்தவையாகி இருக்கின்றன.\nஇசைப்புயல் புதியவற்றையும் ரசிப்பதாக வழங்கியிருக்கிறார், தனது சோதனைக் களத்திலிருந்து.\nLadio பாடல் துள்ள வைக்கிறது.\nகுரலின் புதுமை பாடலுக்கு புதிய அனுபவம் கொடுக்கிறது.\nநிகிதா காந்தி - ரஹ்மானின் ஆயிரத்தை அண்மிக்கும் புதிய குரல் அறிமுகங்களில் இன்னொரு வசந்தம்.\nகார்க்கியின் தேடலும், தமிழின் வளமையும், ஷங்கரின் புதிய முயற்சிகளுக்கான ஆதரவும் சேர்ந்து 1990கள், 2000களில் நாம் இலங்கையின் வட பிராந்தியங���களில் புழக்கத்தில் இருந்து புளகாங்கிதப்பட்ட 'தமிழ்'ச் சொற்களை இசைப்புயலின் மேற்கத்தைய இசையுடன் ரசிப்பதும் சுகானுபவம் தான்.\nஆனால் நிகிதா காந்தி இன்னும் கொஞ்சம் தமிழாகப் பாடியிருந்தால் கார்க்கியின் தமிழும் புதுமையும் இன்னும் வாழ்ந்திருக்கும்.\nபனிக்கூழ் - ice cream\nஉருளைச் சீவல் - potato chips\nகாவிக்கண்டு - chocolate மெல்லும் கோந்து - chewing gum\nபைஞ்சுதை பாதை - concrete road\nமகிழ்வுந்து (or மகிழுந்து ) - car (sedan)\nவழலை - சவர்க்காரம் (soap)\nபூத்தூள் - மகரந்த மணிகள் (pollen)\nநுண்ணலை பாயும் அடுப்பு - microwave oven/cooker\n(தம்பி கோபிகரனின் Facebook status செய்த உதவிக்கு நன்றி)\nஇந்த தூய தமிழ்ச் சொற்களையெல்லாம் ஒரு துள்ளாட்ட, மேலைத்தேய இசைப் பின்னணியுடன் அமைந்த பாடலில் கொண்டு வரும் துணிவும் திறமையும் கார்க்கிக்கே இப்போதைய பாடலாசிரியர்களில் உண்டு.\nஅந்தத் துணிச்சலுக்கான திறவுகோலைத் தந்துள்ள ஷங்கர், இசைப்புயல் ஆகியோர்க்கும் பாராட்டுக்கள்.\nஇதுவரை பலர் அறிந்திராத தமிழ்ச் சொற்கள் லேடியோ மூலமாக தமிழரின் வாய்களில் அமரும்.\nபாடல் ஆரம்பிக்கும் 'கசடதபற' - வல்லின, இடையின, மெல்லின வரிசைப்படுத்தல்களையும் ரசித்தேன்.\nஅன்றைய 'திருடா திருடா' 'கொஞ்சம் நிலவு' பாடலுக்குப் பின் அதே வகையறாவில் இசைப்புயலின் புதிய அசத்தல் பிரம்மாண்டம்.\n'Made in வெண்ணிலா' வரியில் ஆரம்பிக்கிறது பாடலின் வரிகளை உன்னிப்பாக அவதானிக்கச் செய்யும் எண்ணம்.\nபாடல்களின் 'லா' சொற்கள் லாவகமாக சுவாரஸ்யமாக தூவப்பட்டு, கோர்வைப்படுத்தப்பட்ட விதத்தில் கார்க்கி மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்கிறார்.\nதெரிந்தெடுத்த சில புதிய வார்த்தைகளைப் புகுத்தி, ரஹ்மான் குரல்களில் தந்த புதமைக்கும், இசையில் தந்துள்ள புதுமைக்கும் போட்டியை தமிழில் வழங்கியிருக்கிறார்.\nமுதல் தரம் கேட்டபோது பெரிதாக ஸ்பெஷலாக உணராத இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க, ஒவ்வொரு முறையும் புதுபுது அர்த்தங்கள்...\nபுதிய குரல் ஆதித்யா ராவின் மென்மையான\n\"உன் பிடியிலே என் உயிரும் இருக்க,\nஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ\nகாலை உந்தன் முத்தத்தில் விடியும்,\nநாளும் உனில் தப்பாது முடியும்\nஆணின் மென்மையாகும் தருணம் பாடல் வரிகளில் மட்டுமல்ல, குரலிலும்.\nவைரமுத்து + ரஹ்மான் பாடல் ரசாயனம் இப்போது பரம்பரை வழியேயும் தொடருதோ\nபுதுமையாகத் தான் வேண்டும் என்று தான் சீனியர் வேண்டாம் என்று குட்டி வேங்கையை ஷங்கரும் ரஹ்மானும் பிடித்துக் கொண்டனரோ\nஅந்த எண்ணமும் வீண் போகவில்லை.\nசருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது\nதேவதைகளின் திரள் - உன்\nகீழே பூக்கும் வெண் பூக்கள்\nஅதிலும் பாடலின் ஏற்ற இறக்கங்கள், இசை நளினங்களின் மாற்றங்கள் என்று இசைப்புயலின் பிரத்தியேக ஸ்பெஷல் பாடல் எங்கணும்.\nமுடிவடையும்போது எங்கேயோ உயரக் கோபுரத்தில் எம்மை ஏற்றிவிட்டு போய் விடுகிறதே அந்தக் கனேடிய பாடகியின் குரல்.\nமெரசலாயிட்டென் முதல் கேட்டபோது ரஹ்மானின் இசையா இது என்றும் இதுவா ரஹ்மானின் இசையா என்றும் கேட்கவைத்த பாடல்....\nஆனால் நேற்று முதல் உதடுகள் இப்பாடலை முணுமுணுக்க வரிகளின் ஈர்ப்பு ஒரு காரணம் ; இசையின் புதுமை /மேட்டின் புதுமை இன்னொரு காரணமோ\nகவிதையிலேயே கலாய்த்து நாயகனின் இடம், நாயகியின் உயரத்தை சொல்லும் கபிலனுக்கு கைலாகு கொடுக்கலாம்...\nநேற்றைய எனது Facebook status தான் இப்பாடல் பற்றிய எனது வியப்பு..\n\"தோசை கல்லு மேல வெள்ளை ஆம்லெட்டா ஒரு குட்டி நிலா நெஞ்சுக்குள்ள குந்திபுட்டாளே...\"\nமுதல் தபா கேட்டப்போ இன்னாபா இது ரஹ்மான் பேஜார் பண்ணிக்கீறார்னு பார்த்தா,\nTechno குத்துல குடைஞ்சு எடுத்து கும்மாங்குத்து போட்டு செம்மையா ரசிக்க வச்சிருக்கார் மாஸ்டர்.\nமெட்ராஸ் தமிழில நம்ம குழப்படி கிஸ் அடி பையன் அனிருத் இன்னாமா பொளந்து கட்டிகீரான்.\nகவுஜ எழுதின கபிலன் கலக்கிட்டாருப்பா..\n\"நா கரண்டு கம்பி காத்தாடியா மாட்டிபுட்டேனே\"\nஇத்தால சொல்றது இன்னான்னா நானும் மெரசலாயிட்டென்பா\nஅது ஷங்கரின் இசைப்புயலை - எங்களின் இசைப்புயலாகக் கொண்டுவந்த திருப்தி.\nஇனி ஆர்வத்தோடு ஷங்கரின் 'ஐ' & விக்ரமின் உழைப்பின் 'ஐ'க்காக வெயிட்டிங்.\nயார் என்ன கதை, எப்படி என்று சொன்னாலும் ஷங்கரின் பதில் பிரம்மாண்டமாக மட்டுமல்ல, வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்தக் காத்திருப்பு அர்த்தமானது.\nஅத்தோடு சுஜாதா இல்லாத ஷங்கரின் முதல் தனித்த முயற்சி என்ற 'பரீட்சை' என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகம்.\nஇன்று பிற்பகல் வெளியான 'மெரசலாயிட்டேன்' புகழ் அனிருத்தின் இசையில் கத்தி பாடல்கள் கேட்டேன்...\nவிஜய்யின் குரலில் ‪#‎SelfiePulla‬ எதிர்பார்த்தது மாதிரியே சூப்பர்.\nஅணிருத் பாடியுள்ள 'பக்கம் வந்து' - புது trend. OK ரகம்.\nமிச்சப் பாட்டெல்லாம் ரஹ்��ானாக அனிருத் மாறுகிறார் என்று சொல்லுதோ\nஐ மீன் கேட்க கேட்க தான் பிடிக்கும் ரகம்.\nat 9/17/2014 09:59:00 PM Labels: A.R.ரஹ்மான், I, இசைப்புயல், ஐ, கபிலன், கார்க்கி, பாடல்கள், மதன் கார்க்கி, ஷங்கர் Links to this post\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஐ பாடல்கள் - ஐ மெரசல் இசையின் புது தமிழ் உரச...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2018/04/26/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-07T10:58:18Z", "digest": "sha1:E4BSFPSQNDXDWEML4XPGAXSNPXXGFAES", "length": 14370, "nlines": 185, "source_domain": "www.stsstudio.com", "title": "சலிப்பு - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nஎன்ன செய்யப் போகிறாய் என்றார்கள்\nஇன்றைய கனவை தொலைத்து விட்டு\nஅநியாயங்களையும் அட்டூழியங்களையும் தொட்டு எழுதிவிட்டால்\nஎன்ன செய்யப் போகிறாய் என்கிறார்கள்\nபூக்களைப் பற்றி ஒரு பாட்டெழுதி விட்டால்\nஇயற்கையில் லயித்து என்ன செய்யப் போகிறாய் என்கிறார்கள்\nசமரசம் செய்து வாழ்ந்து சலிப்படைய விரும்பா மனதிற்கு இன்னும் ஆசையிருக்கிறது மாசற்று மனிதர்களோடு பேசவேண்டுமென\nஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2018\nஒரே மாத்த்தில் இரண்டு பெரும் விருதுகள் பெற்ற வாழ் நாள் சாதனையாளர் முல்லை மோகன்.\nஇனியன் அவர்களின் பிறந்த நாள் டுசில்டோவ்…\nஉன்னை கானவென்றே நானும் எந்தன் உயிரை கையில்…\nஇளம் நடன ஆசியர் கார்த்திகா குகன் பிறந்தநாள் வாழ்த்து 28.07.2019\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும்…\nஊடகவியலாளர் சிவா சின்னப்பொடி.கலைஞர்கள் STSதமிழ் சங்கமத்துக்கான ஔிப்பதிவுடன் 01.06,2019கலந்துகொண்டார்\nபாரிசில் இருந்து யேர்மனிக்கு வந்திருந்த…\nநாட்டுக்கூத்துக் கலைஞர் கொலின்அவர்களின் நேர்காணல் 14.11.2020 STS தமிழில் இரவு 8.00 மணிக்கு காணலாம்\nதாயகத்தில் யாழ்பாணத்தில் வாழ்ந்து வரும்…\n***ஆவதும் அழிவதும் பெண்ணாலே ***கவிதை தாய்மைநேசன்\nமூத்தவள் பெண்ணென்றால் இளையவனுக்கு ........முத்தமிட…\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை பள்ளிகளின் 19 ஆவது முத்தமிழ் விழா\nபிரான்சில் உள்ள 64 தமிழ்ச்சோலைப் பள்ளிகளின்…\nஅறிவு தேடல் அவசியமென்று உணராது குறியின்றி…\nஆண்டு ஒ��்று துவண்டது ஆனாலும் உங்கள் நினைவுகள்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/181399?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:56:50Z", "digest": "sha1:WUH6KOEKX55O5DHZ5XKG7IH6CFMVDQHG", "length": 10916, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "சளித் தொல்லையா? இதை செய்திடுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநமது பழமையான மூலிகை சித்த மருத்துவத்திலும், வடநாட்டு ஆயுர்வேத மருத்துவத்திலும் பல வியாதிகளைத் தீர்க்கும் மருந்தாகப் காட்டு வெங்காயம், பயன்படுகிறது.\nஇதனை காட்டு ஈருள்ளி மற்றும் நரி வெங்காயம் என்ற வேறு பெயர்களும், காட்டு வெங்காயத்துக்கு உண்டு.\nசளி மற்றும் இளைப்பு போன்ற சுவாச பாதிப்புகளை அகற்ற, காட்டு வெங்காயம், சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி இது உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை அடியோடு அழிக்க உதவு செய்கின்றது.\nகாட்டு வெங்காயத்தின் மகத்தான பயன்கள்\nகாட்டு வெங்க���யத்தை வெயிலில் நன்கு காய வைத்து, அதை இடித்து தூளாக்கி, அந்தத் தூளை மிகச் சிறிதளவு சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் குணமாகி, மூச்சு விடுவதில் இருந்த சிரமங்கள் மற்றும் சளி பாதிப்புகள் நீங்கிவிடும்.\nவீரியமிக்க நச்சுத்தன்மை கொண்ட காட்டு வெங்காயத்தின் சாறு, விஷ ஜந்துக்களின் விஷத்தை முறிக்கும் ஆற்றல் மிக்கது.\nஉடல் எரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பாதிப்பு உள்ள இடங்களில் மருந்தைத் தடவி வர, பாதிப்புகள் மறையும்.\nகால் ஆணியைப் போக்க, காட்டு வெங்காயத்தை தீயில் வாட்டி, கால் பொறுக்கும் சூட்டில், கால் ஆணியுள்ள இடத்தில் அழுத்தித் தேய்த்து வரவேண்டும். இதுபோல, சில தடவைகள் செய்துவந்தாலே, கால் ஆணிகள் மறைந்து, நடப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் விலகி விடும்.\nகாட்டு வெங்காயத்தை நீரில் சுண்டக் காய்ச்சி, நான்கில் ஒரு பங்கு ஆனபின் அந்தத் நீரை வடிகட்டி, அதில் 20 முதல் 30 மிலியை மட்டும் பருகிவர, பெண்களின் வயிற்றுவலி படிப்படியாக குணமாகிவிடும்.\nகாட்டு வெங்காயத்தில் இருக்கும் அபரிமித வேதிச்சத்துக்கள், புற்றுநோயை எதிர்க்கும் ஆயுர்வேத மூலிகை மருந்துகளில் சேர்க்கப்பட்டு, பயன் தருகிறது.\nபெண்களின் பாதிப்புகளை குணமாக்கிய தீநீரே, குடலில் புழுக்கள் இருப்பதால் ஏற்படும் பசியின்மை, செரிமான பாதிப்புகள், உடல் வெளுத்தல் போன்ற பாதிப்புகளை சரிசெய்து, குடல் புழுக்களை அழிக்கும் ஆற்றல்மிக்கது.\nகாட்டு வெங்காயத்தின் வேதிச்சத்துக்கள், நச்சுத்தன்மை மிக்க பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மிக்கவை.\nகாட்டு வெங்காயத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து, அந்த நீரை கொசுகள் அடைந்திருக்கும் இடங்கள் மற்றும் வீட்டின் உட்பகுதிகளில் ஸ்பிரே செய்துவர, கொசுக்கள் அழிந்துவிடும்.\nகழிவறை மற்றும் கிருமிகள் பரவும் இடங்களில், காட்டு வெங்காய நீரைத் தெளித்து வர, தொற்றுநோய்களைப் பரப்பும் கிருமிகள் அழிந்து, சுகாதாரம் மேம்படும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007280/amp", "date_download": "2021-03-07T12:14:07Z", "digest": "sha1:TWG7QFR3IHGHKSMVZVPVFX4DAYUNQMEA", "length": 8528, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி | Dinakaran", "raw_content": "\nமதுராந்தகம் அருகே சோகம் வாகன விபத்தில் தம்பதி பலி\nமதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பைக், மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அதில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்தவர் சீனிவாசன் (48). இவரது மனைவி ஆதிலட்சுமி (43). படாளம் அருகே உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு பைக்கில் நேற்று காலை சென்றனர். மதியம் வீட்டுக்கு புறப்பட்டனர். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மாமண்டூர் பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், தூக்கி விசப்பட்ட தம்பதி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதனால், அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், இந்த விபத்து காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்கின்றனர்.\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nதாம்பரம் அருகே ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்\nகலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nதிருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்\nசாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்\nபறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது\nஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்\nஉறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை\nபெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இருளர் மக்கள்: 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\nசட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/at-the-age-of-16-a-pakistani-player-landed-in-a-test-match/", "date_download": "2021-03-07T12:18:42Z", "digest": "sha1:WGPCK457FN6H6C2H7ZRNLZAO22WUB4NV", "length": 11201, "nlines": 194, "source_domain": "vidiyalfm.com", "title": "16வயதில் டெஸ்ட்டில் களம் இறங்கும் பாக் வீரர். - Vidiyalfm", "raw_content": "\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome Sport 16வயதில் டெஸ்ட்டில் களம் இறங்கும் பாக் வீரர்.\n16வயதில் டெஸ்ட்டில் களம் இறங்கும் பாக் வீரர்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியின் அறிமுக வீரராக, 16 வயதே ஆன நசீம் ஷா களமிறங்கி உள்ளார். இவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர்.\nடெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவருக்கு டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை பயிற்சியாளர் வாக்கார் யூனுஸ் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.\nடெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நசீம் ஷா பயிற்சி ஆட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தபோது, அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார்.\nஆனால், இறுதிச்சடங்கிற்கு செல்லாமல் தாயார் ஆசைப்பட்டபடி தொடர்ந்து பயிற்சி ஆட்டத்தில் நசீம் விளையாடினார்.\nமிக இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர்களில் நசீம் ஷாவும் ஒருவர். ஒருசில வீரர்கள் மட்டுமே 16 வயதில் அறிமுகமாகி உள்ளனர்.\nPrevious articleபதவியிலிருந்து ரணில் விலகாவிடின் புதிய கட்சி\nNext articleஆதரவாளர்களை சந்தித்த சஜித்.\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nதோட்டங்களை இராணுவத்தினர் வசப்படுத்த அரசு முயற்சி.(Video)\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்த��ுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nவங்காளதேசம் இறுதி போட்டியில் நுழைந்தது\nகிரிக்கெட் விளையாடிய பிரிட்டிஸ் இளவரசர் குடும்பம்.\nரோகித் சர்மாவால் மட்டும்தான் முடியும் வார்னர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2716857", "date_download": "2021-03-07T12:34:31Z", "digest": "sha1:BCJZANMDZN6BMLIJHROCGVGXVCIEZXNY", "length": 18059, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பெல்லந்தூர் குடியிருப்பு தொற்று 20 ஆக உயர்வு| Dinamalar", "raw_content": "\nஅதிகரித்து வரும் எரிபொருள் தேவை\nஇது உங்கள் இடம் : தலையில் மிளகாய் அரைக்காதீர்\nஉத்தரகண்ட் பனிப்பாறை சரிவுக்கு காரணம் என்ன\nரசிகர்களை ரஜினி ஏமாற்றியது ஏன்\nகோல்கட்டாவில் இன்று பிரதமர் மோடி பிரசாரம்\nஉச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணை\nநம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பினார் பாக் பிரதமர் ...\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு தடை கோரி மனு 3\nஉலகின் சக்திவாய்ந்த கப்பல் படையாக உருவெடுத்துள்ள ... 3\nபெல்லந்தூர் குடியிருப்பு தொற்று 20 ஆக உயர்வு\nபெல்லந்துார் : பெங்களூரு பெல்லந்துார், 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்ததால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். பெங்களூரு, பெல்லந்துாரில் உள்ள, 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், உள்ள, ஒன்பது பிளாக்குகளில், 504 பிளாட்கள் உள்ளன. 470 பிளாட்களில், 1,000 பேர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெல்லந்துார் : பெங்களூரு பெல்லந்துார், 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்கு மாடி குடியிருப்பில், கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்ததால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.\nபெங்களூரு, பெல்லந்துாரில் உள்ள, 'எஸ்.ஜே.ஆர்., வாட்டர்மார்க்' அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில், உள்ள, ஒன்பது பிளாக்குகளில், 504 பிளாட்கள் உள்ளன. 470 பிளாட்களில், 1,000 பேர் வசிக்கின்றனர்; மீதி பிளாட்கள் காலியாக உள்ளன.இதில், திடீரென சிலருக்கு, காய்ச்சல், சளி, இருமல் காணப்பட்டது. அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில், 10 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது. அவர்கள் தங்கியிருந்த, ஆறு பிளாக்குகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம், 501 பேருக்கு ��ரிசோதனை நடத்தப்பட்டது. இதில், மேலும், 10 பேருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது.\nஇதன் மூலம், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில், தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மீண்டும், 554 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், செக்யூரிட்டிகள், வீட்டு வேலைக்காரர்களும் அடங்குவர். இவர்களின் முடிவுகள் இன்று வரும். இதனால், தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேலும் 4 மாவட்டங்கள்\nபாகல்கோட்டையில் டீக்கடை நடத்தும் பி.எச்டி., முடித்த தம்பதி(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசக��்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேலும் 4 மாவட்டங்கள்\nபாகல்கோட்டையில் டீக்கடை நடத்தும் பி.எச்டி., முடித்த தம்பதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/621706-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-03-07T12:38:53Z", "digest": "sha1:3J2KJUPZFTR7LTBWKKHW2N6LLCGPCDFK", "length": 13905, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் சாலையோர பூங்கா, வாகன பார்க்கிங் வசதி | - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, மார்ச் 07 2021\nநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் சாலையோர பூங்கா, வாகன பார்க்கிங் வசதி\nநாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன நிறுத்தம். (அடுத்த படம்) இருக்கை வசதிகளுடன் கூடிய பூங்கா.\nசாலையோர பூங்கா மற்றும் இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பானது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.\nநாகர்கோவிலில் அதிகமான மக்கள் வந்து செல்லும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக வேப்பமூடு சந்திப்பு உள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், அங்கிருந்த போக்குவரத்து கழக மருத்துவமனை கட்டிடத்தை மாநகராட்சி முன்னாள் ஆணையர் சரவணகுமார் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி ஓரளவு சீரானது.\nமேலும், இப்பகுதியில் இருசக்கர வாகன பார்க்கிங் மற்றும் சாலையோர பூங்கா அமைக்க நாகர்கோவில் மாநகராட்சி ஆணைய���் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்தார்.\nஅதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு 4 பிரிவுகளாக பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு புறம்சாலையோர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள் ளன. அத்துடன் பூங்கா பகுதியில்நிழல் தரும் மரங்களை நடுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவேப்பமூடு சந்திப்பில் நெரிசலை குறைத்து, சாலையோர பூங்காவுடன் இருசக்கர வாகன பார்க்கிங்கும் அமைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n‘‘மம்தா மறுத்து விட்டார்; முகுல் ராயிடம் பேசி...\nதிமுக கூட்டணி பிரச்சினையில் குறுக்குசால் ஓட்டுகிறதா மக்கள்...\nமக்கள் குறைகளுக்கு செவி கொடுக்காத அதிகாரிகளை மூங்கில்...\nமக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்\nகூட்டணி கட்சிகளையும் மதிக்க மாட்டார்கள், கூட்டணி தர்மத்தையும்...\nஇதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய...\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நாளை தொடக்கம் : ஏப்ரல்...\nகோவை அருகே 120 ஏக்கர் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய தன்னார்வலர்கள்\nஹாட் லீக்ஸ்: இது எ.வ.வேலு ஸ்டைல்\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\n2-வது இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி - இன்னிங்ஸ்,...\nபாக். நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி :\nஇறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து :\nநீதிமன்றம் விதிக்கும் காலக்கெடுவுக்குள் - மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்க...\nஹாட் லீக்ஸ்: இது எ.வ.வேலு ஸ்டைல்\n'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்\nதிமுக கூட்டணிக்கு ஆதரவு; ஒவைசியால் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது: இந்திய தவ்ஹீத்...\nகரோனா அதிகரிப்பு: போலந்தில் உள்ள இந்தியத் தூதரகச் சேவைகள் நிறுத்தி வைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மிதமான மழை\nபாலியல் வழக்கில் சிக்கிய காசி மீது குற்றபத்திரிகை தாக்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/zoom_53.html", "date_download": "2021-03-07T12:21:54Z", "digest": "sha1:ALGARSRBL2W3NE3GO3GNOCPBLFT24I7O", "length": 8691, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"Zoom பண்ணாமயே இம்மாம் பெருசா தெரியுதே..\" - வெறும் ப்ரா , லெக்கின்ஸில் ரேஷ்மா..! - சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Reshma Pasupuleti \"Zoom பண்ணாமயே இம்மாம் பெருசா தெரியுதே..\" - வெறும் ப்ரா , லெக்கின்ஸில் ரேஷ்மா.. - சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ்..\n\"Zoom பண்ணாமயே இம்மாம் பெருசா தெரியுதே..\" - வெறும் ப்ரா , லெக்கின்ஸில் ரேஷ்மா.. - சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ்..\nபோற போக்க பார்த்தா இளம் நடிகைகளுக்காகவே டஃப் கொடுப்பாங்க போல நம்ம Big Boss ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ரேஷ்மா.\nஅந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை பறக்கவிட்டு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிரார்கள்.\n\"Zoom பண்ணாமயே இம்மாம் பெருசா தெரியுதே..\" - வெறும் ப்ரா , லெக்கின்ஸில் ரேஷ்மா.. - சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ்.. - சூடேறி கிடக்கும் நெட்டிசன்ஸ்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/author/sandhiya/", "date_download": "2021-03-07T11:15:39Z", "digest": "sha1:VXPAWMFEUFZJUGDY4AM7QOIOZEHB6VTL", "length": 5604, "nlines": 84, "source_domain": "www.toptamilnews.com", "title": "sandhiya, Author at TopTamilNews", "raw_content": "\nகண்ணை சுற்றிலும் கருவளையத்தால் கவலை படுறீங்களா.. உங்களுக்கான சில டிப்ஸ்\n“பாஜகவின் மதவெறி தமிழ்நாட்டில் எடுபடாது”\nஎந்த தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்ஹாசன்\nபாமக ‘எந்த சின்னத்தில்’ போட்டியிடுகிறது தெரியுமா\nமுத்தூட் பைனான்ஸ் குழுமத்தலைவர் காலமானார்\nஎங்க வலிமைக்கு ஏற்ற தொகுதியை கொடுங்க.. மார்க்சிஸ்ட் கட்சி எதிர்பார்ப்பு\nவந்தா நல்லது.. காங்கிரஸுக்கு தூது விடும் மக்கள் நீதி மய்யம்\n15 சீட் தான்.. தேமுதிகவுக்கு அதிமுக கிடுக்குப்பிடி\nசீனியர் கட்சிக்கே 4 தொகுதிகள் தானா.. வைகோவை கதறவிடும் திமுக\nகுமரியில் பொன்னார் போட்டி : ஹிந்தியில் அறிவித்த பாஜக\nஉமாபாரதியின் கணிப்பை பொய்யாக்கிய நீதிபதி\nடிரான்ஸ் கிச்சன் உரிமையா��ர் திருநங்கை சங்கீதா படுகொலை\nதேனி: கொரோனாவால் இறந்தவர் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற விவகாரம்… விளக்கம் கேட்கும் மனித...\nதிரும்ப திரும்ப நன்றி சொல்லும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா\nஅன்னமிடும் கைகளுக்கு.. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுக்கு எழுதிய 8 பக்க...\nஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் முதல் எம்.எல்.ஏ மரணம்\n“வீடியோ காலில் விரசம் ,பேஸ் புக்கில் ஆபாசம்” -கல்யாணமான பெண்ணை டார்ச்சர் செய்த வாலிபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_56.html", "date_download": "2021-03-07T12:18:26Z", "digest": "sha1:3VV73GLG6RGME5ZEH6QIABKTCCSQBEZ2", "length": 10681, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - செய், wire, கம்பி, வினை, வகையில், அகராதி, winter, தமிழ், ஆங்கில, நிரம்பிய, series, துயரம், வரிசை, எழுச்சியற்ற, ஆண்டுகள், பலமாக, மயிருடைய, english, tamil, வாழ்வின், word, வார்த்தை, dictionary, மயிர், மகிழ்ச்சியற்ற, குளிர்பருவம், குளிர்காலத்தில்", "raw_content": "\nஞாயிறு, மார்ச் 07, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. pl. கெலித்த மதிப்பு, கெலிப்பெண் தொகுதி.\nn. முறம், பொலிசுளகு, (வினை.) புடை, பதர்நீக்கு, தூசு நீக்கு, மாசு நீக்கித் தேர்ந்தெடு, சலித்தெடு, பிரித்தெடு, தௌ஢ளு, கொழி, வகைப்படுத்து, ஓரினத்தைப் பொறுக்கியெடு, பயனற்ற பொருள்களைக் களைந்தெறி,(செய்.) சிறகுகளினால் மென்காற்றுப்பட வீசு, (செய்.) சிறகடித்துக்கொள், மயிர் உளர், மயிர் கலைவுறச் செய்.\na. கவர்ச்சிமிக்க, தோற்ற வனப்புடைய, மகிழ்ச்சியளிக்கிற, தன் வயப்படுத்துகிற.\nn. பனிக்காலம், குளிர்பருவம், மகிழ்ச்சியற்ற பருவம், (செய்.) வாழ்வின் ஓர் ஆண்டு, (பெ.) குளிர்காலத்திற்கு உரிய, குளிர்காலத்தில் நீடித்து நிலவுகிற,புயலான, துயரம் நிரம்பிய, (வினை.) பனிக்காலத் கழி,செடி-கால்நடை முதலியவற்றைக் குளிர்காலத்தில் வைத்துப்பேணு, குளிர் காலத்தைத் தாங்கிக் கழி.\nn. பசுமை மாறாச் செடியினம்.\nv. பனிப்பருவச் சூழலுக்கு இயைவுடையதாக்கு, குளிர்காலத்துக்கு வேண்டிய காப்புக்கலம் குளிர்காப்பு உடைமுதலியன வகுத்துச் சேமி.\nn. (தாவ.) பனிக்காலத்தில் செடியின் கருமுளையைக் காக்கும் பொதியரும்பு\na. எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய.\nn. pl. ஆண்டுகள், வாழ்வின் ஆண்டுகள்.\nn. (பழ.) பனிப்பருவம், குளிர்பருவம்.\nகுளிர்காலத்துக்குரிய தட்பவெப்பநிலையுடைய, பனிக்காலப் பண்புக்கூறுடைய, புயலார்ந்த, புயல் நிலையுடைய, குளிர்மிக்க, பெருங்காற்றடிக்கிற, எழுச்சியற்ற, துயரம் நிரம்பிய, புன்னகை வகையில் மகிழ்ச்சியற்ற, வரவேற்றபு வகையில் அன்பில்லாத, அக்கறையற்ற, களியார்வமில்லாத.\na. இன்தேறலினைப் போன்ற, வெறியூட்டப்பெற்ற, வெறிமயக்கங்கொண்ட.\nn. துடைப்பு, (இழி.) பலத்த வேகமான அடி, (இழி.) கைக்குட்டை, (வினை.) துடை, தேய்த்துத் துப்புரவு செய், கறைதுடைத்தெடு, கண்ணீர் துடைத்தகற்று, துடைத்தழி, ஒழித்துவிடு, இல்லாதாக்கு, நிலத்தளம் துடைத்துப்பெருக்கு, கலம் தேய்த்து, அலம்பு, (இழி.) பலமாக அடிக்கக் கையோங்கு, (இழி.) பலமாக அடி.\nn. கம்பி, தந்திக்கம்பி, தந்தி, தந்திச்செய்தி, (வினை.) கம்பி இணைத்தமை, கம்பிகொண்டு கட்டு, கம்பியில் கோத்து அமை, பறவையைக் கம்பி வலையில் சிக்கவை, வீடு-கட்டிடம் முதலியவற்றிற்கு மின் கம்பி இணைபக்புச் செய்தமைவி, புல்வௌத மரப்பந்தாட்ட வகையில் கம்பிக் குழைச்சினால் பந்தினைத் தடுத்து நிறுத்து,தந்திச் செய்தியனுப்பு, தந்தியடி, தந்திகொடு.\nv. உலோகத்தைக் கம்பியாக நீட்டு, உறு நுட்பமாக்கு.\nn. போலிக் கூர்முனை, மட்டுமீறிக் கூராக்கப் படுவதனால் பின் மடிவுறும் போல விளிம்பு.\nn. கம்பித்தகடு வரிந்து சுற்றிய துப்பாக்கி.\na. கம்பி போன்ற மயிருடைய, நாய் வகையில் விறைப்பான மயிருடைய.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, செய், wire, கம்பி, வினை, வகையில், அகராதி, winter, தமிழ், ஆங்கில, நிரம்பிய, series, துயரம், வரிசை, எழுச்சியற்ற, ஆண்டுகள், பலமாக, மயிருடைய, english, tamil, வாழ்வின், word, வார்த்த���, dictionary, மயிர், மகிழ்ச்சியற்ற, குளிர்பருவம், குளிர்காலத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/?option=content&task=view&id=610", "date_download": "2021-03-07T11:59:49Z", "digest": "sha1:PUCESRT2VJRASLD7FW6DTHX3RRHKO44K", "length": 11696, "nlines": 253, "source_domain": "www.satyamargam.com", "title": "சத்தியமார்க்கம்.காம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nநூருத்தீன் - 27/02/2021 0\n36. குருதிக் களம் சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nபெண் குழந்தைகளுக்குக் காது குத்தலாமா\n“கில்லட்டின்” கருவியால் அறுக்கப்பட்டப் பிராணிகளின் இறைச்சியை உண்ணலாமா\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن...\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن...\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن...\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nஇப்னு ஹம்துன் - 02/05/2019 0\nஉலகப் பொதுமறை திருக்குர்ஆனை வாசிக்க...\nபுதிய ஆக்கங்களை இமெயிலில் பெற்றுக் கொள்ள...\nஒரு பேரிடரின் முடிவு – உலகம் நிம்மதிப் பெருமூச்சு\nசென்னையில் கோலாகல ஊர்வலம் 1500 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு\nசத்தியமார்க்கம் - 11/11/2010 0\nநாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்\nசத்தியமார்க்கம் - 19/04/2009 0\nசத்தியமார்க்கம் - 15/02/2009 0\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nதாடி வைத்திருப்பதால் ஆண்களுக்குத் தொடர் நன்மையா\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nபயனுள்ள சில ஆரோக்கிய குறிப்புகள்.\nகுழந்தை வளர்ப்பு / நலம் பற்றிய பயனுள்ள குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-07T13:10:25Z", "digest": "sha1:6FFVOAUQ2U5J7PWBF434JRTID62SG5QW", "length": 10871, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம் | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nதடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்\nதடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அவர் குறிப்பிடுகையில், “இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், இந்தியாவால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது என்பதுடன் சுயசார்பு அடைந்திருக்கிறது என்பதால்தான்.\nபல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது, அதன் சுய பெருமையின் அடையாளமாகும்.\nநாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிள���க் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இச���யமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-3/", "date_download": "2021-03-07T13:20:26Z", "digest": "sha1:NBQOZU7YZPCSLMA2JZTNERCH2ETLYHNJ", "length": 9718, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை அமைக்க நிதி ஒதுக்கீடு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nராஜ்யசபாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தமிழகத்தில் அமைக்கப்படவுள்ள விமான நிலையங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நெய்வேலி, வேலூர் மாவட்டங்களில் விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்ப��டலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-03-07T13:16:14Z", "digest": "sha1:C5WT4T6SNS4UMLXHANDBFYHRBYC3VB5I", "length": 11799, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு\nபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு\nதமிழின அழிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை குறித்த போராட்டத்தை முன்னெடுக்க வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள் விடுத்த அழைப்புத் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅரசாங்கத்தினால் திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பு தொடர்வதை வெளிக் கொண்டுவரும் வகையில் வடக்கு கிழக்கில் செயற்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்பிற்கு வலுச் சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கியுள்ளது.\nஇதேநேரம் குறித்த போராட்டத்தில் அனைவரும் பங்குகொண்டு வடக்கு கிழக்கில் உள்ள சுமார் 200 ற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு ஊடகவியலாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவதையும்.\nதமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பினையும் கூட்டமைப்பு விடுத்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nகோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இ\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெ\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\nஇறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்ட\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\n2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.ப\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nபிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் தற்போது வெளியிடப்பட்ட வரைபைப் பிரேரணையாக வெற்றிகரமாக ந\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nமேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கைக் குழாமில் துடுப்பாட்டவீரர் பத்தும் நிஸங்க இ\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nகாசா கடற்கரையில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பாலஸ்தீன மீனவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செ\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்க\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்��ில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T13:02:19Z", "digest": "sha1:LBTNWY43FSAZOJ7PFUPWUGQW4PIPVKRB", "length": 15205, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "உதைப்பந்தாட்டம் | Athavan News", "raw_content": "\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nசம்பந்தரின் அறிக்கையை நிராகரித்தது ரெலோ: தமிழரின் முயற்சியை பலமிழக்கச் செய்வதை தவிர்க்க வலியுறுத்து\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கொழும்பு பேராயர்\nகொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் ´பெனி´\nதமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி\nஇலங்கை கோரிய ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதில் சிக்கல் – இந்திய நிறுவனம்\nயாழில் அடையாளம் தெரியாத கும்பல் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி அட்டகாசம்\nஇலங்கையில் கொரோனாவால் மேலும் 4 உயிரிழப்புகள் பதிவு – இதுவரையில் 85 ஆயிரத்து 336 பேருக்கு தொற்று\nஇரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nநாடளாவிய ரீதியில் கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிப்பு\nஅம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு\nதாக்குதலுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த பொறுப்பும் கிடையாது – ஜனாதிபதி\nபெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்தார் கட்டார் இளவரசர்\nகிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கட்டார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவிக்கும் காணொளி வைரலாகி வருகின்றது. கட்டாரில் டைக்ரஸ் யுஏஎன்எ��் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் இடையிலான ... மேலும்\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து தொடர் – மென்செஸ்ட்டர் சிட்டி புள்ளிபட்டியலில் முதலிடம்\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் ஆர்சனல் மற்றும் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இரு அணிகளும் எவ்வித கேல்களையும் அடிக்காதமையினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதேவேளை ம... மேலும்\nரொனால்டோ கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக இத்தாலி ஊடகங்கள் தகவல்\nஉலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பீட்மாண்ட் மற்றும் வாலே டி ஆஸ்டா பகுதிகளுக்கு இடையில் பயணம் செய்வதன் மூலம் கொவிட் 19 விதிகளை மீறியதா... மேலும்\nகோபா டெல் ரே: பார்சிலோனா அணி சிறப்பான வெற்றி\nஸ்பெயினில் நடைபெறும் கோபா டெல் ரே கால்பந்து தொடரின் ரவுண்ட்-16 போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது. வலேகாஸ் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணியும் ரேயோ வாலிகானோ அணியும் மோ... மேலும்\nஇத்தாலியானா சுப்பர் கப்: 9ஆவது முறையாக மகுடம் சூடியது ஜூவெண்டஸ் அணி\n'இத்தாலியானா சுப்பர் கப்' கால்பந்து தொடரில், ஜூவெண்டஸ் அணி 9ஆவது முறையாக மகுடம் சூடியுள்ளது. சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் நபோலி அணியும் மோதின. பரபரப... மேலும்\nசெர்ரி-ஏ: ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெற்றி\nஇத்தாலியில் நடைபெறும் செர்ரி-ஏ கால்பந்து லீக் தொடரில், ஜூவெண்டஸ் அணி சிறப்பான வெறற்றியை பதிவுசெய்துள்ளது. ஜூவெண்டஸ் விளையாட்டரங்களில் இன்று உள்ளூர் நேரப்படி நடைபெற்ற போட்டியில், ஜூவெண்டஸ் அணியும் சசுவோலோ அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ... மேலும்\nலா லிகா: பார்சிலோனா அணிக்கு எட்டாவது வெற்றி\nலா லிகா கால்பந்து தொடரின் ஹூஸ்கா அணிக்கெதிரான போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது. எல் எல்கரோஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணியும் ஹூஸ்கா அணியும் மோதின. பரபரப்பாக உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடை... மேலும்\nயுனைடெட் கழக அணியின் வீரர் எடின்சன் கவானிக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை\nமன்செஸ்டர் யுனைடெட் கழக அணியின் முன்கள வீரரான எடின்சன் கவானிக்கு ஆங்கில கால்பந்து சங்கம் மூன்று போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. அத்துடன் கவானிக்கு 100,000 பவுண்டுகள் (136,500 டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் கால்பந்து ச... மேலும்\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக்: டொட்டன்ஹாம்- வோல்வ்ஸ் அணிகள் மோதிய போட்டி சமநிலையில் நிறைவு\nஇங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரில், டொட்டன்ஹாம் அணியும் வோல்வ்ஸ் அணியும் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோலினக்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு ... மேலும்\nஜாம்பாவன் பீலேவின் சாதனையை முறியடித்தார் லியோனல் மெஸ்ஸி\nகால்பந்து ஜாம்பவான் பீலேவின் சாதனையை, தலைமுறையின் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். ஒரே கால்பந்து கழக அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி பதிவுசெய்துள்ளார். முன்னதாக பிரேஸில் வீரர் ப... மேலும்\n‘தளபதி 65’ பட பணிகளுக்காக ரஷ்யா சென்ற நெல்சன்\nநாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nமகளின் சுயாதீன இசைப்பாடலுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன்\n2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.\nடெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கைக் குழாமில் நிஸங்க\nகாசா கடற்கரையில் வெடிப்பு – மூன்று பாலஸ்தீன மீனவர்கள் உயிரிழப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களைப் புதைக்கும் நடவடிக்கை: யாழில் எதிர்ப்பு\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் அறிவிப்பு\nஇரணைதீவில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு- முல்லைத்தீவில் கவனயீர்ப்பு\nயாழில் 8 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/1007281/amp", "date_download": "2021-03-07T12:41:20Z", "digest": "sha1:BO43QMKYFW556F7H5USICJXX2ZYCEKDS", "length": 10140, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி | Dinakaran", "raw_content": "\nதமிழக அரசின் அறிவுறுத்தல்படி பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன: காஞ்சி கலெக்டர் பேட்டி\nகாஞ்சிபுரம்: தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார். 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டதால் பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 97 உயர் நிலைள், 137 மேல்நிலை என மொத்தம் 234 பள்ளிகள் உள்ளன. உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் 10ம் வகுப்பில் 9538 மாணவர்கள், 8374 மாணவிகள் என 17912 பேரும், 12ம் வகுப்பில் 7165 மாணவர்கள், 7702 மாணவிகள் என 14867 பேரும் படிக்கின்றனர்.\nமாவட்டத்தில் 102 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 20 அரசு நிதி உதவிப்பெறும், 62 மெட்ரிக், 46 சிபிஎஸ்சி மற்றும் பிற வாரியம், 4 சுய நிதி என மொத்தம் 234 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, பள்ளிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பள்ளியில் நுழையும் முன் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதித்து, முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பறையும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. வகுப்பறைகளில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவ, மாணவிகள் மட்டுமே அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவர்கள் அறியும் வண்ணம் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பதாகைகள், அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.\nதாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் சிக்னல் பழுதால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி\nவீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசொத்துக்காக மைத்துனர் கொடூர கொலை; கள்ளக்காதலால் விபரீதம்; எஸ்ஐ மகனும் சிக்கினார் 2 ஆண்டுகளுக்கு பின் கூலிப்படையுடன் அண்ணி கைது\nதாம்பரம் அருகே ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.81 ஆயிரம் பறிமுதல்\nகலர் ஜெராக்ஸ் எடுத்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு: பெண் உள்பட 2 பேர் கைது\nகஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது\nதிருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்\nசாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்\nபறக்கும் படை சோதனையில் ரூ.12 லட்சம் சிக்கியது\nஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்\nஉறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை\nபெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும் இருளர் மக்கள்: 2021 தேர்தலுக்கு பின் விடிவு பிறக்குமா\nவீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி: அணுமின் நிலைய நிலா கமிட்டிக்கு எதிர்ப்பு\nமூடப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் திடீர் சாலை மறியல்: அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு\nசட்டமன்ற தேர்தல் பணிகளை வழங்கக்கோரி புகைப்பட கலைஞர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/rrr-will-be-released-worldwide-on-october-13-2021-as-a-dasara-release/", "date_download": "2021-03-07T11:39:53Z", "digest": "sha1:VPSY45B74DNSINQRYXXBT4MWLFBV2F22", "length": 9109, "nlines": 69, "source_domain": "moviewingz.com", "title": "தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது. - www.moviewingz.com", "raw_content": "\nதசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) வெளியாகிறது.\nசென்னை 26 ஜனவரி 2021\nநட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது.\nஎன்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது.\nதிரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக ���ள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.\nடி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.\nநடிகர் ஆர் மாதவன் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான ‘மாறா’ ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக வெளியாகிறது; போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது இந்த நவராத்திரியில் #BeatsOfRadheShyam பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று ட்ரெய்லர் வரும் அக்டோபர் 26 அன்று வெளியாகிறது, என்ஓசி சான்றிதழ் வழங்கிய இந்திய விமானப் படைக்கு சூர்யா நன்றி. நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது இந்த நவராத்திரியில் #BeatsOfRadheShyam பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று ட்ரெய்லர் வரும் அக்டோபர் 26 அன்று வெளியாகிறது, என்ஓசி சான்றிதழ் வழங்கிய இந்திய விமானப் படைக்கு சூர்யா நன்றி. நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் “மைதான்” திரைப்படம் 2021 தஷாரா பண்டிகைக்கு வெளியாகிறது சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் ‘சலார்’ திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது. இயக்குநர் பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது. நடிகர் சிபிராஜ் நடிக்கும் “கபடதாரி” உலகம் முழுதும் ஜனவரி 28 அன்று திரையில் சினிமா ஆளுமைகளான ஹொம்பாளே பிலிம்ஸ், பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் இணையும் ‘சலார்’ திரைப்படம் வரும் ஜனவரி 15 அன்று, பூஜையுடன் தொடங்குகிறது. இயக்குநர் பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது. நடிகர் சிபிராஜ் நடிக்கும் “கபடதாரி” உலகம் முழுதும் ஜனவரி 28 அன்று திரையில் ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை படமான ‘ஹவுஸ்ஃபுல் 4’ அக்டோபர் 25 முதல் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு வெளியாகிறது ‘பக்ரீத்’\nNextதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர்’ திரைப்படம் சிறப்பாக வர காரணம் தளபதி விஜய் தான் – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.\nபாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை.\nநடிகர் அஷ்வின் காகுமானு அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.\nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nஇயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் ‘2323 ‘ திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:26:50Z", "digest": "sha1:6ZVSX3BT2DEDZJDYDYRZDNWDSJFULUGJ", "length": 12369, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரீம்நகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்\nகரீம்நகர் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கரீம்நகர் நகரில் உள்ளது. 11, 823 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 3, 491, 822 மக்கள் வாழ்கிறார்கள்.\n1 கரீம்நகர் மாவட்டத்தை பிரித்தல்\nகரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு ஜக்டியால் மாவட்டாமும், சிர்சில்லா வருவாய் கோட்டத்தைக் கொண்டு ராஜன்னா சிர்சில்லா மாவட்டமும், பெத்தபள்ளி மற்றும் மந்தனி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு பெத்தபள்ளி மாவட்டமும் 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [1][2]\nகரீம்நகர் மாவட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம் மற்றும் கர���ம்நகர் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 16 வருவாய் வட்டம்|மண்டல்களையும்]] கொண்டுள்ளது.[3] அவைகள்:\n2 கரீம்நகர் வி. சைதாப்பூர்\n3 கரீம்நகர் (கிராமப்புறம்) சங்கராப்பட்டினம்\nசட்டமன்றத் தொகுதிகள் : மானகொண்டூரு சட்டமன்றத் தொகுதி, ஹுஜூராபாத் சட்டமன்றத் தொகுதி, ஹுஸ்னாபாத் சட்டமன்றத் தொகுதி, ராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி, கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி, சொப்பதண்டி சட்டமன்றத் தொகுதி, ஜகித்யாலா சட்டமன்றத் தொகுதி, தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, கோருட்லா,\nமக்களவைத் தொகுதி: கரீம்நகர் மக்களவைத் தொகுதி\nமக்கள் தொகை மிகுந்த நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2019, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-03-07T13:39:16Z", "digest": "sha1:5OTTTRFM4RHXWZ4GDLW7ZMB65LTBOE4Y", "length": 8221, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்விலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்விலை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 14 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, இதன் பரப்பளவு 96.8 சதுர கிலோமீட்டர்களாகும். இங்கு 57 கிராமங்களும், 7500 குடும்பங்களும் உள்ளன. அத்துடன் இப்பிரிவில் ஒரு மருத்துவமனையும் 22 பாடசாலைகளும் உள்ளன.[1]\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅக்குரணை பிரதேச செயலாளர் பிரிவு\nதெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nடொலுவை பிரதேச செயலாளர் பிரிவு\nகங்கா இகலை பிரதேச செயலாளர் பிரிவு\nகரிஸ்பத்துவை பிரதேச செயலாளர் பிரிவு\nகத்தராலியட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி பிரதேச செயலாளர் பிரிவு\nகுண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவு\nமெடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nமினிப்பே பிரதேச செயலாளர் பிரிவு\nபன்விலை பிரதேச செயலாளர் பிரிவு\nபஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nபாத்ததேவாகிட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nபூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவு\nதும்பனை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடதும்பறை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடபத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nஉடுநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nயட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவு\nகண்டி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2019, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/national-human-rights-commission-notice-to-tn-government-regarding-women-staff-septic-tank-death/articleshow/79799300.cms", "date_download": "2021-03-07T12:38:46Z", "digest": "sha1:TH2AVZW3TPDTH3NEPDBQUJY2IWGW5OTE", "length": 12515, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து அரசு ஊழியர் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nகாஞ்சிபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து வேளாண் அலுவலர் பலியான விவகாரத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகாஞ்சிபுரம் மாவட்டம் வேளிங்கப்பட்டறை ஆசிரியர் தெருவைச் சேர்ந்தவர் சரண்யா (24). மாற்றுத்திறனாளியான சரண்யா களக்காட்டூரில் உள்ள வேளாண் மேம்பாட்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.\nஇந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லை. இந்நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக சரண்யா அருகிலிருந்த குடியிருப்புக்கு சென்றார். அப்போது சாலையில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nநகராட்சியின் அலட்சிய போக்கால் மூடப்படாமல் இருந்த கழிவு நீர் தொட்டியில் அரசு அதிகாரி விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்\nநோட்டீஸை வெளியிட்டுள்ள ஆணையம், ''மக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளை நிறைவேற்றும் தனது ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநில அரசு முதன்மையாகத் தவறிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் ஊழியரின் வாழ்க்கையையும், கண்ணியத்தையும் பாதுக்காக்க தவறிய தமிழக அரசு, அரசு அலுவலகத்தில் அடிப்படை வசதியை வழங்கத் தவறிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இந்த விவகாரத்தை குறித்து விரிவான பதில் அளித்தும் 6 வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகரிய பெருமாள் கோயிலில் சாமி கும்பிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்ரேஷன் கார்டு இருந்தா ஜாக்பாட்: வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nசினிமா செய்திகள்குவாரன்டைனில் இப்படியும் சாதிக்கலாம்: சாதித்துக் காட்டிய ஒளிப்பதிவாளர் டீமல்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்70 வயசாகிடுச்சு, இனிமேல் வேண்டாம்: ரஜினி அதிரடி முடிவு\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nகன்னியாகுமரிநாகர்கோவில் நீலவேணி அம்மன் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம்\nபாலிவுட்விவாகரத்து வேண்டாம்: மனம் மாறிய பேட்ட நடிகரின் மனைவி, காரணம் கொரோனா\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர வைக்கும் கதை\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nடெக் நியூஸ்சைலன்ட்டா ரெடியாகும் ரியல்மி GT நியோ: தெறிக்க விட���மா\nதின ராசி பலன் Daily Horoscope, March 7 : இன்றைய ராசிபலன் (7 மார்ச் 2021)\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thf-news.tamilheritage.org/2013/09/14/thf-announcement-ebooks-update-14-9-2013-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-03-07T11:10:22Z", "digest": "sha1:ZJXMYA7JIN5H5FNOMRUPIA42ELWUYFV6", "length": 10712, "nlines": 218, "source_domain": "thf-news.tamilheritage.org", "title": "THF Announcement: ebooks update: 14/9/2013 *திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி* – தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்", "raw_content": "தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள்\nமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் இலக்கியப்படைப்புக்களை மின்னாக்கம் செய்யும் முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை அவரது தலபுராணங்களையும், பிள்ளைத்தமிழ் நூல்களையும் பிரபந்தங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றோம்.\nஇந்தப் பிரபந்தத் தொகுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக அச்சமயம் பொறுப்பேற்றிருந்த ஸ்ரீமத் அம்பலவாண தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவரான வே.சாமிநாதையரால் பதிப்பிக்கப்பெற்ற நூல். 1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\nஇன்று மின்னாக்கம் செய்து வலையேற்றம் செய்யப்பட்ட பதிக நூல்:\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 346\nநூல் மின்னாக்கம்: முனைவர்.க. சுபாஷிணி, பரந்தாமன்\nதிருச்சி மண்ணச்ச நல்லூருக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருபைஞ்ஞீலி திருத்தலம். (திருப்பஞ்சீலி என்பது தற்போதைய வழக்கு.) பேருந்து வசதிகள் சிறப்பாக இருக்கின்றன. ஆலயத்தின் வாசலிலேயே இறங்கலாம்.\nஇறைவன் – மாற்றறி வரதர், நீலகண்டர், ஞீலிவனநாதர், ஞீலிவனேஸ்வரர்.\nஇறைவி – விசாலாட்சியம்மை, நீணெடுங்கண்ணி.\nபொய்கை – விசாலாட்சிப் பொய்கை.\nபாடியவர்கள் – திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்.\n[ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைப்பாகிற ஒரு வகைக் கல்வாழை. இதுவே இத்தல மரமாக அமைந்ததால், இது ஞீலிவனம் எனப் பெயர் பெற்றது]\nதிருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலய பிரகார இடது சுற்றுப்புரத்தில் அமைந்திருக்கும் துர்க்கையம்மன்.\nமண்ணின் குரல்: ஜனவரி 2018: கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்\nபண்பாட்டு நகர்வுகள் – தமிழ் நாட்டில் இருந்து ஜப்பானுக்கு-மின்னூல் வெளியீடு\n\\1910ம் ஆண்டு இந்த நூல் வெளிவந்தது. இந்த நூலில் உள்ள பிரபந்தங்கள், பிள்ளைத்தமிழ் நூல்களைத் தனியாக பிரித்து வாசகர் வாசிப்பிற்கு ஏற்றவகையில் தமிழ் மரபு அறக்கட்டளை இங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம்.\\\nதங்களது சீரிய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.\nPrevious story நாடார் குல மித்திரன் – 1921 டிசம்பர் (2) மின்னூல்\nநூல்களைக் கொண்டாடுவோம்: தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகள் -முனைவர் க. சுபாஷிணி\n“திணை” – செய்திமடல்-8: ஜனவரி 2021\nதமிழகக் கோயில்களில் பெண்கள் – முனைவர்.எஸ்.சாந்தினிபீ\nசூழல்சார் பசுமை வாழ்வியல்: இல்லங்களும், இயற்கையும் – திரு.வி.பார்த்திபன்\nஅறிஞர் அண்ணா – முனைவர் இரா.கண்ணன், சூடான்\nக. சக்திவேலு on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nதி.தங்ககோவிந்தன் on மின்னூல் வெளியீடு: வடலூர் வரலாறு – கற்காலம் முதல் தற்காலம் வரை\nசீனிவாசன் on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\nKamaraj on மண்ணின் குரல்: ஜூலை 2016 – கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்\n9963028885 on தமிழி கல்வெட்டுப் பயிற்சி , 28-29 செப்டம்பர் 2019\nதமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் © 2021. All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_417.html", "date_download": "2021-03-07T12:42:40Z", "digest": "sha1:K2TXTATI5MFGLFU37OTSV4QMC6EHAG77", "length": 2935, "nlines": 42, "source_domain": "www.ceylonnews.media", "title": "வடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்", "raw_content": "\nவடக்கில் பொலிஸாருக்கும் -இராணுவத்துக்கும் இடையில் வெடிக்கவுள்ள மோதல்\n13வது திருத்தம் காரணமாக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ள உதயகம்மன்பில, இதன்காரணமாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் என தெரிவித்துள்ளார்.\n13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு ஒன்பது பகுத���களாக பிரிபட்டுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\nஇதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விமல்வீரவன்ச, அரசாங்கம் இவை அனைத்தையும் கருத்திலெடுத்து புதிய அரசமைப்பை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.loudoli.com/p/about-us.html", "date_download": "2021-03-07T11:27:54Z", "digest": "sha1:ODA6Y4ATXZHETSEDIRT3FCILQTDCW3BL", "length": 4766, "nlines": 36, "source_domain": "www.loudoli.com", "title": "Loud Oli Tech: About us", "raw_content": "\nBlackPlayer என்பது ஒரு இலவச எம்பி 3 மியூசிக் பிளேயராகும், இது உள்ளூர் உள்ளடக்கத்தை வகிக்கிறது. நவீன குறைந்தபட்ச பொருள் வடிவமைப்பு மிகவும...\nRemini பழைய கேமராக்கள் அல்லது மொபைல் ஃபோன்களுடன் எடுக்கப்பட்ட பழைய, மங்கலான அல்லது குறைந்த தரமான புகைப்படங்களை ரெமினி உயர் வரையறை மற்றும் ...\nWABox WABox என்பது வாட்ஸ்அப்பிற்கான முழுமையான கருவித்தொகுப்பாகும், இது 2020 ஆம் ஆண்டில் தேவையான அனைத்து நம்பமுடியாத அம்சங்களையும் உங்களுக்...\nAll social media and social networks ஷாப்பிங் மற்றும் தூதர்கள், இம் மற்றும் சர்வதேச செய்திகள் மற்றும் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவற்றிற...\nVani Meetings வாணி சந்திப்புகள் மூலம், நீங்கள் இப்போது உங்கள் தொலைபேசி திரையை உடனடியாக உங்கள் நண்பருக்கும் ஹேங்கவுட்டுக்கும் பகிர்ந்து கொள்ள...\nWallRod Wallpapers free வால்ராட் என்பது மேத்தி எக்கர்ட்டால் புதிதாக உருவாக்கப்பட்ட தனிப்பயன் வால்பேப்பர்கள் பயன்பாடாகும், இங்கே நீங்கள் வெ...\nFluid Simulation Free சலித்து அல்லது கவலைப்படுகிறதா இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் இந்த பயன்பாடு உங்கள் சிக்கலை தீர்க்க முடியும் உங்கள் விரல்களின் தொடுதலுடன் திரவங்களுடன...\nProton Video Compressor சக்திவாய்ந்த, வேகமான மற்றும் திறமையான வீடியோ அமுக்கி, பெரிய வீடியோ கோப்புகளை சுருக்கவும் மறுஅளவாக்கவும் மற்றும் உங்...\nNebi - Film Photo உண்மையான திரைப்பட வடிப்பான்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்பட புகைப்பட ஆசிரியர் நெபி. படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட சரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/corona-virus-death/", "date_download": "2021-03-07T12:07:25Z", "digest": "sha1:JWBX6ZRMYCGKENMRA4653FD3ZPHKHHGI", "length": 5831, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "corona virus death Archives - TopTamilNews", "raw_content": "\nமின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் – W H O சொல்வது...\nபுதிய வகை கொரோனா வைரஸ் பரவும் இன்னொரு நாடு இதுதான்\nபிரிட்டனில் மின்னல் வேகத்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ்\n5 வாரங்களுக்கு லாக்டெளன் அறிவித்த நாடு இதுதான்\n8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்\nஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காதா\nதினசரி இறப்பு பட்டியலில் தமிழ்நாடு எந்த இடம் தெரியுமா\n10 லட்சம் கொரோனா பாதிப்புகளைக் கடந்த 14 நாடுகள் இவைதாம்\n2 கோடியை நெருங்குகிறது சிகிக்சை எடுப்போர் எண்ணிக்கை\nபுதிய நோயாளிகள் அதிகரிப்பதில் தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா\nதிராவிட இயக்கத்தை அசைத்து பார்க்க சிலர் முயற்சி ஆனால் இங்கு யாரும் நுழைய முடியாது-...\nசபரிமலையில் ஏன் பரிகார பூஜை\nமுதலமைச்சர் பழனிசாமி தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை- ஸ்டாலின்\nகன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nஓராண்டு தலைவர் பதவியில் மு.க.ஸ்டாலின் சாதித்தது என்ன\nவெடிமருந்து வைத்த பழத்தை மக்கள் கர்ப்பிணி யானைக்கு கொடுத்தார்களா.. உண்மையில் என்ன நடந்தது\nஒடிசாவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு\nபுகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க தடை விதிக்க வேண்டும்: நடிகர் சங்கத்திற்கு ராமதாஸ் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/1000_25.html", "date_download": "2021-03-07T11:52:46Z", "digest": "sha1:BAW26AZYUB277SGM7NKC4MPKUHE6QEHZ", "length": 8554, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - News View", "raw_content": "\nHome உள்நாடு தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nதோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்\nதோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று (25) கூடிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த அமைச்சரவை பத்திரம்தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அமைச்சரவை இம்முடிவுக்கு வந்துள்ளது.\nதற்போதைய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி என்பதால் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் அதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார்.\nபெருந்தோட்டத் துறையின் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைய குறைந்தபட்ச சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதில் பிரச்சினை காணப்பட்டதோடு, தொழில்தருநர் விரும்பாவிடில் சம்பள நிர்ணய சபையினூடாக அம்முடிவை செயற்படுத்த முடியுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் நிதி அமைச்சின் முடிவினை பெற்றுக் கொடுப்பதற்கு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாக அறிந்த ஜனாதிபதி இந்த அமைச்சரவை கூட்டத்திலேயே அதனை அனுமதிக்க வேண்டுமென கூறியுள்ளார்.\nஅதன் பிரகாரம் சம்பள நிர்ணய சபையினூடாகவேணும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் முடிவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ��.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2021-03-07T11:20:50Z", "digest": "sha1:R43WHO6R4DEMJDYSOJZW6DKMS3YST2BF", "length": 14980, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "எந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார் - CTR24 எந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார் - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஎந்த நாட்டுடன் போர் புரிய இலங்கை அரசு 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியுள்ளது என்று அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்\nவடக்கு மாகண மகளிர் அமைச்சுக்கு இன்றுவரை ஒரு சதமும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்று வட.மாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறிருக்க இலங்கை அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை பாதுகாப்பி���்கு ஏன் ஒதுக்கியுள்ளது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தை சேர்ந்த பெண்கள் சுய தொழில் அமைப்புக்களுடனான நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட பின்னர், குறித்த நிகழ்வின் இறுதியில்\nஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nஇறுதிப் போரில் ஒரு இனத்தையே அழிப்புக்கு உள்ளாக்கி விட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்களை மீள் எழுச்சி அடையவிடாமல் தடுத்து, அவர்களுக்குரிய எந்த உதவியையும் செய்யாமல், இப்போது பாதுகாப்புக்கென 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபோர் முடிநது 9 ஆண்டுகளின் பின்பு இந்த அரசாங்கம் எந்த நாட்டுடன் போர் நடத்துவதற்காக இந்த 3 ஆயிரம் மில்லியனை ஒதுக்கியிருக்கின்றது என்பதே எங்களுடைய மக்கள் எழுப்புகின்ற கேள்வியாக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீள் எழுச்சியை மக்களுக்கு ஏற்படுத்தாது இராணுவத்திற்கும் படை பலத்தை அதிகரிப்பதற்கும் ஒதுக்கும் பொழுது, நாடாளுமன்றத்தில் எங்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்றவர்கள் இந்த வரவு செலவு திட்டத்தை ஆதரிக்கப் போகின்றார்களா அல்லது இதய சுத்தியுடன் எங்களுடைய மக்களை போரில் இருந்து மீண்டெழுகின்ற நிலைக்கு கொண்டு வர போகின்றார்களா என்று மக்கள் தான் வினவ வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Post99 சதவீதமான தமிழ் அரசியல் கைதிகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது Next Postமஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் புதைகுழிக்குள் போயிருப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா தெரிவித்துள்ளார்\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/496555/amp?ref=entity&keyword=Pollard", "date_download": "2021-03-07T12:28:16Z", "digest": "sha1:LP5CQM7RWPWJK66W4UJ4EZEWOTRFYDVG", "length": 10461, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Dwayne Bravo, Pollard in the list of alternate players | மாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு | Dinakaran", "raw_content": "\nமாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு\nஜமைக்கா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் அதிரடி ஆல் ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கெய்ரன் போலார்டு இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டர் ���லைமையிலான அணியில் கிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல், ஹெட்மயர் போன்ற அதிரடி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், 10 பேர் கொண்ட ரிசர்வ் வீரர்கள் பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.\nஇதில் ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆல் ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கெய்ரான் போலார்டு சேர்க்கப்பட்டுள்ளனர். டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபரிலேயே ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவரது பெயர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 10 மாற்று வீரர்களுக்கான பயிற்சி முகாம் சவுத்தாம்ப்டனில் நடைபெறும் (மே 19-23) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் கூடுதலாக ஒரு பயிற்சி ஆட்டத்துக்கும் (ரோஸ் பவுல், மே 22) ஏற்பாடு செய்துள்ளனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கேல், கெமார் ரோச், டேரன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாய் ஹோப், ஷெல்டன் காட்ரெல், எவின் லூயிஸ், ஷேனான் கேப்ரியல், கார்லோஸ் பிராத்வெய்ட், ஆஷ்லி நர்ஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், பேபியன் ஆலன், ஓஷேன் தாமஸ், நிகோலஸ் பூரன். மாற்று வீரர்கள்: சுனில் அம்ப்ரிஸ், டுவைன் பிராவோ, ஜான் கேம்ப்பெல், ஜொனாதன் கார்ட்டர், ரோஸ்டன் சேஸ், ஷேன் டோரிச், கீமோ பால், கேரி பியரி, ரேமன் ரீபர், கெய்ரன் போலார்டு.\nஏப். 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி: மே 30-ம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அறிவிப்பு\nஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு \nஇன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி\nமோடி ஸ்டேடியத்தில் தொடர் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபாரம்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்னில் ஆல்அவுட்..\nபிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி\nபன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு க���ும் நெருக்கடி\nஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை\nசுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி\nரோட்டர்டாம் டென்னிஸ் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்டம் நிறைவு \nஇங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்..\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசினார் ரிஷப் பண்ட\nஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இரண்டாவது முறை டக் அவுட் ஆனார் விராட் கோலி\nஅகமதாபாத் டெஸ்ட் மீண்டும் சுழலில் சிக்கிய இங்கிலாந்து: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்\nஐஎஸ்எல் அரையிறுதி முதல் சுற்று கோவா-மும்பை இன்று மோதல்\nஇலங்கைக்கு எதிரான டி20 பொல்லார்டு அதிரடியில் வெ.இண்டீஸ் வெற்றி: 11 பந்துகளில்.... 1, 0, 0, 1, 6, 6, 6, 6, 6, 6, அவுட்.\nஇந்திய - இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் நிறைவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/when-honorable-prime-minister-of-india-shri-narendra-modi-thanked-dr-g-dhananjayans-gesture/", "date_download": "2021-03-07T11:22:18Z", "digest": "sha1:F5T6UODJT6FWAL6WXVCD4Y4K6XGFAJV2", "length": 5325, "nlines": 65, "source_domain": "moviewingz.com", "title": "When Honorable Prime Minister of India Shri Narendra Modi thanked Dr. G. Dhananjayan’s gesture - www.moviewingz.com", "raw_content": "\nPrevதனது தமிழ் கவிதையை பாராட்டிய தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி.\nNextகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nஆன்வி.மூவி பிரத்யேக திரைப்பட முன்னோட்டம் நிகழ்ச்சி சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.\nபாசிச அரசுகள் வீழ்த்தப்பட வேண்டுமென்றால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.\nபன்னிரண்டு சதவீத வாக்குகளை வைத்திருக்கும் தமிழக ஓட்டுனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை.\nநடிகர் அஷ்வின் காகுமானு அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.\nஇரண்டு பொம்மைகள் மட்டும் வைத்து, ஒளிப்பதிவாளர் டீமல் சேவியர் எட்வர்ட்ஸ் உருவாக்கிய “Thousand Kisses” வீடியோ பாடல் \nஇயக்குநர் எஸ். ஏ .சந்திரசேகரன் ‘2323 ‘ திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/category/money/", "date_download": "2021-03-07T11:54:51Z", "digest": "sha1:Q5F5D6TQT3AS7LDWCHKOHAM67U5Q3Z2F", "length": 33844, "nlines": 360, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "Money | News Thiruthiyamalai", "raw_content": "\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார��பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமன�� அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\nஏப்ரல் 1 முதல் இதெல்லாம் மாறுகிறது.. கவனமா இருங்க..\nசெம சரிவில் தங்கம் விலை.. இது சூப்பர் சான்ஸ்.. இப்போது வாங்கலாமா\nமறக்ககூடாத ரகசியங்கள்.. நிதி சம்பந்தமான விவரங்களை எப்படி பாதுகாப்பது\nடிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..\nஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது.. கட்டணங்களை உயர்த்த காத்திருக்கும் ஜியோ, ஏர்டெல்..\nஇந்திய டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஏற்கவை கணித்தது பெரும் போல் பெருமளவிலான அலைக்கற்றை விற்பனை ஆகாமல் போனது. ஆனால் விற்பனை செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்குக்...\nஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது.. கட்டணங்களை உயர்த்த காத்திருக்கும் ஜியோ, ஏர்டெல்..\nஇந்திய டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஏற்கவை கணித்தது பெரும் போல் பெருமளவிலான அலைக்கற்றை விற்பனை ஆகாமல் போனது. ஆனால் விற்பனை செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்குக்...\nகணவன்கள் கவலை, மனைவிகள் மகிழ்ச்சி.. ஒரு வருட சரிவில் தங்கம் விலை..\n----> சென்னை தங்கம் விலை சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை 22 கேரட் தங்கம் விலை (8 கிராம்/ 1 சவரன்): 33,728 ரூபாய்24...\nபோன வராது, பொழுது போனா கிடைக்காது.. 43,000 ரூபாய்க்குக் குறைந்த தங்கம் விலை..\n----> தங்கம் விலை சரிவுக்கு முக்கியக் காரணம் தங்கம் விலை சரிவுக்கு மிகவும் முக்கியக் காரணம் இந்திய சந்தையோ, இந்திய முதலீட்டாளர்களோ இல்லை....\nடெஸ்லா-வின் ஆதிக்கம் சரிவு.. எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார்..\n----> டெஸ்லாவின் வெற்றி டெஸ்லாவின் வெற்றியை தொடர்ந்து எதிர்காலத்தில் பூமியின் சூற்றுசூழ்நிலையைப் பாதுகாக்கும் பொருட்டு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகள்,...\nஅமெரிக்க பணக்காரர்கள் மீது ‘புதிய வரி’..\n----> 2020ல் அமெரிக்கப் பொருளாதாரம் உலகிலேயே அதிகப் பணக்காரர்கள் வாழும் அமெரிக்கா 2020ல் கடுமையான பொருளாதாரச் சரிவு, கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு இழந்தனர்....\nஐடி துறையினருக்கு இது மிக நல்ல செய்தியே.. இது வேற லெவல் வளர்ச்சி.. மற்ற துறைகள் எப்படி\n----> வளர்ச்சி பாதையில் ஐடி துறை இது கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 33% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளதாக Naukri...\n1 மில்லியன் டாலரை தொட காத்திருக்கும் பிட்காயின்.. குளோபல் கரன்சியாகப் புது அவதாரம்..\n----> கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் கார்கன் என்னும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் சிஇஓ ஜெஸ் பவெல் கூறுகையில், பிட்காயின் மதிப்பு கணக்கிட முடியாத அளவிற்கும்...\nசென்னை, மதுரை, கோவையில் தங்கம் விலை சரிவு.. நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு..\nசில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலையைக் கேட்டாலே மயக்கம் வரும் நிலை இருந்தது. ஆனால் இன்று தொடர் சரிவின் காரணமாகத் தங்கம் விலை 10 மாத சரிவை எட்டியுள்ளது. இதுமட்டும் அல்லாமல்...\n10 மாத சரிவில் தங்���ம் விலை.. இதை விட்டா வேறு வாய்ப்பு கிடைக்காது..\nஉலக நாடுகள் முழுவதும் முதலீட்டாளர்களுக்குப் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையின் மீதான முதலீட்டில் அதிகளவிலான லாபம் கிடைக்கும் காரணத்தால் தங்கம் மீது இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் கடந்த...\nஓரே நாளில் 5% உயர்வில் கச்சா எண்ணெய் விலை.. பயமுறுத்தும் பெட்ரோல், டீசல்..\nஉலகில் பெரும்பாலான நாடுகள் தங்களது எரிபொருள் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் நம்முடைய இந்தியா சுமார் 90 சதவீத பெட்ரோல்...\nவார இறுதியிலும் வீழ்ச்சியில் தான் முடிவு.. சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிவு..\nவாராத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்றும் இந்திய சந்தைகள் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்துள்ளது.இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், முடிவிலும் சரிவிலேயே...\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/ooraana-oorukkulla-song-lyrics-in-tamil/", "date_download": "2021-03-07T11:51:54Z", "digest": "sha1:7U4TBPW5K7C4TL5A7EKOEORAOYCVFHZO", "length": 4931, "nlines": 120, "source_domain": "songlyricsintamil.com", "title": "Ooraana Oorukkulla Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஆனா நீ என்ன மட்டும்\nஒத்தாசையா வாழவே இல்ல } (2)\nஆனா நீ என்ன மட்டும்\n{ உன்ன உத்து பாத்த\nதூங்கவே இல்ல } (2)\nதீய வெச்ச ஆனா நீ\nஎன்ன மட்டும் பாக்கவே இல்ல\n{ கொஞ்சி நாலு வாா்த்த நல்லா\nபேசி கேக்கவே இல்ல } (2)\nபிாியத்தோட கண்ணடிச்ச } (2)\nஆனா நீ என்ன மட்டும்\n{ மஞ்ச தாலி வாங்கி\nகூட சேரும் ஆசயே இல்ல } (2)\nஆனா நீ என்ன மட்டும்\nஆனா நீ என்ன மட்டும்\nஆள நீயும் தேடவே இல்ல } (2)\n{ மூடாம மூடி வச்ச\nமுந்தானையில் சேதி வச்ச } (2)\nஆனா நீ என்ன மட்டும்\n{ கள்ளிக் காதலோட நான்\nஇருக்கேன் மாறவே இல்ல } (2)\nஆனா நீ என்ன மட்டும்\nசேரவே இல்ல ஆனா நா\nஉன்ன வந்து சேருவா புள்ள\nஒத்தாசையா வாழவே இல்ல } (2)\n{ உன்ன உத்து பாத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.alimamslsf.com/2018/03/blog-post_12.html", "date_download": "2021-03-07T13:06:41Z", "digest": "sha1:QRODAUOB54JHAJQ5FO7KBIOF3IHIM7SH", "length": 5923, "nlines": 83, "source_domain": "www.alimamslsf.com", "title": "இரண்டாம் வார போட்டியின் வெற்றியாளர்கள் | SRILANKAN STUDENTS FORUM - IMAM UNIVERSITY", "raw_content": "\nஇரண்டாம் வார போட்டியின் வெற்றியாளர்கள்\nகுழுக்கள் முறையில் வெற்றியீட்டிய இரு அதிஷ்டசாலிகள்:\nஇப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது ALIMAMSLSF இன் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமீண்டும் அடுத்த வார வினாவுடன் சந்திப்போம்.\nதொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்பட���த்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)\nஅல் இமாம் முஹம்மத் பின் ஸவுத் இஸ்லாமிய பல்கலைக்கழகம் - ரியாத், சவூதி அரேபியா\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 12\n“மீலாதுன் நபி விழா” ஓர் ஆய்வு\n\"ரவ்ழது ரமழான்” இஸ்லாமிய வினா விடைப் போட்டி - 2018\nஇஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)\nவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 02 MJM. Hizbullah Anvari\nரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 02\nபுனித ஹரம் ஜூம்ஆ மொழி பெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/kadhal-sandhya-gets-hitched/86425/", "date_download": "2021-03-07T12:30:18Z", "digest": "sha1:SBBUAQXKMYZMXHJD3IMWZACA2LAUHRQJ", "length": 6043, "nlines": 183, "source_domain": "www.galatta.com", "title": "Kadhal sandhya gets hitched", "raw_content": "\nமாநாடு படத்தின் தற்போதைய நிலை குறித்து பதிலளித்த வெங்கட் பிரபு \nஅம்மாவுடன் டான்ஸ் ஆடி அசத்திய ரோஜா சீரியல் நாயகி \nபிரபல தொடரில் இருந்து விலகிய முன்னணி சீரியல் நடிகை \nமுதல்முறையாக முல்லை குறித்து மனம்திறந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா \nகல்லூரி விழாவில் பாடல் பாடி அசத்திய சிவகார்த்திகேயன் \nசூப்பர் சாதனையை நிகழ்த்திய பிகில் பட பாடல் \nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குனர் செல்வராகவன் \nடெடி ரிலீஸ் ப்ரோமோ வெளியீடு \nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் நடிகர் புகழின் புகைப்படம் \nசிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் பற்றிய ருசிகர தகவல் \nவிராட் கோலி வாழ்க்கை வரலாற்றில் சிம்பு ரசிகர்களின் செயலால் அதிர்ந்தது இணையம்\nட்ரெண்ட் அடிக்கும் டான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/food-on-behalf-of-the-dmk-agricultural-team/", "date_download": "2021-03-07T11:34:02Z", "digest": "sha1:PUNSGE3M4PFZH4EXF4GVEKJC3CKQNGVJ", "length": 8286, "nlines": 97, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறையில் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திமுக விவசாய அணி சார்பில் உணவு - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறையில் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திமுக விவசாய அணி சார்பில் உணவு\nமயிலாடுதுறையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய சார்பில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திமுக மாநில விவசாய அணி சார்பில் திமுக அணி செயலாளர் அருள்செல்வன், திமுக நிர்வாகிகள் சார்பில் மதிய உணவு வழங்கப்பது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மயிலாடுதுறை, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nNext மயிலாடுதுறையில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான பாழடைந்த மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு செய்த மடாதிபதிகள்\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்���துதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2012/03/", "date_download": "2021-03-07T11:44:14Z", "digest": "sha1:HAWY7B27MUPGJWHRXHW6OAHPZ7DRR4CR", "length": 17620, "nlines": 311, "source_domain": "www.kummacchionline.com", "title": "March 2012 | கும்மாச்சி கும்மாச்சி: March 2012", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகழுத்தை திருகி, பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம்\nஇலங்கைமீது ஐ. நா. கொண்டுவரும் மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு நமது உள்துறை அமைச்சர் சிதம்பரம் வற்புறுத்தலின் பேரில் இப்பொழுது இந்தியா இலங்கைக்கு எதிராக ஆதரவு தெரிவிக்கும் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.\nதக்காளி ஒரு இனத்தை அழிப்பதற்கு எந்த வகையில் எல்லாம் இலங்கைக்கு உதவி செய்யவேண்டுமோ அவ்வளவையும் செய்துவிட்டு இப்பொழுது ஆதரவு தெரிவிப்பது கழுத்தை திருகி கொன்றுவிட்டு பின் பிணத்திற்கு சந்தனபிஷேகம் செய்து ஒட்டு வேட்டைக்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள். ஏற்கனவே உத்திரப்ரதேசம் ஊத்திக்கிச்சு, ஏதோ தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்று பிச்சை எடுத்தால்தான் வண்டி ஓடும் நிலைமை.\nநாங்கள் தன்மான தமிழர்கள் எதையும் எப்பொழுதும் மப்பில் இருந்துகொண்டு மறப்போம், மன்னிப்போம்.\nஇப்படி ஒரு நூறு சதம் தேவையா\nநூறாவது சதம் அடிப்பார் என்று எல்லோரும் தொலைக்காட்சி முன் குத்தவைத்து குந்திகினு மாய்ந்து மாய்ந்து பார்த்ததில் அடிச்சாருபா நூறாவது. அவர் அடிக்க சொல்லவே மேட்ச் முடிவு தெரிந்து போய்விட்டது. இந்த மேட்ச் பி.சி.சி.ஐ செட்டப் செய்திருக்கிறார்கள். அவருக்கு நூறு அடிக்க விட்டுக்கொடுத்தால் நாங்க மேட்சை விட்டுக்கொடுப்போம் என்று.\nபங்களாதேஷ் பவுலர்கள் ஒருவரும் சச்சின் அவுட்டாக பௌலிங் செய்யவில்லை. பந்தை இடப்புறமும், வலப்புறமும் போட்டு நன்றாகவே ஏதோ சின்ன பாப்பா பெரிய டீமில் மாட்டிக்கொண்டது போல் அடிக்கவிட்டனர். அவர் என்பத்திமூன்று இருக்கும் பொழுது எதேச்சையாக பார்த்தபொழுது எனக்கு முடிவு தெரிந்துவிட்டது.\nஏதோ மும்பைகாரனுங்க இவருதான் அப்படியே இந்தியாவை தூக்கி நிறுத்தற மாதிரி டுபாக்கூர் உடுவானுங்க, போங்கடா நீங்களும் உங்க சச்சினும் போய் உருப்படியா பிள்ளைகுட்டிகளை படிக்கவையுங்க.\nஇங்கே நிர்வாணமாய் கிடப்பது தமிழச்சி இல்லையடா\nஈழப்போரின் உச்சகட்டத்தில் படித்த கவிதை இந்த நேரத்தில் நினைவு கூறத் தோன்றுகிறது.\nதானா இல்லை தமிழச்சியா என்று\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nநாளை சேனல் நான்கு ஒளிபரப்பைக் காணும் முன் இந்தக் கவிதை படியுங்கள்.\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nபிரசுரித்த திகதி:13, December 2010\nபிஞ்சு குழந்தை ஒன்று _அன்னை\nவயிற்றை நிரப்ப முயன்ற தருணம்.....\nவீட்டு முற்றத்தை சுத்தம் செய்தாள்\nவிடுமுறை தந்த மூத்தமகள் .....\nபால்மணம் மாற இளையமகன் ....\nஉயிர் கொள்ளும் வெடிகுண்டை தங்கி\nஉரத்த சத்தத்துடன் வந்த விமானம் கண்டு\nஓடினாள் ஓடினாள் பாடசாலை நோக்கி ஓடினாள் ...\nஅரை வயிறு கூட நிரம்ப பாலகன்\nஅள்ளியனைத்தாள் பிஞ்சு குழந்தையை நெஞ்சோடு\nஇறப்பு வந்தால் ஒன்றாய் இறப்போம் என்று\nபரிதவித்தது காமம் பக்க சென்ற\nபல குண்டு மழை பொலிந்து\nவெடித்த குண்டு ஒவ்வென்றுக்கும் கணக்குகாட்டி ....\nஇவள் கணவன் இறந்தான் என்பது\nமிதிவண்டி ஒன்று வந்து நின்றது பதட்டம் கொண்டு\nகண்ணீர் வெள்ளம் ஓங்கி ஒலித்தது ...\n`என்னவனே என்றுதான் இந்நிலை மாறுமோ\nஎத்தனை தடவை தான் எம் மங்கையர்\nதம்மை தானே முண்டைசியாய் நினைப்பதோ\nமெல்ல மெல்ல மணித்துளிகள் கரைந்தது\nஒன்றாய் அமர்ந்தனர் உணவு உண்ண\nமனதில் மகிழ்சி மெல்ல துளிர்விட்டது\nஎதோ குருச்சேத்திர போரில் வெற்றி கண்டதுபோல்....\nஅடுத்த கணமே தயாராக வேண்டியிருந்தது\nஅங்கு பரா லைட் ஏவிவிட்டான் சிங்களவன்\nஇனி எந்நேரமும் எதுவும் நடக்கலாம்....\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னை��ிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஈழத்தில் மறக்கமுடியாத ஓர் நாள்\nகூடங்குளம் நாடகங்கோ குந்திக்கிட்டு பாருங்கோ\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20?page=1", "date_download": "2021-03-07T12:34:09Z", "digest": "sha1:Q7XP3PGOG77PV5O7M3QYRYA7D2YJINRU", "length": 3424, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நெட் தேர்வு", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“UGC - நெட் தேர்வு மே மாதத்தில் ...\nயுஜிசி - நெட் தேர்வு ஒத்திவைப்பு...\nஹிஜாப்பை அகற்றாததால் நெட் தேர்வு...\nநெட் தேர்வு தேதி அறிவிப்பு\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/10/17133758/Maiem-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:28:49Z", "digest": "sha1:UPHVIFKYYEXV2USIBP6M7QZFKFU77M5V", "length": 12493, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Maiem movie review || மய்யம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 17, 2015 13:37\nமாற்றம்: அக்டோபர் 17, 2015 14:46\nகுமரனும் சுஹாசினியும் காதலர்கள். சுஹாசினியின் அப்பா பணக்காரன் என்பதால் காதலைப் பிரிக்கத் தீவிரமாக முயலுகிறார். இந்த காதல் ஜோடி குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது. இவர்களுக்கு குமரனின் நண்பன் ஹாசிம் உதவுகிறார். நாளை ரகசிய திர��மணம் நடக்க இருக்கும் நிலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார்கள்.\nஅதே சமயம் சென்னையில் தங்கி மாடலிங் செய்துவரும் ஜெய் குஹானியும் அதே ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார். குமரன் அவனது நண்பன் மற்றும் மாடலிங் பெண் ஜெய் குஹானி ஆகியோரும் பணம் எடுக்கும் நேரம் அங்கு பெரிய இரும்புக் கடப்பாறையுடன் நவீன் சஞ்சய் வருகிறார். அங்கு இருக்கும் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்கிறார். இதை பார்க்கும் மூவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.\nமூவரும் வெளியே சென்றால் தங்களையும் கொலை செய்துவிடுவான் என்ற பயத்தில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கிறார்கள். நவீன் சஞ்சய் உள்ளே வந்தால் கேமராவில் முகம் பதிந்து விடும் உள்ளே வராமல் இருக்கிறார். பின்னர் அங்கு வரும் போலீஸ்காரரையும் நவீன் சஞ்சய் கொலை செய்கிறார். இந்நிலையில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கும் மூவருக்கும் பக்கத்து அறையில் இருக்கும் ரோபோ சங்கர் உதவி செய்ய முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் ஏ.டி.எம். உள்ளே இருக்கும் குமரன் அவரது நண்பன் மற்றும் ஜெய் குஹானி ஆகியோர் வெளியே வந்து நவீன் சஞ்சயிடம் இருந்து தப்பித்தார்களா நவீன் சஞ்சய் யார் எதற்காக காவலாளி போலீஸ்காரரை கொன்றார்\nபடத்தில் மாடலிங்காக வரும் ஜெய் குஹானி, குமரன் அவரது நண்பன் ஹாசிம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நவீன் சஞ்சய்க்கு பயந்து ஏ.டி.எம் உள்ளேயே இருந்து தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரோபோ சங்கரின் உதவியோடு வெளியே செல்ல முயற்சிக்கும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நவீன் சஞ்சய்யின் நடிப்பு மிரள வைக்கிறது. காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார் ரோபோ சங்கர்.\n2012ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான ஏ.டி.எம். என்ற படத்தின் தழுவலாக ‘மய்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வங்கி ஏ.டி.எம் கொள்ளை, பாதுகாப்பின்மையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீதர். இவருடைய திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன்.\nஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏ.டி.எம். வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாவலர்களும் இல்லை. பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டலாம்.\nகாசிப் ரபீக் இசையில் பாடல்கள் படத்தின் ஆறுதல். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிர்னா ஹுசைனின் ஒளிப்பதிவு இரவிலும் பளிச்சிடுகிறது. கதை இரவில் நடப்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவு படமாக்கியிருப்பது சிறப்பு.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/30/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-799-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2021-03-07T11:26:24Z", "digest": "sha1:4PN23DCD4GTH27K42TFKRNMW6OXTNMM7", "length": 8501, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "இன்று 799 பேருக்கு கோவிட்- மூவர் மரணம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News இன்று 799 பேருக்கு கோவிட்- மூவர் மரணம்\nஇன்று 799 பேருக்கு கோவிட்- மூவர் மரணம்\nபுத்ராஜெயா: மலேசியாவில் வெள்ளிக்கிழமை (அக். 30) 799 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 466 அல்லது 58.3% சம்பவங்கள் சபாவிலிருந்து வந்தவையாகும்.\nமூன்று புதிய கோவிட் -19 இறப்புகளையும் நாடு அறிவித்தது.நாட்டின் இறப்பு எண்ணிக்கை 249 ஆக உள்ளது.\nடிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 491 நோயாளிகள் உள்ளனர். அதாவது நாட்டில் கோவிட் -19 இலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,248 ஆகும்.\nசபாவில் 277 சம்பவங்களும் சிலாங்கூரில் 135 சம்பவங்கள் உள்ளன. நாட்டில் செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 10,392 ஆக உயர்ந்துள்ளது. மொத்தத்தில், மலேசியாவில் ஜனவரி முதல் 30,889 கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nதற்போது, ​​90 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 20 பேருக்கு வென்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.\nஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெள்ளிக்கிழமை வழக்குகளில் 21.3% கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வந்ததாகக் கூறினார்.\nசிலாங்கூரில் 150 சம்பவங்களும் கோலாலம்பூரில் 19 சம்பவங்களும் புத்ராஜெயாவில் ஒரு சம்பவமும் பதிவாகியுள்ளன.\nபுதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்ட பிற மாநிலங்கள் லாபன் (65 ), பினாங்கு (35), நெகிரி செம்பிலான் (23), சரவாக் (16), பேராக் (10), ஜோகூர் (ஒன்பது) மற்றும் கெடா (ஐந்து). பகாங், மலாக்கா, தெரெங்கானு, கிளந்தான் மற்றும் பெர்லிஸ் புதிய சம்பவங்கள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.\nமூன்று புதிய இறப்புகளில், டாக்டர் நூர் ஹிஷாம் அனைத்து சம்பவங்களும் சபாவில் இரண்டு ஆண்கள் மற்றும் 53 முதல் 70 வயதுக்குட்பட்ட ஒரு பெண் சம்பந்தப்பட்டவை என்றார்.\nPrevious articleஅமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது: பிரிமாஸ்\nகோவிட் பாதிப்பு 1,683 – மீட்பு 2,506\nசுபாங்கில் நடந்த சண்டையில் யூடியூபர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது\nஊழியர்களின் பிடிபிஎன் கடன் – செலுத்த உதவும் முதலாளிகளுக்கு வரிச் சலுகை\nபுயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன\nஉலகின் கடைசி வெள்ளை நிற பெண் ஒட்டகச்சிவிங்கியை குட்டியுடன் கொன்ற வேட்டைக்காரர்கள்\nவன்முறை , ஆரோக்கியம் குறித்த உலக அறிக்கை\nமுற்பிறவி பாவம் போக்கும் தீர்த்தவாரி\nகோவிட் பாதிப்பு 1,683 – மீட்பு 2,506\nசுபாங்கில் நடந்த சண்டையில் யூடியூபர் உள்ளிட்ட 12 பேர் ...\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகோவிட் 19 இன்று 41 பேர் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:54:38Z", "digest": "sha1:53TD2MPR3QAKIRHAGXZMJZCQNUWZ76NR", "length": 6932, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளாதிமிர் கொமரோவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம்\nபல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை\nவஸ்கோத் 1, சோயூஸ் 1\nவிளாதிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.\n1964 சோவியத் தபால் தலையில் விளாதிமிர் கொமரோவ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2020, 08:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:23:11Z", "digest": "sha1:PGZK24XE7DUZSERKGSC6AVNNQXUJOR6S", "length": 7599, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil பாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை\nபாழடைந்து கிடக்கும் நடிகையின் பலகோடி மதிப்பிலான அரண்மனை\nஅரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகையின் அரண்மனை இன்று கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது.\nபரமக்குடியைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை சிவபாக்கியம் என்பவர் பலகோடி மதிப்பிலான தனது அரண்மனை வீட்டை , அரசு பிரசவ மருத்துவமனைக்காக தானம் செய்தார்.\nஅதன்படி இந்த வீடு சிலகாலம் பெண்களின் பிரசவ மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது, பின்பு காட்டுப்பரமக்குடியில் உள்ள தலைமை மருத்துவமனையோடு பிரசவ ஆஸ்பத்திரி இணைக்கப��பட்டு அதற்கென கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.\nஇதனால் இவர் தானமாக வழங்கிய அரண்மனை வீடு இன்று பாழடைந்து இருக்கிறது. கட்டிடத்தின் பின் பகுதியில் ஓடும் கழிவுநீர் கட்டிடத்திற்குள் புகுந்து குளங்கள் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் புழுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரப்பும் இடமாக திகழ்கிறது.\nவிளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக அந்த அரண்மனை இருக்கிறது. தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்கட்டிடத்தை பராமரிக்க பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleரணிலின் வெற்றி உறுதியானது பிரதமர் பக்கம் சாய்ந்த முக்கிய தலைமைகள்\nNext articleரூ. 4442 கோடியுடன் முதல் நாள் ஏலம்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\nஇந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது\nஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/world/82/106613?ref=rightsidebar-manithan", "date_download": "2021-03-07T11:54:31Z", "digest": "sha1:2JZHW67H6LSI3JG6OQM4S7NWNC6TCAOL", "length": 5680, "nlines": 43, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "அமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்: பைடன் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்", "raw_content": "\nஅமெரிக்காவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசம்: பைடன் அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்\nகொரோனா வைரஸ் வந்து ஒரு வருடம் ஆகியும் வீரியம் குறையாது உலகை ஆட்டிப்படைத்து வருகிறது.\nஇதற்கிடையே கொரோனா வைரஸின் பல புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.\nமறுபுறம் கொரோனா தடுப்பு மருந்து அவசர அனுமதி வழங்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஅதே சமயம் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா அதிலிருந்து மீள்வதற்கு போராடி வருகிறது.\nபுதிய அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் கொரோனாவை எதிர்கொள்ள பல ��திரடி திட்டங்களை அறிவிக்க உள்ளார்.\nஅதில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது போன்றவை உள்ளன.\nஅதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதில் அகதிகள் உட்பட அனைவரும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு பலத்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஅதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித்துறை - விளக்கம் அளித்த நடிகை டாப்சி\nஅதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்களம்\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nமம்தா மக்கள் முதுகில் குத்திவிட்டார்: பிரதமர் மோடி பேச்சு\nரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\n75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nகடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nபொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி\nநான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/30358", "date_download": "2021-03-07T11:26:35Z", "digest": "sha1:SW3F3RXHMLA7T46OHPVI3DPSI4MGLZMU", "length": 8777, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "நள்ளிரவில் வீட்டிற்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி..கை, கால்களை உடைத்து மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!! | Newlanka", "raw_content": "\nHome Sticker நள்ளிரவில் வீட்டிற்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி..கை, கால்களை உடைத்து மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nநள்ளிரவில் வீட்டிற்குள் வாள்களுடன் புகுந்த கொள்ளையர்களுக்கு நேர்ந்த கதி..கை, கால்களை உடைத்து மடக்கிப் பிடித்த பொதுமக்கள்\nயாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து திருட முற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, துவைக்கப்பட்டு குற்��ுயிரும் குறையுயிருமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.கொள்ளையர்களின் வாள்வெட்டில் காயமடைந்த இளைஞன் ஒருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதென்மராட்சி, விடத்தற்பளை பகுதியில் இன்று (1) அதிகாலை இந்த பரபரப்பு சம்பவம் நடந்தது.கறுப்பு நிறதுணிகளால் முகத்தை மூடிக்கட்டி, வாள்களுடன் கொள்ளையர் கும்பலொன்று விடத்தற்பளையிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்துள்ளது.எனினும், எச்சரிக்கையடைந்த வீட்டுக்காரர்கள் கத்திக்கூச்சலிட அயல்வீட்டினர் அங்கு சென்றுள்ளனர். அயலவர்கள் வருவதையடுத்த கொள்ளையர்கள் தப்பியோட முயன்றனர். திருடன் ஒருவனை, அயல்வீட்டு இளைஞன் பிடிக்க முற்பட்ட போது, அவர் மீது திருடர்கள் வாள்வெட்டு நடத்தினர்.இதில் விடத்தற்பளையை சேர்ந்த சிவராசா நிரோசன் (28) என்பவர் காயமடைந்தார். இதை தொடர்ந்து மேலும் பலர் கூடி, திருடர்களை விரட்டத் தொடங்கினர். இந்த பரபரப்பையறிந்து இராணுவத்தினரும் களமிறங்கி திருடர்களை வளைத்தனர்.பொதுமக்கள், இராணுவம் இணைந்து இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்தனர்.மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடர்கள் பொதுமக்களால் அடித்து துவைக்கப்பட்டனர். இருவரும் குற்றுயிரும் குறையுயிருமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.கெற்பேலியை சேர்ந்த திருட்டுக் கும்பலே சிக்கியது. கந்தசாமி சிவநேசன் (33) என்ற திருடனின் தலையில் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அ.ஜெனூசன் (21) என்ற திருடனின் தலையிலும் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டது.ஜெனூசன் என்ற திருடனின் கை, கால்களும் பொதுமக்களின் தாக்குதலில் உடைந்துள்ளது.திருடர்களின் தாக்குதலில் காயமடைந்த இளைஞனும், இரண்டு திருடர்களும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleகொரோனாவை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட 25 இராணுவ அதிகாரிகள்\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nகையை விரித்தது பிரித்தானியா..இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்..\nசிவராத்திரி தினம் நெருங்கும் வேளையில் அனைத்து சைவமதத்தவர்களுக்கும் ஓர் மிக முக்கிய அறிவிப்பு..\nபொலிஸ் அதிகாரியின் மோசமான சித்திரவதையினால் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்..\nயாழ்.நகரில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியா நபர்கள் தாக்குதல்\nஅந்தப் பெண் மட்டும் அப்படிச் சொல்லியிருக்காவிடில்..20 வருடங்கள் கழித்து வெளிவந்த தீர்ப்பு.. ஜெயிலில் இருந்து வெளியில் வந்தவரின் எதிர்காலம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/investment/140797-financial-awareness-pension-plans", "date_download": "2021-03-07T11:03:39Z", "digest": "sha1:NMRS3XHQMNQCG4PAKQFJFCGTEUQ7GUHN", "length": 8116, "nlines": 229, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 16 May 2018 - பணம் பழகலாம்! - 11 | Financial Awareness - Pension Plans - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nநீட் தேர்வு : மையங்கள் இல்லையா, மனசாட்சி இல்லையா\n“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது\n‘காலா’வின் காதலி சரினா... - செம வெயிட்டு எக்ஸ்க்ளூசிவ்\n - காலா 20 ஏக்கரில் பிரமாண்டம்\nசிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nஅன்பும் அறமும் - 11\nசொந்தக் கதை... சோகக் கதை... சுயசரிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/03/blog-post_5.html", "date_download": "2021-03-07T11:22:10Z", "digest": "sha1:IWKA32C2STIBXN6DSTLAKND2MCKZY5I7", "length": 23695, "nlines": 123, "source_domain": "www.tamilletter.com", "title": "வரவு செலவு திட்டத்தின் முழு விபரம் - TamilLetter.com", "raw_content": "\nவரவு செலவு திட்டத்தின் முழு விபரம்\nதற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு-செலவு திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டது.\nநிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆற்றிய உரையில் மேற்படி விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.\nவிசேட தேவையுடையவர்களுக்கு 3000 வழங்கப்படுகிறது. அதனை 5000-மாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4300 மில்லியன் ஒதுக்கப்படடுள்ளது.\nசூதாட்ட விடுதிகளுக்கான அனுமதி கட்டணம் 400 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு – சூதாட்ட விடுதிக்கான நுழைவு கட்டணம் 50 அமெரிக்க டொலரினால் அதிகரிப்பு.\nகடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிப்பு. ஒருநாள் சேவை 5 ஆயிரம் ரூபாயாகவும், வழமையான சேவை 3500 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.\nசிகரெட்டின் விலை ஜுன் முதலாம் திகதி முதல் 5 ரூபாயினால் அதிகரிப்பு\nபோரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பனை அபிவிருத்தி நடவடிக்கைக்கு 5 மில்லியன் ஒதுக்கீடு.\nமடு தேவாலய அபிவிருத்திக்கு 200 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு\nகம்பெரலிய திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டுத்தளங்களை அபிவிருத்தி செய்ய 1 மில்லியன் ரூபாய்\nஇயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்வது கட்டாயம்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – மேலும் கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.\nசமுர்த்தி திட்டம் மறுசீரமைக்கப்படும் அதற்காக 6 இலட்சம் புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்கென 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nகுடிநீர் திட்டத்துக்காக 45,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ கொடுப்பனவு அதிகரிக்கப்படும் அதில் கட்டளை தளபதிகளுக்கு கொடுப்பனவு 5000 ரூபாய் வழங்கப்படும் – வாடகைக் கட்டணம் 100% அதிகரிக்கப்படும். சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.\nஅரச ஊழியர்களுக்கான சம்பளம் ஜுன் முதல் 2500 ரூபாயினால் அதிகரிப்பு.\nஅதிக வசதிகளையுடைய ரயில் சேவைக்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. அதில் மாலபே – கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஓய்வூதிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரி செய்ய 12 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nயாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\nஅரச ஊழியர்களின் சம்பள உயர்விற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு. ஜுலை முதலாம் திகதி முதல் மேலும் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பனவு\nமேல் மாகாணம் மத்திய மாகாணங்களில் பேருந்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மற்றும் GPS சேவைகள் ஆரம்பிக்கப்படும்.\nபொது போக்குவரத்து சேவை அபிவிருத்தி செய்யப்பட்டவு��்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் பேருந்து சேவை அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபோகம்பரை சிறைச்சாலை பொது இடமாக அபிவிருத்தி செய்ய 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nதேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்\nபல்கலைக்கழக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு 25,000 மில்லியன்\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்படும்\nசுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்காக 24,750 மில்லியன் ருபாய் ஒதுக்கீடு\nஇலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு.\nகொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் – விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை\nகல்வித் துறைக்கு 32 ஆயிரம் மில்லியன் ரூபாய் – தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு\nசுற்றுலாதுறையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களுக்கு வௌிநாட்டு நாணய பற்றுச்சீட்டுகளுக்கு NBT நீக்கம்.\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளது அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமுதல் முறையாக வீடு கொள்வனவு செய்யவுள்ள நடுத்தர வருமானம் பெறுபவர்களுக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான சலுகை கடன்கள் வழங்கப்படும். 25 ஆண்டுகளில் மீளச் செலுத்தும் வகையில் 6 வீத வட்டிக்கு சலுகை கடன் வழங்கப்படவுள்ளது.\nவடக்கில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.\nசிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.\nதனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.\n25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் திருமண தம்பதிகளுக்கு வழங்க நடவடிக்கை.\nசிறுநீரக நோயாளர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க – 1,480 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் 3 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து, குறைந்த வருமானம் பெரும் 72 ஆயிரம் பேருக்கு வழங்க 4 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படடுள்ளது.\n3 மாதங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.\nபல்கலைக்கழக மாணவர்களின் 50% – 30%மாணவர்களே தொழிலாளர்கள்.. வேலைத்தளத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபருத்தித்துறை மற்றும் பேசாலையில் மீன்பிடி துறைமுகங்களை அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து வீடுகளுக்கும் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதான பேருந்து நிலையத்திலும் ரயில் நிலையத்திலும் புதிய கழிவறைகள் நிர்மாணிக்கப்படும்.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nகறுவா ஏற்றுமதியின் போது தகுதிச்சான்றிதழ் பெறல் கட்டாயம். அதன் சர்வதேச அங்கீகாரத்தை உறுதி செய்ய விசேட நிதி ஒதுக்கீடு.\nசிறிய டிரக் வாகனம் மீதான உற்பத்தி வரி நீக்கம்.\nஇளம் தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தை விரிவுபடுத்த 500 மில்லயின் நிதி ஒதுக்கீடு.\nஇறப்பர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு 800 மில்லியன் நிதி ஒதுக்கீடு.\nகடந்த காலங்களில் விவசாயத்தில் பெறப்பட்ட பாரிய இழப்பை ஈடுசெய்ய விசேட களஞ்சியப்படுத்தல் இடங்களுக்கு நிதி ஒதுக்கீடு.. அதனை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும்\nசிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை.\nபல ஏற்றுமதி வரிகள் 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.\nஎன்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்கவும் நடவடிக்கை. அத்தோடு 1925 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெறலாம்.\nமுக்கிய குறிப்பு: ��மிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும்’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\n‘ அமைச்சர் அலி சப்ரியின் கருத்துக்கள் ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் ’ - மு.கா பிரதித்தலைவர் ஹாபிஸ் நஸீர்\nமட்டக்களப்பிலும் அம்பாறையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நில...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும்\nமாகாண சபை தேர்தல் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப்போல் மாகாண சபைத் தேர்தலையும் ஒரு வருடத்துக்கு ஒத்தி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nமைத்திரிக்கு இணையாக மகிந்தவுக்கும் இடஒதுக்கீடு\nபொரளை கேம்­பல் மைதா­னத்­தில் இன்று இடம் பெ­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 66 ஆவது மாநாட்­டுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருக்­கும்...\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும்\nஏன் பாகிஸதான் மஹிந்தவுக்கு உதவ முன்வர வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தேவையான உதவிகளை வழங்க பாகிஸ்தான் தாயராக உள்ளதாக...\nஅட்டாளைச்சேனை இளைஞர் இர்பான் விபத்தில் மரணம்\nஅட்டாளைச்சேணை ஏ.சி.பள்ளி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஏ.இர்பான் மோட்டார் சைக்கள் விபத்தில் இன்று (21) காலமானார். நேற்றிரவு இரண்டு...\nடொனால்ட் ட்ரம்ப் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்\n- கலாநிதி.எஸ்.ஐ.கீதபொன்கலன் டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளியன்று (ஜனவரி 20) அமெரிக்காவின் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-14-12-19-17/175-152101", "date_download": "2021-03-07T11:18:23Z", "digest": "sha1:JWWZ5DCUO7LR5K2MSJTVEJNESII3ASBC", "length": 9802, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சி.வி., போதைப்பொருள் கடத்துகிறார்: விமல் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சி.வி., போதைப்பொருள் கடத்துகிறார்: விமல்\nசி.வி., போதைப்பொருள் கடத்துகிறார்: விமல்\nவடமாகாகண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், ஜோன் அமரதுங்கவுடன் இணைந்து இராணுவத்தினரை பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்துவதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nகுருநாகலில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.\nவிமல் வீரவங்ச, தொடர்ந்து உரையாற்றுகையில்,\nதோல்வியடைந்தது மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, இந்த நாடும்தான்.\nபுலிகளில் 200 பேரை விடுதலை செய்துள்ளனர். 287 புலிகள் இன்னும் இருக்கின்றனர். அவர்கள், அடுத்த 17ஆம் திகதிக்கு பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.\nமனித படுகொலை செய்த பிரபாகரனை, அவர்கள் என்று விளிக்கும் ரணில் விக்கிரமசிங்க, நாட்டை மீட்டெடுத்த மஹிந்தவை கள்ளர் என்கின்றார். யுத்தத்தை முன்னெடுத்த பாதுகாப்பு அமைச்சின் செயல���ளர் கோட்டாபய ராஜபக்ஷவை சிறைக்கு அனுப்புவதற்கு முயற்சிக்கின்றனர்.\nமத்திய கிழக்கில் துப்பாக்கி ரவையில் செய்ததைதான் ஜனவரி 8ஆம் திகதி புள்ளடியில் செய்தனர் என்றால், இலங்கையின் ஐக்கியத்தை பாதுகாத்த, நாட்டை பாதுகாத்த தலைவருக்கு, சிங்க கொடிக்கும் சிங்கத்துக்கு பாதுகாப்பு கொடுத்த மஹிந்த ராஜபக்ஷவை கள்வர் என்கின்றனர்.\nஜனவரி 8ஆம் திகதி செய்ததை எதிர்வரும் 17ஆம் திகதி செய்யமுடியாது என்பதனை நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன் என்று அவர் கூறினார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2015-08-23-16-29-54/76-152642", "date_download": "2021-03-07T11:34:56Z", "digest": "sha1:PCEFPD44TD4UXZLOPSBEKCDIQG26IZEQ", "length": 9954, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் சிக்கிய இருவரும் பரீட்சைக்கு தோற்றினர் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசின��மா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் விபத்தில் சிக்கிய இருவரும் பரீட்சைக்கு தோற்றினர்\nவிபத்தில் சிக்கிய இருவரும் பரீட்சைக்கு தோற்றினர்\nநோர்வூட் மற்றும் கொஸ்கம பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறான இரண்டு விபத்துக்களில் சிக்கிய மாணவர்கள் இருவரும் இன்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றினர்.\nநோர்வூட், எல்படையை சேர்ந்த, தரம்- 5 இல் கல்வி கற்றுவரும் ரஞ்சன் ரஜீஸ் என்ற மாணவன், கடந்த வியாழக்கிழமை (20), விறகு வெட்டச் சென்ற போது எதிர்பாராத விதமாக இடதுகையை கத்தியால் வெட்டிகொண்டார்.\nகைதொங்கிய நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி – பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இச்சிறுவனுக்கு, சத்திரசிகிச்சையில் இடதுகை பொருத்தப்பட்டது.\nஇந்நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்படி மாணவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.\nஇதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சைக்கு தனது தாய், தந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த கொஸ்கமையைச்சேர்ந்த கே.டி.எம். நிபுணா என்ற மாணவி, வீதியை கடக்க முற்பட்டபோது முச்சக்கரவண்டியில் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.\nஇன்றுக்காலை 8.50 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான அந்த மாணவி, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவிசாவளை ஜனாதிபதி வித்தியாலயத்தில் தோற்றினார்.\nசம்பவத்தையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வ��கம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648015/amp", "date_download": "2021-03-07T12:02:11Z", "digest": "sha1:GVASMJW6OGBRJAIJEJPHSRS7UZRSH4UV", "length": 7264, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு | Dinakaran", "raw_content": "\nஇந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு\nமும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 834 புள்ளிகள் உயர்ந்து 49,398 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 239 புள்ளிகள் அதிகரித்து 14,521 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/648499/amp", "date_download": "2021-03-07T12:48:49Z", "digest": "sha1:CUDZLILURUNU6O52KLNCOVLXUMPGFRON", "length": 7559, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சாதனை | Dinakaran", "raw_content": "\nவரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சாதனை\nமும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ்\nமும்பை: வரலாற்றில் முதன்முறையாக 50,000 புள்ளிகளை கடந்து மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 304 புள்ளிகளி உயர்ந்து 50,096 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 14,709 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.\nமார்ச்-07: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 8-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nமீண்டும் ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\n: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728க்கு விற்பனை..\nமார்ச்-06: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 7-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா...சவரன் ரூ.288 குறைந்து ரூ.33,448க்கு விற்பனை : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பி���ள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு\nமார்ச்-05: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\n2021ம் நிதியாண்டிலும் பிஎப்.புக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு\nபெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.8.50 குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து , ரூ.33,736-க்கு விற்பனை\nஅடேங்கப்பா... ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சிருச்சா... ரூ.34,000 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது : இன்ப அதிர்ச்சியில் நகை விரும்பிகள்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து , ரூ.33,904-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு..\nமார்ச்-04: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45 ., 5-வது நாளாக விலையில் மாற்றமில்லை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.34,112-க்கு விற்பனை\nநேற்று அதிரடியாக ஒரே நாளில் தங்கம் விலை ரூ.608 குறைந்த நிலையில் இன்று ரூ.56 அதிகரிப்பு: சவரன் ரூ.34,344-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 அதிகரித்து, ரூ.34,344-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 381 புள்ளிகள் உயர்வு..\nமார்ச்-03: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை ரூ.86.45-க்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_9193.html", "date_download": "2021-03-07T11:34:19Z", "digest": "sha1:VUMKVQZZOWHFCF3ZLMXXPAEKGSE53YNU", "length": 11492, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "உயிர் நீத்த இந்திய மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் - கொலையா? விபத்தா? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : இராதாகிருஸ்ணன் - News View", "raw_content": "\nHome உள்நாடு உயிர் நீத்த இந்திய மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் - கொலையா விபத்தா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : இராதாகிருஸ்ணன்\nஉயிர் நீத்த இந்திய மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள் - கொலையா விபத்தா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் : இராதாகிருஸ்ணன்\nதமிழக மீனவர்களின் உயிரிழப்பு மிகவும் துரதிஸ்டவசமான ஒரு சம்பவமாகும். யார் பிழை செய்தாலும் அவர்களை கொலை செய்வதற்��ு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது கொலையா விபத்தா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்திய மீனவர்களின் உயிரிப்பு தொடர்பாக அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுத்து நடந்த சம்பவம் என்ன என்பதை இலங்கை மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவு பாதிக்கப்படும். அது இலங்கை நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.\nஎனவே அயல் நாடுகளுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற விடயம் கேள்விக்குறியாகும். உயிர் நீத்த மீனவர்கள் எங்களுடைய தொப்புள் கொடி உறவுகள். எனவே அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது.\nஇலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசாங்கமும் விசேடமாக தமிழ் நாடும் எங்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றார்கள். எனவே எங்களுடைய தொப்புள் கொடி உறவுகளுக்கு இலங்கையில் மட்டுமல்ல எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் உண்டு.\nஏற்கனவே 13ஆவது திருத்த சட்டத்தை கையொப்பமிட வந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியை அன்று இராணுவ சிப்பாய் தாக்கியமை தொடர்பாக இந்தியர்களில் ஒரு சிலர் இன்றும் கடும் போக்கையே கடைபிடித்து வருகின்றனர். அது தவிர இந்திய மீனவர்கள் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல எங்களுடைய மீனவர்களும் இந்திய கடல் எல்லையில் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.\nஇவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த விடயத்தில் இரண்டு அரசாங்கமும் புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு உண்மையை உலகுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எங்களுடைய இராணுவத்தினர் குற்றம் செய்துள்ளார்களா அல்லது உண்மையில் நடந்தது விபத்தா அல்லது உண்மையில் நடந்தது விபத்தா அப்படி விபத்தாக இருந்தால் ஏன் அவர்களை எங்களுடைய கடற்படை பாதுகாப்பு பிரிவினர் அவர்களை காப்பாற்றவில்லை. இப்படி பல கேள்விகள் எங்களிடம் எழுகின்றது. எனவே இவற்றுக்கு சரியான பதிலை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தி���் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/tag/hospital/", "date_download": "2021-03-07T12:15:21Z", "digest": "sha1:AUTB55SRYTCIZORYEFAS7VS2SHVKCRTX", "length": 5305, "nlines": 78, "source_domain": "www.tamilpori.com", "title": "#hospital | Tamilpori", "raw_content": "\nயாழில் 17 கொரோனா நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று..\nமுன்னாள் அமைச்சரின் மன்னார் தாராபுரம் கிராமம் கொரோனா அச்சத்தால் முடக்கம்..\nபிரித்தானிய பிரதமர் விரைவில் சுகம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்த கோட்டா..\nஇத்தாலிய கப்பலில் இருந்து ��ன்னை மீட்குமாறு கோரிய அனுர மீட்பு..\nயாழில் கொரோனா அச்சத்தில் இன்று வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டவர் மரணம்..\nஊடகவியலாளர்கள் அறுவருக்கு கொரோனா தொற்று சந்தேகம்..\nவவுனியாவில் மரணமான பெண்ணின் மருத்துவ அறிக்கை வெளியாகியது..\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு..\nவவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவர் கைது..\nஐ.நா.வாக்கெடுப்பில் தோற்றாலும் வென்றாலும் இலங்கைக்கு இதுதான்; கடுமையான எச்சரிக்கை..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-01-10", "date_download": "2021-03-07T11:13:51Z", "digest": "sha1:RUNFLASJP4QV6N7LNO6UHUWEDKUE6W5I", "length": 20954, "nlines": 295, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஏவுகணை தாக்குதலில் விபத்துக்குள்ளான உக்ரைன் நாட்டு விமானம்\nசுவிட்ஸர்லாந்து பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவெம்பாவை ஆதிரைத் திருநாள்\nதேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nவெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு\nகலவரம் போன்ற அபாய நிலை ஏற்படும் சட்டவல்லுநர் லால் விஜேநாயக்க எச்சரிக்கை\nதர்சானந்தை பதவி நீக்குமா கூட்டமைப்பு சாதியத்தை வளர்ப்பதில் கூட்டமைப்பு தீவிரம்\n2020ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் தென்பட்டது\nநாடாளுமன்ற கதிரையில் அமர்வதற்காகவே சிலர் இனவாதக் கருத்துக்களை விதைக்கின்றனர்\nமத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சென்ற பணியாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nசர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஈ.டி.ஐ நிறுவன நிதி முறைகேடு விசாரணை குழுவை நியமித்தார் கோட்டாபய\nஇலங்கையில் நீதிக்கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பேரிடி\nபழைய குழுவிற்கு புத்துயிர் அளிக்கவே கருணா முயற்சி\nஅவுஸ்திரேலிய விசா எச்சரிக்கை பட்டியலில் 36,000 இந்தியர்கள்\nதனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு\nவவுனியா தாண்டிக்குளத்தில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையினால் மக்கள் அச்சம்\nஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தலைவராக கரு ஜயசூரிய சஜித் தரப்பு கடும் எதிர்ப்பு\nபயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி இடமாற்றம்\nஇலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும்\nவவுனியாவில் விஷேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்\nமாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் இடைநிறுத்தம்\nஜனாதிபதிக்கு சம்பந்தன் முன்வைக்கும் இராஜதந்திரமற்ற வசியம் தமிழ் மக்களுக்கு தலைகுனிவே\nகிளிநொச்சி நகரில் உருவாகிவரும் பௌத்த விகாரைகள் பல்கலை நிர்வாகம் மீது திரும்பும் மாணவர்களின் கோபம்\nநாட்டில் சிறுபான்மை கட்சிகளின் தயவில் அரசாங்கம் அமைவது தவிர்க்கப்படவேண்டும்: டளஸ் அழகப்பெரும\nமன்னார் மாவட்ட அரச அதிபர் மீது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் குற்றச்சாட்டு\nஐ.தே.கட்சியின் தலைமை குறித்து வியாழக்கிழமை இறுதி தீர்மானம்\nகடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி கோட்டாபய\nவெளிநாட்டவர் ஒருவரை நெகிழச் செய்த இலங்கையர்\nநாட்டில் சீரான காலநிலை நிலவும்\nஜெனிவா யோசனையில் இருந்து அரசாங்கம் விலக முடியாது\nதமிழர் விரும்பும் தீர்வு ஒருபோதும் கிடைக்காது\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு\nஜெனிவாவுக்கு முகம்கொடுக்க நட்பு நாடுகளின் ஆதரவை திரட்டும் இலங்கை அரசு\nமலையக தியாகிகளின் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nசஜித்தை ஆட்சிபீடம் ஏற்றக் கூடிய சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்துள்ளது\nஇன நல்லிணக்கம் எங்களிடம் இருக்கின்றது\nமோதலில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nமுன்னாள் ஜனாதிபதியை சந்தித்த ஈரான் தூதுவர்\nஅரசாங்கத்தை எச்சரிக்கும் கீழ் நாட்டு தோட்டத்தொழிலாளர் சங்கம்\nரஞ்சன் அறிந்தோ அறியாமலோ ���ரலாற்று சிறப்புமிக்க பணியை செய்துள்ளார்: விக்டர் ஐவன்\nவவுனியாவில் ஔவையார் நினைவு தினம் அனுஷ்டிப்பு\nபேருந்தில் தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் குழு\nபிரதேச செயலாளரால் பழிவாங்கப்படும் தமிழர் உதவி கோரி கோட்டாபயவுக்கு கடிதம்\nதீர்வைவிட அபிவிருத்திதான் தமிழ் மக்களுக்கு அவசியம்- சம்பந்தனுக்கு மஹிந்த பதில்\nரஞ்சனின் சகல குரல் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தினால் மக்களுக்கு உண்மை புரியும்\nமுன்னாள் நீதியரசர் ஈவா வனசுந்தர உட்பட 5 பேரிற்கு கிடைத்த முக்கிய பதவி\nஅரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nவளைகுடா பதற்றமும் முரண்பாடுகளின் வரலாற்றுக் காரணிகளும்\n ஈரானே காரணம் - செய்திகளின் தொகுப்பு\nதங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nகர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்பட்ட சலுகைகள் திடீர் இடைநிறுத்தம்\nசிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்று வீடு திரும்பிய வான் விபத்து: 5 பேர் படுகாயம்\nசகல குரல் பதிவுகளையும் வெளியிட வேண்டும் - ரஞ்சனிடம் கோரிக்கை\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைபிறந்தால் வழி பிறக்கும்: தொண்டமான் நம்பிக்கை\nபகிடிவதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பந்துல குணவர்தன\nஇலங்கை வரும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்\n நள்ளிரவில் கொடூரமாக கொல்லப்பட்ட மனைவி\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை நீக்க‌ கோரி முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற பிரேர‌ணைக்கு கண்டனம்\nகடுமையாக திட்டித் தீர்த்த ஜனாதிபதி கோட்டாபய\nமட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற ஆரூத்திரா தீர்த்தோற்சவம்\nதமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுமை, அனுபவப் பகிர்வும் அஞ்சலியும் - கு. சுரேன்\nஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் - சுமந்திரன் எம்.பி. விளக்கம்\nதமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு\nகோட்டாபயவின் மற்றுமொரு உறுதிமொழி அமுலாகிறது - செய்திகளின் தொகுப்பு\nகோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்ற பின் இலங்கை வரும் உயர்மட்ட சீன அதிகாரி\nஇலங்கை செல்லும் மாலைத்தீவு பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\n2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று தென்படும்\nஅதிஸ்டவசமாக ரஞ்சனுக்கு தொலைபேசியில் வாழ்த்து மட்டுமே கூறியுள்ளேன்\nமத்திய கிழக்கில் பதற்ற நிலை சவுதியிலுள்ள இலங்கையர்களுக்கு மற்றுமொரு அறிவித்தல்\nஇலங்கையின் நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி\nஉக்ரெய்ன் பயணிகள் விமானத்தை சுட்டு விழுத்திய ஈரானிய ஏவுகணை\nஇலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்காக அறிமுகமாகும் திட்டம்\n14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவருக்கு விளக்கமறியல்\nபாரிய மாணவர் போராட்டத்தை இலகுவாக கட்டுப்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய\nஇன்றைய தினம் துணிந்து செயற்பட போகும் ராசிக்காரர் நீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/car/prototyping-2", "date_download": "2021-03-07T12:33:40Z", "digest": "sha1:ZIK3ZTI5JULV7JCSHBHTSU47AZH5DMTT", "length": 10453, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 September 2019 - நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20 |PROTOTYPING - Vikatan", "raw_content": "\nகிருஷ்ணகிரி–குந்தாணிமலை - கரடிகள் உலவும் காட்டுக்குள்...\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஎல்லா ஏரியாவிலும் கெத்து ஃபார்ச்சூனர்\nபெரிய டயர், பெரிய பிரச்னை\nஉங்கள் கார்களில் இருக்க வேண்டிய டாப்-10 பாதுகாப்பு வசதிகள்...\nதூரமா போக முடியாது; ஆனா மனசுக்கு நெருக்கமா இருக்கும்\nஹூண்டாயின் அடுத்த ஐ10 அழகன்\nநாலு டீசலும் நாலு விதம்\nவருது 7 சீட்டர் ஹேரியர்\nஒரு நாள்... ஒரு கார்... ஒரு கனவு..\nஎன்ன சத்தம் இந்த காரில்...\nகாரின் அழகு கலரில் தெரியும்\nA என்றால் அபெக்ஸ், B என்றால் பிரேக்கிங்... இது சாதா ஸ்கூல் இல்லை\nஅப்பாச்சி 160... எப்படி இருக்கு\nபர்ஃபாமன்ஸ் ப்ச்... ஹேண்ட்லிங் நச்\nஸ்கூட்டர்களில் முயல் இல்லை... புயல்\nஎன்னென்ன எலெக்ட்ரிக் டூ-வீலர் வருது\nகாரின் அழகு கலரில் தெரியும்\nகாரின் அழகு கலரில் தெரியும்\nகுங்ஃபூ பாண்டா முதல் எலெக்ட்ரிக் கார் வரை... ஜப்பானை மிஞ்சும் சீனா\nஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை\nஆல் இன் ஆல் ஆலமரம் சாம்சங் கார்\nவாளுக்கும் காருக்கும் சம்பந்தம் உண்டு\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\nஹம்மரின் முதல் கஸ்டமர் யார் தெரியுமா\nகறுப்புதான் ஃபோர்டுக்குப் பிடிச்ச கலரு\nகாரும் காற்றும் ஒப்பந்தம் செய்துகொண்டால்... அதுதான் சூப்பர்சோனிக்\nஇண்டிகாவுக்கும் பேலியோவுக்கும் என்ன ஒற்றுமை\nஏரோடைனமி���்ஸ் டிசைன்... விதை இவர் போட்டது\nஃபாஸ்ட் கார் கோல்ஃப்... பாஸ்தா... இரண்டுக்கும் இவர்தான் டிசைனர்\nகார் டிசைனின் தலைமகன் : பட்டிஸ்டா\nஒரு காரில் இத்தனை லைன்களா\nகாரின் அழகு கலரில் தெரியும்\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 20\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 19\nநாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - தொடர் - 17\nஸ்டைலிங் ஸ்டுடியோவில் என்ன இருக்கு\nமீன்கொத்திப் பறவையும் புல்லட் ரயிலும்\nதங்க விகிதம் எனும் மந்திரச் சாவி\nடிசைன் உலகின் தந்தை, ரெமோ\nஜிப்... இணையற்ற சாதனையின் வடிவம்\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nதொடர்: 21- நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/149624-series-about-diseases", "date_download": "2021-03-07T12:14:09Z", "digest": "sha1:7VEB3C4L2WIZ2JHDQJOIKHANWX7EDWLI", "length": 7806, "nlines": 198, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 April 2019 - நோய்நாடி நோய்முதல் நாடி | Series about Diseases - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - தாமரைத்தண்டு பஜ்ஜி\nகாதல், கோபம், சோகம்... உடல், மனநலனை ஆளும் உணர்வுகள்\nகர்ப்பகால உடல் வீக்கம் கவலை வேண்டாம்... கவனிப்பு போதும்\nவிபத்தில்லா சாலைகள்... பெருங்கனவு வசப்படுமா\n“இளையராஜா பாட்டுதான் அவளுக்கு மருந்து\nநான்கில் எந்த நிலையில் நீங்கள்\nகருத்தரிக்கும் நாளை கண்டறியும் தெர்மாமீட்டர்\nமார்பில் விசில்... மூட்டுகளில் க்ளிக்... உடல் சத்தங்கள் உணர்த்துவது என்ன\nஒரு நாளைக்கு 30 மி.லி போதுமே\nகாமமும் கற்று மற 7 - தாம்பத்யத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்\n“விவசாயியாக உணரும் தருணங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்\nஆங்க்ரி பேர்டா... அமைதிப் புறாவா - ஆனந்தம் விளையாடும் வீடு - 22\n“வேலையே புண்ணியத்தை அள்ளிக் கொடுக்கிறது” - நர்ஸ் தேவிகா ராணி\nமாண்புமிகு மருத்துவர்கள் - டேவிட் நாட்\nஇரும்புச்சத்து கால்சியம் வைட்டமின்... ஊட்டங்கள் ஒரு கண்ணோட்டம்\nவாழ்வியல் - 7வேலாயுதம் சித்த மருத்துவர்\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/08/26/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-03-07T12:23:31Z", "digest": "sha1:MIEWXWMXOT45ROSJ433JDDVC77ZKYRL7", "length": 37008, "nlines": 202, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது – விதை2விருட்சம்", "raw_content": "Sunday, March 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nசட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nசட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nகேள்வி (1) – என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை\nவணிக நிறுவனங்களின் அறிவுச்சொத்துரிமையும் – குடிமக்க‍ளின் அடிப்ப‍டை வாழ்வுரிமையும்\nஒருவரை கைது செய்யும்போது காவல்துறையினர் பின்பற்றவேண்டிய‌ 11 கட்டளை – உச்சநீதி மன்றம்\nபொது நல வழக்குகள் (Public Interest Litigation) – ரிட் மனு ஒரு பார்வை\nதகவல் அறியும் சட்டம் (R.T.I.)\n , வாரண்ட்டி என்றால் என்ன\nமோட்டார் வாகனப் பதிவு சட்டம்\nஉங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும் – தெரியாததும்” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட நூலில் அரசின் கவனத்திற்கு நூலாசிரியரின் வேண்டுகோள் என்ற குறுந்தலைப்பில் பட்டா மாற்றலில் ஏற்படும் சிரமங்களைக் களைய வேண்டி என்னுடைய கருத்துக்களை நான் அரசிற்குத் தெரிவித்திரு க்கிறேன். மேலும், கிரயம் செய்யப்பட்ட சொத்து முழுமையாக ஒரே பெயரில் இருக்குமேயானால் அதன் பட்டா தற்போது உடனடியாக மாறிவிடுகின்றது. இதுவே ஒரு வெற்றி தான். இரண்டு ஆண்டுகளுக்குமுன் அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற எனது வேண்டுகோளின் ஒரு பகுதி:-\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவி��்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nகொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா\nசட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது – மக்க‍ள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி\nஇப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்\nகடந்த ஆகத்து மாதம் 2019ஆம் ஆண்டு வெயிடப்பட்ட தெரிந்ததும் – தெரியாததும் தொகுதி மூன்று என்ற நூலில், 159 முதல் 161 வரை உள்ள பக்கங்களில் அரசின் கவனத்திற்கு நூலாசிரியரின் வேண்டுகோள் என்ற குறுந்தலைப்பின் கீழ் சொத்து வாங்குவதிலும் பட்டா மாற்றுவதிலும் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் பற்றியும், அவற்றிற்காண தீர்வுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட அளவற்ற சிரமங்களையும், தேவையற்ற அலைச்சல்களையும் தவிர்க்கும் பொருட்டுக் கொடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளையும் கருத்தில் கொண்டு தழ்நாடு அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள சட்ட சீர்திருத்தம் பற்றி கடந்த 16..02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய தினங்களில் திருச்சி தினமலர் நாளிதழில் வெளியிட்டுள்ள செய்தி வழியாக அறிந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமை அளிக்கின்றது. இப்படிப்பட்ட சட்ட சீர்திருத்தம் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதில் பெருமை அடைகிறேன்.\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\nமிகப்பல ஆண்டுகளாக எந்த அரசும் பொதுமக்களின் அளவற்ற சிரமங்களையும், தேவையற்ற அலைச்சல்களையும் களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத போது தற்போதைய அரசு இவற்றைக் கலையவேண்டி முனைப்புடன் செயல் பட்டதற்கு மக்கள் சார்பாக என்னுடைய உளமார்ந்த நன்றியினைத் தமிழ்நாடு அரசிற்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பி��� வேண்டும்\nபெண்களின் அடங்காத‌ விநோத ஆசைகள் – காதல் தித்திக்க\nபெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்\nஅபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்\nசுகம்தரும் காதல் தருணங்களும் தந்திரங்களும்\nவிந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க பாலில் எதை கலந்து தினமும் சாப்பிட வேண்டும்.\nஅத்துடன் சொத்து வாங்குவதிலும், தற்போது இருக்கின்ற சொத்துக்களை முறையாக தங்களின் வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுப்பதிலும், இதுபற்றி விவரம் அறியாத ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அனைவரும் அவர்களுடைய சொத்துக்கள் பதியப்படுவதற்குமுன் சட்ட வழிமுறைகளைச் சரிவர பின்பற்றாமல் பத்திரப்பதிவு செய்துவிட்டு பிற்காலத்தில் பல மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்ற மக்களுக்கு முன்கூட்டியே பதிவுசெய்யப்போகும் ஆவணத்தை மாவட்டம் வாரியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசு நிர்ணயிக்கப்பட்ட சட்ட வல்லுனர்களால் (120 நாட்களுக்குள்) பரிசீலனைசெய்து அதன் பின்னர் பத்திரப் பதிவு செய்வது போன்ற சீர்திருத்தம் கொண்டுவந்தால் மக்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும், முறையாக அரசு அங்கீகாரம் பெறப் படாத மனைகளை ஏழை எளிய விவரம் அறியாத மக்கள் வாங்கி விட்டுப் பின்னர் பல நிலைகளில் பரிதவிக்கும் மக்களுக்கும், இந்தச் சட்டம் ஒரு நல்ல தீர்வாகவே அமையும். இதனால், ஒருவர் வாங்கக் கூடிய சொத்துக்கள் முன்கூட்டியே சட்டப்படி சரிபார்க்கப் படுவதனால் அநேக மக்கள் இதனால் பயனடைவார்கள் என்பதும் உண்மையே.\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nஉப்பு அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால்\nபிக்பாஸ் ஆரி குறிப்பிட்ட ஆடும் கூத்து திரைப்படம் குறித்து…\nபெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி\nகொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க\nஆக, உங்களின் குறை நீண்டகாலமாகவே இருந்து வரும் ஒன்றுதான். எனவே நீங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி தேவையானால் ஒரு திருத்தல் பாத்திரம் போட்டு நீங்கள் உங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளலாம்.\nசீனாப்பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ள புதிய விவாகரத்து சட்டத் திருத்தம்\nவருமானம் அதிகரிப்பது ஆண்டுக்கொருமுறைதான். ஆனால் . . .\nவாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால்- வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை\nமகாலட்சுமியிடம் நாரதர் கேட்ட கேள்வியும், அதற்கு மகாலட்சுமி சொன்ன‍ பதிலும்\nஉடலில் உள்ள கொழுப்புக் கட்டி மீது தொடர்ந்து 8 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால்\nஉங்கள் வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க …\nPosted in சட்ட‍விதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged Debt, Deed, Governor, Home, Home Loan, Law, Legal Reform, Panchayat, PATTA, Property, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham, கடன், சட்ட சீர்திருத்தம், சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது, சட்டம், சொத்து, பஞ்சாயத்து, பட்டா, பத்திரம், வட்டாட்சியர், விதை2விருட்சம், வீடு, வீட்டுக்கடன்\nPrevரஜினிக்கு ஒரு தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் கிடைக்கும் – நாஞ்சில் சம்பத் அதிரடி\nNextகொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா\nஇதுநாள் வரை இலவச சட்ட ஆலோசனை சேவை இணையம் வழியாக நான் அனுப்பிய ஆலோசனைகளுக்கு வாசகர்களின் கருத்துக்கள் எதாவது இருப்பின் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.\nஅவைகளே என்னுடைய உற்சாகத்தை நெறிப்படுத்துவதற்கும் மற்றும் தூண்டுவதற்கும் உதவும் என நான் நினைக்கின்றேன்.\nசார் பதிவாளர் & கருவூல அதிகாரி (Rtd.)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (291) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள��- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,667) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,418) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:16:22Z", "digest": "sha1:VPCLL3XGKVJYIAUJJCYJ72VCER3BPWHJ", "length": 6393, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வளர்க்க |", "raw_content": "\nமூப்பனாரின் மகன் பிஜேபியோடு சேரலாமா \nகன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தல் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி\nசபாஷ் காங்கிரஸ் பசுமாட்டுக்கு பல ஆயிரம் கோடி\nபா.ஜ.க வின் வளர்ச்சிக்காக தொடர்ந்து_உழைப்பேன்\nஎடியூரப்பா தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வை வளர்க்க 40ஆண்டு காலம் கடுமையாக உழைத்தேன். இதன்மூலம் பா.ஜ.க,வை ஆட்சியில் அமர்த்தி மனநிறைவு பெற்றேன். ...[Read More…]\nJuly,30,11, —\t—\t40ஆண்டு, அமர்த்தி, அறிக்கையில், ஆட்சியில், எடியூரப்பா, பதவியை, பாஜக, பாஜக வை, மனநிறைவு, முதல் அமைச்சர், வளர்க்க\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nபாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்� ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தல்: பாஜக அபார வ ...\nகுஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெர� ...\nபிரமாண்டமான பாஜக இளைஞர் அணி மாநாடு\nஅரசு வழங்கிய இலவச சைக்கிளை வாங்க மறுத்� ...\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nபிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2019/09/", "date_download": "2021-03-07T12:33:41Z", "digest": "sha1:L7SHYFDDOTH5PGHHTRK4V2YK4WOXKCQP", "length": 19791, "nlines": 427, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: September 2019", "raw_content": "\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேபாளத்தில் நாளை முதல் நடைபெறவுள்ள தெற்காசிய 18 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து தொடருக்கான இலங்கை அணியில் 20 பேரில் 13 பேர் தமிழ்பேசும் வீரர்கள்.\nவடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் பாடசாலைகள் மூலமாகவும், கழகங்கள் மூலமாகவும் அவர்கள் காட்டிய திறமையின் அடிப்படையில் தேசிய அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇதிலே யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றி கல்லூரியின் இரு மாணவர்களும், முதல் தடவையாக கிளிநொச்சியில் இருந்து தேனுஷன் என்ற மாணவனும் தெரிவாகியுள்ளார்கள்.\nஇலங்கை 18 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக முன்னாள் தேசிய வீரர் M.M.அமான���ல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை - இந்தியா, பங்களாதேஷ் அடங்கிய பிரிவில் விளையாடவுள்ளது.\nஅணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விபரங்கள்.\nதம்பிமாருக்கு வென்று வர அன்பான வாழ்த்துகள்\nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் இல்லை \nஇலங்கைக்கு எதிரான தொடர் (நடந்தால்) - பாகிஸ்தான் முன்னோடிக் குழாமில் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ஹபீஸ் ஆகியோர் இல்லை.\nஉமர் அக்மலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.\nதலைமைத் தேர்வாளர் + பயிற்றுவிப்பாளர் பதவிகளை பொறுப்பேற்ற மிஸ்பா உல் ஹக்கின் தெரிவு....\nShoaib, Hafeez ஆகியோர் இப்போது Caribbean Premier League - CPLஇல் ஆடிவருவதன் காரணமாகவும், அவர்களுக்கு ஒக்டொபர் 12ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டிருப்பதாலுமே அணியில் சேர்க்கப்படவில்லை.\nஇலங்கை அணிக்கு எதிரான T20, ஒருநாள் தொடர்கள் September 27 முதல் October 9வரை இடம்பெறவுள்ளன.\nஇறுதி பதினைவர் கொண்ட குழாம்களை வருகின்ற சனிக்கிழமை மிஸ்பா அறிவிப்பார்.\nஇன்னும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்தத் தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவை அறிவிக்கவில்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nபாகிஸ்தான் சிரேஷ்ட வீரர்கள் ஷொயிப் மலிக், மொஹமட் ...\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nதினகரனுக்கு அ���ிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா\nபாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்\n24 சலனங்களின் எண். விமர்சனம்-5\nமேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே ♥️\nஇயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்\nசிட்னி டெஸ்ட் - இந்தியாவின் போராட்டம் தவிர்த்த தோல்வி, அவுஸ்திரேலியாவுக்கு தோல்வி \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2015-08-10-10-25-41/73-151737", "date_download": "2021-03-07T11:41:29Z", "digest": "sha1:P3M6QRJY4QLHU7CWSUOR54GEG72WPHNP", "length": 9139, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விபத்தில் கணவன், மனைவி படுகாயம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்தி��ம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு விபத்தில் கணவன், மனைவி படுகாயம்\nவிபத்தில் கணவன், மனைவி படுகாயம்\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் பாண்டிருப்பு பகுதியில் இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்;தில் கணவன், மனைவி படுகாயமடைந்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nமட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வங்கியொன்றுக்கு சொந்தமான வான், கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதன்போது முச்சக்கரவண்டி தலைகீழாக குடைசாய்ந்ததில், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற கணவனும் அதில் பயணம் செய்த மனைவியும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.\nபாண்டிருப்பு, சர்வோதய வீதியைச் சேர்ந்த கந்தையா வைரமுத்து மற்றும் அவருடைய மனைவி திருமதி கே.வைரமுத்து ஆகிய இருவருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்து���ளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2013/05/04170600/yaruda-mahesh-cinema-review.vpf", "date_download": "2021-03-07T12:28:24Z", "digest": "sha1:2N24SVGSD4OCXB7H4B3Y2EX3FZUJQ4OM", "length": 9000, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :yaruda mahesh cinema review || யாருடா மகேஷ்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாரம் 1 2 3\nதரவரிசை 4 9 6\nகல்லூரி மாணவன் சிவா. மது கும்மாளம் என திரியும் ஜாலி பேர்வழி. அதே கல்லூரியில் படிக்கும் சிந்தியா அழகில் கிறங்கி காதலிக்கிறான். சிந்தியாவும் விரும்புகிறாள்.\nஒரு கட்டத்தில் இருவரும் படுக்கையில் அத்து மீறுகின்றனர். இதில் சிந்தியா கர்ப்பமாகிறாள். பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். குழந்தை பிறக்கிறது. மனைவி, குழந்தையுடன் சிவா வீட்டிலேயே முடங்குகிறான். சிந்தியா அலுவலகம் போய் சம்பாதித்து போடுகிறாள்.\nஅப்போது குழந்தைக்கு தந்தை சிவா அல்ல, இன்னொருத்தன் என சிந்தியா போனில் பேசிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவலை சிவா ஒட்டு கேட்டு உடைகிறார். குழந்தையின் தந்தை பெயர் மகேஷ் என்பதை அறிந்து அவனை தேட ஆரம்பிக்கிறார். கல்லூரியில் மகேஷ் பெயரில் படித்தவர்கள் விலாசங்களை சேகரித்து வீடு வீடாக விசாரிக்கிறார். கண்டு பிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்...\nகலகலப்பு, காமெடி இளசுகளை சுண்டி இழுக்கும் வசனங்கள் என காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்துகிறார் இக்குனர் மதன்குமார். பொறுப்பில்லாத ஊதாரி மாணவன் சிவா கேரக்டரில் சந்தீப் கிஷன் பொருந்துகிறார். குழந்தையின் நிஜ தந்தையை தேடி போய் ஒவ்வொரு வரிடமும் சிக்கி படும் அவஸ்தைகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன.\nசிவாவுக்கு உதவியதற்காக சிங்கமுத்து மகன் கட்டாய திருமணத்துக்கு ஆளாகி தந்த���யிடமும் மனைவியிடமும் அடி, சித்ரவதை அனுபவிக்கும் சீன்கள் தியேட்டரையே குலுங்க வைக்கிறது.\nசிந்தியாவாக வரும் டிம்பிள் வசீகரம். படுக்கையில் சூடேற்றவும் செய்கிறார். வசனங்களில் ஆபாச நெடி வீசுவதை தவிர்த்து இருக்கலாம். கோபி சந்தர் இசையில் பாடல்கள் ஈர்க்கின்றன ராணா ஒளிப்பதிவும் நேர்த்தி.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-07T13:48:32Z", "digest": "sha1:EZJRQ2RQOYKB3UJQSGTW3LPNECM62HWQ", "length": 10472, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுதேசமித்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுதேசமித்திரன் தென்னிந்திய மொழிகளில் வெளியான முதல் நாளிதழ் ஆகும். 1882 ஆம் ஆண்டு இதழாளர் ஜி. சுப்பிரமணிய அய்யரால் துவங்கப்பட்டது[1]. மதராசு மாகாணம் என அழைக்கப்பட்ட அக்காலத்தில் அங்கு அதிக விற்பனையைக் கொண்ட தமிழ் நாளிதழாக திகழ்ந்தது. தவிர கீழ் மற்றும் மேல் பர்மா (மியான்மர்), இலங்கை, பினாங்கு, சிங்கப்பூர், மலாய் மாநில கூட்டாட்சி, சுமாத்திரா, போர்னியோ, கொச்சின் இராச்சியம், சீனா மற்றும் தென் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா எ��� விற்பனை விரிந்திருந்தது.\nமகாகவி பாரதியார் தனது 22ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். ஆனால் அரசுடன் இணங்கியிருக்க விரும்பிய சுப்பிரமணிய அய்யருடன் எழுந்த வேறுபாட்டால் 1906 இல் விலகினார். பாரதி விலகிய பின்னர், பஞ்சாபில் நிகழ்ந்த சம்பவங்களை அடுத்து அய்யர் அரசின் அநீதிகளை எதிர்த்த கட்டுரைகளை வெளியிட்டார். இதனால் நாட்டுப்பிரிவினை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 1915 இல் த இந்து அதிபர் கஸ்தூரிரங்கனின் உறவினர் இரங்கசாமி அய்யங்காரிடம் மேலாண்மையை ஒப்படைத்தார். அவரின் தலைமையில் நாளிதழ் புதுப்பொலிவு பெற்றது. சி. ஆர். சீனிவாசனை வணிக மேலாளராகவும் பாரதியாரை 1920 இல் மீண்டும் கொணர்ந்து ஆசிரியராகவும் அரசியல் தளத்தில் ஒரு சிறப்பு இலக்கிய நாளிதழாக மாற்றினார்.\n1962 இல் சீனிவாசனின் மறைவிற்குப் பிறகு இந்த நாளிதழும் புது தலைமுறை நாளிதழ்களான தினத்தந்தி போன்றவற்றுடன் போட்டியிட முடியாது 1970களில் மூடப்பட்டது.\nஇருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சுதேசமித்திரனின் பங்கு சிறப்பானது. அனுபவமிக்க க. நா. சுப்பிரமணியம், மு.வரதராசனார் மற்றும் எஸ். டி. எஸ். யோகி என்று பலரின் ஆக்கங்களை ஏந்தி வந்திருக்கிறது. கதை, கட்டுரை, கவிதைகளை வெளியிடுவதற்காக வார இதழ் ஒன்றை 1929 இல் ஆரம்பித்தது. இன்று வரை மிகச் சிறந்த நாவலாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட தி. ஜானகிராமன் எழுதிய மோகமுள் சுதேசமித்திரன் வார இதழில் தான் தொடராக வெளிவந்தது. மு. கருணாநிதி எழுதிய பரப்பிரம்மம், க.நா.சு. எழுதிய படித்திருக்கிறீர்களா போன்ற மிகச் சிறந்த கட்டுரைத் தொடர்கள் இந்த இதழில் தான் வெளிவந்தன. சுப்பிரமணிய பாரதியார், அறிஞர் வ.ரா, சுத்தானந்த பாரதியார், முனைவர் மு.வ. ஆகியோர்களின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.\n↑ தமிழ் தாளியலின் ஆரம்பங்கள்\nசுதேசமித்திரன் இதழ் தொகுப்பு - வல்லிகண்ணன் - புத்தக பார்வை\nபோத்திரெட்டி பாரதியார் சுதேசமித்திரன் கட்டுரைகள் மீளாய்வு, New Century Book House (Chennai) 2006 ISBN 8123410697\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-03-07T13:51:41Z", "digest": "sha1:QO7ADSNKFQSIHIPW2EZUISIJG6IEIBC7", "length": 9315, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜைத்பூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜைத்பூர் (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 085) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி ஷட்டோல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3]. இத்தொகுதி பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.[4]\nஜைத்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஜெய்சிங் மராவி இருக்கிறார்.[5] [6]\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nகோத்மா • அனூப்பூர் • புஷ்ப்ராஜ்கட்\nசிர்மவுர் • செமரியா • தியோந்தர் • மவுகஞ்ச் • தேவ்தாலாப் • மங்காவான் • ரேவா • குட்\nபர்வாடா • விஜய்ராகவ்கட் • முட்வாரா • பஹோரிபந்து\nசித்திரக்கூடம் • ராய்கான் • சத்னா • நகோத் • மைஹர் • அமர்பட்டினம் • ராம்பூர்-பகேலான்\nசித்ரங்கி • சிங்கரௌலி • தேவ்சர்\nசுர்ஹட் • சித்தி • சிஹாவல்\nபத்தாரியா • தமோ • ஜபேரா\nபவை • குன்னவுர் • பன்னா\nபைஹர் • லாஞ்சி • பரஸ்வாடா • கட்டங்கி\nபிண்டு • லஹார் • அட்டேர் • மேகான் • கோகத்\nசபல்கர் • ஜவுரா • சுமாவலி • முரைனா • திமானி • அம்பா\nபாட்டன் • பர்ஹி • ஜபல்பூர் கிழக்கு • ஜபல்பூர் வடக்கு • ஜபல்பூர் கன்டோன்மெண்ட் • ஜபல்பூர் மேற்கு\nபியோஹாரி • ஜெய்சிங்நகர் • ஜைத்பூர்\nமத்தியப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்\nதுப்புரவு முடிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2017, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-07T11:56:34Z", "digest": "sha1:KPM6WWUKNNUDLLLJDQPK6ILFV3KH3H4L", "length": 7111, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சூலை சிறப்பு நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதங்கள் வாரியாக சிறப்பு நாட்கள்\nசனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன்\nசூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்டோபர் • நவம்பர் • டிசம்பர்\nஜூலை மாதத்தில் வரும் சிறப்பு நாட்களும், விடுமுறைகளும் இப்பகுப்பில் இடம்பெறும்.\n\"சூலை சிறப்பு நாட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஅமைப்பு நிர்வாகி பாராட்டு நாள்\nஆஸ்திரேலிய பூர்வீக குடிமக்கள் வாரம்\nஉலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்\nஉலக மக்கள் தொகை நாள்\nஉலகக் கல்லீரல் அழற்சி நாள்\nநெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்\nமாதங்கள் வாரியாக சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-03-07T12:15:59Z", "digest": "sha1:N3LLGVU27BKGLQ2T55OPDW6NYYZ7UXGB", "length": 23295, "nlines": 178, "source_domain": "www.pannaiyar.com", "title": "தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nதமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nதமிழக மண்ணின் பாரம்பரியம் காக்கும் தன்னார்வ அமைப்பு\n‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா\nஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.\n‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார். ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள். மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சான்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.\n‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது. ‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்… இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.\nஅதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும். அதிகளவு நீரையும் உறிஞ்சும். இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு. இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது. அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.\n‘‘ ‘உசில்’ மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும். வேங்கை மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.\nஇலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது. ‘தோதகத்தி’ மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.\nஇது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி… மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.\n‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு. அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம். இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு. எல்லாமே பழமையான – அரிதான மர வகைகள்.\nபுவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம். வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும். மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.\n* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.\n* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்த���வ குணங்கள் உண்டு.\n* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.\n* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.\nTags:இலுப்பை, உசில், கடுக்கை, குமில், தடசு, தாண்டி, தோதகத்தி, மருதம், வன்னி, வேங்கை\nகரையான் பற்றிய அறிய தகவல்.\nநாம் உண்ணும் உணவு சரியானதுதானா\nஒரு ஏக்கரில் எத்தனை மரங்கள் வளர்க்கலாம்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nமயக்கம் வருவது போல இருக்கா\nஇயற்கை உரம் பயன்படுத்தி நெல் சாகுபடி\nஅருமையான தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி.\nபழனிமலை பாதுகாப்புக் குழு –\nரவீந்திரன் கண்ணன் அவர்களின் தொடர்பு எண் அல்லது முகவரி கிடைக்குமா\nஎங்களுடன் பகிறந்தால் மிகவும் உதவியாக இருக்கும்\nஉங்களுடைய அலைபேசி எண் அல்லது முகவரி கிடைக்கமா\nபாரம்பரிய மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது\nஉங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும்\nநாட்டு மரங்களை நட மற்றவர்களுக்கும் வலியுறுத்த உங்கள் தொடர்பு எண் வேண்டும்\nஎன் முன்னோர் காலத்தில் இருந்த மரங்களை நான் வளர்த்தி என் மகன் மற்றும் பேரன் பேத்தி இவர்களுக்கு காட்ட வேண்டும் . உங்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண் எனக்கு அனுப்பவும்\nபழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்க வில்லை . கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%89/", "date_download": "2021-03-07T12:33:32Z", "digest": "sha1:UB7OHQLSZXETEEC6XLEFAEP2MYK6EEEP", "length": 14420, "nlines": 155, "source_domain": "www.patrikai.com", "title": "திரைக்கு வராத திரையுலக உண்மைகள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nரஜினியை பின் தொடர்ந்த உளவாளி\nதிரைக்கு வராத உண்மைகள் – 1 ரஜினிகாந்தை முதன் முதலில் கன்னட படத்தில் அறிமுகப்படுத்தியவர் நம்மூர் பாலன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபாபாவுக்கு உதவி செய்த ரஜினி\n5 years ago டி.வி.எஸ். சோமு\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்: 11 கடந்த வாரம், ரஜினியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பிரபல புகைப்பட கலைஞர்,…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன்னை மட்டும் அழைத்த ரஜினி: புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் செல்வராஜ்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள் : 10 என்னதான் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும், நிற்க நேரமில்லாமல் பரபரப்பாக தனது…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமனைவி சொல்லே மந்திரம்: இயக்குநரை தவிக்கவிட்ட கமல்\nதிரைக்கு வராத உண்மைகள்: 9 கமல், ரஜினி, ஸ்ரீபிரியா நடித்த ‘அவள் அப்படித்தான்” என்ற படத்தை ருத்ரையா என்ற புது…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரைக்கு வராத உண்மைகள்; 8 : டி.ராஜேந்தர்… தமிழ் சினிமாவின் ஆச்சரியமான மனிதர் என்றால் இவர் தான். இவரது சம…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரைக்கு வராத உண்மைகள்: 7 : என் நண்பர் கதிரை துரை, நக்கீரன் ‘ பத்திரிகை குழுமத்தில்…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரையில் வராத உண்மைகள் தொடரை படித்த பல வி.ஐ.பி.கள் தங்களது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் முக்தா ரவி….\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nடூப்புக்கு மரியாதை கொடுத்த ரஜினி\nதிரைக்கு வராத உண்மைகள்: 5 விசு நடித்து டி பி. கஜேந்திரன் இயக்கிய ‘வீடு,மனைவி, மக்கள்’ படத்தில் உதவி…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரைக்கு வராத உண்மைகள் :4: ஆரம்ப காலத்தில், ரஜினிகாந்தின் அறைத் தோழராக இருந்தவர் திருஞானம். ரஜினி நடித்த முதன் முதலில்…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nதிரைக்கு வராத உண்மைகள்: 3: ரஜினி, தொடக்கத்தில் வில்லனாக நடித்தார். அப்புறம் இரண்டு, மூன்று கதாநாயர்களுள் ஒருவராக…\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nநகை போட்ட பாலு… ஆவேசப்பட்ட ரஜினி\nதிரைக்கு வராத உண்மைகள் – 2 (வேறொரு நட்சத்திரத்தின் வேறொரு அனுபவம் என்று கடந்த வாரம் சொன்னேன். ஆனால் மலேசியாவில்…\nஇந்தியாவில் நேற்று 18,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,10,580 ஆக உயர்ந்து 1,57,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.70 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,70,67,724ஆகி இதுவரை 25,99,178 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nமார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று…\nசென்னை: மார்ச் 7: உலக நாடுகளை மிரட்டிய கொரோனா, தமிழகத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட நாள் இன்று. தமிழகத்தில் கொரோனா தொற்று…\nகொரோனா அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதி\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளதால், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு…\n06/03/2021 6PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு\nசென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் 243 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 236728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் …\n06/03/2021 6PM: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு; 04 பேர் பலி…\nசென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 562 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை…\nகாங்கிரசுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க என்ன காரணம் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்\nதொகுதிகள் பட்டியல் வரும் முன்பே மதுரையில் பாஜக பிரசாரம் : அதிர்ச்சியில��� அதிமுக\nநாட்டு வெடிகுண்டு செய்யும் போது வெடித்ததில் பா.ஜ.க. தொண்டர் உயிரிழப்பு\nஅமமுக சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் வேட்பாளர் நேர்காணல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n100 மாதங்கள் ஆனாலும் விவசாயிகள் போராட்டம் தொடரும் : பிரியங்கா முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.com/blog/post/kamarajar-kattiya-anaigal-dams-built-on-kamarajar-period", "date_download": "2021-03-07T11:27:14Z", "digest": "sha1:AADYGRHALZEG73XCUJYPCY4C7LNIEKYA", "length": 32372, "nlines": 178, "source_domain": "www.tamiltshirts.com", "title": "தமிழக அணைகள் - காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை - தமிழ் Blog | Tamil Language, Literature, Astrology & NEWS", "raw_content": "\nகாமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்\nகாமராசர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்\nதிருட்டை தடுக்க கட்டிய வைகை அணை:\nமக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டு அவற்றை உணர்ந்து தீர்ப்பதில் காமராசருக்கு நிகர் காமராசர் மட்டுமே.\nஅப்படி மக்களைச் சந்திக்கத் தேனிக்கு சென்ற நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். தியாகராஜன், முதல்வர் காமராஜரிடம், \"ஆண்டிபட்டி மலைக் கணவாய் பகுதி வழியாக வரும் சரக்குகளைச் சிலர் அபகரித்துச் செல்கின்றனர். அதனை தடுக்க ஒரு வழி செய்ய வேண்டும்,'' என்றார்.\nயோசனையில் ஆழ்ந்த காமராசர், \"கலெக்டர் ஐயாவை கூப்பிடுங்கள்,'' என்றார். கலெக்டர் வந்தவுடன் \"இந்த பகுதியில் ஓடும் முல்லை பெரியாறு, வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வே எடுத்து அனுப்புங்கள்,'' என உத்தரவிட்டார்.\nசட்டமன்ற உறுப்பினரோ, நாம் திருட்டு பற்றிக் கூறுகிறோம், சம்பந்தமில்லாமல் அணை கட்ட சொல்கிறாரே என நினைத்து காமராஜரிடமே கேட்டுவிட்டார். அவரோ, \"பொருட்களை ஏன் அபகரிக்கின்றனர் அவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. இதற்கு அணைக் கட்டினால் விவசாயம் வளரும், பொருள்களை அபகரிப்பது குறையும்,'' என்றார்.\nகலெக்டரும் அணை கட்ட நிலம் சர்வே செய்து அறிக்கை அனுப்பினார். அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமம் நீரில் மூழ்கிப் பாதிக்கும் என்பதால், குன்னூர் கிராம மக்களை அழைத்துப் பேசி, அங்குள்ள குடும்பங்களுக்கு மேட்டு பகுதியில் நிலம் ஒதுக்கவும், நஷ்ட ஈடு வழங்கவும், அதை உடனே செயல்படுத்தவும் உத்தரவிட்டார்.\nஅவரால் உருவாக்கப்பட்ட வைகை அணையால், இன்று லட்சக்கணக்கான ஏக்கருக்குப் பாசன வசதியும், குடிநீரும் கிடைக்கி���து.\nதமிழகத்தில் ஆறுகளுக்குப் பஞ்சமில்லை. சேர நாடும், எறுமை நாடும் (கன்னட நாடும்) தமிழ் நாடாக இருந்த பழங்காலத்திலேயே காவேரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை நதி என ஆறு பல ஓடியது.\nஅணை கட்டும் தொழில்நுட்பமே உலகம் அறியாத காலத்தில் தமிழகத்தில் முதன் முதலில் அணை கட்டியவர் கரிகாலன்\nஅதன் பின் 1932-ல் பைகரா, அடுத்து 1937-ல் மேட்டூர், 1946-ல் பாபநாசம் நீர்மின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.1952-ல் ராஜாஜி, சி.எஸ்,தேஷ்முக் முயற்சியில் கனடா நாட்டு உதவியால் நீலகிரி குந்தா அணை பெறப்பட்டது.\nஅதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய அணைகளும் கட்டப்பட்டவை காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான். மறக்க(டிக்க)பட்ட அந்த நெடிய பட்டிட்யலை பாருங்கள்.\n46,000 ஏக்கர் பாசன வசதியில் மலம்புழா அணை\n20,000 கூடுதல் பாசன வசதியில் தாமிரபரணி குறுக்கே மணிமுத்தாறு அணை\n47,000 ஏக்கர் பாசன வசதியில் அமராவதி அணை\n20,000 ஏக்கர் பாசன வசதியில் சாத்தனூர் அணை\n20,000 ஏக்கர் பாசன வசதியில் வைகை அணை\n6,500 ஏக்கர் பாசன வசதியில் வாலையார் அணை\n6,000 ஏக்கர் பாசன வசதியில் மங்கலம் அணை\n1,100 ஏக்கர் பாசன வசதியில் ஆரணியாறு அணை\n7,500 ஏக்கர் பாசன வசதியில் கிருஷ்ணகிரி அணை\n45,000 ஏக்கர் பாசன வசதியில் மேட்டூர் பாசன கால்வாய்\nபுதுபிக்கப்பட்ட காவிரி டெல்டா கால்வாய்கள்\n2,00,000 ஏக்கர் பாசன வசதியில் கீழ் பவானி திட்டம்\n36,000 ஏக்கர் பாசன வசதியில் மேல் கட்டளை கால்வாய் திட்டம்\n22,000 ஏக்கர் பாசன வசதியில் புள்ளம்பாடி திட்டம்\n4,000 ஏக்கர் பாசன வசதியில் மீனக்கரை ஏரித்திட்டம்\n4,000 ஏக்கர் பாசன வசதியில் மணிமுக்தா நதித்திட்டம்\n8,000 ஏக்கர் பாசன வசதியில் கோமுகி ஆற்றுத்திட்டம்\n2,500 ஏக்கர் பாசன வசதியில் தோப்பியார் ஏரி\nமிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டு விளம்பரமே இல்லாமல் மறைந்தவர் பெருந்தலைவர்\nஅணைகளும் அதனால் பயன்பெறும் ஊரும்:\nமலம்புழா அணை கேரளம் 46,000 ஏக்கர் 5 கோடி\nமணிமுத்தாறு அணை திருநெல்வேலி 20,000 ஏக்கர் 3 கோடி\nஅமராவதி அணை திருப்பூர் 47,000 ஏக்கர் 3 கோடி\nசாத்தனூர் அணை திருவண்ணாமலை 20,000 ஏக்கர் 2.5 கோடி\nவைகை அணை மதுரை 20,000 ஏக்கர் 2.5 கோடி\nவாலையார் அணை பாலக்காடு 6,500 ஏக்கர் 1 கோடி\nமங்கலம் அணை கேரளம் 6,000 ஏக்கர் 50 லட்சம்\nஆழியாறு அணை பொள்ளாச்சி 1,100 ஏக்கர் 1 கோடி\nகிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி 7,500 ஏக்கர் 2 கோடி\nமேட்டூர் பாசன கால்வாய் சேலம் 45,000 ஏக்க��் 2.5 கோடி\nகீழ் பவானி திட்டம் ஈரோடு 2,00,000 ஏக்கர் 10 கோடி\nபுள்ளம்பாடி திட்டம் திருச்சி 22,000 ஏக்கர் 1.5 கோடி\nமீனக்கரை ஏரித்திட்டம் கேரளம் 4,000 ஏக்கர் 1.5 கோடி\nதொட்டிப் பாலம் கன்னியகுமாரி 2,500 ஏக்கர் 13 லட்சம்\nமணிமுக்தா நதித்திட்டம் கள்ளக்குறிச்சி 4,000 ஏக்கர் 75 லட்சம்\nகர்மவீரர் காமராசர் மக்கள் நலனில் பெரிதும் முன்னெடுப்பவர் தனக்குப் பின்னல் வரும் சந்ததிகளும் நலமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களைக் கட்டினார். அவ்வாறு கட்டப்பட்ட சில முக்கிய அணைகளின் விவரத்தினை காண்போம்.\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது மலம்புழா அணை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை அன்றைய மதராஸ் முதல்வர் மு. காமராசரால் திறக்கப்பட்டது.\nமொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன் பாலக்காடு மெட்ராஸ் மாகாணத்தில் கீழ் இருந்தது. அந்த நாளில் அதிகம் தமிழர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. வயல் வேலிகள் நிறைந்த பசுமையான நிலப்பரப்பு என்பதால் அம்மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீரை ஏற்படுத்தித் தர பிரதப்புழா நதியின் துணை நதியான மலம்புழாவில் அணையைக் கட்ட அன்றைய மெட்ராஸ் மாகாண அரசு 1949 - ம் ஆண்டு முடிவு செய்து 1955-ல் மதராஸ் முதல்வர் திறந்து வைத்தார். 236.69 மில்லியன் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட மலம்புழா அணை இன்று கேரளாவின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகத் திகழ்கிறது.\nகடவுளின் சொர்க்கம் என அழைக்கப்படும் கேரளம் ஆகஸ்ட் மாதம் 2018- ல் தொடர் மழையின் காரணமாக மிகப் பெரிய இயற்கை பேரிடருக்கு ஆளானது. தொடர் மலையின் காரணத்தால் கேரளத்தின் 22 அணைகளின் உபரி நீர் திறக்கப்பட்டது. 28 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தும் 29 பேர் பலியாகியும் இன்னல் பட்டனர். இந்த பருவமழை தீவிரத்திலிருந்து மக்களை காப்பாற்றியது மலம்புழா அணை மட்டுமே இந்த அணை மட்டும் இல்லையெனில் கேரள மாநில மக்களின் நிலைமை என்ன ஆகி இருக்கும் என்பதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த பெரும் துயரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றியது ஒரு தமிழன் கட்டிய அணை என்பது என்றும் பெருமைக்குரியதே.\nமேற்குத் தொடர்ச்சி மலை பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு பகுதியில் அருவியாக விழுந்து கல்லி���ைக்குறிச்சி அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.\nமழைக்காலங்களில் பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்து கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க 1958-ல் அப்போதைய முதல்வர் திரு. காமராசரால் வந்த அணைத்திட்டம் தான் மணிமுத்தாறு அணை. சுமார் 3 கி.மீ நீளம் கொண்ட இந்த அணையின் ஆழம் 118 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 5,511 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் தேக்கப்படும் நீர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர், கரிசல் பட்டி, திசையன் விளை என சுற்றியுள்ள 65,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசனவசதி தருகிறது.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இந்திரா காந்தி வனவிலங்கு ஆய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்து உள்ளது அமராவதி அணை. 1957-ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே 4 டி. எம். சி நீர்த் தேக்கக் கொள்ளளவில் கட்டப்பட்டது . 1976 - ல் சேற்று முதலைகள் அல்லது பாரசீக முதலைகள் எனச் சொல்லப்படும் Mugger வகை முதலைகளைத் திறந்தவெளியில் இயற்கையாக வளர்க்க முதலை பண்ணை ஒன்றை நிறுவியும் அணையின் அருகாமையில் அழகான பூங்கா ஒன்றை அமைத்தும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றது அமராவதி அணை மீன்கள் ஊர்வனங்கள் பாலூட்டிகளை உண்டு வாழும் முதலைகள் சிறிதும் பெரிதுமாக ஒன்றின் மேல் ஒன்று விளையாடுவதை இங்கு காணலாம். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும் முதலை பண்ணையைக் காண வனத்துறை ஆய்வகம் ஒன்றையும் நிறுவி உள்ளது. இவை மூலம் வரும் வருமானம் அணை பராமரிப்புக்குப் பயன்படும் எனும் தொலைநோக்கு சிந்தனையில் உருவாக்கியவர் காமராசர்.\nதிருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சென்னகேசவ மலைகளுக்கு இடையில் கட்டப்பட்ட அணை தான் சாத்தனூர் அணை. தமிழகத்தில் உள்ள முக்கியமான அணைகளில் சாத்தனூர் அணையும் ஒன்று. திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை 1958-இல் காமராசர் அவர்களால் கட்டப்பட்டது.\nஅமராவதி அணை போலவே இங்கும் அழகிய பூங்காவும் முதலை பண்ணையும் உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7321 மில்லியன் கன அடி நீரினை சேமிக்க முடியும். இன்றளவும் திருவண்ணாமலை நகர் சுற்றியுள்ள பல பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமும் பாசன வசதியும் அளித்து வருகிறது.\nதேனீ மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வைகை ஆற்றிற்குக் குறுக்கே 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட அணைக்கட���டு தான் வைகை அணை. இன்றளவும் மதுரை திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்குத் தேவையான நீரையும் குடிக்கக் குடிநீரையும் வழங்கி வருகிறது. 111அடி உயரம் கொண்ட இந்த அணையில் 6000 கன அடி நீரை சேமித்து வைக்க முடிகிறது. அணைக்கு இருபுறமும் இருக்கும் இடத்தை மக்கள் பயன்பெறும் வகையில் அழகிய பூங்காக்களும் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கு ஒரு பகுதியில் விளையாட்டு திடலுக்கு அமைத்தார். வைகை அணை பூங்காவை அடுத்து மிருகக்காட்சி சாலை ஒன்றையும் அமைத்து அதனைப் பார்வை இடுவதற்குத் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nகோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே சிறு நீர்த்தேக்கமாக அமைந்துள்ளது ஆழியாறு அணை. இங்கும் மக்களின் மனமகிழ்விற்காகப் பூங்கா மீன் காட்சியகம் தீம் பூங்கா முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை 1962ஆம் ஆண்டு காமராசரால் அமைக்கப்பட்டது. கோவையிலிருந்து 65கி.மீ தொலைவில் உள்ள இந்த அணையில் அருகில் மலையேறினால் குரங்கு அருவி என்று அழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த அருவியினை காட்சிப்படுத்தி உள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும் கிருஷ்ணகிரி அணை. 1958இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை அப்போதைய தமிழக முதல்வரான காமராசரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடிகள் இதன் மூலம் 3652 ஹெக்டர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. இந்த அணைப் பகுதியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப் பகுதிகள், நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு ஒரு மான் பண்ணையும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.\nதெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டில் வடிவில் அமைப்பு கொண்டது மாத்தூர் தொட்டிப் பாலம். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்படும் கடுமையான வறட்சியை தீர்ப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் காமராசரால் கட்டப்பட்டது இந்த தொட்டிப்பாலம். இதற்கான நீரை பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணையில் இருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்னும் சிற்றாறும் பாய்கிறது. ஆக மேலே கீழே என இரண்டிலும் நீர் ஓடுவதைக் காண்பதே கண்கொள்ளாக்காட்சியாக அமைகிறது. இரண்டு மலைகளை இணைக்கும் இந்த பாலம் 1204 அடி நீளமாகவும் தரைமட்டத்திலிருந்து 104 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.\nமக்களுக்காகவே நான் மக்களிலிருந்தே நான் என வாழ வெகு சிலரால் மட்டுமே முடியும். தன் சக மக்களுக்கு இது தேவை அடுத்து வரப் போகும் சந்ததிகளுக்கு இது தேவை என தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே அவர் தீட்டிய திட்டங்களின் பயனே இன்று அனைவரும் படிக்கும் பள்ளிகள்; பசிக்கு உண்ணும் உணவுகள்; பொருள் தரும் தொழிற்சாலைகள். இனி வரும் காலங்களில் இவரைப் போல் ஒருவர் வாழ்வது அரிதே என உணர்த்தி மறைந்தவர் மக்கள் முதல்வர் நம் காமராசர்.\nகாமராசர் அவர்களின் வாழ்கை வரலாறை அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.\nபொறியியல் படித்து தொழில்முனைப்புடன் இருப்பவர். தமிழ் மொழியின் ஆதி முதல் இன்று வரை நிகழும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் உலகம் வியக்கும் செயல்களை ஆராய்ந்து தெளிவு கொண்டு இருப்பவர். தமிழ் பேச்சு கதைகளில் அதிக விருப்பம் கொண்டவர்.\nஎன்ன தவம் செய்தேன் | Enna Thavam\nவீழ்வேனென்று நினைத்தாயோ | Veezhven Endru Ninaithayo\nபாரதியின் ஆத்திசூடி 05/04/2017 11:13 AM\nதிருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் 10/10/2020 10:10 AM\nஅருண் ஐஸ்கிரீம் சுவையின் பின்னால் இருந்த சுமைகள் 09/10/2020 11:24 AM\nMade in தமிழ்நாடு with ❤️ by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/11/04185412/Ilaignar-pasarai-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:27:34Z", "digest": "sha1:MUFRPQWBZCIBVCWCLXVDCFE4ZTNVS4ER", "length": 11323, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Ilaignar pasarai movie review || இளைஞர் பாசறை", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 04, 2015 18:54\nதந்தையை இழந்த நாயகன் அஸ்வின் தன் தாயுடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். பதின��ன்னாம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் நாயகி அனுகிருஷ்ணா சேருகிறார். இவர் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறார். இவருக்கும் நாயகன் அஸ்வினுக்கும் நட்பு ஏற்படுகிறது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது.\nஇந்நிலையில் இதே வகுப்பில் படிக்கும் உதயராஜ், அனு கிருஷ்ணாவை காதலிக்கிறார். தன் காதலை அனு கிருஷ்ணாவிடம் சொல்லி தொல்லை கொடுக்கிறார். காதலை ஏற்க மறுக்கும் அனுகிருஷ்ணா, மிகவும் வருந்தி மறுநாள் பள்ளி செல்லாமல் இருக்கிறார். இந்த விஷயம் அஸ்வினுக்கு தெரிய, உதயராஜ்ஜிடம் சண்டைக்கு செல்கிறார். இந்த சண்டை பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இதைப் பார்க்கும் பள்ளி தலைமையாசிரியர் இருவரையும் கண்டித்து அனுப்பி வைக்கிறார்.\nமறுநாள் வகுப்பறையில் அஸ்வினும், அனுவும் தனியாக பேசுகிறார்கள். இதைப் பார்க்கும் உதய் அந்த அறையை பூட்டி விட்டு சென்று விடுகிறார். இவர்கள் ஒரே அறையில் இருக்கும் செய்தி தலைமையாசிரியருக்கு செல்கிறது. மேலும் இவர்கள் காதலிக்கும் விஷயமும் தெரியவருகிறது. உடனே இவர்களின் பெற்றோர்களை வரவழைக்கிறார் தலைமையாசிரியர்.\nஇந்த விஷயம் அறிந்த அனுவின் பெற்றோர்கள் அனுவை தாய்மாமாவுக்கு கட்டி வைக்க முடிவு செய்கிறார்கள். இதனால் அனுவும், அஸ்வினும் சென்னைக்கு ஓடிப்போகின்றனர்.\nஇறுதியில் அஸ்வினும், அனுவும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா பெற்றோர்கள் இவர்களை பிரித்தார்களா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வினுக்கு பள்ளிச் சிறுவன் கதாபாத்திரம் பொருந்தாமல் இருக்கிறது. இவருக்கும் நாயகி அனுகிருஷ்ணாவுக்கும் இடையே ரசிக்கும் படியான காட்சிகள் இல்லை. அனு கிருஷ்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் இப்படத்தில் இவருடைய நடிப்பு சொல்லும் படியாக அமையவில்லை.\nஇளைஞர் பாசறை என்று இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து ஊரில் நடக்கும் கெட்ட விஷயங்களை தடுத்து வருவதாக கதையில் வருகிறது. ஆனால், இந்த கும்பலுக்கும் கதைக்கும் ஒட்டாத அளவிற்கு இருக்கிறது.\nபடிக்கும் பருவத்தில் மாணவர்கள் காதல் வயப்படுவதை கதைக்களமாக வைத்து படம் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ரித்தன். இதே கதையை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இப்படம் முற்றிலும் மாறுபடும் என்று நினைத்தால் அது தவறு. இளைஞர்களு���்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஆனால் அது பெரியதாக எடுபடவில்லை.\nஜெய்சுதாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கணேசராசா ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.\nமொத்தத்தில் ‘இளைஞர் பாசறை’ எழுச்சி இல்லை.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-07T11:16:13Z", "digest": "sha1:AIF6QT6I34AO3DLIRBXEHCLNGRP6P2TR", "length": 15166, "nlines": 133, "source_domain": "seithichurul.com", "title": "நிலநடுக்கம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (07/03/2021)\nஇந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆசிய நாடுகளில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்\nஇந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஜகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு பூமிக்கு அடியில் 92 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\n தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன\nசென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....\nகாத்திருக்கும் பேராபத்து: இமையமலையில் 8.5 அளவில் நிலநடுக்கம் வரலாம்\nபெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...\nபப்புவா நியூகினியாவில் மாபெரும் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nபோர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று அதிகாலை பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.0 ஆக பதிவாகி இருக்கிறது....\nஒரே கிராமத்தையே பிணங்களுக்காக அர்ப்பணிக்க திட்டம்.. இந்தோனேஷியா சுனாமி\nஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்...\nஇது வித்தியாசமான சுனாமி.. இந்தோனேஷியா குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சி\nஜகர்த்தா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது என்று குறைப்படுகிறத்து. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள்.கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு...\nவெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்;பீதியில் மக்கள்\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் இன்று 7.3 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலா. வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்...\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு\nநிக்கோபார்: இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவில் இன்று காலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பாவா பகுதியில் திட��ர் என்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .. 82 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை\nநிக்கோபார்: இந்தோனேசியாவில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் சுதாரிக்கும் முன்...\nஇந்திய வனவிலங்கு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகமல்ஹாசனால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது: ப.சிதம்பரம்\nஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி\nதொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்\nசினிமா செய்திகள்5 hours ago\nபுலிக்கு அருகில் எவ்வித பாதுகாப்புமின்றி மாளவிகா எடுத்துக் கொண்ட போட்டோ- இது வேற லெவலுங்க…\nவருங்காலத்தில் 200 தொகுதிகளில் போட்டியிடுவோம்: ஒப்பந்தத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்வி; பதில் சொல்ல தெரியாமல் திணறிய எல்.முருகன்\nசினிமா செய்திகள்7 hours ago\n‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை வைத்து செய்த இளைஞர்; வைரல் வீடியோ\nஉங்களுக்கான இந்த வார ராசிபலன்கள் (2021, மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை)\nஇன்றைய தினபலன் | நல்ல நேரம் (07/03/2021)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/pakistan-to-china-bus-service/", "date_download": "2021-03-07T11:07:59Z", "digest": "sha1:CLR56FSGNUQHQJEPMDE4HWRGYI2HO7ZZ", "length": 11646, "nlines": 196, "source_domain": "vidiyalfm.com", "title": "3-ம் தேதி சீனா - பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து. - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome World 3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\n3-ம் தேதி சீனா – பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து.\nபாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் 30 மணிநேர பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.\nஇந்தியாவின் பகைநாடான பாகிஸ்தான் மீது சீனா அளவுகடந்த பாசத்தை பொழிந்து, அக்கறை காட்டி வருகிறது.\nசீனாவின் நிதியுதவி மற்றும் தொழில்நுட்பத்துடன் அரபிக்கடலை ஒட்டி பாகிஸ்தானில் உள்ள குவாடார் துறைமுகத்தை சீனாவில் தன்னாட்சி உரிமைபெற்ற உய்குர் பகுதியுடன் இணைக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் ஆகியவற்றின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை நவம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.\nஇந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம்.\nஇந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 13 ஆயிரம் ரூபாயாகவும், இருவழி (சென்று, திரும்ப) கட்டணம் 23 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதி தற்போது வரை இல்லை. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக இந்த பஸ் சென்றுவரும்.\nவாரத்தில் 4 நாட்கள் இந்த பஸ் போக்குவரத்து நடைபெறும் என பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleவிழுந்தது நொறுங்கியது இந்தோனீசிய விமானம்.\nNext articleகுற்றவாளியை ஆட்சியில் அமர்த்தியுள்ளார் சிறிசேன\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு – 62 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை கட்டுப்பாடில் கொண்டுவந்த சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_585.html", "date_download": "2021-03-07T11:03:59Z", "digest": "sha1:XSW355JQ7BMKEHBGYHH4OUQPSSSWU4B3", "length": 16892, "nlines": 75, "source_domain": "www.newsview.lk", "title": "கொரோனா வைரஸின் புதிய திரிபால் \"நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்\" - எச்சரிக்கிறார் பிரிட்டன் பிரதமர் - News View", "raw_content": "\nHome உள்நாடு கொரோனா வைரஸின் புதிய திரிபால் \"நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்\" - எச்சரிக்கிறார் பிரிட்டன் பிரதமர்\nகொரோனா வைரஸின் புதிய திரிபால் \"நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்\" - எச்சரிக்கிறார் பிரிட்டன் பிரதமர்\nபிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.\nஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸின் புதிய திரிபு மற்றும் பழைய திரிபுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்து கணிதவியலாளர்கள், இந்தத் தரவுகளை திரட்டியுள்ளனர்.\nவேகமாக பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஏற்கனவே பிரிட்டன் முழுக்க பரவியுள்ளது.\n\"இந்த புதிய திரிபு (லண்டன் & தென் கிழக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட திரிபு) அதிவேகமாக பரவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் எனவும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது\" என்றார் பிரதமர் ஜான்சன்.\nகொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு எந்தளவுக்கு ஆபத்தானது, எத்தனை பேரை பலி வாங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க, இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, இம்பீரியல் காலேஜ் ஒஃப் லண்டன், தி லண்டன் ஸ்கூல் ஒஃப் ஹைஜீன், டிராபிகல் மெடிசின், எக்ஸ்டர் பல்கலைக்கழகம் என பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.\nஇது தொடர்பான ஆதாரங்களை கொண்டு பிரிட்டனின் நியூ அண்ட் எமர்ஜிங் ரெஸ்பிரேடரி வைரஸ் த்ரெட்ஸ் அட்வைசரி குரூப் (Nervtag) என்றழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்து வருகிறார்கள்.\nகொரோனா வைரஸின் புதிய திரிபு நிறைய நோயாளிகளின் உயிரைப் பறிப்பதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது இக்குழு.\n\"இதுவரை கிடைத்திருக்கும் தரவுகள் அத்தனை வலுவாக இல்லை\" என பிரிட்டன் அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான சர் பேட்ரிக் வலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\n\"இந்த திரிபு தொடர்பான தரவுகளைச் சுற்றி நிறைய நிலையற்ற தன்மை நிலவுவதை நான் அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த திரிபு தொடர்பாக சரியான தரவுகளைப் பெற நாம் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த திரிபு வேகமாக பரவக்கூடியதாக இருப்பதோடு, நோயாளிகளின் உயிரிழக்கும் விகிதத்தை அதிகரிப்பது கவலையளிக்கும் விஷயம் தான்\" என்றார் வலன்ஸ்.\nகொரோனா வைரஸின் புதிய திரிபு, மற்ற திரிபுகளை விட 30 - 70 சதவீதம் வேகமாகப் பரவுவதாகவும், 30 சதவீதம் கூடுதலாக இறப்பு விகிதங்களை கொண்டிருப்பதாகவும் இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கூறின.\nஉதாரணத்துக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,000 பேர் பழைய கொரோனா திரிபால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அதில் 10 பேர் இறப்பார்கள் என எதிர்பார்க்கலாம். ஆனால் கொரோனா வைரஸின் புதிய திரிபு தொற்று ஏற்பட்டால் 13 பேர் மரணிக்க வாய்ப்பிருக்கிறது.\nகொரோனா பரிசோதனையில் பொசிட்டிவ் ஆன போது இந்த வேறுபாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனை தரவுகளை ஆராய்ந்த போது, இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதற்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவது மேம்பட்டிருப்பதும், மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றுவருவதையும் காட்டுகிறது.\nகொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு கடந்த செப்டம்பர் 2020 இல் கென்ட் பகுதியில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய திரிபுதான் தற்போது இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த புதிய திரிபு 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.\nஃபைசர் & ஒக்ஸ்ஃபோர்ட் - ஒஸ்ட்ராசெனீகா தடுப்பூசிகள், பிரிட்டனில் உருவான இந்த புதிய திரிபுக்கு எதிராகவும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதென் ஆ��்பிரிக்கா மற்றும் பிரேசிலில் உருவானதாக கருதப்படும் கொரோனா திரிபுகள், இன்னும் கூடுதலாக கவலையளிப்பதாகக் கூறியுள்ளார் சர் பேட்ரிக்.\n\"இந்த திரிபுகளில் சில புதிய பாகங்கள் இருக்கின்றன. அதாவது இந்த புதிய ரக திரிபுகள், கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படுவது குறையலாம். இந்த திரிபை நாம் தொடர்ந்து கண்காணித்து ஜாக்கிரதையாக ஆராய வேண்டும்\" என்றார்.\nபிரிட்டனில் புதிய திரிபுகள் பரவாமல் இருக்க, பிரிட்டனின் எல்லைகளைப் பாதுகாக்க, அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் உறுதியளித்துள்ளார்.\nபுதிய கொரோனா வைரஸ் திரிபு பிரிட்டனில் பரவிவிடக் கூடாது என்கிற நோக்கில், கடந்த வாரம் பிரிட்டன் அரசு, பல ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத் தடையை விதித்தது.\nஅனைத்து சர்வதேச பயணிகளும் பிரிட்டனுக்கு வருவதற்கு முன், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு பிரிட்டனுக்குள் வந்த பின் சுய தனிமைப்படுத்துதல் செய்து கொள்ள வேண்டுமெனவும் அரசு குறிப்பிட்டுள்ளது.\nகொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் இரண்டு ஜனாசாக்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டன\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கம...\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nகொழும்பின் சில பகுதிகளில் 20 மணி நேர நீர் வெட்டு - நாளை மு.ப. 9.00 முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை அமுல்\nநாளை (06) முற்பகல் 9.00 மணியிலிருந்து கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை த...\nகொவிட் ஜனாசாக்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை - அவசரமாக ஒழுங்குகளை மேற்கொள்ள குழு நியமனம்\nஎஸ்.எம்.எம்.முர்ஷித் கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமாவடி, கோறளைப்பற்று, பிரதேச சபைக்குட்பட்ட ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வ...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-08-10-16-58-56/50-151774", "date_download": "2021-03-07T11:42:24Z", "digest": "sha1:BLQ24J7GAWBCBGEHIDMOS4Q7ED4BXKXJ", "length": 8119, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || காபூல் தாக்குதல்: 5 பேர் மரணம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் காபூல் தாக்குதல்: 5 பேர் மரணம்\nகாபூல் தாக்குதல்: 5 பேர் மரணம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் விமான நிலையத்தின் உட்செல்லும் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், ஆகக்குறைந்தது ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். அத்தோடு, 17 பேர் காயமடைந்துள்ளனர்.\nபொதுமக்கள் செல்லும் வழியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதோடு, கார்க் குண்டுத் தாக்குதலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தோடு, இத்தாக்குதலுக்கான உரிமையை, ஆப்கான் தலிபான்கள் கோரியுள்ளனர்.\nமுன்னதாக, குண்டூஸ் மாகாணத்திலுள்ள ஆயுதக் குழுவொன்றின் தளத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், குறைந்தது 29 பேராவது மரணம டைந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஅசோக் அபேசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு\nபாட்டிக்கு தீ வைத்த பேரன் கைது\nபிரேரணை மீதான வாக்கெடுப்பு மார்ச் 22\nசர்ச்சையை ஏற்படுத்திய பிரியா ஆனந்த்\nமாஸ்டரால் மாளவிகா மோகனன் உருக்கம்\nஅந்த படத்துக்கு அப்புறம் அழகாகிவிட்டதாக கூறும் அஞ்சலி\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/09/23/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:05:35Z", "digest": "sha1:LF47G37ZGAF7MSB32XWET2AMEG3LZAAX", "length": 16195, "nlines": 180, "source_domain": "www.stsstudio.com", "title": "மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்\"கலையரசு\" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். - stsstudio.com", "raw_content": "\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2021 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர்…\nயேர்மனியில் வர்ந்து வரும் பாடலாசியர் கறோக்கை பாடகருமான ஈழப்பிரியன் இன்று தனது பிறந்தநாளை மனைவி,பிள்ளைகள், உறவும்கரம் அமைப்பின் குடும்பத்தினர் ,உற்றார்,…\nதாயகத்தில் வாழ்ந்துவரும்பாடலாசிரியர் யுகேசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள் நண்பர்கள் கலையுலக நண்பரகள்…\nடென்மார்கிலஇ வாழ்ந்துவரும் பல்துறைக் கலைஞர் வஸந்த் துரைஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா அம்மா சகோதரங்கள் உற்றார் உறவுகள்…\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்மு���்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2021ஆகிய இன்று .…\nயேர்மனி யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருளி அவர்களிள் 06.03.2021இன்று தனது பிறந்தநாளை கணவன் சிவஞ்சீவ், மகன் யுவன்,அப்பா,…\nநீயாகி நானாகி நமதாகி நமக்காகி வாழ்வது வாழ்வாகாது. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்.. ஊராகி உறவாகி உயிராகி வேராகி விதையாகி வாழ்ந்தவனே வாழ்ந்தவானாகி வாழ்கின்றான்..\nசுவிசில் வாழ்ந்துவரும் இளம்இளம் பாடகர் ராகுல் 04.03.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா, அம்மா , அம்மம்மா, மாமன்மார், மாமிமார், மற்றும்…\nயேர்மனி பேர்லினில் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்கள் இன்று தனது பிறந்நாளை இன்று தனது இல்லத்தில் மனைவி…\nயேர்மனியில் வாழ்ந்து வரும் கிற்றார் வாத்தியக்கலைஞர் றொசாரியோ அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை குடும்பத்தினருடனும் , உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக…\nமூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம்“கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nஇலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர் களில் ஒருவரான C.நடராஜசிவம் அவர்கள்02.-\n09.19.அன்று „கலையரசு“ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பாரிஸ் பாலம் படைப்பகம் வாழ்நாள் சாதனையாளர் (கலையரசு)விருது பெற்ற மூத்த அறிவிப்பாளர் C.நடராஜசிவம் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறது.\nசமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள்\nஅமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களின் எண்ணக்கருவில் உருவான தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைகளுக்கான அரசவிருது 2019 வழங்கல் விழா கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் 02.09.19.நடைபெற்றது.\nமூன்று தலைமுறைகளாக பிரிக்கப்பட்டு கலைஇளவரசி,கலைச்சுடர்,கலைமாமணி,\nஅந்தவகையில் இலங்கை ஒ.கூ.மூத்த அறிவிப்பாளர் C.நடராஜசிவம் அவர்களுக்கு கலையரசு விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிருது பெற்ற நடராஜசிவம் அவர்களையும் கலைஞர்களுக்கான மதிப்பளிப்பை வழங்கிய கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களையும் வாழ்த்துவதில் பாரிஸ் பாலம் படைப்பகமும் பேரானந்தம் அடைகிறது.\n„உலகெங்கும் நமது மண்ணின் மணம்கமழும் கலைக்காற்று வீசட்டும் அது நம்மவர்களின் ஆற்றல்களை பேசட்ட��ம் „(K. P. L)\nகம்போடியாவில் . கவிஞர் (இணுவையூர் மயூரன்)கவிபாடிய தருணம்..\nபாடகர் & இசையமைப்பாளர் நிரோஜன்அவர்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. 23.09.2019.\nஇரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளி தாகம் இசைப்பேழை வெளியீடு \n1 இரா செங்கதிரின் சுரலயம் இசைப்பள்ளியினால்,…\nஇணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2017\nயேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து…\nஇலக்கியச் செம்மல் இந்துமகேஷ் அவர்களின் படைப்புலகம் என்னும் நூல்வெளியிடு\nகடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில்…\n‌தபேலாவாத்தியக்கலைஞர் குகதாசுஸ் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 05.04.2018\nஒலிபரப்பாளர் சு .பா. ஈஸ்வரதாசன் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 26.06.2020\nநடிகர் இயக்குனர் பொன் சிவா அவர்களின் ‌பிறந்தநாள்வாழ்த்து 14.04.2019\nஉன் பார்வையில் நிதானமும் நியாயமும் நிதர்சனம்....…\nமுற்றத்து பலாக்கனிகள் முகம் மலர்ந்து…\nஉன் கண்கள்மேற் கொண்டவலிந்த தாக்குதலால்தடுமாறினேன்..…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2021)\nபாடலாசியர் ஈழப்பிரியன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.03.2021\nபாடலாசிரியர் யுகேசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nபல்துறைக் கலைஞர் வஸந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.03.2021\nஇசையமைப்பாளர் ஊடகர் கலைஞர் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (06.03.2021)\nKategorien Kategorie auswählen All Post (2.092) முகப்பு (11) STSதமிழ்Tv (38) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (30) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (211) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (63) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (774) வெளியீடுகள் (373)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/11/05160753/Maharuthram-movie-review.vpf", "date_download": "2021-03-07T11:50:18Z", "digest": "sha1:HQ6TY3TEN6MFQQT3UGQ46RBH2ITZBO4X", "length": 8850, "nlines": 93, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Maharuthram movie review || மகா ருத்ரம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: நவம்பர் 05, 2015 16:07\nமாற்றம்: நவம்பர் 05, 2015 16:28\nஹாலிவுட்டில் பிரபல நடிகர்களை கொண்டு, பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்படும் படங்களை குறைந்த பட்ஜெட்டில், சாதாரண நடிகர்களை வைத்து உல்டா செய்து எடுக்கப்படும் படங்களை மக்பஸ்டர் படங்கள் என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் டுவைன் ஜான்சன்(ராக்) நடிப்பில் வெளியான படம் சான் அன்றியாஸ். அதில் பூகம்பத்தின் போது ராக் தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை படு சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கும்.\nமக்பஸ்டர் படங்களை எடுப்பதில் கைதேர்ந்த அஸ்லயம் நிறுவனம் சான் அன்றியாஸ் படத்தை சான் அன்றியாஸ் குவக் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த படம் தமிழில் மகா ருத்ரம் என்ற பெயரில் வெளியாகிவுள்ளது.\nமகா ருத்ரம் படத்தின் கதைப்படி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் புவியியல் ஆராய்ச்சியாளர் என்ற பெயரில் சுற்றிக்கொண்டிருக்கும் பெண் மோலி டன், இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தை 12.7 ரிக்டர் பூகம்பம் தாக்கப் போவதை கண்டறிகிறார். ஆனால், அவரை ஒருவரும் நம்ப மறுக்கிறார்கள். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் மோலி டன், தன் குடும்பத்தை காப்பாற்ற முடிவு செய்கிறார். மொலி தன் குடும்பத்தை காப்பாற்றினாரா இல்லையா என்பதை எந்த சுவாரசியமும் இல்லாமல், படுகேவலமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார் இயக்குனர் ஜான் பம்கர்ட்னர்.\nகதாபாத்திரங்களாக நடித்திருக்கும் ஜே கேஸ்ல்ஸ், அலெக்ஸ் டீல் உள்ளிட்ட பலர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். கிறிஸ் கானோவின் இசை பெரிதாக எடுபடவில்லை.\nமொத்தத்தில் ‘மகா ருத்ரம்’ மற்றொரு ஹாலிவுட் குப்பை.\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2016/02/19133954/Navarasa-Thilagam-movie-review.vpf", "date_download": "2021-03-07T12:58:25Z", "digest": "sha1:L664V7Z7S6CNUDQ6URQENESMJRPZEJIZ", "length": 13685, "nlines": 101, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Navarasa Thilagam movie review || நவரச திலகம்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: பிப்ரவரி 19, 2016 13:39\nமா.கா.பா.ஆனந்தின் அப்பா இளவரசு திருச்சியில் பார் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். எந்த வேலை வெட்டிக்கும் செல்லாத மா.கா.பா. சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காக தனது அப்பாவின் சொத்துக்களை பாதி அழித்துவிடுகிறார். பார் இருக்கும் இடம் மட்டுமே இவர்களுக்கு மிச்சமாக இருக்கிறது.\nஇந்நிலையில், ஒருநாள் ரெயிலில் நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்க்கும் மா.காபா. அவளை பார்த்ததும் காதல் வயப்பட்டு விடுகிறார். அவளை நோட்டமிடுவதை பார்க்கும் சிருஷ்டியின் அப்பாவான ஜெயப்பிரகாஷ், மா.கா.பாவை துரத்துவதற்காக அவளுக்கு வாய் பேசமுடியாது என்று மா.கா.பா.விடம் சொல்கிறார்.\nஆனால், அது, சிருஷ்டி மீதான மா.கா.பா.வின் காதலை அதிகமாக்குகிறது. அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவள் பின்னாலேயே சுற்றுகிறார் மா.கா.பா. ஒருகட்டத்தில் சிருஷ்டிக்கு நன்றாக வாய் பேசத் தெரியும் என்று மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது. பின்னர், சிருஷ்டியும் மா.கா.பா.மீது காதல் வயப்படுகிறாள்.\nஇவர்களது காதல் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவளது குடும்பத்தோடு நெருங்க மா.கா.பா. திட்டம் போடுகிறார். அப்போது, சிருஷ்டியின் அக்காவுக்கு அரசு வேலையில் இருக்கும் சித்தார்த் விபினை திருமணம் செய்ய பேசி முடிக்கிறார்கள்.\nஇது மா.கா.பாவிற்கு தெரிய வந்ததும், விபினுடன் நெருக்கமாகி, அவள் குடும்பத்தோடு நெருங்க பார்க்கிறார். இதற்���ாக விபினுடன் நெருங்கி பழகி நண்பராகிறார். நிச்சயதார்த்த தேதி நெருங்கும் வேளையில், சித்தார்த் விபின் தனது அத்தை மகன் என்பது மா.கா.பா.விற்கு தெரிய வருகிறது.\nவிபின், சிருஷ்டியின் அக்காவை திருமணம் செய்துகொண்டால், சிருஷ்டி தனக்கு தங்கை உறவு வரும் என்பதால், இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தவேண்டும் என மா.கா.பா. முடிவெடுக்கிறார்.\nஇறுதியில், இந்த திருமணத்தை நிறுத்தி தனது காதலியை மா.கா.பா. கைபிடித்தாரா இல்லையா\nபடத்தில் நகைச்சுவை ஹீரோவாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த் தனது நடிப்பில் முழுமையாக பளிச்சிடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.\nநாயகனுக்கு நண்பனாக வரும் கருணாகரனுக்கம் இந்த படத்தில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அவருடைய முந்தைய படங்களைவிட இந்த படத்தில் இவரது நடிப்பு சற்று குறைவுதான். சிருஷ்டி டாங்கே கிராமத்து பெண்ணாக அழகாக பளிச்சிடுகிறார். சிரிப்புக்கு பெயர்போன இவருடைய முகத்தில் கொஞ்சம் நடிப்பையும் வரவழைக்க முயற்சி செய்ய வேண்டும்.\nபடத்திற்கு மிகப்பெரிய பலமே சித்தார்த் விபின்தான். இவர் வரும் காட்சிகள் எல்லாம் காமெடிக்கு முழு கியாரண்டி. இந்த படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு இவரது உருவம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. குறிப்பாக, மா.கா.பா.விடம் சிருஷ்டியின் அக்கா நம்பரை இவர் கேட்க, அதற்கு மா.கா.பா., விபினின் நம்பரையே அவருக்கு கொடுக்க, அது தெரியாமல், விபின் அந்த நம்பரை பதிவு செய்துவிட்டு, அவருக்கே போன் போட்டு டென்சன் அடையும் காட்சிகள் எல்லாம் அல்டிமேட் காமெடி.\nஜெயப்பிரகாஷ் தோற்றத்திலும், உடையிலும் மிகவும் அழகாக தெரிகிறார். இளவரசு பொறுப்பான அப்பாவாக பளிச்சிடுகிறார்.\nஇயக்குனர் கம்ரான் ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. படம் கொஞ்சம் நீளமாக இருப்பதுபோன்ற உணர்வை தருவது படத்திற்கு சற்று பின்னடைவு.\nசித்தார்த் விபின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் ஓகேதான். ரமேஷ் ஒளிப்பதிவு காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘நவரச திலகம்’ கொஞ்சம் மெருகேற்றி���ிருக்கலாம்.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/total-covid-19-cases-in-tamilnadu-today-district-wise-details/articleshow/79801121.cms", "date_download": "2021-03-07T12:39:11Z", "digest": "sha1:YATIP3455QEJ27VL62OCKPI5THC37PHT", "length": 12559, "nlines": 124, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழ்நாட்டில் இன்று 1,134 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி\nதமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் இன்றைய (18-12-2020) கொரோனா நிலவரத்தை மாவட்ட வாரியாக பாப்போம்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் வெவ்வேறு மாவாட்டங்களில் இருந்து வந்தவர்கள். இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக அதிகரித்துள்ளது.\nமாநிலத்தில் தற்போது 9,781 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 341 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 221587 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 214612 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3938 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகோவையில் இன்று 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை51029 ஆக அதிகரித்துள்ளது. 49329 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 634 பேர் பலியாகியுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இதுவரை இங்கு 2252 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2227 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அதுபோல குறைந்தபட்சமாக அரியலூரில் இன்று இருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இங்கு 4617 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் தற்போது 10 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nகழிவுநீர் தொட்டியில் விழுந்து அரசு ஊழியர் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74,957 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,30,12,168 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று 1,170 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 7,82,915 ஆக அதிகரித்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 11,954 ஆக உயர்ந்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவேளாண் சட்டங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகோயம்புத்தூர்பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கணும் கோவை மக்களே தோனுச்சா உங்களுக்கு\nடெக் நியூஸ்#MonsterReloaded சவால் - விஞ்சியது M12: Samsung அதன் Galaxy M12 பேட்டரியை தீர்க்குமாறு பிரபலங்களிடம் சவால்\nபுதுச்சேரிவேலைக்காரியாகச் சேர்ந்து கொள்ளைக்காரியாக மாறிய புதுச்சேரி பெண்: அதிர வைக்கும் கதை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்இந்த தம்பிய மன்னிச்சிடுணே: விஜயகாந்தை சந்தித்து மன்னிப்பு கேட்ட வடிவேலு\nசெய்திகள்ரேஷன் கார்டு இருந்தா ஜாக்பாட்: வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்\nசெய்திகள்கமல்ஹாசன் கட்சி தொடங்க சசிகலா காரணமா\nஇலங்கைஇலங்கையில் உதயமானது பாரதிய ஜனதா கட்சி\nதமிழ்நாடுதமிழகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை; வெளியான முக்கியத் தகவல்\nதூத்துக்குடிதேர்தல் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் நடத்திய ஆட்சியர்\nமகப்பேறு நலன்கருத்தடை மாத்திரைகள் எடுத்துகொண்டால் உடல் எடை அதிகரிக்குமா\n நெட்டில் வைரலாகும் MS டோனி மீம்ஸ்\nடெக் நியூஸ்Google எச்சரிக்கை: இந்த 37 ஆப்களையும் உடனே UNINSTALL செய்யவும்\nவங்கிஏப்ரல் மாதத்தில் SBI பயிற்சி தேர்வு\nஅழகுக் குறிப்புஉடலுக்கு சோப்பு எதுக்கு, வீட்லயே இந்த பாடி வாஷ் தயாரிச்சு பயன்படுத்துங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/reliance-jio", "date_download": "2021-03-07T12:07:11Z", "digest": "sha1:XCLVCJQHO2IIUBQIYZODYP4CDBUUUJEY", "length": 4488, "nlines": 72, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் இவர்தான்\nJio 5G சேவை: அம்பானியின் அதிரடி அறிவிப்பு; இனிமே நோ வெயிட்டிங்\nஜியோவில் முதலீடு செய்த கூகுள்: அம்பானி ஹேப்பி\n2500 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்: அம்பானியின் அடுத்த சுனாமி\nரிலையன்ஸ் ஜியோ வரலாற்றுச் சாதனை\nJio புதிய பிளான்: ரூ.251 க்கு வொர்க் ஃப்ரம் ஹோம் பேக் அறிமுகம்\nஇனி விமானத்திலும் ஜியோ பயன்படுத்தலாம்\nJio vs Coronavirus: இலவச பிராட்பேண்ட் சேவையை அறிவித்தது ஜியோ; யாருக்கெல்லாம் கிடைக்கும்\nJio: இதில் எந்த ரீசார்ஜ் செய்தாலும் டபுள் டேட்டா\nஜியோதான் டாப்... தடுமாறும் ஏர்டெல், வோடஃபோன்\nகொள்ளை லாபத்தில் ஜியோ... கலக்கும் அம்பானி\n4000 ரூபாய்க்கு ஸ்மார்ட்போன் - அம்பானியின் மாஸ்டர் பிளான் வெறித்தனம்\nஜியோ: அம்பானி செய்த சம்பவங்களின் லிஸ்ட்\nஜூலை 23, 2020: அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.15000; பெறுவது எப்படி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/deepavali-annatthe/12752/", "date_download": "2021-03-07T11:25:53Z", "digest": "sha1:JSXRTGVGDLOJBBBOKKDV2ZHKEOYMU6RU", "length": 8671, "nlines": 132, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தீபாவளி சரவெடியாய் அண்ணாத்தே | தீபாவளி சரவெடியாய் அண்ணாத்தேTamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment தீபாவளி சரவெடியாய் அண்ணாத்தே\nகடந்த 2020 ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் அண்ணாத்தே. ரஜினிகாந்த், நயன் தாரா, மீனா, குஷ்பு என அவரின் பழைய கதாநாயகிகள் பலரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.\nகொரொனா பிரச்சினைகளால் இப்பட ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போக கடந்த டிசம்பரில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ரஜினிகாந்தின் அரசியல் குழப்பங்களும் சேர்ந்து கொள்ள, ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலருக்கு கொரோனா பாதிப்புகளும் ஏற்பட பட ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டது.\nஅந்த நேரத்தில் ரஜினியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரலில்தான் மீண்டும் துவங்க இருப்பதாக தெரிகிறது.\nஇதனால் படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்ந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் பட வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2021 நவம்பர் 4ம் தேதி தீபாவளி தினத்தன்று படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாருங்க: எனக்கு கொரோனா உள்ளது… இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் டிவீட் – கடுப்பான ரசிகர்கள்\nPrevious articleஅமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் – மீண்டும் உளறல் சொந்த கட்சி ஆட்சியை விமர்சித்த கொடுமை\nNext articleபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nரஜினியின்அருணாச்சலம் பட ஷூட்டிங் அரிதான பிறந்த புகைப்படம்\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதரபாத் சென்ற ரஜினி\nபிப்ரவரியில் மழை கொட்டும்- தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்\nகௌதமி வீட்டுக்குப் பதிலாக கமல் வீட்டில் ஒட்டப்பட்டதா ஸ்டிக்கர் \nவெளியானது விக்ரமின் கோப்ரா டீசர்\n30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்; அதிரவைக்கும் தகவல்\nதியேட்டர்கள் இன்று முதல் திறப்பு- இனிமேல் பழைய படங்கள்தான் கதி\nமனம் மாறிய நடிகர் ஜெய் – இனிமேல் புரமோஷனுக்கு வருவாராம்\nவிஜய் பிறந்தநாளுக்கு வராத மாஸ்டர்\nஇன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாள்\nகுக் வித் கோமாளி புகழுக்கு ,சந்தானம் கொடுத்த பரிசு\nகுமரியில் வீடு வீடாக அமித்ஷா பிரச்சாரம்\nநெஞ்சம் மறப்பதில்லை படத்தின் திகிலூட்டும் புதிய ஸ்னீக் பீக்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nசூர்யாவின் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா\nநடிகர் பாலாவுக்கு ஆர்யா வாழ்த்து\nஇருக்கானா இடப்புருக்கானா இல்லையியானா இல்லியானா போட்டோகளை பார்த்து நீங்களே டவுட் கிளியர் பண்ணிங்கோ ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-03-07T12:03:50Z", "digest": "sha1:HRIZKZJRIOPVZIRA5K2OMTQFTRVXGWWG", "length": 7729, "nlines": 84, "source_domain": "tamilpiththan.com", "title": "பரிசு கொடுத்ததால் பிரிந்த சென்ற காதலி...என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal பரிசு கொடுத்ததால் பிரிந்த சென்ற காதலி…என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nபரிசு கொடுத்ததால் பிரிந்த சென்ற காதலி…என்ன பரிசுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க\nதனது காதலிக்கு வழங்கிய சர்ச்சைக்குரிய பரிசொன்றால் அவரை பிரிய வேண்டிய நிலைக்குள்ளான காதலன் ஒருவன் தனது சோகத்தை அனைவருடனும் பகிருந்துள்ளார்.\nசிட்னியைச் சேர்ந்த எரிக், என்ற நபர் தனது காதலிக்கு 10,000 டொலர்கள் பெறுமதியான வவுச்சர் ஒன்றை வழங்கியுள்ளார்.\nஅது சாதாரண பரிசு வவுச்சராக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. அது பெண்கள் தமது மார்பகத்தை பெரிதாக்கிக்கொள்ளும், நிலையமொன்றின் பரிசு வவுச்சர்.அவர் அளித்த பரிசினால் ஆத்திரமடைந்த காதலி , அவரை பிரிந்து சென்றுள்ளார்.\nஇப்போது அவர் தனது 6 வருட காதலி பிரிந்த சோகத்தை இல் கூறி வேதனைப்பட்டுள்ளார்.மேலும் அவர் செனல் 7 இன் என்ற ரியாலிட்டி சோவிலும் கலந்துகொண்டு, காதலியுடன் மீண்டும் சேரும் முயற்சியில் உள்ளார்.\nதான் அவரை பலவந்தப்படுத்தி , அச்சத்திர சிகிச்சையில் ஈடுபட கோரவில்லையெனவும், சாதாரண பரிசே அதுவெனவும், அவர் அதனை விரும்புவார் என எதிர்ப்பார்த்தாகவும் எரிக் கூறியுள்ளார்.என்பது பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒருவருடன் , ஒருவர் இணைந்துகொள்ளும் நிகழ்ச்சியாகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious article76 வயது மகளுக்கு 97 வயது அம்மா கொடுத்த சர்ப்ரைஸ்\nNext article15-வயது கனடி��� பெண்ணிற்கு கிடைத்த அதிஷ்டம்\nமேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….\nலெபனானில் பாரிய வெடிப்பு சம்பவம்- Lebanon’s capital, Beirut blast.\nலண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி, உள்ளே புகுந்த பொலிஸ்..\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\nஇந்தியாவில் அமைதியாக வாழ தகுதியான நகரங்களின் பட்டியல் சென்னை எத்தனையாவது இடத்தில் உள்ளது\nஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா\nமனைவியின் அ(ந்தர)ங்க‌ படங்களை அனுப்பிய நபரை கொ(டூர)மாக கொ(லை) செய்த கணவன்\n இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilaingarindia.com/2017/06/restrictions-on-setting-up-Tasmak-stores.html", "date_download": "2021-03-07T12:44:17Z", "digest": "sha1:27MCSSNXUEZDO6DTCOEKPSIU5AIQPYYA", "length": 12344, "nlines": 101, "source_domain": "www.ilaingarindia.com", "title": "விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் அமைக்க தடை இல்லை. - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / நீதிமன்ற செய்திகள் / விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் அமைக்க தடை இல்லை.\nவிதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் அமைக்க தடை இல்லை.\nஉச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்றும், விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்கள் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடா பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தங்கள் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். கிராமசபைக் கூட்டத்தில் எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தங்களது கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.\nஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே வாரத்தில் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார். இன்றைய விசாரணையின்போது, எங்கெங்கு அமைக்கலாம் எவ்வளவு தூரத்தில் அமைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற விதிகளைப் பின்பற்றியே டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுவதாக டாஸ்மாக்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்றலாம் என்ற உத்தரவு குறிப்பிட்ட அந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தனர்.\nஉச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், கிராமசபைத் தீர்மானங்கள் விதிகளை பின்பற்றும் டாஸ்மாக் கடைகளை கட்டுப்படுத்தாது என்று கூறினர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32953", "date_download": "2021-03-07T11:32:48Z", "digest": "sha1:ZG5HCC6BLHWHGDMAQFVYYAOCDXVDU3G6", "length": 6852, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "அனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவு - The Main News", "raw_content": "\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\nஅனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவு\nஅனைத்து மத்திய அரசுப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் மாா்ச் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் துணைச் செயலாளா்கள் பதவிக்கு கீழுள்ள பணியாளா்களில் 50% போ் மட்டும் அலுவலகம் வரவேண்டும் எனவும், இதர பணியாளா்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியலாம் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.\nஇந்���ிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, அனைத்துப் பணியாளா்களும் அலுவலகம் வரவேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஅனைத்துப் பணியாளா்களும் வேலை நாட்களில் அலுவலகம் வரவேண்டும். எனினும் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவா்கள் அலுவலகம் வரவேண்டாம். அந்த இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்ல என்று அறிவிக்கப்படும் வரை அவா்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரியலாம். பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதே நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← வடக்கே வன்னியர்கள் தெற்கே தேவேந்திரர்கள்… மோடியை பாராட்டி டவீட் செய்த ராமதாஸ்..\nசுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ இன்று முதல் கட்டாயம் →\nகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு\nநாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்.. கே.எஸ்.அழகிரி அடடா பேட்டி..\nதிமுக கூட்டணியிர் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு.. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் போட்டி\nஎடப்பாடி பழனிசாமி ராசியான முதல்வர்.. சி.டி.ரவி புகழாரம்\nமாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/101979/", "date_download": "2021-03-07T12:42:24Z", "digest": "sha1:GAQXVRQQUJCJ4WEW4KPTCRXJHOG2HFFK", "length": 12806, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரியின் அடுத்த குறி சரத் பொன்சேகாவா? - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் அடுத்த குறி சரத் பொன்சேகாவா\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனாவையும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவையும் கொலை செய்யும் சதித் திட்டத்தில் சரத்பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை தொடர்பில் மைத்த��ரிபால சிறிசேனவும் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.\nஇதனை மூடி மறைக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செயற்பட்டதாகவும் இதனையடுத்து சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிப்பதற்கான, சட்ட நடைமுறைகளை ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.\nஅதிகாரத்தில் உள்ள இராணுவ நிலையாக பீல்ட் மார்ஷல் பதவியானது கருதப்படுகின்றது. ஒரு பணியகமும், முழுமையான இராணுவப் பாதுகாப்பும் இப் பதவிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினம் மற்றும் வெளிநாட்டுச் சந்திப்பில் இராணுவச் சீருடையுடனேயே சரத் பொன்சேகா பங்கெடுத்து வருகிறார்.\nபொன்சேகா இன்னும் இராணுவ சேவையில் இருப்பதாகவே இப் பட்டத்தின்படி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பின்னர், மகிந்த ராஜபக்ச குடும்பத்தால் பழி வாங்கப்பட்டதாக கூறி பொன்சேகாவுக்கு இழந்த இராணுவப் பதவியும் பீல்ட் மார்சல் என்ற புதிய அதிகாரமும் வழங்கப்பட்டது.\nஅரச சட்ட நெறிமுறைகளின்படி, பாதுகாப்பு தலைவராக இருப்பதற்கு ஜனாதிபதி அதிகாரம் அளிக்க வேண்டும். சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தைப் பறிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனவே தனக்கு எதிராக கொலைச் சதியில் தொடர்புபட்ட சரத்பொன்சேகாவின் பதவியை பறிப்பதை அடுத்த இலக்காக ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nTagsmaithripala sirisena & sarath fonseka அடுத்த குறி இலங்கை கோத்தாபய ராஜபக்ஸ சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் மைத்திரி\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “\nஉலகம் • பிரதான செய்திகள்\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி\nபாராளுமன்றம் 12ஆம் திகதியே கூடும் :\nவட மாகாண பாடசாலைகளுக்கு நாளை தீபாவளி விசேட விடுமுறை :\nபூச்சிய வரைபு தொடர்பில் பூச்சியமான தமிழ்த் தேசியக் கட்சிகள்\n “பொம்மையாக, அரசியலுக்கு வரவில்லை நெருப்பாறு கடந்து வந்தவன் “ March 6, 2021\nசெவ்வாயில் நாசாவின் விண்கலம் சில மீற்றர்கள் நகர்ந்து ஒத்திகை\nஇலங்கை பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக ஊடகவியலாளர் M.இந்திரஜித்… March 6, 2021\nதற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-3/", "date_download": "2021-03-07T12:41:29Z", "digest": "sha1:VYKHW57LWF52SJJPZQFPRJUGBVMPVQUX", "length": 6040, "nlines": 115, "source_domain": "makkalosai.com.my", "title": "தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது\nதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆடவர் வெளியில் சுற்றியதால் கைது\nடாமான்சாரா போலீசார் 21 வயது உள்நாட்டு ஆடவரை காவல் நிலைய வளாகத்திலேயே கைது செய்தனர்.\nகோவிட்-19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அந்த ஆடவர் கையில் வெள்ளை நிற பட்டை அணியப்பட்டிருந்தது.\nஅவரை விசாரித்தபோது தான் போலீஸ் புகாரை வழங்க வந்ததாகவும் அதே வேளை தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.\nஅந்த ஆடவர் கையில் அணிந்திருந்த கேகேஎம் வெள்ளை நிற கைப்பட்டையை மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்ததார். அதனை அறிந்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்தனர்.\nஅவரின் அலட்சிய போக்கு மற்றும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பது ஆகியவற்றிக்காக அவர் மீது செக்‌ஷன் 29B கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போவதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நிக் எசானி கூறினார்.\nPrevious articleசாலை தடுப்பில் நிற்காமல் சென்ற ஜோடி கைது\nNext articleஏழை மாணவர்கள் பள்ளியைத் தவிர்க்கிறார்கள்\nகோவிட் பாதிப்பு 1,683 – மீட்பு 2,506\nசுபாங்கில் நடந்த சண்டையில் யூடியூபர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது\nகோவிட் பாதிப்பு 1,683 – மீட்பு 2,506\nசுபாங்கில் நடந்த சண்டையில் யூடியூபர் உள்ளிட்ட 12 பேர் ...\nஎஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர் உள்ளிட்ட 6 பேர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉள்ளூர்வாசிகளுக்கு சாலையோர கடை நடத்த தற்காலிக அனுமதி\nவிரிவுரையாளர் கொலை: கணவர் மீது குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/01/blog-post_31.html", "date_download": "2021-03-07T11:24:41Z", "digest": "sha1:W76ISIDOIDP7KMNSMRMEPGD75P7TZRPE", "length": 21278, "nlines": 46, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்\nஎமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். ம���ையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.\nமலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய, வழங்கி வருகின்ற சக்திகள் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை இலங்கையின் சம பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியமையும், இம்மக்களின் உழைப்பின் மீதான தீவிர சுரண்டலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளமையும் இம் மக்கள் கல்வியை மட்டுமே தமது விமோசனத்துக்கான வழிகாட்டியாக காணும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழலுக்கு வரலாறு முழுவதும் இலங்கை அரசாங்கங்கள் மலையக மக்கள் மீது மேற்கொண்ட பேரினவாத அடக்குமுறைகளின் பங்கும் குறிப்பிட்டுச் செல்லத்தக்கதே.\nஎனவே, கல்வியை மட்டும் தமது விமோசனமாக மலையக மக்கள் இன்று நோக்குவதற்கும் மலையக அரசியல் சக்திகளின் இயலாமைக்கும் நேரடியான உறவுண்டு. ஒடுக்கப்பட்ட இனம் என்ற நிலையில் அவர்களின் அடிப்படை அரசியல் பொருளாதார உரிமை பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு, கல்வியினூடாக தனித்தனியாக விமோசனம் காணுதல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ளும் போக்காகும். இப்போக்கானது கல்வியை பெறுவதன் ஊடாக தமது சமூக அடையாளங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி நிலைநிறுத்துவதிலும் பார்க்க அதனை மறைக்கும் முயற்சிகள் கற்றவர்களிடத்தில் அதிகமாக இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கல்வி மலையகத்தில் ஏற்படுத்தி வரும் ஒரு எதிரிடையான மாற்றமாகும். இந்த மாற்றமானது முடிவில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனையும் தீர்க்க எத்தனங்கள் எதுவுமின்றி இருக்கும் அரசியல் சக்திகள் தொடர்ந்து கோலோச்சுவற்கும் வழிவகுக்கிறது.\nமேற்குறித்த காரணங்களினால் மலையக மக்கள் இன்று கல்வி தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை சாதகமில்லாத அல்லது அவசியமற்ற ஒரு அம்சமாக நோக்க வேண்டுமா நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வெளிப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அதேவிதமான போக்கே நிலவும் வாய்ப்பு உள்ளது என்று கூறமுடியாது. இன்றைய கல்வி முறை வளர்க்கும் சுய ஈடேற்றத்தின் மீதான நாட்டம் சமூக பிரக்ஞை அக்கறையின் மீதான விரோதங்கள் மீதான கேள்விகளைக் கேட்பதற்கான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் பொதுவில் நாட்டிலும் மலையகத்தில் இடம்பெற்றே வருகின்றன. அதன் வெளிப்பாடுகளை மலையகத்தில் வரலாற்றிலும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மலையக சமூகத்தின் கல்வி மீதான அக்கறையானது இறுதி பகுப்பாய்வில் சாதமகமான ஒரு அம்சமே.\nமலையக மக்களின் கல்வி உரிமை தொடர்பாக ஆதிக்க அரசியல் தலைமைகள் உதட்டளவில் பேசினாலும், “அவர்களுக்கு கல்வி வழங்கினால் அது தமது ஆதிக்க அரசியலுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வந்துவிடும்” என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளூர உண்டு. மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கினால் தமது ஆதிக்கத்துக்கு பாதிப்பு என்று சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குரிமையை மறுத்தமைக்கும் இவர்களின் கல்வி உரிமை மறுப்பிற்கும் இடையே வேறுபாடு இல்லை. எனினும் மக்கள் கல்விக்கு வழங்கம் முக்கியத்துவம் காரணமாக அப்பியாசக்கொப்பிகளையேனும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் “அரசியல் பணியை” மலையக புதுத்தலைமைகளும் செய்து வருகின்றனர். தனது பிள்ளைக்கு அப்பியாசக்கொப்பி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு அரசியல் பிரச்சினையாக தெரிவதில்லை. இவற்றுக்கு அப்பால் எமது கவனத்துக்குட்பட வேண்டிய முக்கிய அம்சமாக இருப்பது இவர்கள் பாடசாலைக் கல்வியில் செலுத்தும் தாக்கமாகும்.\nமலையகத்தில் கற்றவர்களுல் அதிகமானவர்கள் ஆசிரியர் சேவையில் இருக்கின்றமையால் ஏனைய சமூகங்களை விட மலையகத்தில் பாடசாலை முக்கிய இடமாக நோக்கத்தக்கதாகும். சமூகத்தில் கருத்துக்களின் ஊடாக வழிநடாத்தக்கூடியவர்கள் இங்குதான் உள்ளனர். இதனை உணர்ந்துள்ள அரசியல் தலைமைகள் பாடசாலைகளில் தமது அரசியல் செல்வாக்கை வெவ்வேறு வழிகள���ல் நிலைநிறுத்தி பாடசாலையை தமது ஆதிக்கதில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றும் ஆசிரியர்கள் குறைவே. அதிபர்களில் ஏக பெரும்பான்மையானவர்கள் தமது அதிபர் பதவியை அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றமையினால் குறித்த அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.\nபாடசாலைகளையின் நிர்வாகம் அதன் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச பணிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இன்று மலையகத்தின் பல பாடசாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சில அதிபர்களினால் தமது கடமைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் போது அதிபர்கள் சொல்லும் பதில் நீங்கள் இது தொடர்பாக யாரிடமும் முறையிடலாம். நான் பயம் இல்லை என்பதே. இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் அரசியல் செல்வாக்கே காரணம் என மக்கள் அறிவர். இந்த நிலை இலங்கை முழுவதற்கும் ஏற்புடைய அம்சமாகும். எனினும் இந்நிலையானது ஏனைய சமூகங்களை விட கல்வி அடைவுகளில் பின்தங்கியுள்ள மலையக மாணவர்கள்; கல்வியை பெற்றுக் கொள்வதில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த கட்டிடங்களில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு வழங்க விடாது தடுத்து அதனை தமது அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மலையகத்தில் பலம்பெரும் தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் முயன்றமை பலரும் அறிந்ததே. மலையக மக்களின் கல்வியில் மலையக தலைமைகள் கொண்டிருக்கும் அக்கறையின் இயல்பு வெளிப்பட முதலாவது சந்தர்ப்பம் இது அல்ல என்ற போதும், தலவாக்கலை பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இதனை நேரடியாக உணர வாய்ப்பளித்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரின் போராட்டங்களும் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளாலுமே அக் கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.\nமேல் கொத்மலைத் திட்டம் என்ற மலையக மக்களின் இருப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நிலமைகள் அந்த அழிவில் இருந்து கிடைத்த சில சலுகைகளையும் மக்களுக்கு வழங்க மறுப்பதில் இருந்து அவர்களின் ம���்கள் சார்புத் தன்மையை அறியலாம். கல்வி உரிமையைப் பொறுத்தவரை யாரெல்லாம் இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் அதன் அழிவுசார் அம்சங்களையும் வெளிப்படுத்தி விமர்சிப்பவர் அனைவரும் இருக்கும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். எனினும் இந்தக் கல்வி முறையை மெச்சுகின்ற அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்களும் கூட இக் கல்வி முறையின் பெறுபேறுகள் அனைவருக்கும் சமமாக எட்ட வேண்டும் என்று எண்ணுவதில்லை.\nஎனவே மலையகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியே மலையக மக்களின் வாழ்வை மாற்ற ஒரே வழி என்று அரசியல்வாதிகள் கூறும்போது, அவர்களிடம் திருப்பிக் கேட்பதற்கு பல கேள்விகள் மலையக மக்களுக்கும் மலையகத்தின் கல்வி முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர்களுக்கும் உண்டு.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nடொமினிக் ஜீவாவுக்கு என் இறுதி அஞ்சலி - எம். ஏ. நுஃமான்\nதனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/07-may-2019", "date_download": "2021-03-07T12:12:06Z", "digest": "sha1:AIRYL2KUNHIZ5JCOQVOA6ELPCYPQM7SG", "length": 12627, "nlines": 278, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 7-May-2019", "raw_content": "\nதிருவருள் திருவுலா - ஏற்றங்கள் அருளும் ஏழு சிவத்தலங்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை\nமுதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே\nஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்\nதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்\nநிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்\nராசிபலன் - ஏப்ரல் 23 முதல் மே 6 - ம் தேதி ���ரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 2\nபுண்ணிய புருஷர்கள் - 2\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 28\n’ - சிந்தனை விருந்து\nசென்னை முதல் ஷீர்டி வரை... தரிசிக்கத் தயாராகுங்கள்\nபிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்\nதிருவருள் திருவுலா - ஏற்றங்கள் அருளும் ஏழு சிவத்தலங்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை\nமுதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே\nஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்\nதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்\nநிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்\nதிருவருள் திருவுலா - ஏற்றங்கள் அருளும் ஏழு சிவத்தலங்கள்\nஅஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் மயூரவல்லித் தாயாருக்கு வில்வார்ச்சனை\nமுதல் கன்று... கம்பத்து பெருமாளுக்கே\nஆலயம் தேடுவோம்: வெற்றியைத் தரும் நந்தி கம்பீஸ்வரர் ஆலயம் பொலிவு பெறட்டும்\nதோஷங்கள் நீங்க எளிய பரிகாரங்கள்\nநிலையான வேலை அமைய என்ன பரிகாரம் செய்யலாம்\nராசிபலன் - ஏப்ரல் 23 முதல் மே 6 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 2\nபுண்ணிய புருஷர்கள் - 2\nநாரதர் உலா - சதுரகிரிக்கு வந்த சோதனை...\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nஆதியும் அந்தமும் - 2 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி பதில்: நான்காம் பிறையை தரிசிக்கலாமா\nரங்க ராஜ்ஜியம் - 28\n’ - சிந்தனை விருந்து\nசென்னை முதல் ஷீர்டி வரை... தரிசிக்கத் தயாராகுங்கள்\nபிரசாதம் தந்தார் பாம்பன் ஸ்வாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/natchiarkoil-temple-in-kumbakonam", "date_download": "2021-03-07T12:35:01Z", "digest": "sha1:3XIBFDLTPKLTLIC2OMVIHW4WBXIN2UUF", "length": 9470, "nlines": 200, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 June 2020 - அன்னத்தை முந்தாத கருடன்! - நாச்சியார்கோவில் தரிசனம்!|Natchiarkoil temple in Kumbakonam - Vikatan", "raw_content": "\nஎங்கள் ஆன்மிகம்: கேட்டதும் கொடுப்பாள் பாலாம்பிகை\n - உதவிக்கு அனுப்பக் கூடாதா\nஎங்கள் ஆன்மிகம்: ‘திருவாசகம் எங்கள் தெய்வ நெறி\nஎனது ஆன்மிகம்: மனம்... உடல்... அறிவு\nஅனுமனைக் கட்டினால் ராமன் வருவான்...\nகஷ்டங்களை நீக்கும் பாகவத ஸ்லோகம்\nநன்மைகள் அருள்வார் நாடிப் பிள்ளையார்\nஎங்கள் ஆன்மிகம்: விளக்கொளி ���ந்த அகத்தியர்\nகல் மாடு புல் தின்ற திருத்தலம் - வயிற்றுவலி தீர்க்கும் ஸ்ரீநீள்நெறிநாதர்\nஎங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்\nஎங்கள் ஆன்மிகம்: ‘எங்கள் குலசாமி பிரம்மாவின் அம்சம்’ - கருமாத்தூர் அருள்மிகு நல்லகுரும்பன்\nபுண்ணிய புருஷர்கள் - 27: ‘இசையும் ஓசையும் அவன் அல்லவா\nரங்க ராஜ்ஜியம் - 56\nகண்டுகொண்டேன் கந்தனை - 30: கனவில் வந்தாள் வள்ளிதேவி\nகேள்வி - பதில்: கோயிலில் சங்கல்பம் செய்வது எதற்காக\nசுக்கிர தசை உங்களுக்கு எப்படி\n`பிள்ளை வரம் கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nசனியின் பாதிப்பு கனவில் தெரியுமா\nநாச்சியார்கோவில், கும்பகோணம் அருகேயுள்ள திவ்யதேசம். முக்தி தரும் பன்னிரு தலங்களில் 11-வது தலம்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/surya-bhagavan-valipadu-murai/", "date_download": "2021-03-07T12:07:30Z", "digest": "sha1:CXKLESLBT377MDHEWVPDGJDSU4FL6JRM", "length": 6941, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "Surya bhagavan valipadu murai Archives - Dheivegam", "raw_content": "\nமாதம்தோறும் நிலையான வருமானம், நிரந்தரமாக வந்துகொண்டே இருக்க இவரை வழிபட்டாலே போதும்.\nஒரு மனிதனுக்கு வருமானம் என்பது நிலையாக வந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாதம் பற்றாக்குறையான வருமானம், ஒரு மாதம் அதிகப்படியாக வருமானம் என்று ஏற்றத்தாழ்வுகளோடு வருமானம் இருக்கும் பட்சத்தில், நம்மால் நிலையான...\nஉங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்க ‘செப்பு பாத்திரத்தில்’ இப்படி செய்தால் கோடி நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சினைகளும், தடங்கல்களும் இருந்து கொண்டே இருக்கும். ஒருவருக்கு இருக்கும் பிரச்சனையானது அடுத்தவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களுக்கு இருக்கும் ��ிரச்சனையானது உங்களுக்கு இருப்பதில்லை. அவ்வளவு தானே தவிர, ஆனால்...\nதேய்பிறை நிலவு போல உங்களது கஷ்டங்கள் குறைந்து கொண்டே போகவும், வளர் பிறை நிலவு...\nநமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து கொண்டே போகவும், நமக்கு வரக்கூடிய நன்மைகள் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்லவும், தேய்பிறையிலும், வளர்பிறையிலும் இந்த இரண்டு கிரகங்களை நினைத்து,...\nஞாயிறு விரதம் அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nநமது பாரம்பரியமிக்க இந்து மதத்தில் இறைவனை வழிபடவும், அவரின் முழுமையான அருளாற்றலை பெறவும் பல வகையான வழிபட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு முறை தான் விரதம் அல்லது நோன்பு மேற்கொள்வது ஆகும்....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eread.club/index.php/category/humour/", "date_download": "2021-03-07T11:19:49Z", "digest": "sha1:YRMBYJOMP7GPDYQYZ5OOIVW3J3ALSF75", "length": 4583, "nlines": 180, "source_domain": "eread.club", "title": "நகைச்சுவை - eRead Club", "raw_content": "\nகதை / கவிதை Audio யூடியூப் வீடியோ\nகதை / கவிதை Audio யூடியூப் வீடியோ\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள்\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள\nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் \nதகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் \nதீரா வஞ்சம் தீர வாராயோ வெண்பிறையே(58-63)\n2. உனது விழிகளின் வழியே எனது தேடல்…\n28. உனது விழிகளின் வழியே எனது தேடல்..\n16. உனது விழிகளின் வழியே எனது தேடல்..\nதீரா வஞ்சம் தீர வாராயோ வெண்பிறையே (1-5)\nerror: இது பாதுகாக்கப்பட்ட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_86", "date_download": "2021-03-07T12:55:25Z", "digest": "sha1:FCIY633GYQIFMQJMEKOFMA5A7DNFPPIT", "length": 7444, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 86 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 86 அல்லது ஏஎச்86 (AH86), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது, துருக்கியில் உள்ள ஆசுக்காலே என்னும் இடத்திலிருந்து அதே நாட்டின் டிராப்சன் என்னும் இடம் வரை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை துருக்கி நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 247 கிலோமீட்டர்.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்க��ையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.\nதுருக்கி - 247 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2015, 12:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/how-to-convert-pdf-file-to-word-file-028235.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-07T12:54:11Z", "digest": "sha1:THLXYX4VO6OW2ABPSCYN5RCZDU74E6IR", "length": 18974, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "PDF file to Word File: PDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி? | How to Convert PDF file to Word File in Tamil - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n3 hrs ago லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\n4 hrs ago ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\n6 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\n21 hrs ago மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nNews நெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nMovies மாலத்தீவு பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்...வேற எதுக்கு...இதுக்கு தான்னு விளக்கம்\nSports அதுதான் கேப்டன், இந்திய அணியோட இலக்கா இருந்துச்சு... உண்மையை வெளிப்படுத்திய ராகுல்\nFinance மறக்கக்கூடாத ரகசியங்கள்.. நிதி சம்பந்தமான விவரங்களை எப்படி பாதுகாப்பத��\nLifestyle ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்\nAutomobiles அதிக பாதுகாப்பான பைக்... புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக் பற்றி அறிந்து கொள்ள 5 முக்கிய தகவல்கள்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPDF கோப்புகளை Word Document ஆக மாற்றுவது எப்படி- இதோ எளிய வழிமுறைகள்\nPDF என்பது மாணவர்கள் முதல் தொழில் வல்லுனர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆவண முறையாகும். பிடிஎஃப் கோப்புமுறை தேவை அதிகரித்திற்கும் நேரத்தில் பல பிடிஎஃப் மாற்றிகள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒருவர் பிடிஎஃப் கோப்புகளை கன்வெர்ட் செய்ய வேண்டும் என்றால் அதை எளிதாக மேற்கொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.\nPDF கோப்பில் மாற்றங்களை மேற்கொள்வது என்பது எளிதான விஷயம் அல்ல. இதன்காரணமாகவே பிடிஎஃப் ஆவணத்தை வேர்ட் டாக்குமென்டாக மாற்றும் தேவை அதிகமாக உள்ளது. திருத்தம் செய்யமுடியாததாக இருக்கும் பிடிஎஃப் டாக்குமென்டை திருத்தம் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக மாற்றுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.\nவேர்ட் கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபிடிஎஃப் கோப்புகளை வேர்ட் கோப்புகளாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இந்த முறையை ஸ்மார்ட்போன்களிலும், கணினியிலும் பயன்படுத்தலாம். இதற்கான வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.\nPDF கோப்பை வேர்ட் டாக்குமென்டாக பதிவிறக்கம் செய்யலாம்\nWww.hipdf.com என்ற வலைதளத்திற்கு செல்லவும். அதன்பின் பிடிஎஃப் டூ வேர்ட் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். கோப்பு அப்லோட் என்பதை கிளிக் செய்து உள்ளே நுழையவும் அதன்பின் தங்களது சாதனத்துக்குள் சென்று கோப்புகளை கிளிக் செய்து ஓபன் செய்யவும். பதிவேற்றம் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். பின் மாற்றவும்(Convert) என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் எடுக்கும் பின் பதிவிறக்கவும் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்யவும். பின் இந்த கோப்புகளை வேர்ட் டாக்குமென்டாக ஓபன் செய்யலாம்.\nAndroid ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி\nபயன்பாட்டின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்\nஇதே பயன்பாட்டை ஆஃப்லைனில் மேற்கொள்���தற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். கணினியிலும் இந்த பயன்பாட்டை பெறலாம். இதற்கு Wondershare PDFelement என்ற பயன்பாட்டை கிளிக் செய்ய வேண்டும். இலவச பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து அதில் காட்டும் வழிமுறைகளை பின்பற்றி பிடிஎஃப் கோப்பை அப்லோட் செய்து வேர்ட் டாக்குமென்டை பதிவிறக்கம் செய்யலாம்.\nஸ்கேன் செய்த பிடிஎஃப் கோப்புகள்\nஇருப்பினும் பிடிஎஃப் கோப்புகளில் சில மாற்று முறைகள் உள்ளது. ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை எடிட் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக மாற்றுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை எடிட் செய்யக்கூடிய வேர்ட் டாக்குமென்டாக இலவசமாக மாற்றுவதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.\nஇதை மேற்கொள்ள உங்கள் கணினியில் மைக்ரோசாஃப்ட் வேர்ட்டை பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து நிறுவவும். கணினியில் மைக்ரோசாப்ட் வேர்ட்டை லாக்இன் செய்து திறந்து வைக்கவும், இதை திறந்து ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்புகளை பதிவேற்றம் செய்யவும். பின் மைக்ரோசாப்ட் வேர்ட் தாமாகவே ஸ்கேன் செய்யப்பட்ட பிடிஎஃப் கோப்பை வேர்ட் டாக்குமென்டாக மாற்றம் செய்யும். இதை வேர்ட் டாக்குமென்டாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.\nலுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா\nஆபத்தான வைரஸ் பி.டி.எப் பைல்களில்...\nஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.\nமைக்ரோசாப்ட் எக்ஸெல் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.\nஆந்திர அரசு மகளிர் தினத்தில் மொபைல் வாங்கும் பெண்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.\nமே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்\nரூ.10,000 இலவசம்: அமேசான் தளத்தில் இதை மட்டும் செய்தால் போதும்\nஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nசாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nஅசத்தலான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கம���ன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிழையை சுட்டிக்காட்டி மைக்ரோசாப்ட் நிறுவனத்தை அலெர்ட் பண்ணிய இந்திய ஆராய்ச்சியாளருக்கு அடித்த ஜாக்பாட்.\nவிவோவின் அட்டகாசமான நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகம்.. டாப் லெவல் சவுண்ட்..\nஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியுடன் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2021-03-07T11:19:35Z", "digest": "sha1:GWSIOY5ICCZEYBGRD225KK2C4GH7G5ZZ", "length": 7165, "nlines": 83, "source_domain": "tamilpiththan.com", "title": "குடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை!! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil குடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை\nகுடிபோதைக்கு அடிமையாகி வாழ்கையே இழந்த பிரபல நடிகை\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அப்படத்தை இயக்கிய செல்வராகவனை காதல் திருமணம் செய்துகொண்டார்.\nசோனியா அகர்வாலுக்கு அதீத குடிப்பழக்கம் உள்ளது. அதே போல் இரவு பார்ட்டிகளில் அதிகம் கலந்து கொள்பவர். பார்டிகளில் அதிக அளவு குடிப்பதோடு சக நடிகைகள் இவரை வீட்டில் விட்டு செல்வார்களாம்.\nஇது திருமணத்திற்கு பிறகும் தொடரவே செல்வராகவன் இவரை விவாகரத்து செய்து விட்டார். அதன்பிறகு சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.\nபின் சீரியகளில் நடித்துவந்தார். தற்போது மலையாளத்தில் ஒரு படம் மட்டும் கமிட் ஆகியுள்ளார்.\nஇவரிடம் குடிப்பழக்கத்தை கைவிடுங்கள் என்று பலபேர் கோரிக்கை விடுத்தும் அதை கேட்காமல் இருந்துள்ளார். குடிப்பழக்கத்தால் தான் இவருக்கு பட வாய்ப்பு சரிவர வருவதில்லையாம்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleஇலங்கை சென்ற கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா செய்த வேலையை பார்த்தீர்களா\nNext articleஅரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் நாடுகள்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\n கையில் சாப்பாடை வைத்து குழந்��ை படும் அவஸ்தை\nRasi Palan ராசி பலன்\nஇந்த 5 ராசிகளிடமும் கவனமாக இருங்கள்\nபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது 31 பேருக்கு கொவிட் தொற்று\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamilnadu.com/politics/82/106597", "date_download": "2021-03-07T11:39:16Z", "digest": "sha1:4OQHWDERWV5P5P6XKS5I6JVO5VMHCVDE", "length": 6619, "nlines": 42, "source_domain": "www.ibctamilnadu.com", "title": "பனிப்போரை வெளிக்காட்டிய தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்", "raw_content": "\nபனிப்போரை வெளிக்காட்டிய தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் பது யார் முதலில் பேசுவது என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இஸ்ட்டயே சலசலப்பு ஏற்பட்டது.\nபொங்கல் விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பொடியை தொடங்கி வைக்க முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் வருகை தந்தனர். அவர்களை அமைச்சர் உதயகுமார் வரவேற்றார். பின்னர் ஜல்லிக்கட்டு மாடுகளை சால்வை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.\nபின்னர் ஜல்லிக்கட்டு விழா மேடையில் ஏறியதும் அமைச்சர் உதயகுமார், ‘உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்து பேசுவார்’ என்று அறிவித்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘துணை முதல்வர் பேசிய பிறகு நான் பேசுகிறேன்.\nகடைசியாகத்தான் முதல்வர் பேச வேண்டும்’ எனக் கூறி விட்டார். அப்போது துணை முதல்வர், ‘இது அரசு விழா இல்லை. நீங்களே முதலில் பேசுங்கள்’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்திய நிலையில், வேறு வழியின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எழுந்து மைக்கில் பேசினார். அதன் பிறகு கடைசியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.\nபொதுவாக அரசு விழாக்களில் முதல்வர் இறுதியாக பேசுவதும், துணை முதல்வர் அவருக்கு முன்னதாக பேசுவதும்தான் மரபு.\nஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்த இந்த சம்பவம், இருவருக்கும் இடையே உள்ள பனிப்போரை பகிரங்கமாக காட்டியது.\nஅதிரடி ரெய்டு நடத்திய வருமானவரித்துறை - விளக்கம் அளித்த நடிகை டாப்சி\nஅதிமுகவுடன் மேலும் சில கட்சிகள் இணைந்தன - சூடு பிடிக்கும் தேர்தல்களம்\nஆரம்பமாகும் ஐபிஎல்: குஷியில் ரசிகர்கள்\nமாநிலம��� வளர்ச்சி பெறும் என்று மம்தாவை மக்கள் நம்பினார்கள் - ஆனால் அவர் முதுகில் குத்திவிட்டார் - பிரதமர் மோடி\nரிஷப் பண்டை பைத்தியக்காரன் என குறிப்பிட்ட ரோஹித் ஷர்மா\nதமிழகத்தில் மீண்டும் முழு ஊராடங்கா: வெளியான அதிர்ச்சி தகவல்\nகமலின் அழைப்பை இழிவுபடுத்திய திருமாவளவன்\nசூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா\n75 வயது மூதாட்டியை சீரழித்த 25 வயது இளைஞன்.. சென்னையில் பகீர் சம்பவம்\nகடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலன்..விபரீத முடிவு எடுத்த காதலி\nலலிதா ஜுவல்லரி மீது 1000 கோடி மோசடி புகார்: சேதாரம் என்று வரி ஏய்ப்பு\nபொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி\nநான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்\nசோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/134082-poetry-few-more-words-gnani-sankaran", "date_download": "2021-03-07T12:00:15Z", "digest": "sha1:4Q3AISHXSITQ7GZXT7TSMBRG7V7JYFRD", "length": 9364, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 September 2017 - இன்னும் சில சொற்கள் - ஞாநி | Poetry - Few more words - Gnani Sankaran - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\nகடைசித் தீர்ப்பு நாள் - சுகிர்தராணி\nஒரு குவளைத் தனிமை - ஸ்டாலின் சரவணன்\n“இலக்கியம் என்பது காலத்தின்மீது எறிகிற கல்\nகரிசல் பறவை கழனியூரன் - கே.எஸ். இராதாகிருஷ்ணன்\n“சின்னஞ்சிறிய கணத்தில் லயர் பறவையாக இருக்கலாம்தானே\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகர்: ஜி.டி. நாயுடு - ஜி.டி.கோபால்\nகிரா - 95 - கி.ராஜநாராயணன்\nஅதிகாரத்தின் துருவேறிய சொற்கள் - சுகுணா திவாகர்\nநத்தையின் பாதை - 4 - தொல்காடுகளின் பாடல் - ஜெயமோகன்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 11- சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nதற்கால ஆங்கிலக் கவிதைகள் - தமிழில்: அனுராதா ஆனந்த்\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சி��� சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/01-jan-2017", "date_download": "2021-03-07T12:37:41Z", "digest": "sha1:LPC26UDGU2GRMRT7YZTODUQG7CE2KZOQ", "length": 9852, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 1-January-2017", "raw_content": "\nகோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர் - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு\n“சசிகலாவை தாக்கிப் பேசியிருந்தால்... அது என் அசரீரியாக இருக்கும்\nஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்\n - சசிகலாவைப் பார்த்த துணைவேந்தர்கள்\n“மரணத்தில் மர்மம்... சசிகலா குற்றவாளி\n‘சுரங்கம்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1\n‘சுரண்டல்’ ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2\n - நெட்வொர்க் - 3\n - நெட்வொர்க் - 4\n‘கம்பெனி’ விவேக் - நெட்வொர்க் - 5\n - நெட்வொர்க் - 6\n - நெட்வொர்க் - 7\n - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்\nஎடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்\nகோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர் - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு\n“சசிகலாவை தாக்கிப் பேசியிருந்தால்... அது என் அசரீரியாக இருக்கும்\nஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்\n - சசிகலாவைப் பார்த்த துணைவேந்தர்கள்\n“மரணத்தில் மர்மம்... சசிகலா குற்றவாளி\nகோபத்தில் சசிகலா... கொந்தளித்த பன்னீர் - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு - “மிரட்டிப் பார்க்கிறதா மத்திய அரசு\n“சசிகலாவை தாக்கிப் பேசியிருந்தால்... அது என் அசரீரியாக இருக்கும்\nஆட்சியும்... கட்சியும் சின்ன அம்மாவிடம் இருக்க வேண்டும்\n - சசிகலாவைப் பார்த்த துணைவேந்தர்கள்\n“மரணத்தில் மர்மம்... சசிகலா குற்றவாளி\n‘சுரங்க���்’ சேகர் ரெட்டி- நெட்வொர்க் - 1\n‘சுரண்டல்’ ராம மோகன ராவ் - நெட்வொர்க் - 2\n - நெட்வொர்க் - 3\n - நெட்வொர்க் - 4\n‘கம்பெனி’ விவேக் - நெட்வொர்க் - 5\n - நெட்வொர்க் - 6\n - நெட்வொர்க் - 7\n - மீடியாவை விரட்டிய அதிகாரிகள்\nஎடப்பாடியின் நிழல்... கரன்சி பதுக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/sirkazhi-primary-health-center-mayiladuthurai-news/", "date_download": "2021-03-07T11:01:42Z", "digest": "sha1:XJACXEW6WHNKFJEE4OW542TOOJLJRL3D", "length": 16214, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "மயிலாடுதுறை, சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது - Mayilai Guru", "raw_content": "\nமயிலாடுதுறை, சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளது\nமயிலாடுதுறை, சீர்காழி நகராட்சி பள்ளியில் இயங்கும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் வர அச்சப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்திடவும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவபரிசோதனைகளுக்கும், சிகிச்சைப் பெறவும் வந்து செல்கின்றனர். இங்கு சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி,மருந்து-மாத்திரைகளும், புதன்கிழமை பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 1மருத்துவ அலுவலர், 3 செவிலியர்கள் மற்றும் 1 லேப்டெக்னீசியன்கள், 1மருந்தாளுனர்,1பணியாளர் பணியாற்றுகின்றனர். சீர்காழி ஊழியக்காரன்தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் செயல்படும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம்.\nஇந்த சுகாதாரநிலையத்தால் நகர் பகுதி மற்றும் மிக அருகில் உள்ள கிராமமக்கள் பயனடைந்துவருகின்றனர். இந்நிலையில், சுகாதாரநிலையம் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மேற்கூறையின் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தின் மேல் உள்ள பகுதி மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். சுகாதார நிலையத்தின் பின்புறம்,பக்கவாட்டில் கழிவுநீர் தேங்கியும் சுகாதாரசீர்கேடான நிலை தொடர்கிறது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மழைநீர் கசிந்து மருந்து,மாத்திரைகள் நனைந்து சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடம் மேலும் வலுவிழந்து உள்ளதால் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி ஏதேனும் உயிர் ஆபத்து ஏற்படாமல் இருக்க சுகாதார நிலையத்தினை கடந்த 20 நாள்களுக்கு மேலாக சீர்காழி ஊழியக்காரன்தோப்பு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற்றியுள்ளனர். பள்ளியில் இயங்கும் சுகாதாரநிலையத்தில் வழக்கமான மருத்துவபணிகளை மருத்துவர்கள்,செவிலியர்கள் மேற்கொள்கின்றனர். இருந்தபோதும் நீண்ட நாள்கள் பள்ளியிலேயே மருத்துவமனையை தொடர முடியாததாலும் மீண்டும் பழைய கட்டிடத்திற்கு போகவேண்டி உள்ளதால் மருத்துவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். சீர்காழி ஊழியக்காரன்தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் செயல்படும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம்.கடந்த ஆண்டே இந்த சுகாதாரநிலையத்தில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு,சேதம் ஏற்பட்டபோதே வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் புதிய கட்டிடம் கட்ட ஆய்வு மேற்கொண்டபோது, தற்போது சுகாதாரநிலையம் இயங்கும் இடம் குளம்,புறம்போக்கு என்பதால்,அங்கு புதிய கட்டிடம் கட்ட இயலாது எனவும் அதற்கு மாற்றாக அருகில் உள்ள காமராஜர் அவென்யு நகரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டலாம் என மாற்று இடம் பார்க்கப்பட்டது. ஆனால் பூங்கா இடத்தில் கட்டிடம் கட்ட விதிமுறை இல்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.\nஅதோடு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் மறந்துபோனது. தற்போது மீண்டும் கனமழையால் மேலும் மாற்று இடத்தில் இயங்கும் சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற மிக அவசியமான கோரிக்கை வலுத்துவருகிறது. சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட கோவில் இடத்தில் ஏதேனும் ஒன்றை வருவாய்த்துறை,நகராட்சி நிர்வாகம் விலைகொடுத்தோ, தானமாக பெற்றோ அங்கு புதிய கட்டிடம் கட்ட முழுமுயற்சி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious மயிலாடுதுறையில் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி காவிரி டெல்டா பாசனாதரர் முன்னேற்ற சங்கத்தினர் மனு\nNext தெரு வியாபாரிகளுக்கான கடனுதவி முகாமில் பிரதமர் படத்தை பா.ஜ.க.வினர் விளம்பர பேனரில் ஒட்டியதால் பரபரப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்த��ரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/woman-of-indian-descent-heads-nasas-perseverance-rover-steering-committee/", "date_download": "2021-03-07T11:18:15Z", "digest": "sha1:WU4HVDWQXF2KJQUIRLJTOE6Z2RKULXZH", "length": 8857, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்! - Mayilai Guru", "raw_content": "\nநாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வழிநடத்துக் குழுவுக்கு தலைமை தாங்கிய இந்திய வம்சாவளி பெண்\nநாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் வெற்றிகரமாக மார்சில் தரையிரங்கிய நிலையில் அதன் வழிநடத்துக் குழுவின் தலைவர் இந்திய வம்சாவளி பெண் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த சுவாதி மோகன் என்பவர் பெர்சிவரன்ஸ் ரோவரின் வழிநடத்துக் குழுவின் தலைவராக பணியாற்றி திட்டம் வெற்றியடைய முக்கிய பங்கு வகித்து உள்ளார்.\nதனது 1-ஆம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் ஒரு குழந்தை நல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது\nவிண்வெளி மற்றும் விமானத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற சுவாதி மோகன் நாசாவின் சனி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் கஸ்ஸினி மற்றும் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கிரேல் உள்ளிட்ட திட்டங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.\nஉலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்\nஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\n இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்\nபிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு.. கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்\nPrevious கூட்டுறவு சங்கங்களின் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nNext கொரோனா காலத்தில் பதிவான கேஸ்கள் ரத்து சிஏஏ போராட்ட வழக்குகள் வாபஸ்\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு\nகார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்.. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\n‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…\nதமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=540&Itemid=84", "date_download": "2021-03-07T11:33:49Z", "digest": "sha1:OP7H64W2SCBLAPJ6UCNFDN3NDAFSC5D6", "length": 22633, "nlines": 94, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 02\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசித்திரா கிடுகு இழைத்துக் கொண்டிருந்தாள். பின்னுவதைச் சற்று நிறுத்திவிட்டு தென்னை மரங்களுக்கப்பால் விரிந்து கிடந்த நந்திக் கடல்வெளியை நோக்கினாள். பச்சசைப் பசேலெனப் பயிரசையும் வயல்வெளிகளின் நடுவே நந்திக்கடல் இளநீலமாய்ப் பரந்து கிடந்தது.\n'இந்நேரம் பெத்தாச்சி மாமி வீட்டிலே பேசிக் கொண்டிருப்பா.. மாமா, மாமி என்னதான் சொன்னார்களோ அத்தானும் லீவில் வந்து நிற்கிறார் அல்லவா அத்தானும் லீவில் வந்து நிற்கிறார் அல்லவா\nஇவ்வாறு அவள் நினைத்தபோது நாணத்தினால் சித்திரை நிலவுபோன்ற அவளுடைய முகத்தில் சிவப்புப் படர்ந்தது. இதயத்தினுள்ளே பொங்கியெழுந்த உவகை உடலெங்கும் பரவியது. சட்டென்று தலையைக் குனிந்துகொண்டு மளமளவெனக் கிடுகைப் பின்ன ஆரம்பித்தாள்.\nநீண்டு சிவந்த அவளின் அழகிய விரல்கள் நீரில் ஊறிக்கிடந்த தென்னோலைகளை நீவியெடுத்துப் பரபரப்புடன் பின்னிக் கொண்டிருந்தன. தென்னை மட்டையின் ஓலைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததினால், ஒரு ஓலையைக் கள்ளோலையாகக் கீழே விட்டுத் தொடர்ந்து இழைக்கத் தொடங்கினாள்.\nஇச் சொல்லைச் சித்திராவின் வாய் மெதுவாக முணுமுணுத்தது. அந்தச் சொல்லை வெளிப்படையாகக் கூறுவதில் ஏதோ ஒரு தயக்கம். அது அவளுக்கு மட்டும் தெரிந்த இரகசியம்....\nநான்கு மாதங்களுக்கு முன் அவள் தன்னந்தனியே தங்கள் தென்னந்தோப்பின் கோடியில் நின்று கொண்டிருந்தபோது அவன் வந்தான். சிறு வயதிலே ஒன்றாக விளையாடியவர்கள்தான். சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை பிடித்துக் கொண்டவர்கள்தான். ஆனால், அவள் பருவமடைந்த பின் அவர்களுக்கு ஒருவரை ஒருவர் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ சந்தர்ப்பங்கள் ஏற்படவில்லை. விடுமுறையில் வீட்டுக்கு வந்தவன் அவளைத் தேடித் தோட்டத்துக்கு வந்தான். வீதியோரமாகச் சைக்கிளை நிறுத்தியபடியே 'இஞ்சை வா\" என்று அழைப்பது போன்று சைகை காட்டினான்.\nஅவளின் நெஞ்சு படபடத்தது. கைகள் வியர்த்தன. நாணமும், பயமும், மகிழ்ச்சியுமாய் அவள் வேலியோரம் சென்றபோது, அவன் ஒரு கடதாசித் துண்டைக் கையில் கொடுத்துவிட்டு, சட்டென்று சைக்கிளில் தொத்திக்கொண்டு ஓடி மறைந்துவிட்டான்.\nஅவன் கொடுத்த 'கள்ளோலை\" வியர்வை கசியும் அவள் கையினுள்ளே நசுங்கியது. ஒரு பற்றை மறைவில் அவள் சென்று அதைக் கவனமாகப் பிரித்துப் படித்தபோது, 'இன்றிரவு தோப்பின் பின்பக்கத்தில் நிற்கும் புன்னை மரத்தடியில் காத்திரு\" என்றிருந்தது.\nஅதைப் படித்ததுமுதல் சித்திராவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. ஒரு சமயம் அச்சம் மறுசமயம் வெட்கம் இருப்பினும் வீட்டில் தங்கைகளும், பெத்தாச்சியும் நித்திரையானபின், மெதுவாக எழுந்து, நிலவில் வட்டக் குடையாக விரிந்து கிடந்த தென்னை நிழல்களில் மறைந்து மறைந்து சென்று புன்னை மரத்தடிக்கு வந்தபோது, அவன் ஏற்கெனவே அங்கு காத்தி���ுந்தான்.\nஅப்புறம்... முதலில் தயக்கம்... பின்பு மயக்கம்... இன்னும் என்னென்னவோ இன்பக் கற்பனைகள்... எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவுகள்.... காத்திருப்பேன்.... கைவிடேன்.... என்ற சத்தியங்கள்.\nபுன்னை மரத்தில் கொட்டமடித்துக் கொண்டிருந்த பழந்தின்னி வெளவால்கள் கறுத்தான்மடு மருதமரங்களை நாடி ஒவ்வொன்றாகப் புறப்படும் வைகறைப் பொழுதிலே அவள் அவனிடமிருந்து பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றான்.\nஇப்படிப் பல சந்திப்புக்கள். ஒருநாள் அவள் சந்தடியின்றி இன்பக் கிறக்கத்திலே வீட்டிற்குள் நுழையும் சமயத்தில் அங்கு அவளுக்காகவே காத்து நின்ற பெத்தாச்சியைக் கண்டு விக்கித்துப் போனாள்.\nபெத்தாச்சி அதிகம் பேசவில்லை. 'மோனை உன்ரை மாமன் குலசேகரத்தான் அண்டைக்குச் செய்த கொடுமையாலைதான் இந்தக் குடும்பம் இவ்வளவு சீரழிஞ்சு நிக்குது உன்ரை மாமன் குலசேகரத்தான் அண்டைக்குச் செய்த கொடுமையாலைதான் இந்தக் குடும்பம் இவ்வளவு சீரழிஞ்சு நிக்குது கொத்தானுக்கு உன்னிலை விருப்பமெண்டால் நான் போய் அவன்ரை தேப்பனோடை கதைச்சு ஒழுங்கு பண்ணிறன்... ஆனா இனிமேல் நீ அவனைச் சந்திக்கவோ கதைக்கவோ கூடாது கொத்தானுக்கு உன்னிலை விருப்பமெண்டால் நான் போய் அவன்ரை தேப்பனோடை கதைச்சு ஒழுங்கு பண்ணிறன்... ஆனா இனிமேல் நீ அவனைச் சந்திக்கவோ கதைக்கவோ கூடாது.....உனக்கு அடுத்து நாலு பொட்டையள் இருக்குதுகள்.....உனக்கு அடுத்து நாலு பொட்டையள் இருக்குதுகள்.... நாங்களும் மானம் ரோசத்தோடை இருக்கோணும்.... நாங்களும் மானம் ரோசத்தோடை இருக்கோணும்\nஎந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றிப் பெத்தாச்சி அமைதியாக, ஆனால் ஆணித்தரமாகக் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்டபோது சித்திரா மௌனமாகத் தலையை தலையை அசைத்துவிட்டு உள்ளே போய்ப் படுத்துக் கொண்டாள்.\nஆனால், 'அத்தான் மிகவும் நல்லவர்.... அவர் என்னை ஒருபோதும் கைவிடார்.... அவர் என்னை ஒருபோதும் கைவிடார்\" என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சித்திராவுக்கு இருந்தது. அதன்பின் அவள் பெத்தாச்சியின் ஆணையை என்றும் மீறாவிட்டாலும் அந்தச் சந்திப்புக்களின் நெருக்கத்தையும், முக்கியத்துவத்தையும் மறந்து போகவில்லை.\nபின்னி முடித்துவிட்ட கிடுகை வெய்யில் விழும் இடத்தில் காயப் போட்டுவிட்டுத் திரும்பிய அவள் ஒருதடவை தங்களுடைய வளவைப் பார்த்துக் கொண்டாள்.\nஇருபத்தைந���து ஏக்கர் பரப்பளவில் நந்திக் கடலோரமாக, வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் கோவிலுக்கும் முல்லைத்தீவு வீதிக்கும் இடையே பரந்து கிடந்தது அந்த 'வன்னியா வளவு\" அந்தப் பிரதேசமெங்குமே ஒருகாலம் மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்திய ஒரு சொல்\n ...... சோடையாகிவிட்ட நெட்டைத் தென்னைகள் மத்தியில் அந்தப் பெரிய வீடு, ஒரு நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளைக் கண்டுவிட்ட களைப்பில், ஒரு கிழட்டு யானையைப்போல, சுவர்களெல்லாம் பூச்சுக் கொட்டிப்போக, ஆங்காங்கே இடிந்தும் உடைந்தும் கிடந்தது.\n'எத்தனை சுரைக் குடுவைகள் நிறையத் தேன்.... எத்தனை மூடைச் சீனி.... எத்தனை மூடைச் சீனி.... எத்தனை ஆயிரம் முட்டையள்.... எத்தனை ஆயிரம் முட்டையள்\"... அத்தனையும் சேர்த்துக் குழைத்துக் கட்டியதாம் அந்த வீடு\"... அத்தனையும் சேர்த்துக் குழைத்துக் கட்டியதாம் அந்த வீடு பெத்தாச்சி இவ்வாறு அடிக்கடி சொல்லி அங்கலாய்த்துக் கொள்வாள்.\nமுன்னுக்குப் போட்டிக்கோவும் விறாந்தையும், நடுவே நாற்சாரம், பின்னுக்குப் பெரிய பண்டகசாலை, அடுக்களை, அவற்றுக்குப் பின்னே மாட்டுக் கொட்டகை, குதிரை லாயம், வில்வண்டில் விடுவதெற்கனெப் பிரத்தியேக மால் இத்தனையும் இன்றும் இருந்தன. ஆனால் பழைய வனப்பும், திமிரும் கலந்த கோலத்தில் அல்ல\nசித்திராவினுடைய பார்வை வீட்டையும், வளவையும் ஒரு தடவை தழுவி விட்டு, தென்னோலைகளை ஊறப்போடும் துரவுக்கு அண்மையில் வரிசையாக அமர்ந்து கிடுகிழைத்துக் கொண்டிருந்த தன்னுடைய சகோதரிகளில் வாஞ்சையோடு பதிந்தது.\nமாரிகாலத்தில் தமக்குரிய சீதோஷ்ண நிலையை நாடி ஈழத்தின் நந்திக்கடல் வாவியை நோக்கி வரும் குருகினம் போல் அழகாக, வரிசையாக, ஒரு இனமாக அமர்ந்திருந்த தன் நான்கு சகோதரிகளையும் அவள் ஆற அமரப் பார்த்தாள்.\nஅவளுக்கு இரண்டு வயது குறைந்தவளான நிர்மலா, அடுத்தவளான பதினெட்டு வயதுப் பவளம், இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் பருவமடைந்த விஜயா, பத்து வயதாகியும் சகோதரிகளுடைய அன்பில் குழந்தையாகவே இருக்கும் கடைக்குட்டி செலவம்\nஅவளுடன் சேர்த்து ஐந்து பெண்கள் ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல் உருவ ஒற்றுமை ஒரே அச்சில் வார்த்தெடுத்ததுபோல் உருவ ஒற்றுமை அத்தனை பெண்களும் அந்தப் பழைய மாளிகையின் இளவரசிகள் அத்தனை பெண்களும் அந்தப் பழைய மாளிகையின் இளவரசிகள் ஆம், பெயரளவில் ஒவ்வொருத்த��யும் ஒவ்வொரு ராணிதான்\nசித்திரா சிரித்துக் கொண்டாள். 'ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவானாம்\" நாங்கள் ஐந்து பேரும் பெண்களாய்ப் பிறந்தது விட்டதாலா அப்பா ஆண்டியானார்\nமுல்லைத்தீவுப் பகுதியெங்குமே வியாபித்துக் கிடந்த பொன்விளையும் நிலங்கள், இறுங்குபோலக் காய்க்கும் இளந்தென்னைகள் நிறைந்த தோட்டங்கள், எல்லையற்ற குடிநிலக் காணிகள், பட்டிபட்டியாகக் கறவையினங்கள்... காளைகள்.... இவை அத்தனையுமே ஐந்து பெண்கள் பிறந்ததாலா அழிந்து கெட்டன\nசித்திரா மீண்டும் சிரித்துக் கொண்டாள். வேதனையும், ஆத்திரமும் இழையோடிய மென்சிரிப்பு.\nஅப்பாவை நினைக்கும் போதெல்லாம் அவளுடைய நெஞ்சில் பெருமையும் அதேசமயம் வேதனையும் குமையும்.\nஆறடி உயரம். ஆஜானுபாவான தோற்றம். 'அப்பா\" என்றதுமே அவரைச் சதா சூழ்ந்திருக்கும் ஒரு மணம் இப்போதும் மணப்பது போன்றதொரு பிரமை அவளுக்கு ஏற்பட்டது. வெளிநாட்டுப் பிராந்தியும், உயர்தரக் கப்ஸடன் புகையிலையின் நறுமணமும் கலந்ததொரு மணம் அப்பாமேல் அவளுக்கு எல்லையற்ற வாஞ்சை இருந்ததினால் அந்த மணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.\nஅவளுக்குப் பதினொரு வயதாக இருக்கும் பொழுதே அப்பா போய்விட்டார். அதற்கு முதலில் சொத்துக்களும் போய்விட்டன. எஞ்சியது இந்தப் பழைய வீடும், அது அமைந்திருந்த தென்னந்தோப்புமே. அப்பாவைத் தொடர்ந்து, நோய் வாய்ப்பட்டிருந்த அம்மாவும் போனதன் பின் பெத்தாச்சிதான் அவர்களுக்குத் தாயும் தந்தையும்.\nஇந்த இருபத்தைஞ்சு ஏக்கர் தோட்டமெண்டாலும் மிஞ்சினது ஏதோ அம்மாளின்ரை அருள்தான் ஒவ்வொரு பொட்டைக்கும் அஞசேக்கராய்க் குடுக்கலாம் ஒவ்வொரு பொட்டைக்கும் அஞசேக்கராய்க் குடுக்கலாம் எனப் பெத்தாச்சி, அப்பாவின் தாயார், கூறிக்கொள்வது வழக்கம்.\n தோட்டத்தின் பழைய இரும்புக் கேற்றை ஒருக்களித்துத் திறந்துகொண்டு பெத்தாச்சியே வருகின்றா\nசித்திராவின் இளநெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 20326166 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2798-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-mattappalli-narasimhar-mattapalli-lakshmi-nr", "date_download": "2021-03-07T11:54:44Z", "digest": "sha1:PWJ7OZ57GI7X2VS5KZYFECESIVIH3KBU", "length": 9841, "nlines": 252, "source_domain": "www.brahminsnet.com", "title": "மட்டபள்ளியில் லக்ஷ்மி நரசிம்ஹர்,mattappalli narasimhar,mattapalli,lakshmi nr", "raw_content": "\nதபோவனம் Video பார்த்த பிறகு எப்படியாவது அங்கு போய்\nசேவிக்க வேண்டும் என்ற ஆவலில் பூர்த்தி ஆனது தான் மட்டபள்ளி/\nமட்டபள்ளியில் லக்ஷ்மி நரசிம்ஹர் மடத்தில் தங்கினோம்.இருபத்து\nநான்காம் தேதி காலை சுப்ரபாத சேவை மிக நன்றாக இருந்தது. உடனே\nஅடியேனுக்கு பத்ரி விஷால் தான் ஞாபகம் வந்தது. ஸ்வயம்பு பத்ரி\nநாராயணனை அங்கு சேவித்தோம். ஆனால் இங்கோ ஸ்வயம்பு\nநரசிம்ஹர் ப்ர்ஹலதானோடு இருப்பதை நன்கு அனுபவித்தோம்.\nபுஷ்பாலங்காரம் அதன் பிறகு மிக அற்புதம். இது போல் சேவிக்க\nஆசார்யன் அநுக்கிரஹம் இல்லை என்றால் அது கிடைக்காது.என்பது உண்மை.\nஸ்ரீ உவே முக்கூர் லக்ஷ்மி நரசிம்ஹர் தேவஸ்தானத்தில் தான்\nதங்கினோம். அந்த மகான் ஆராதனை செய்த சாலிக்ராமம் எவ்வளவு\nஎன்று கூற முடியாது. அந்த மகானை டெல்லியில் யஹ்னம் செய்த போது\nசேவித்து இருக்கிறேன். ..மூன்று மதாச்சாரியார்களால் கையாளப்பட்ட\nபரம பவித்ரமான ஸ்தோத்ரம் தெரிந்து கொண்டேன் அங்கே போனபோது.\nஸ்ரீ அஹோபில மட பீடாதிபதிகள் அனைவரும் இந்த ஸ்தோத்ரத்தால்\nபெருமை அடைந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த ஸ்தலமும்\nஇதைப் பற்றி கூறி வரும் ஸ்ரீ உவே அனந்த பத்மநாபன் அவர்களும்\nஇந்த மடத்தை சேர்ந்தவர்களே என்பதும் புலனாகிறது.\nபிறகு வாடாபள்ளி ferry மூலம் சென்றோம். கிர்ஷ்ணா நதியின் அழகை\nஅனுபவிக்க முடிந்தது. வாடாபள்ளி நரசிம்ஹர் அருகில் அவரது முக\nமண்டலத்தின் அருகே ஒரு விளக்கு மினு மினுத்தே எரிகிறது. நரசிம்ஹர்\nவிடும் மூச்சின் காரணமாய் தான் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.\nபாதத்தின் அருகே ஒரு விளக்கு நிர்ச்சந்தியாய் எரிந்து கொண்டே\nஇருக்கிறது. ஒருவித சலனமும் இல்லாமல்.\nஎன்ன ஆச்சர்யம் இந்த இரண்டு விளக்குகளுக்குள். எல்லாம் அவன்\nசெயல். நம்மால் அனுபவிக்க தான் முடியும்.\nஒரு சில படங்களை சேர்த்திருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/crime-news/193032-madurai-crime-news.html", "date_download": "2021-03-07T11:51:40Z", "digest": "sha1:YUQPOPXBSA5UBGCWRYJK5YBF7R6OBW2N", "length": 43174, "nlines": 466, "source_domain": "dhinasari.com", "title": "மகளிர் சுய உதவிக் கு���ுவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் பெண் தற்கொலை! - தினசரி தமிழ்", "raw_content": "\nமார்ச் 7, 2021, 5:21 மணி ஞாயிற்றுக்கிழமை\nதினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்\nராஜி ரகுநாதன் - 07/03/2021 6:40 காலை\nஇத்தனை உயர்ந்த அர்த்தங்களும் இன்னும் பல தெய்வீக கருத்துக்களும் இந்த வேத வாக்கியத்தில் மறைந்துள்ளது.\nவிநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 15)\nதினசரி செய்திகள் - 07/03/2021 6:33 காலை\nவேதங்களுக்கு முழு முதற் காரணமாய் உள்ளவரும், சக்தி மகனுமாகிய விநாயகரின் துணை தொண்டர்களு உண்டு என்பதை அறியாமல் அறிவின்றி\nஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்\nமார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்க\nகொரோனா இல்லை.. சர்டிபிகேடுடன் வந்தால் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்\nகொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த துர்க்கா ஸ்டாலின்\nபூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.\nஅதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்\nஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.\nதண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி\nஇருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்\nபெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை\nஅந்த வாலிபர் அவரிடமிருந்த ஹெல்மெட்டால் அந்த பெண் போலீசார் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.\nஉங்களுக்கு ஆப்பு வைக்கும் 37 ஆப் எச்சரிக்கும் கூகுள்\nகூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து இந்த 37 ஆப்களையும் அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.\nதண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி\nஇருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்\nபறக்கும் படையிடம் சிக்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம்\nரூ.6 கோடி மதிப்பிலான இந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.\nஜனாதிபதி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.\nகிரெடிட் கார்டு ஓடிபி கூறி பறிபோன பணம் தாமதிக்காது போலீஸை அணுகி மீண்�� சம்பவம்\nகாவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.'சைபர் கிரைம்' போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது.\nமார்ச் 06: தமிழகத்தில் 562 பேருக்கு கொரோனா; 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஅதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்\nஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.\nபெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை\nஅந்த வாலிபர் அவரிடமிருந்த ஹெல்மெட்டால் அந்த பெண் போலீசார் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.\nஅக்னியை சுற்றி வரும் போது ஆட்டம் போட்ட மணமக்கள்\nஇந்தியா மரபுகளை அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇளநீர் சீவுவது போல தாயயையும் மகளையும் கொன்ற வியாபாரி\nஇருவரும் தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்\nராஜி ரகுநாதன் - 06/03/2021 9:41 மணி\nநவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி\nவிநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nராஜி ரகுநாதன் - 06/03/2021 9:45 மணி\nநம் இந்திய பணத்தின் படி சுமார் இரண்டு கோடி ரூபாய். இது 24 இன்ச் நீளம் 12 இன்ச் அகலம் 7 கிலோ எடையோடு இருந்தது.\nசெராவீக் – மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது\nஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது\n அவசரமாய் தரை இறக்கப்பட்ட விமானம்\nவிமானி அமர்ந்து இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை தாக்கத் தொடங்கியது.\nஈரான் பயணிகள் விமானத்தை கடத்த முயற்சி\nபயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.\nதடுப்பூசி: பெண்களே.. ஊசி போட்ட பின் இதமட்டும் செய்யாதீங்க\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் அடுத்த சில வாரங்களுக்கு ...\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த துர்க்கா ஸ்டாலின்\nபூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.\nசாவர்க்கர் நூலின் தமிழாக்கம்… ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ வெளியீடு\nபாரத வரலாற���றில் ஆறு பொற்காலங்கள் என்ற இந்த நூலின் விலை ரூ.600 என்றும், சிறப்பு விலையாக புத்தகக் காட்சி\nவாழைத் தோப்பில் புகுந்து கவிழ்ந்த அரசு பேருந்து\nபயணிகள் அலறல் சத்தம் கேட்டு விவசாய தோட்டத்தில் பணியில் இருந்த மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.\nஇதையெல்லாம் நிறுத்த சொல்லுங்க.. எழுதி கொடுத்த பிழையின்றி வாசிப்பீங்களா\nமணல் கொள்ளை பற்றி ஏன் படம் எடுத்தீர்கள் என்று என்னிடமே கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு இடையூறு என நினைக்கிறார்கள்.\nபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஆபாச நடிகையின் புகைப்படம்.. அனுமதியின்றி பயன்படுத்தியதால் v படம் வெளியாவதில் தாமதம்\nஇதன் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அமேசான் தளத்தில் V படம் வெளியாகுமாம்.\nகுழந்தை ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார்: கர்ப்பமாகியுள்ள செய்தியை பகிர்ந்த பாடகி\nஎங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால்\nகாப்பியடிக்கும் கலாச்சாரம் என்று நிற்கும்\nஇந்த விளம்பரம் எனது கவனத்துக்கு வந்தது. நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மார்ச் 07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 07/03/2021 12:05 காலை\nஇன்றைய பஞ்சாங்கம்: மார்ச் 07ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~மாசி 23(07.03.2021)*ஞாயிற்று கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்*ருது *~ சிசிர ருதௌ.மாதம் ~ மாசி...\nபஞ்சாங்கம் மார்ச் 06- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 06/03/2021 12:01 காலை\nஇன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 06ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்ஸ்ரீ ராமஜெயம்பஞ்சாங்கம் | 06.03.2021 | சனிக்கிழமைவருடம் ~ சார்வரி வருடம் -சார்வரி நாம சம்வத்ஸரம்அயனம் ~ உத்தராயனம்ருது ~சிசிரருதுமாதம்/தேதி...\nகுழந்தைகள் பாலியல் வன்கொடுமை – ஜாதகத்தில் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/03/2021 5:44 மணி\nஇன்னொன்று நடந்து முடிந்தபின் தெரியவரும் போது வேதனை ஏற்படும்.\nபஞ்சாங்கம் மார்ச் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/03/2021 12:05 காலை\nஇன்றைய பஞ்சாங்கம் மார்ச் 05 - வெள்ளிதினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஸ்ரீ ராமஜெயம்பஞ்சாங்கம் 05.03..2021வெள்ளிக்கிழமைவருடம் ~ சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம் ~ உத்தராயனம்ருது ~ சிசிரருதுமாதம்/தேதி ~மாசி-21-கும்பமாதம்பக்ஷம் ~ க்ருஷ்ணபக்ஷம்திதி...\nதினசரி ஒரு வேதவாக்கியம்: 6. சிவ சங்கல்பம்\nராஜி ரகுநாதன் - 07/03/2021 6:40 காலை\nஇத்தனை உயர்ந்த அர்த்தங்களும் இன்னும் பல தெய்வீக கருத்துக்களும் இந்த வேத வாக்கியத்தில் மறைந்துள்ளது.\nவிநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 15)\nதினசரி செய்திகள் - 07/03/2021 6:33 காலை\nவேதங்களுக்கு முழு முதற் காரணமாய் உள்ளவரும், சக்தி மகனுமாகிய விநாயகரின் துணை தொண்டர்களு உண்டு என்பதை அறியாமல் அறிவின்றி\nஈஷா மஹாசிவராத்திரி… இந்த ஆண்டு ஆன்லைன் வழியேதான்\nமார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்க\nகொரோனா இல்லை.. சர்டிபிகேடுடன் வந்தால் தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்\nகொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த துர்க்கா ஸ்டாலின்\nபூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.\nஅதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்\nஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.\nதண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி\nஇருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்\nபெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை\nஅந்த வாலிபர் அவரிடமிருந்த ஹெல்மெட்டால் அந்த பெண் போலீசார் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.\nஉங்களுக்கு ஆப்பு வைக்கும் 37 ஆப் எச்சரிக்கும் கூகுள்\nகூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து இந்த 37 ஆப்களையும் அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.\nதண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி\nஇருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்\nபறக்கும் படையிடம் சிக்கிய ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம்\nரூ.6 கோடி மதிப்பிலான இந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.\nஜனாதிபதி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.\nகிரெடிட் கார்டு ஓடிபி கூறி பறிபோன பணம் தாமதிக்காது போலீஸை அணுகி மீண்ட சம்பவம்\nகாவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.'சைபர் கிரைம்' போலீசார் விசாரணையில், மர்ம நபர், வட மாநிலத்தில் இருந்து பேசியது தெரிந்தது.\nமார்ச் 06: தமிழகத்தில் 562 பேருக்கு கொரோனா; 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...\nஅதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்\nஆன்மீக பூமி தான் என்பதை உறுதி செய்த தமிழகம், இந்த முறையும் அதை நிரூபித்துள்ளது.\nபெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை\nஅந்த வாலிபர் அவரிடமிருந்த ஹெல்மெட்டால் அந்த பெண் போலீசார் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.\nஅக்னியை சுற்றி வரும் போது ஆட்டம் போட்ட மணமக்கள்\nஇந்தியா மரபுகளை அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇளநீர் சீவுவது போல தாயயையும் மகளையும் கொன்ற வியாபாரி\nஇருவரும் தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nபொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்\nராஜி ரகுநாதன் - 06/03/2021 9:41 மணி\nநவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி\nவிநோதமா இருக்கேன்னு… வீட்டுக்கு தூக்கிட்டு வந்தா… ரூ.2 கோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்\nராஜி ரகுநாதன் - 06/03/2021 9:45 மணி\nநம் இந்திய பணத்தின் படி சுமார் இரண்டு கோடி ரூபாய். இது 24 இன்ச் நீளம் 12 இன்ச் அகலம் 7 கிலோ எடையோடு இருந்தது.\nசெராவீக் – மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது\nஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் சிறந்து விளங்கியதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது\n அவசரமாய் தரை இறக்கப்பட்ட விமானம்\nவிமானி அமர்ந்து இருக்கும் இடத்திற்குச் சென்று அவரை தாக்கத் தொடங்கியது.\nஈரான் பயணிகள் விமானத்தை கடத்த முயற்சி\nபயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்டதை ஒப்புக்கொண்டார்.\nதடுப்பூசி: பெண்களே.. ஊசி போட்ட பின் இதமட்டும் செய்யாதீங்க\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் அடுத்த சில வாரங்களுக்கு ...\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த துர்க்கா ஸ்டாலின்\nபூக்கள் அடங்கிய தட்டுகள் மற்றும் மாலை அடங்கிய பூ தட்டுகளுடன் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபாடு செய்தார்.\nசாவர்க்கர் நூலின் தமிழாக்கம��… ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ வெளியீடு\nபாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள் என்ற இந்த நூலின் விலை ரூ.600 என்றும், சிறப்பு விலையாக புத்தகக் காட்சி\nவாழைத் தோப்பில் புகுந்து கவிழ்ந்த அரசு பேருந்து\nபயணிகள் அலறல் சத்தம் கேட்டு விவசாய தோட்டத்தில் பணியில் இருந்த மக்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.\nஇதையெல்லாம் நிறுத்த சொல்லுங்க.. எழுதி கொடுத்த பிழையின்றி வாசிப்பீங்களா\nமணல் கொள்ளை பற்றி ஏன் படம் எடுத்தீர்கள் என்று என்னிடமே கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு இடையூறு என நினைக்கிறார்கள்.\nபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஆபாச நடிகையின் புகைப்படம்.. அனுமதியின்றி பயன்படுத்தியதால் v படம் வெளியாவதில் தாமதம்\nஇதன் காரணமாக அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அமேசான் தளத்தில் V படம் வெளியாகுமாம்.\nகுழந்தை ஸ்ரேயாதித்யா வந்து கொண்டிருக்கிறார்: கர்ப்பமாகியுள்ள செய்தியை பகிர்ந்த பாடகி\nஎங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்திற்கு நாங்கள் தயாராகி வருவதால்\nகாப்பியடிக்கும் கலாச்சாரம் என்று நிற்கும்\nஇந்த விளம்பரம் எனது கவனத்துக்கு வந்தது. நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்.\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2020-2021சனி பெயர்ச்சி 2017\nபஞ்சாங்கம் மார்ச் 07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 07/03/2021 12:05 காலை\nஇன்றைய பஞ்சாங்கம்: மார்ச் 07ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமஶ்ரீராமஜயம்*பஞ்சாங்கம்~மாசி 23(07.03.2021)*ஞாயிற்று கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ உத்தராயணம்*ருது *~ சிசிர ருதௌ.மாதம் ~ மாசி...\nபஞ்சாங்கம் மார்ச் 06- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 06/03/2021 12:01 காலை\nஇன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 06ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்ஸ்ரீ ராமஜெயம்பஞ்சாங்கம் | 06.03.2021 | சனிக்கிழமைவருடம் ~ சார்வரி வருடம் -சார்வரி நாம சம்வத்ஸரம்அயனம் ~ உத்தராயனம்ருது ~சிசிரருதுமாதம்/தேதி...\nகுழந்தைகள் பாலியல் வன்கொடுமை – ஜாதகத்தில் தெரியுமா\nதினசரி செய்திகள் - 05/03/2021 5:44 மணி\nஇன்னொன்று நடந்து முடிந்தபின் தெரியவரும் போது வேதனை ஏற்படும்.\nபஞ்சாங்கம் மார்ச் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nசெந்தமிழன் சீராமன் - 05/03/2021 12:05 காலை\nஇன்றைய பஞ்சாங்கம் மார்ச் 05 - வெள்ளித���னசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்ஸ்ரீ ராமஜெயம்பஞ்சாங்கம் 05.03..2021வெள்ளிக்கிழமைவருடம் ~ சார்வரி வருடம் (சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம் ~ உத்தராயனம்ருது ~ சிசிரருதுமாதம்/தேதி ~மாசி-21-கும்பமாதம்பக்ஷம் ~ க்ருஷ்ணபக்ஷம்திதி...\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்த துர்க்கா ஸ்டாலின்\nஅதிக நன்கொடை அளித்த மாநிலம்: தமிழகம் முதலிடம்\nதண்டவாளத்தில் இரும்பு கம்பி கொண்டு தகர்க்க முயற்சி\nபெண் காவலருக்கே பேருந்தில் பாலியல் தொல்லை\nஉங்களுக்கு ஆப்பு வைக்கும் 37 ஆப் எச்சரிக்கும் கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64651076/17/?page=1", "date_download": "2021-03-07T12:13:20Z", "digest": "sha1:DOTAJOPUXFADAAAPZSR47REZ6QDZOGSL", "length": 40319, "nlines": 155, "source_domain": "newindian.activeboard.com", "title": "17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம் -> 17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\nTOPIC: 17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\n17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் -முனைவர் கரு. முருகன்\nமனிதன் தனக்குத்தானே வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளைப் பகுப்பதே அறம் எனலாம். “அறு” என்ற வினைச்சொல்லின் அடிப்படையாகப் பிறந்ததே அறம். இதற்கு ‘அறுத்துச்செல், வழியை உண்டாக்கு’என்று பொருள். மேலும்,‘கிரேக்க மொழிச்சொல்லான எதிக்ஸ் (Ethics) கூறும் நடத்தை, வழக்கம், மரபு’ என்கிற பொருளையே உணர்த்தி வந்திருக்கிறது. மாசு இல்லாத வாழ்க்கையை மானுட வாழ்க்கையாகத் தரிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.\n“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஆகுல நீர பிற” (குறள்- 34)\nஇதுவே அறத்திற்கான அடிப்படை ஆகும்.\nதமிழனின் அறத்திற்கு பெருமை சேர்க்கின்ற இலக்கியங்களில் மணிமேகலை போற்றத்தக்கது. உலகம் முழுவதும் பசிப்பிணியை நீக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு, மாதர்குல மேன்மையை மேம்படுத்திய காப்பியம் ஆகும். பரத்தன்மை என்கிற சமூகத்தினிடையே புறையோடிக்கிடந்த பண்பாட்டு இழுக்கைத் துடைத்தெறிந்த கவிஞன் சீத்தலைச் சாத்தனார்.\n“திரு.வி.க” அவர்கள், மணிமேகலையை “யான் இலக்கிய உலகத்துடன் உறவு கொண்டபோது, மணிமேகலையைக் கண்டேன். அக்காட்சியை என்��ென்று கூறுவேன் அது தமிழ் அமுதமா அச்செல்வ நூலை யாத்த ஆசிரியரை, தமிழ்ப்பெருமானை, என்போன்றோர் உய்யும் பொருட்டு பௌத்த தர்ம சாத்திரத்தைத் தமிழில் இயற்றிய வள்ளலை, அறவோரை எம்மொழியால் வாழ்த்த வல்லேன் என்று தன் வாழ்க்கைக் குறிப்பில் இருந்து கூறியதை அறியலாம்.\nஇன்றைய கணிணியுகத்தில் அறங்கள், புகழை மையப்படுத்தியே பெருகி இருக்கின்றன. அறங்கள் செய்ய மிகப்பெரிய பெருளாதார வசதி தேவையில்லை. இதயத்தின் ஓரத்தில் கொஞ்சம் ஈரம் இருந்தாலே போதும். இதனை வள்ளுவப் பெருந்தகை,\n“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை\nவைத்திழக்கும் வன்கணவர்” (குறள் 228)\nஎன அறம் செய்தலை வலியுறுத்திச் சொல்கிறார். தமிழில் தொல்காப்பியர் முதற்கொண்டு இன்றைய காலம்வரை நிறைய அறக்கருத்துக்கள் இருக்கின்றன. அறத்தைக் காலந்தோறும் மக்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக இறைவனுடைய அவதாரங்களில் அறத்தை வலியுறுத்ததும் பெயர்களே முன்னிலை பெறுகின்றன. உமையவளுக்கு தர்ம சம்வர்த்தினி (திருவையாற்றில் இருக்கும் அம்பிகை) என அறம் வளர்த்த நாயகி என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்ற பசி, பெண்ணடிமை இவை இரண்டையும் மையப்படுத்தி வெளிவந்த அறக்காப்பியம் மணிமேகலை எனலாம். மனிதனுடைய வாழ்க்கை முறையில், காலத்தினுடைய பரிணாம வளர்ச்சியில் அறங்களை இருவகையாகப் பகுத்துக் கொள்ளலாம்.\nஅறம் என்பது காலத்திற்குட்பட்டவை. சங்ககாலத்தில் காதலும், வீரமும் வாழ்வில் ஒழுங்கங்களாக இருந்தன.\n“அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின்,\nமறாவது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம்\nஉண்டியும், உடையும், உறையுளும் அல்லது\nகண்டது இல்” (பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 116-117)\nஎன அறத்திற்கான கோட்பாட்டினை வலியுறுத்துவதற்காக எழுந்த காப்பியமான மணிமேகலையின் வெளிப்படுத்தி நிற்கிறது. மணிமேகலைக் காப்பியம் என்பது,\n1. மாதவியின் தாய் சித்ராபதி, வயந்தமாலையைத் தூது அனுப்பி ஏற்கவில்லை. அத்தோடு நின்றுவிடாமல் தன்மகளை மாபெரும் பத்தினி கண்ணகியின் மகள், “இத்தீந்தொழில் படால்” என்று பரத்தமை ஒழிப்பை வெளிப்படுத்திய மானுட மகத்துவம்.\n2. ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது அனுவிக்கின்ற மாலை, அவன் இறந்துவிட்டால் அந்த மாலை தூய்மை இழக்க நேரிடும் என்பதைத் தந்தையின் இறப்புச் செய்தியை கூறக்கேட்ட மாதவி, அவள் கட்டிக்கொண்டிருந்த மாலை தூய்மை இழந்தது என, ஒருத்திக்கு ஒருவன் என்ற பண்பாட்டை உணர்த்தி நிற்கிறாள்.\n3. மணிபல்லவத்தீவுக்குக் கொண்டு சென்ற மணிமேகலைக்குப் பழம்பிறப்பு உணர்த்தி (அ).வேற்றுவுறு கொள்ளவும், (ஆ) வான்வெளிச்செல்லவும், (இ).பசியின்றி வாழவும் மூன்று மந்திரங்களை கூறிச்செல்கிறாள்.\n4. மணிமேகலை ஆற்றா மாக்களைக்கூவி அழைத்து பசிப்பிணி தீக்கினாள்.\n5. காதல் வயப்பட்ட உதயகுமாரனுக்கு நல்வழி காட்டினாள்.\nமானுடப்பிறப்பில் ஆணும், பெண்ணும் சமம். ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதனை,\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமையான்” (குறள் - 972)\nஇக்காப்பியம் கன்னிப்பருவத்தில் ஏற்படக்கூடிய மனவளர்ச்சியையும், பட்டறிவையும் மணிமேகலையின் வாயிலாக உணர்த்தி நிற்கிறது.\nஇழிகுலத்தில் பிறந்ததை நினைத்து மாதவி வெறுப்பு கொண்டாள். “மாபெரும் பத்தினி கண்ணகி, திருந்தாற் செய்கை தீத்தொழி படாஅல்’ என்று வயந்தமாலையிடம் கூறிய வாய்மொழியே மணிமேகலையின் வாழ்வு மாற்றிய வரிகளாகும். கற்பைக் காக்க துறவு செல்லல்கூட தவறில்லை என காட்டிய நூல் மணிமேகலை ஆகும். இக்காப்பியத்தில் மாதவி, மணிமேகலை, சுதமதி, ஆபுத்திரன், மாசாத்துலான், ரசாமாதேவி, விசாகை, தருமத்தன் ஆகிய அனைவரிலும் இளமையில் துறவு ஏற்றவள் மணிமேகலை. மணிமேகலையைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சூழ்நிலையால் வாழ்க்கையை வெறுத்துத் துறவு பூண்டவர்கள்.\nமணிமேகலை சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் கொஞ்சமல்ல. என்பது காப்பியத்தை வெளிப்படுத்த அல்ல. சமூகத்தில் கட்டமைக்க ஆண், பெண் என்கிற வேறுபாடு மறந்து வரவேண்டும் என்பதை உணர்த்துவதே ஆகும்.\nமணிமேகலை வழி காட்டப்படும் அறங்கள்\nஉணவு, உடை, உறையுள், மருந்து ஆகிய நான்கும் ஒரு மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய கடமை என “திச யா காணாம்” என்னும் பௌத்த நூல் கூறினாலும், முதன்முதலில் அமுதசுரபியில் உணவு படைக்கும் ஆதிரை மணிமேகலையில்தான் இடம் பெற்றுள்ளது.“பாரகம் அடங்கலும், பசிப்பிணி அரக” என்று சொல்லிச் சோற்றை இடுகிறாள்.\nபௌத்த மதக்கோட்பாடுகள் ஒழுக்கநெறி, அரசநெறி, பசிபோக்கும் அறமாண்பு சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக மாற்றியமைத்ததல், கள்ளுண்ணாமை, பரத்தன்மை ஒழித்தல் போன்ற சமுதாய சீர்திருத்த நிரந்தர அறம��ன கருத்துக்களை வெளிப்படுத்துவதே ஆகும். அறக்கருத்துக்களின் நிலையாமை, கள்ளுண்ணாமை, பசிப்பிணி பற்றி வெளிப்படுத்த மணிமேகலைக் காப்பியம் இளமையோடு இருக்கிறது.\nநில்லா உலகம் புல்லிய நெறித்தே” (தொல்.புறத் 23)\nஎன்னும் நூற்பா வழி உணர்த்துகிறார். மேலும், திருவள்ளுவர் நிலையாமை என்னும் ஓர் அதிகாரத்தைப் பகுத்து அவற்றில் நிலையாமையைப் பற்றிய கருத்துகளை விளக்குகிறார். நிலையாமை என்பது மாந்தர் வாழ்வில் இழி நிலையாக,\n“நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்\nபுல்லறி வாண்மை கடை” (குறள்331)\nஇக்குறளின் வழி விளக்குகிறார். மனிதன் காமப்பசியை கடந்து இருக்க வேண்டும் என்கிற அறக்கருத்துக்களை கூறுவதோடு மட்டுமல்லாமல், ஆசை வேரறுக்க வழியையும்\n“பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும்\nஇறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம்” (மணி 136-137)\nயாக்கை என்பது உடலும், உயிரும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை. எலும்பு, தசை, நரம்பு முதலான நிலப்பொருள்களும், குருதி போன்ற நீர்ப்பொருளும், சூடு போன்ற தீப்பொருளும், மூச்சோட்டமாகிய காற்றுப்பொருளும், உயிரோட்டமாகிய ஆகாயப்பொருளும் என ஐம்பூதப் பொருளும் ஒன்றோடொன்று கட்டிக்கொண்டு இயங்குவது. யாக்கை என்பது தமிழ்நெறி.\nஇக்கருத்துகளுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார். உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடன் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்.\n“யாக்கை நிலையாமை” உதயகுமரன் சுதமதி\nவினையின் வந்தது வினைக்குவினை வயாது,\nபுனைவன் நீங்கிற் புலால் புறத்திடுவது\nமூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை\nபற்றின் பற்றிடங் குற்றங் கொள்கலம்\nபுற்றடங் கரவிற் செற்றச் சேக்கை\nஅவலக் கவலை கையா றழுங்கல்\nதவலா உள்ளந் தன்பா லுடையது\nமக்கள் யாக்கை இதுவென உணர்ந்து” (மணி 4114-130)\nமணிமேகலையிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிருக்கும்போது,\nமக்கள் யாக்க இதுவென உணர்ந்து\nமிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்” (மணி 18136 - 139)\nமனிதன் இளமை நிலைபேறுடையது என்று உணர்கின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை உதயகுமரனிடம் ஒரு நரை மூதாட்��ியைக் காட்டி, இளமையின் நிலையாமையை விளக்குகின்றாள்.\nபிறைநுதல் வண்ணங் காணாபோ நீ\nநரைமையிற் றிரை தோற்றகையின் நாயது\nவிறல விற் புருவம் இவையுங் காணாய்\nஇறப்பது உறுதி” (மணி 41-46)\nஇவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி என்பதை,\nஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்\nமுதியோர் என்னான் இளையோரர் என்னான்” (மணி 97-99)\nஇவர்கள் அனைவரையும் காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,\n“அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்\nகழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து\nமிக்க நல்லறம் விரும்பாது வாழும்\nமக்களின் சிறந்த மடவார உண்டோ” (மணிமேகலை 697-107)\nஎனவரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி. இறப்பைத் தடுக்க யாராலும் முடியாது என்ற உண்மையை இப்பாடல் உணர்த்துகிறது. இவ்வாறு யாக்கையின் நிலையாமையை சீத்தலைச் சாத்தனார் எடுத்து இயம்புகிறார். இளமை என்பது மாயை வாழ்க்கையல்ல என மானுட வாழ்க்கையின் மகத்துவம் பேசுகிறாள்.\nயாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது. சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம் செய்தார்.\n“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா\nவளவிய வான்பெரும் செல்வமும் நில்லா\nபுத்தேன் உலகம் புதல்வரும் தாரார்\nமிக்க அறமே விழுத்தினை ஆவது” (சிறைசெய் காதை, 135-138)\n“நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்\nஅல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்\nஉண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்” (ஆதிரை பிச்சையிட்ட காதை.84-85)\nமேலும் பிறர் உதவியில்லாமல் வாழமுடியாத குருடர், செவிடர், முடவர் முதலியவர்க்கு உதவுவதே உயர்வு என்கிறார்.\n“காணார் கேளார் கால்முடப் பட்டோர்\nபேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்\nயாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி\nஉண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்துக்\nகண்படை கொள்ளும் காவலன்” (ஆபுத்திரன் அறிவித்த காதை, 111-115)\nஎன்று ஆபுத்திரன் இயலாத மக்கள் உண்டது போக, மிஞ்சியிருந்த உணவினை உண்டு உறங்கினான் என்கின்றார் சாத்தனார்.\nமனித சமூகத்தில் தொன்றுதொட்டு மரபுவழியாக வந்த அறங்கள் என்றாலும், அதற்குள் புரையோடிக் கிடக்கின்ற பிரச்சனைகளைக் கலைவதுதான் அறமாகும். அறம் என்பது காலத்திற்குட்பட்டவை. சங்ககாலத்தில் காதலும், வீரமும் வாழ்வில் ஒழுங்கங்களாக இருந்தன. இதில் தலைவியின் காதல், தோழி அடுத்ததாக செவிலித்தாய், அடுத்ததாக நற்றாய், பிறகு தமையன், தந்தை எனத் தெரியவரும். ஆனால் காலஓட்டத்தில் உருமாற்றம் பெற்றுள்ளது. அறநெறி அணுகுமுறை என்பது இலக்கியத்தில் அறிவியலோடு இயைந்ததாகவும் இருக்க வேண்டும்.\nபெண்களும், கள்ளும், உணவும் இல்லாமல் உலகத்திலே மக்கள் அடையக்கூடிய ஏதேனும் உண்டோ என்று நாகர் தலைவன் கேட்டான். அப்போது சாதுவன் சொல்வதாக மதுரை கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் கூறும் மணிமேகலை ஆதிரை பிச்சையிட்ட காதை வரிகள்,\n“மயக்கும் கள்ளும் மண் உயிர் கோறாலும்\nகயக்கு அறுமாக்கள் கடிந்தனர் கேளாய்”\nகள்ளையும், கொலையையும் அறிவுடையோர் நீக்கினர் என்று உ.வே.சா விளக்கம் தருகிறார்.\nதமிழில்தான் அறநூல்கள் அதிகமாக இருக்கின்றன. இதனை ஜி.யு.போப் போன்ற பிறநாட்டு அறிஞர்களும் கண்டறிந்து பாராட்டியுள்ளனர்.\nதற்காலச் சூழ்நிலை அறங்கள் காலத்திற்கு ஏற்றாற்போல் மாறிவருகின்றன. இந்த அறங்கள் தனிமனிதனே தன்னிறைவு பெற முயற்சிக்கிறான். காரணம், இக்காப்பியம் எழுந்த சூழல் மன்னராட்சிக் காலம். இன்றைக்கு மக்களாட்சிக் காலம். ஒன்று அரசு செய்கிறது. மற்றொன்று புகழுக்காக அறத்தை முன்னிறுத்தி மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nநிரந்தர அறங்களான பசிப்பிணி, பெண்ணடிமை, அடித்தட்டு மக்களின் வாழ்வியல் போன்ற அறங்கள் செய்யவேண்டிய கடமை நிறையவே இருக்கிறது. போலியோ என்கிற நோயை விரட்ட முடியாது என்ற நிலைமையைப் பன்னாட்டு அமைப்பான ரோட்டரி சங்கங்கள் போன்றவை இந்தியாவில் தன்னுடைய முழு உதவியால் அந்நோயை இந்தியாவிலிருந்து விரட்டி இருக்கிறது. ஒரு நாட்டை விட்டு, ஒரு நோயினை முழுவதும் வராமல் தடுக்க முடியும் என்கிற முன் உதாரணங்கள் இருந்தாலும் மேலே சொல்லப்பட்ட நிரந்தர அறங்களை யாரும் செய்வதற்குப் பின்வாங்கும் நிலையிலேயே இன்றைய சமூகச்சூழல் இருக்கிறது. நாடு கடந்து, மொழிகடந்து, சமயம் கடந்து இன்னும் பெண்கள் பாலியலாலும், உழைப்பாலும் அவர்களை அடிமைப்படுத்துவதை நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் முன்னிறுத்தும் முதன்மைச் செய்தியாகவே இருக்கிறது.\nபசி என்கிற மாபெரும் நோயினை அகற்ற இயற்கையால் மட்டுமே அகற்றமுடியும் என்கிற உண்மை அனைவரும் உணர்ந்ததே. ஆனால், இயற்கை வளங்கள் சீரழிக்கப்பட்டு வயல்கள் வீடுகட்டும் இடங்களாக மாறி விவசாயம் என்பது உயர்தட்டு மக்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்கிறநிலை மாறிவருகிறது. உழுபவனுக்கே நிலம் என்கின்ற முழக்கமும், இலவச அரிசி தருகிறேன் என்கிற அரசியல் அறிக்கைகளும் உலகுக்கு உணர்த்தி நிற்கின்றன. விவசாயம் செய்வதற்கு விவசாயி இருக்கிறான், ஆனால் விவசாயம் செய்ய நிலம்தான் இல்லை.\nவளர்ந்து வருகின்ற நாகரிகத்தை அடையாப்படுத்தும் விதமாகக் கள்ளைக்காட்டிலும் கொடுமையான மதுபான வகைகளே உலகம் முழுவதும் முன்னிறுத்தப்படுகின்றன. உலக மக்கள் எண்ணிக்கையில் மதுபானம் அருந்துபவர்களுடைய எண்ணிக்கையே அதிகம். குறிப்பாக, பெண்கள் கூட மது அருந்துகின்ற செய்திகள் உலகறிந்த நடப்புகளாக மாறிவிட்டன. இலக்கியங்கள் காலம்காட்டும் கண்ணாடி என்பர். இன்றைய காலகட்டத்தில் எந்த நோக்கத்திற்காக மணிமேகலைக் காப்பியம் சீத்தலைச் சாத்தனாரால் எழுதப்பட்டதோ, அந்த இலக்கியம் இருக்கிறது. ஆனால் நோக்கம்தான் இல்லை.\nஇன்பமும், துன்பமும் என்பது பிறரால் நமக்கு உருவாக்கப்பட்டு வருவதல்ல. நமக்கு நாமே கட்டமைப்பது ஆகும். ஏற்றத்தாழ்விற்கு ஏற்றாற்போல் வருவதல்ல. அவரவர் செயலுக்கு ஏற்றாற்போல் வருமென மாதவி புலப்படுத்துகிறாள். அனைத்துத் துன்பத்திற்கும் காரணம் காமம், வெகுளி, மயக்கம் என மூன்று என வகைப்படுத்துகிறாள். இதை மணிமேகலைக்கு அறவாணர் காமத்தை அநித்தம், துக்கம், அநான்மா பற்றற்றும் அகபாவனையால் கெடுதல்வேண்டும் என வலியுறுத்துகிறார். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் அறவழியில் எய்தப்படும் போது, இன்பம் என்ற வீடுபொருள் தானாக வந்துசேரும் என்கிறார். மானுட வாழ்க்கையில் மணிமேகலை வழியில் ‘அறம் செய்ய விரும்பினால்’ ‘வீடு பேறு நாம் அடையலாம்’.\nNew Indian-Chennai News & More -> மணிமேகலை - Thanks முத்துக்கமலம் -> 17. மணிமேகலைவழியில் தற்கால அறமுறைகள் முனைவர் கரு. முருகன்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சி��ின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2021-03-07T11:08:12Z", "digest": "sha1:OIG4FQP3FOET6FZEGSQ6C77WXD4GQ3HI", "length": 30650, "nlines": 342, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "திருவிதாங்கூர் ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் | News Thiruthiyamalai", "raw_content": "\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ர���் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்திய���் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nHome India திருவிதாங்கூர் ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nதிருவிதாங்கூர் ஸ்ரீ பத்மநாபசாமி கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்\nபல நூற்றாண்டு பழமையான கேரளாவின் ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது அனைவருக்கு நினைவில் இருக்கலாம்.\nவரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயில், 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினரால், மீண்டும் கட்டப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதற்கு முன்னர் திருவிதாங்கூர் அரச குடும்பம்,தெற்கு கேரளாவின் (Kerala) சில பகுதிகளையும் தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆட்சி செய்தது வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசேரமான் பெருமான் முதன் முதலில் பதம்நாப சுவாமி கோயிலை எழுப்பினார். 900 வருடங்களுக்கு முன்பு திருவிதாங்கூர் கோயிலை மன்னர் மார்த்தாண்ட வர்மா புதுப்பித்தார். இந்த கோவில் 1686-ல் தீக்கிரையானது. பின்னர், 1729-ல் பத்மநாபசுவாமியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்த திருவிதாங்கூர் மன்னர் ���ார்த்தாண்ட வர்மா கோவிலை புதுப்பித்தார்.\nALSO READ | தீர்ப்பில் பெற்ற வெற்றி பத்மநாபசுவாமியின் அருளாசி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பம்\n1750-ல் தனது அரசு, தனது ஆளுகைக்குட்பட்ட பகுதி, தன்னிடம் உள்ள செல்வம் என அனைத்தையும் ஆலயத்தின் மூலவரான பத்மநாபசுவாமிக்கே சொந்தம் என பட்டயம் எழுதிக்கொடுத்து, சுவாமியிடம் சரணாகதி அடைந்தார் மார்த்தாண்ட வர்மா. பத்மநாபசுவாமியின் மீது கொண்ட அளவற்ற பக்தியின் காரணமாக திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபதாசர் என்றே அழைக்கப்பட்டனர்.\nதிருவிதாங்கூரின் கடைசி ஆண்ட மகாராஜா ஸ்ரீ சித்திரா திருநாள் பலராம வர்மா 1991 ல் இறந்தார். அரியணைக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது தம்பி ஸ்ரீ உத்ராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார். அவர் 2013 இல் காலமானார், அவருக்குப் பின் மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாயின் மகன் ஸ்ரீ மூலம் திருநாள் ராம வர்மா பொறுப்பை ஏற்றார்.\nஇந்த பத்பநாப சுவாமி கோவிலில் உள்ள கோயிலின் நான்கு பாதாள அறைகளில் தங்க ஆபரணங்கள், நகைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள விலைமதிப்பற்ற கற்கள் உள்ளன என்ற தகவல் 2011 ஆம் ஆண்டு வெளிவந்ததை அடுத்து, அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.\nஇதில் கோயிலில் உள்ள பி என்னும் பாதாள அறையை மட்டும் திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. அந்த அறையில் மிகப்பெரிய சக்தி குடி இருக்கிறது என்றும், திறந்தால் மன்னர் குடும்பத்துக்கு ஆபத்து என்பதோடு, பேரழிவு ஏற்படும் என, மன்னர் குடும்பத்தினரும், பக்தர்களும் நம்புகின்றனர். இவர்களிடம் வந்த எதிர்ப்பை அடுத்து அந்த அறை திறக்கப்படவில்லை.\nALSO READ | ஸ்ரீபத்மநாபசாமி கோயிலின் நிர்வாகத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு உரிமை உண்டு: SC\nதேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\nபாஜக இல் இணைந்தார் இந்த சூப்பர் ஹீரோ\nகொல்கத்தா: வங்காள அரசியலில் இன்று மிகவும் முக்கியமானது. நடிகர் மிதுன் சக்ரவர்த்தி (Mithun Chakraborty) பாஜகவில் இணைந்துள்ளார். திரிணாமுல் காங்கிர��் (TMC) ஒதுக்கீட்டில் இருந்து ஏப்ரல் 2014 இல் மாநிலங்களவை எட்டுவதற்கு...\nபல மாதங்களுக்கு போராட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் திட்டம் || Tamil News Farmers plan to struggles extension more months\n7,500 இடங்களில் மலிவு விலை மருந்து கடை திட்டம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் || Tamil News PM Modi dedicates 7500th Janaushadhi kendra to nation\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nIPL 2021 தேதிகள் அறிவிப்பு- 6 மாநிலங்கள், 60 போட்டிகள்\nபுதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 14 வது சீசனின் அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. ஐபிஎல் 2021 (IPL 2021) ஏப்ரல் 9 முதல் தொடங்கி...\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல் || tamil news Vijayakanth interview with those who have applied to contest on behalf of dmdk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-07T12:28:56Z", "digest": "sha1:EJ3S7IG5VWGIRAM3HZJNKJULDR2G5V6W", "length": 7507, "nlines": 85, "source_domain": "tamilpiththan.com", "title": "பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome thatstamil one india tamil oneindia tamil பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.\nபார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த காட்சி.\nகர்நாடக மாநிலத்தில் இறந்துபோன தனது தாயின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு குட்டி குரங்கு வாரமல் இருந்த காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.\nமின்சாரம் தாக்கி தாய் குரங்கு இறந்துவிட்டதால், Lakshmeshwara கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nமரப்பலகையில் டேபிள் செய்யப்பட்டு அதில் குரங்கின் உடலை வைத்து அதற்கு மாலைபோடப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த குட்டிகுரங்கு தாயின் உடலை கட்டிப்பிடித்துக்கொண்டு அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளது.\nஇதனைப்பார்த்து அங்கிருந்தவர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர். மேலும் தனது தாயின் உடலை அங்கிருந்து எடுத்து செல்வதற்கு குட்டி குரங்கு அனுமதிக்கவில்லை.\nஅதன்பின்னர், குட்டிகுரங்கை தாயிடம் இருந்து எடுத்துவிட்டு தா���் குரங்கை அடக்கம் செய்துள்ளனர்.\nபிரிவு என்பது ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும் பொருந்தும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleநவீன தொழில்நுட்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் கேரளா பெண்கள்\nNext articleஇலங்கையின் டாப் பணக்காரர்களின் பட்டியலில் தமிழர்களும்\n கொரோனா வலையத்திற்குள் 8 மாநிலங்கள்\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்\n17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை\n இளமையின் சொந்தக்காரியான நதியாவின் பெற்றோர் யார் தெரியுமா\n கையில் சாப்பாடை வைத்து குழந்தை படும் அவஸ்தை\nஇணையத்தில் காட்டுத்தீயாய் பரவும் காணொளி தர்ஷனுடன் ரொமான்ஸ் செய்யும் பிக்பாஸ் லாஸ்லியா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-07T12:19:44Z", "digest": "sha1:HRIFJW6HAVR72MONQ5SIRNADGQWPRQPL", "length": 4525, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, மார்ச் 7, 2021\n சட்ட அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள்\nதொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nவேதாரண்யம் அருகே சாராயம் குடித்த 3 பேர் பலி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டவணை வெளியீடு - ஐபிஎல் 2021\nதேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் வேலை\n ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/05/19/", "date_download": "2021-03-07T11:45:43Z", "digest": "sha1:22N3PUDWD625FOA5WKJTJJFI275WBEYZ", "length": 11514, "nlines": 162, "source_domain": "vithyasagar.com", "title": "19 | மே | 2012 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n25, காஜாவுக்கு திருமண வாழ்த்து\nமணமகன்: காஜா மொஹிதீன் மணமகள்: ரஹ்மத் நிஷா திருமண நாள்: 16.05.2012 கடற்கரை மணல் குவித்து அதில் வீடு செய்து அந்த வீட்டிற்குள் தனக்குப் பிடித்தவள் மனைவியாக இருப்பாள் எனில்; அந்த வீடும் சொர்கமே சொர்கம் என்பது எண்ணத்தில் ஆழ விளைந்த ஏக்கங்களுக்கு சாமரம் வீசி அதை வலிக்காமல் பிடுங்கிய வேரினிடத்தில் … Continue reading →\n\t| Tagged அறம், அலி, இஸ்லாமிய திருமணம், உலகம், கவிதைகள், காஜா, காஜா மொஹிதீன், குடும்பக் கவிதைகள், சையத், திருமண வாழ்த்துக் கவிதைகள், திருமணம், ரஹ்மத் நிஷா, வாழ்க்கை, வாழ்த்துக்கள், வாழ்த்துப்பா, வாழ்த்துரை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள்\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவி���ைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/09/how-to-upload-student-and-staff-photo.html", "date_download": "2021-03-07T11:45:41Z", "digest": "sha1:QGEGPXIZZYF4CQCXTLX7ISWKXVILKTCE", "length": 4250, "nlines": 164, "source_domain": "www.icteducationtools.com", "title": "HOW TO UPLOAD A STUDENT AND STAFF PHOTO IN EMIS BY R GOPINATH THIRUVALLUR DISTRICT", "raw_content": "\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nவகுப்பு 12 தமிழ் செய்யுள் 1.இளந்தமிழே சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90461/", "date_download": "2021-03-07T11:39:51Z", "digest": "sha1:EDDCURGBJRJF7QJVNIGTVPDGA3N5OE5D", "length": 69535, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு சொல்வளர்காடு ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57\nவெண்களர் மண்ணில் கால்கள் புதைய தள்ளாடி தருமன் நடந்தார். விழுந்துவிடுவோம் என்னும் எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நடந்துகொண்டிருக்கிறோம் என்னும் தன்னுணர்வும் ஒரே இடத்தில் காற்றில் மிதப்பதாக இன்னொரு தன்னுணர்வும் ஒன்று கலந்து ஓடின. பலமுறை விழுந்ததாக உணர்ந்தும் நடந்துகொண்டிருந்தார். ஆனால் விழுந்துகிடப்பதாக உணர்ந்து திகைத்து சூழலை உணர்ந்து எழுந்தமர்ந்தார். கையூன்றி எழுந்து தள்ளாடி நடந்தபோது திசை மயங்கிவிட்டதா என்னும் எண்ணம் எழுந்தது. ஆனால் திசையுணர்வு முற்றிலும் இருக்கவில்லை.\nகால்கள் தற்போக்கில் நடந்துகொண்டிருந்தன. சித்தம் காலமின்மையில் மிதந்து நின்றது. இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் அணிநிரைந்து சென்றன. சங்கிலிகள் குலுங்கக் குலுங்க யானைகள். எவரோ ‘திறந்த வாயில்’ என்று கூவினார்கள். எவரோ ‘நீர் நிறைந்துள்ளது’ என்றனர். அர்ஜுனன் வேறெங்கோ நோக்கியபடி தேரில் கடந்து சென்றான். யானை ஒன்று பார்வையை மறைக்கும் இருளெனச் சென்றது. தொலைவில் சங்கொலி. ஓர் ஆந்தை வந்து மரக்கிளையில் அமர்ந்தது. அது ஆந்தையல்ல நாரை. தலைக்குமேல் பறந்துசென்றது இன்னொரு நாரை. நாரை இத்தனை பெரிதா வெண்முகில்போல அவ்வளவு பெரியது. முகில்நிழல் கடந்துசென்றது. எவரோ ‘ஆலமரம்’ என்றனர். மணியோசைகள் நிரைவகுத்தன. ‘அரிசி வெண்முகில்போல அவ்வளவு பெரியது. முகில்நிழல் கடந்துசென்றது. எவரோ ‘ஆலமரம்’ என்றனர். மணியோசைகள் நிரைவகுத்தன. ‘அரிசி’ என்றது ஒரு பெண்குரல்.\nஆற்றுநீரில் சென்று நாணல்களில் படிந்து இழுபட்டு நுனிதவிக்க நின்றுவிடும் ஆடையென சித்தம். மீண்டு எழுந்து தலையை உலுக்கி விடுபட்டு சூழ நோக்கினார். எங்கிருக்கிறேன் இது எவர் வாழும் இடம் இது எவர் வாழும் இடம் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தேன். பின்பு அஸ்தினபுரிக்கு வந்தேன். அவ்வெண்ணத்தால் பிடரியில் அறைபட்டு திடுக்கிட்டு முன்னால் விழப்போனார். பன்னிரு படைக்களத்திலிருந்து நினைவுகள் பொங்கி ஒரே அலையென அறைந்து நகுலனும் சகதேவனும் கிளம்பிச்சென்ற கணத்தை அடைந்தன. அச்சம் எழுந்து குளிரென பொதிந்துகொண்டது. நெஞ்சை அழுத்திய சுமையை ஊதி ஊதி வெளியேற்றினார். பின்னர் நடந்தபோது சீரான விரைவு கூடியது.\nமேலும் மேலுமென வெறுமைகொண்டபடியே வந்தது நிலம். பசும்புதர்கள் மறைந்தன. கந்தகப்புகை மறைத்த பாறைகள் காற்றில் கரியமுகம் காட்டி மீண்டும் திரைக்குள் சென்றன. அவருடைய காலடியோசைகளை மட்டும் திருப்பியளித்து அறியாவிழிகளால் ஆழ நோக்கிச் சூழ்ந்திருந்தது நிலம். மலைச்சரிவின் உச்சியில் ஏறி நின்றபோது மறுபக்கம் சரிந்திறங்கிய வெண்ணிலத்திற்கு அப்பால் நீலச்சுனை தெரிந்தது. அங்கு கந்தகத்துளைகள் இருக்கவில்லை. புகை இன்றி தெளிந்திருந்தது காற்று. ஆனால் மலைப்பாறைக்கு அப்பால் எரிதழல்வதுபோல எச்சரிக்கையளித்துக்கொண்டே இருந்த��ு தன்னுணர்வு. ஒரு நாகம் மெல்ல நெளிந்துசென்றது. மலைப்பாறைகளின் பாசிபூத்த கருமையை தானும் கொண்டிருந்தது அது.\nஅவர் சரிவிறங்கத் தொடங்கினார். மீண்டும் நினைவுகள் மயங்கின. ஒன்றோடொன்று எண்ணங்கள் முட்டி புகுந்து கலங்கி சொற்குவைகள் ஆயின. சொற்கள் உருண்டு ஓடின. நின்று ஒரு சொல் தானாகவே சுழன்றது. ‘பால்’. பாலா ஏன் பம்பரம். யானையொன்றின் மணியோசை. செண்பகத்தோட்டம். உள்ளே இறந்து கிடந்த ஆடையற்ற உடல். அதில் விரைத்து எழுந்து விண்நோக்கிய நிறைவடையாத விழைவு. யானையின் மணியோசை. தொலைவில் மீண்டும் ஓர் அழுகை. யார் அது யாருடைய அழுகை ஆண். ஆணின் குரல். அறிந்த குரல். மிகமிக அண்மையான குரல்.\nமீண்டும் உணர்வுகொண்டபோது அவர் அச்சுனையின் அருகே நின்றிருந்தார். அங்கே ஆழ்ந்த அமைதி நிறைந்திருந்தது. அங்கே மரங்களில்லை. அப்பகுதியில் காற்றும் வீசவில்லை. எதுவும் அசையவில்லை. எனவே எந்த ஓசையும் இல்லை. துணி படபடக்கும் ஓசை. சாளரத்திரையா மெல்லப்பேசும் ஒலி அது. ‘இல்லை இல்லை இல்லை மெல்லப்பேசும் ஒலி அது. ‘இல்லை இல்லை இல்லை’ அவர் அச்சுனைநீரை நோக்கியபடி மெல்ல நடந்தார். நீரில் அவர் உருவம் விழுந்தது. அது அலைநெளிவில்லாது ஆடிப்பாவை போல தெளிவுகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்கியபோது நீலப்பட்டு போலிருந்த சுனைநீர் வட்டம் அருகணைந்தபோது வான் ஊறிப்பரவிய தாலம் போன்றிருந்தது.\nநீரைக் கண்டதுமே விடாய் திகைத்து உடலுக்குள் திரும்பப்புகுந்துவிட்டிருந்தது. அவர் சுனையில் தெரிந்த தன் உருவத்தை நோக்கியபடி அசைவில்லாது நின்றிருந்தார். நால்வரும் எங்கிருக்கின்றனர் என்று ஒரு வினா எழுந்து உடனே கலைந்தது. பேருருவின் கரிய தோற்பரப்பின் வரிகள் அசைந்தமைய யானை ஒன்று அவர் விழிநிறைத்து கடந்துசென்றது. தொலைவில் முரசு முழங்கியது. ஒருவன் எழுந்து சிறுகுழலை முழக்கினான். பகா\n நான் அச்சொல்லை முன்பு கேட்டிருந்தேன். முன்பு எப்போதோ நான் புதருக்கு அப்பால் மானசைவைக் கண்டு வில்கோத்து இழுத்து அம்பு தொடுத்தேன். அவை இணைசேர்ந்த மான்களென ஒன்று துடித்து விழுந்தபோது அறிந்தேன். மான் குளம்புகளைக் கண்டார். ஆம், மான்குளம்புகள்தான். கூரியவை. இணை கொல்லப்பட்ட பின் இத்தனை தொலைவுக்கு ஓடிவந்துள்ளது அது. அதன் கால்தடங்களில் குருதிச்சொட்டுகள். செந்நிறமான கூழாங்கற்களாக அவை உருண்டிருந்தன.\nமீண்டும் விழித்துக்கொண்டபோது அவர் மண்டியிட்டு நீரின் அருகே அமர்ந்திருந்தார். முகம் நீருக்கு மிக அருகே இருந்தது. நீருக்குள் அவர் கண்டது ஓர் இளையமுகம். அவன் அவரை நோக்கி புன்னகை செய்தான். “நீங்கள் யார்” என்றார். “என் பெயர் சித்ராங்கதன்.” அவர் வியப்புடன் “தந்தையே, நீங்களா” என்றார். “என் பெயர் சித்ராங்கதன்.” அவர் வியப்புடன் “தந்தையே, நீங்களா” என்றார். “ஆம், நீருக்குள் வாழ்கிறேன். இனிய நீர் இது, அருந்துக” என்றார். “ஆம், நீருக்குள் வாழ்கிறேன். இனிய நீர் இது, அருந்துக” அவர் முகத்திலிருந்து ஒரு துளி வியர்வை நீரில் விழ அப்பாவை கலைந்து மறைந்தது. விடாயை உணர்ந்தார். சுனைநீரின் நீராவிபட்டு வியர்வை எழுந்தபிறகுதான் விடாய் எழுகிறது. எழுந்ததுமே அது அத்தனை தசைச்சுருள்களையும் விதிர்க்கச் செய்தது. அவ்வெண்ணங்களை உருவாக்கிய விடாய் எண்ணங்கள் தொடாத தழலாக தசைகளில் திகழ்ந்தது.\nஅவர் கைநீட்டி நீரை அள்ளியபோது மீண்டும் சித்ராங்கதன் தோன்றினான். “மைந்தா, அவன் கந்தர்வன். உன் உள்ளத்தை மயக்குகிறான். வேண்டாம் விலகு… இது நச்சுப்பொய்கை” அவர் விழிகளால் “ஏன்” அவர் விழிகளால் “ஏன்” என்றார். “ஏனென்றால் இது அழகியது. இத்தனை அழகுள்ள சுனை நஞ்சுகொண்டதாகவே இருக்கமுடியும்.” அவர் உடல்கொண்ட விடாய் கைநீரை வாய்க்கு தூக்கியது. “வேண்டாம், மைந்தா” என்றார். “ஏனென்றால் இது அழகியது. இத்தனை அழகுள்ள சுனை நஞ்சுகொண்டதாகவே இருக்கமுடியும்.” அவர் உடல்கொண்ட விடாய் கைநீரை வாய்க்கு தூக்கியது. “வேண்டாம், மைந்தா இது நான் முன்பு அருந்திய நஞ்சு.” அவர் நீரை கீழே விட்டார். திரும்பி நோக்கியபோது மறுகரையில் நிரையாக தம்பியர் நால்வரும் கிடப்பதை கண்டார். “அவர்கள் அழகை உண்டனர். அழகு என்பது என்ன இது நான் முன்பு அருந்திய நஞ்சு.” அவர் நீரை கீழே விட்டார். திரும்பி நோக்கியபோது மறுகரையில் நிரையாக தம்பியர் நால்வரும் கிடப்பதை கண்டார். “அவர்கள் அழகை உண்டனர். அழகு என்பது என்ன அழைப்பு. அழைப்பதெல்லாம் அணைப்பது. அணைப்பதெல்லாம் அள்ளிஉண்பது.” சித்ராங்கதனின் உதடுகள் பேசும்போதும் விழிகள் சொல்லற்றிருந்தன.\n“நான் அவர்களிடம் சொன்னேன்” என்று அருகே குரல் கேட்டது. அவர் திரும்பியபோது ஒரு சுனைநாரை நின்றிருப்பதை கண்டார். மானுடவிழிகள் கொண்டிருந்தது அது. அ���கைத் திறந்து “இச்சுனை எங்களுக்குரியது… இந்நீரை நாங்கள் காக்கிறோம். அதைச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை” என்றது. தருமன் கால்கள் தளர்ந்து உடல் ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தார். விழுந்துவிடக்கூடாது என்று சொல்லிக்கொண்டார். “அவர்களின் அறிவுடன் என்னால் பேசமுடிந்தது. விடாயுடன் நீர் மட்டுமே பேசமுடியும். ஆகவே சுனை அவர்களை வென்றது. இந்நச்சு நீரை அருந்தி உயிரிழந்தனர்.”\n” என்று அவர் கேட்டார். “நான் பகன் என்னும் யட்சன். இந்தச் சுனையை காப்பவன். இது யட்சர்களின் காடு” என்றது பறவை. அச்சுனையைச் சுற்றி அமைந்த வெண்ணிறமான பாறைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான நாரைகள் சிறகுகள் தாழ்த்தி ஒற்றைக்காலில் அமர்ந்திருப்பதை அவர் கண்டார். அவற்றை அங்கு வந்தபோதே பார்த்ததை உணர்ந்தார். அவை நோக்கப்பட்டபோதே நாரைகளென்றாயின. விழிவிலக்கியபோது அவற்றின் நோக்குகள் வந்து தைத்தன. “இது கன்மதம் ஊறித்தேங்கிய சுனை. காலமின்மையைச் சூடிய பாறைகளின் சாறு. இதை பிறந்து இருந்து அழியும் எளியோர் அருந்தலாகாது. நீரெனத் தோன்றினாலும் இது நூறுமடங்கு எடைகொண்ட ரசம். மெழுகுத்துணியை கொதிக்கும் இரும்பு என இது கிழித்துச்செல்லும்.”\n“நான் அருந்தவில்லை” என்று தருமன் சொன்னார். “உன் ஆணையை தலைகொள்கிறேன். நான் செய்யவேண்டியதென்ன என்று சொல். என் உடலில் இன்னும் சற்றுநேரத்தில் உயிர் அணையும். உன் சொற்களைக் கேட்ட எனக்கு கருணைகாட்ட நீ கடன்பட்டவன்.” நாரை சிறகடித்து மேலும் அருகே வந்தது. “ஆம், உண்மை. ஆனால் இங்கு வந்தவர்கள் எவரும் மீளலாகாதென்பதே எங்களுக்குரிய ஆணை.” அதற்குப் பின்னால் அனைத்து நாரைகளும் ஓசையில்லாமல் வெண்புகை சூழ்வதுபோல வந்தமைந்தன.\n“வேதமெய்மை அறிந்தோர் மட்டும் எங்களால் பேணப்படுவார்கள். நீ அவர்களில் ஒருவனென்றால் இன்னீர் ஊற்றை சுட்டுவேன்.” “நான் வேதம் கற்றேன். மெய்யுசாவினேன். ஆனால் மெய்மையை அறிந்தேன் என்று சொல்லமுடியாது. மீன் நீரிலென அதில் நான் இருப்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். அது நானாகிவிட்டதா என்று அறியேன்” என்றார் தருமன். “அரசே, இச்சொற்களே மெய்யறிந்தோனுக்குரியது. சற்றறிந்தோன் தருக்க முற்றறிந்தோன் சொல்லடங்கும் முழுமை அது” என்றது நாரை. “நான் கேட்கும் வினாக்களுக்கு விடைகூறுக உன் விடைகள் சரியென்றால் நீ மெய்மையைத் தொட்டவன் என்று எண்ணுவேன்.”\nதருமன் “நான் விடாய்கொண்டு இறந்துகொண்டிருக்கிறேன்” என்றார். “ஆம், பருவெளியழிந்து எழும் பெருவெளியிலேயே இவ்வுசாவல் நிகழமுடியும்” என்றது நாரை. “இங்கு அனைத்தையும் திரிபடையச்செய்யும் காலம் இல்லை அல்லவா” தருமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றார்.\nபுன்னகையுடன் பாண்டு தருமனை நோக்கி குனிந்தார். “மைந்தா, சூரியனை எழச் செய்வது எது” இடையில் கையூன்றி சதசிருங்கத்திற்கு அப்பால் எழுந்த சூரியனை நோக்கி நின்று சிறுவனாகிய தருமன் சொன்னான் “அதற்கு அப்பால் எழும் இன்னொரு பெரும் சூரியன்.” பாண்டு சிரித்தபோது பற்கள் ஒளிவிட்டன. “அதைச் சூழ்ந்திருப்பவை எவை” இடையில் கையூன்றி சதசிருங்கத்திற்கு அப்பால் எழுந்த சூரியனை நோக்கி நின்று சிறுவனாகிய தருமன் சொன்னான் “அதற்கு அப்பால் எழும் இன்னொரு பெரும் சூரியன்.” பாண்டு சிரித்தபோது பற்கள் ஒளிவிட்டன. “அதைச் சூழ்ந்திருப்பவை எவை” அவன் “அதன் முடிவிலாக்கோடி நீர்த்துளிப்பாவைகள்” என்றான். “மைந்தா, அது எப்போது முற்றிருள்கிறது” அவன் “அதன் முடிவிலாக்கோடி நீர்த்துளிப்பாவைகள்” என்றான். “மைந்தா, அது எப்போது முற்றிருள்கிறது” அவன் சிலகணங்களுக்குப்பின் சொன்னான் “நோக்கும் விழி இருள்கொள்கையில்.”\nசதசிருங்கக் காடுவழியாக பாண்டு நடந்துகொண்டிருந்தார். அவன் அவர் தோளில் அமர்ந்திருந்தான். அவர் காலடியோசை தொடர்ந்து வந்தது. “கதிரவனை விண்ணில் கட்டியிருக்கும் சரடு எது” என்றார் பாண்டு. “இந்த மரத்தை மண்ணுடன் பிணைத்துள்ளது எதுவோ அது” என்றான் தருமன். அவர்கள் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். தருமன் ஓடிச்சென்று ஒரு சிறு தூவலை எடுத்தான். செம்பருந்தின் சிறகிலிருந்து உதிர்ந்தது. “மூத்தவனே, கல்வி என்பது என்ன” என்றார் பாண்டு. “இந்த மரத்தை மண்ணுடன் பிணைத்துள்ளது எதுவோ அது” என்றான் தருமன். அவர்கள் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். தருமன் ஓடிச்சென்று ஒரு சிறு தூவலை எடுத்தான். செம்பருந்தின் சிறகிலிருந்து உதிர்ந்தது. “மூத்தவனே, கல்வி என்பது என்ன” அவன் திரும்பி நோக்கி “இந்த இறகு நான் அறிவது என்றால் அந்தப் பருந்தே கல்வி” என்றான்.\nபாண்டு சிரித்து “சொல், எதனால் ஒருவன் அரியதை அடைகிறான்” என்றார். “அனைத்தையும் துறக்கும்போது.” அவர் “பிறிதொன்றை வெல்வது எப்படி” என்றார். “அன���த்தையும் துறக்கும்போது.” அவர் “பிறிதொன்றை வெல்வது எப்படி” என்றார். “அறிவால்” என்றான் தருமன். “அறிவை அடைவதெப்படி” என்றார். “அறிவால்” என்றான் தருமன். “அறிவை அடைவதெப்படி” தருமன் “அறிந்தோர்முன் மூடனாக உணர்கையில்” என்றான். பாண்டு “ஆம்” என்றார். அவன் நீரோடையில் இருந்து எழுந்தபோது மரத்தடியில் அமர்ந்திருந்த துரோணர் “நன்று இளவரசே, அந்தணனுக்கு ஆற்றல் எது” தருமன் “அறிந்தோர்முன் மூடனாக உணர்கையில்” என்றான். பாண்டு “ஆம்” என்றார். அவன் நீரோடையில் இருந்து எழுந்தபோது மரத்தடியில் அமர்ந்திருந்த துரோணர் “நன்று இளவரசே, அந்தணனுக்கு ஆற்றல் எது” என்றார். “வேதம்” என்றான் இளைஞனாகிய தருமன். அவர் முகம் மாறியது. அவர்கள் ஒருசொல்லும் உரையாடாமல் கங்கையிலிருந்து நடந்தனர். “அவர்கள் தவத்தால் உம்பர். இறப்பால் மட்டுமே மானுடர்” என்றான் தருமன். அவர் உடலின் வெம்மை மட்டும் அவனைத் தொட்டது. கருக்கிருளில் விடியலை உணர்ந்த பறவைகள் சிறகு குலைக்கும் ஒலி எழுந்தது. “மறுத்தலே அவர்களின் மறம்” என்றான் தருமன். அவர் “ஆம்” என்றார்.\nபடைக்கலச்சாலையில் கூரிய அம்புநுனியை சுட்டுவிரலால் வருடியபடி பீஷ்மர் நின்றிருந்தார். “ஆம், படைக்கலமே வீரரின் இறை” என்றான் தருமன். “செயலே வேள்வியாதல் அவர்களின் தவம். கருணையால் அவர்கள் வானோர். அஞ்சுகையில் மானுடர்.” பீஷ்மர் ஐயம் நிறைந்த விழிகளுடன் அவனை நோக்கினார். “அச்சம் ஆழத்திலமையும்தோறும் ஆற்றல்மிகுகிறது” என்றான். அவர் விழிதிருப்பிக்கொண்டார். “எதிரியை அஞ்சுபவனைவிட ஏழுமடங்கு கோழை தன்னை அஞ்சுபவன்.” பீஷ்மரின் தோள்கள் அதிர்வதை அவன் கண்டான்.\nகூரிய விழிகளுடன் அர்ஜுனன் அவன் கையை பற்றினான். “மூத்தவரே” என்றான். அவர்கள் கங்கைக்கரைக் குறுங்காட்டிலிருந்து மேலேறிய இடத்தில் நான்கு சிதைகள் எரிந்துகொண்டிருந்தன. “மூத்தவரே, அவை மானுடஉடல்கள் அல்லவா” என்றான். அவர்கள் கங்கைக்கரைக் குறுங்காட்டிலிருந்து மேலேறிய இடத்தில் நான்கு சிதைகள் எரிந்துகொண்டிருந்தன. “மூத்தவரே, அவை மானுடஉடல்கள் அல்லவா அவற்றை ஏன் எரிக்கிறார்கள்” தருமன் “உடல்களும் விறகுகளே” என்றான். பின்னர் “உயிர் நெய். அது எரியும் வேள்வியே இது” என்றான். “அதன் சடங்குகளை உள்ளம் என்கிறோம். அதில் ஒலிக்கும் அழியாச்சொல்லே வேதம்.” அவன் அச்சிதைகளை நோக்கியபடி நின்றான். கனவுபடிந்த விழிகளைத் தூக்கி “இவ்வேள்வியை இயற்றுபவர் எவர்” என்றான். “இவ்வேள்விக்குக் காவலனும் யஜமானனும் ஹோதாவும் வேள்வியில் எழும் தெய்வமும் ஒன்றே” என்றான் தருமன்.\nமத்ரநாட்டில் சேற்றிலாடிக்கொண்டிருந்தனர். நகுலன் “மூத்தவரே, இந்த வயல் எப்படி உயிர்கொள்கிறது” என்றான். “விண் மழையென்றாகிறது. மண் விதையென நிற்கிறது” என்றான் தருமன். “முதல் உயிர் புல். அடுத்த உயிர் பசு. அன்னமும் அமுதுமாக எழுவது வானும் மண்ணுமாகிய ஒன்று.” அவர்கள் சேற்று வயலில் ஆடினர். மண்பாவைகள்போல உடல்கள் ஆயின. தழுவி வழுக்கி விழுந்து உருண்டு எழுந்து சிரித்தனர். பீமன் அவர்களைத் தூக்கி சேற்றுக்களியில் வீச மண் நாய்க்குட்டிபோல் இதழ்விரித்து அவர்களைக் கவ்வியது. “சேறுபோல் இனிய மணம் பிறிதில்லை, மூத்தவரே” என்றான் பீமன்.\nபாண்டு படுத்திருக்க அப்பால் குந்தி அமர்ந்திருந்தாள். “பிருதை, மைந்தரைப் பெற்றவள் எதையும் இழக்கவில்லை” என்றார். அவள் நிமிர்ந்து நோக்க “தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என ஐந்தோம்பாதான் பிறக்கவேயில்லை” என்றார் பாண்டு. அவள் விழிகள் களைப்புகொண்டிருந்தன. கருமுழுத்த பெருவயிற்றை சற்றே சாய்த்து செண்பக மரத்தில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். “உன் வயிற்றிலெழுக மைந்தர் அவர் என் மூதாதையரைப் பேணுவர்.”\n“மண்ணைவிட எடைகொண்டவள் அன்னை. விண்ணைவிட உயர்ந்தவர் தந்தை” என்று அவர் சொன்னார். “இங்கு நிலையானவை அவை மட்டுமே. உள்ளம் காற்றைவிடக் கடியது. புற்களைவிட பெருகி முளைப்பவை எண்ணங்கள்.” அவள் விழிகள் சற்று வீங்கியிருந்தன. இதழ்கள் வெளுத்திருந்தன. “வானம் காற்றாகிறது. மண் புல்லெனப் பெருகுகிறது. அவை மாற்றுருக்களே என்று அறிந்தால் நீ அமைதிகொள்வாய்.” அவள் விழிமூட இமைகளுக்குள் விழிகள் ஓடிக்கொண்டே இருந்தன. பின்பு மெல்ல மூச்செழுந்தது.\nமஞ்சத்தில் விழிமூடிக் கிடந்த திரௌபதியின் கரிய முகத்தில் தருமன் மெல்ல முத்தமிட்டார். அவள் “ம்” என்றாள். “நீ துயில்கையிலும் விழிமூடுவதில்லை. உன்னை தென்னவர் வணங்கும் மீன்விழி அன்னை என்பேன்.” அவள் கண்களைத் திறக்காமலேயே புன்னகை செய்தாள். “கல்லென்றிருக்கையிலும் முட்டைக்குள் உயிர் வளர்கிறது. முட்டையெனத் தோன்றுகையிலும் கல் வளராதிருக்கிறது” அவர் சொன்னார். “நா��் இருவரும் அருகருகே இருக்கையில் நோக்குபவர் வேறுபாடு காண்பதில்லை.” அவள் “ஆம்” என்றாள்.\nஎழுந்து பெருகியோடும் கங்கையை சாளரம் வழியாக நோக்கினார். “தன் விசையை தானே பெருக்கிக்கொண்டு தன் வழியை தானே அமைக்கும் ஆறுகள் எப்போதும் என்னை அச்சுறுத்துகின்றன” என்றார். மஞ்சத்தில் அவள் சொல்லற்றவளாக கிடந்தாள். “என்றும் தனித்த பயணி நான். எங்கிருந்தோ நாடுகடத்தப்பட்டவனென உணர்பவன். நோக்கி சொல்லாடி முகம் கரைந்து அகலும் வழிப்போக்கரே என் துணைவர்.” அவள் நோக்கை முதுகில் உணர்ந்து “இல்லறத்தானுக்கு முதற்துணை மனைவி என்கின்றன நூல்கள். நோயுற்றவனுக்கு மருத்துவன். இறப்பணைபவனுக்கு அவனளித்த கொடைப்பயன். தேடலால் தனித்தவனுக்கு எவையும் நிழலென அமைவதில்லை” என்றார்.\n“எரியே அனைவருக்கும் விருந்தினன். அவியூட்டலே நாள்கடன்” என்று ஒரு குரல் சொன்னது. “யார்” அவர் திகைத்தார். “எரி வாழ்வது நெஞ்சில். அவியென்பது மெய்மை. சொல்லுண்டு கனியும் அப்பசுவின் பாலே அமுது.” அவர் திகைப்புடன் “யார்” அவர் திகைத்தார். “எரி வாழ்வது நெஞ்சில். அவியென்பது மெய்மை. சொல்லுண்டு கனியும் அப்பசுவின் பாலே அமுது.” அவர் திகைப்புடன் “யார்” என்றார். “வெறுமை உலவும் விண்ணகத்தில் சூரியன் முழுத்தனிமை கொண்டுள்ளான். தேய்ந்து மீள்கிறான் சூரியன். தண்மை நெருப்பாலும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டுள்ளது இங்கு. அறிக, பெருவெளியில் செயலும் செயலின்மையும் நிகர்” என்றார். “வெறுமை உலவும் விண்ணகத்தில் சூரியன் முழுத்தனிமை கொண்டுள்ளான். தேய்ந்து மீள்கிறான் சூரியன். தண்மை நெருப்பாலும் முற்றிலும் நிகர் செய்யப்பட்டுள்ளது இங்கு. அறிக, பெருவெளியில் செயலும் செயலின்மையும் நிகர்\nஅந்த முகத்தை அவர் கண்டார். அறிந்த முகம். இனிய நகை நிறைந்த விழிகள். அவை விண்பேருருவமென எப்படி பரந்தன “மேய்ச்சற்களம் இப்புடவி. அறமெனும் பசு பெருந்தன்மையை நாடுகிறது. புகழ் கொடையை. உண்மையை அழிவின்மை. உவகையை நல்லொழுக்கம். செயல்களால் ஆனது துலாவின் ஒரு தட்டு. துலாவின் மறுதட்டில் அமர்ந்துள்ளன ஆக்கி அழித்தாடும் தெய்வங்கள்.” அவ்விழிகள் அவரை நோக்கவில்லை. எவருக்கெனவோ ஒலிக்கும் சொற்கள் விண்முட்டி முழங்குவதென்ன “மேய்ச்சற்களம் இப்புடவி. அறமெனும் பசு பெருந்தன்மையை நாடுகிறது. புகழ் கொடையை. உண்மையை அழிவின்மை. உவகையை நல்லொழுக்கம். செயல்களால் ஆனது துலாவின் ஒரு தட்டு. துலாவின் மறுதட்டில் அமர்ந்துள்ளன ஆக்கி அழித்தாடும் தெய்வங்கள்.” அவ்விழிகள் அவரை நோக்கவில்லை. எவருக்கெனவோ ஒலிக்கும் சொற்கள் விண்முட்டி முழங்குவதென்ன “செயலாற்றவே கடமைப்பட்டுள்ளாய். விளைவுகளில் உளம் வைக்காதே “செயலாற்றவே கடமைப்பட்டுள்ளாய். விளைவுகளில் உளம் வைக்காதே செயலின் விளைவுகளில் கருத்தூன்றிச் செயல்பட எண்ணாதே செயலின் விளைவுகளில் கருத்தூன்றிச் செயல்பட எண்ணாதே செயல்படாதிருக்கும் விருப்பும் கொள்ளாதே\nதனித்த நீண்ட பாதையில் அவர் தன் மைந்தனுடன் நடந்தார். “நீ என் ஆத்மா. என் ஆழத்தை விதைத்துக் கொய்ய தேவர்கள் அளித்த துணை உன் அன்னை. விண் நிறைந்துள்ளது இங்கு வாழ்வைச் சமைக்கும் முகில். பெற்றுக்கொண்டமையால் அளிக்க கடமைப்பட்டவன் மானுடன். செய்நேர்த்தியால் விண்ணவர் மகிழ்கிறார்கள். அறிவோ அகம் அமைந்தது விழையும் செல்வம். இவ்வுடல் அவ்விசையின் யாழ். இதன் நரம்புகளை இனிது மீட்டுக இசைநிறைந்த யாழ் பிறிதிலா முழுமைகொண்டது.”\n“நீ அரசன். படைக்கலமேந்தவிருப்பவன். அறிக, கொல்லாமையே முதல்பெருநெறி வேள்விகள் கனி ஓயா மரம்.” அவனை குனிந்து நோக்கி அவர் சொன்னார் “யுதிஷ்டிரனே, வெல்லப்பட்ட உள்ளம் அமுதுக்குரிய கலம். அரியோருடன் அமர்க வேள்விகள் கனி ஓயா மரம்.” அவனை குனிந்து நோக்கி அவர் சொன்னார் “யுதிஷ்டிரனே, வெல்லப்பட்ட உள்ளம் அமுதுக்குரிய கலம். அரியோருடன் அமர்க ஆணவம் ஒழிக சினமும் காமமும் பெருவிழைவும் கடந்து செல்க அறம்புலர அந்தணருக்கும் புகழ்பொலிய சூதருக்கும் பணிவுக்கு ஊழியருக்கும் கொடையளி அறம்புலர அந்தணருக்கும் புகழ்பொலிய சூதருக்கும் பணிவுக்கு ஊழியருக்கும் கொடையளி நட்புக்கென அரசர்களுக்கு அளிக்கட்டும் உன் கைகள் நட்புக்கென அரசர்களுக்கு அளிக்கட்டும் உன் கைகள்” மைந்தன் நிமிர்ந்து நோக்கினான். சதசிருங்கத்தின் மலைமுடிகள் இருளில் அமிழ்ந்துகொண்டிருந்தன. விண்மீன்கள் கரிய பழக்கதுப்பில் விதைகளென பிதுங்கி எழுந்தன.\n“பெருவெளியை மூடியிருக்கிறது இருள். அப்பாலிருந்து ஒளி வராது தன்னை வெளிப்படுத்தும் வல்லமை எவற்றுக்கும் இல்லை. இருளில் ஒவ்வொன்றும் பிறரிடமிருந்து விலகிச்செல்கின்றன. முடிவிலியைத் தேடும் விழைவால் அவை சிதறடிக்கப்படுக��ன்றன. அறிக, அவை ஒன்றிலிருந்து எழுந்தவை அவை செல்லவேண்டிய திசையோ இணைந்திணைந்து செல்லும் ஒருமை.” மைந்தன் தந்தையின் உடலுடன் ஒண்டிக்கொண்டு விழிவிரித்து விண்மீன்களை நோக்கி அமர்ந்திருந்தான்.\n“அனைத்தையும் துறந்து இங்கு வந்தேன். இப்புவிச்செல்வங்களைத் துறந்தவன் இறந்தவனே” என்றார் பாண்டு. “அரசனற்ற நாடு அழிந்ததென்று சொல்லப்படும். முறையற்ற அந்தணன் செய்யும் நீர்க்கடன்போல. அந்தணர் நிறைவுறாத வேள்விபோல.” மைந்தனின் புன்தலை மேல் அவர் வெம்மூச்சு பட்டுக்கொண்டிருந்தது. “வீண் உடல்கொண்டவன் என நான் என்னை எண்ணியதில்லை. என் உடல்முளைக்கவில்லை என்றாலும் உள்ளம் முளைத்தது. ஆனால் அதை ஊர் அறியவேண்டியதில்லை. நன்மையின் வழி என்றும் வெல்வதே.”\n“இன்மைவெளியே உண்ணும் நீரென ஆகிறது. இது பால்சொரியும் பசுவின் அகிடின் அடி. மானுடர் எவரிடமும் இரப்பது நஞ்சு. உண்க ஊட்டுக மைந்தா, தன்னறத்தில் நிலைகொள்வதே உன் தவமென்றாகுக கடிவாளம் கைவிடப்படாத தேர் காக்கப்படுகிறது. எதிரியை நூறுமுறை தாங்குக கடிவாளம் கைவிடப்படாத தேர் காக்கப்படுகிறது. எதிரியை நூறுமுறை தாங்குக கீழ்மையிலிருந்து நூறுமுறை விலகுக அவையே பொறுமையும் நாணமும் எனக் கொள்க மெய்ப்பொருள் சூடுக அனைவருக்கும் அது நிகழ்கவென விழைக அனைவருடனும் இணைந்திருக்கும் எளிமையென்றாகுக உன் இயல்நிலை அனைவருடனும் இணைந்திருக்கும் எளிமையென்றாகுக உன் இயல்நிலை சினம் நாகம். பெருவிழைவு மதகரி. இக்காடு நீ கடந்து செல்லற்கரியது. கடந்து செல்பவன் அறிவான், இது ஏணி.”\nகொடிபறக்க, வெடிப்பொலி எழுப்பி ஒரு படை கடந்து சென்றது. குளம்புகள் அறைபட்ட நிலமென நெஞ்சு நடுங்கி அதிர்ந்தது. சினம்கொண்டு விழி விரிய இதழ்கள் நெளிய குந்தி சொன்னாள் “நீ பெற்றுவந்தது பேடிமையை மட்டுமே.” அவர் கைகள் கோத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அன்னையே, அனைத்துயிரும் வாழ விழைபவனே தனக்கும் மகிழ்வை விரும்பவேண்டும் என்பதே நெறி. இரக்கமற்றவன் நெறிபிறழ்ந்தோன். தன் கடமைகளை அறியாத மானுடன் இருளில் இருக்கிறான். அதே உண்மையான அறியாமை. இங்குள அனைத்தையும் நான் அறிந்து ஆற்றுவேன் என்பதே ஆணவம். ஆற்றுவதை ஆற்றாமலிருப்பது வீணன் இயல்பு. இவ்விரண்டையும் அறியாதிருப்பதே துயரம். உயிரென மைந்தன் என அரசன் என என் தன்னறத்தில் நிலைகொள்வதே நான் எ��்தையிடமிருந்துகொண்ட உறுதி.”\n“அச்சத்திற்கு ஆயிரம் சொற்கள்” என்றாள் திரௌபதி. தருமன் “இது அன்னையின் சொல்” என்றார். “ஆம், நானும் அவரும் ஒன்றே. ஐவரை அடைந்து ஐவராலும் கடக்கப்படாமல் எஞ்சும் பெண்கள் நாங்கள்.” தருமன் துயருடன் “இருமுனை எரி” என்றார். வெளியே இந்திரப்பிரஸ்தம் ஒளிகொண்டிருந்தது. விழவுகளுக்கே உரிய மானுடஓசை எழுந்து பெருமுழவின் உட்கார்வையென நகர்மேல் கவிந்த வானை நிறைத்தது. “ராஜசூயம் என்பது ஓர் அறைகூவல். அரசி, எல்லா அறைகூவல்களும் ஊழுக்கும் தெய்வத்திற்கும் எதிராகவே” என்றார். “அஞ்சுகிறேன் என்று சொல்லுங்கள். ஆற்றலில்லை என்று சொல்லுங்கள். அறம் அது என்று சொல்லவேண்டியதில்லை.”\n“இது பொறுமை. புலன்களுக்குமேல் அறிவின் ஆணை” என்றார். “வெறும் நூற்சொற்கள்” என்று அவள் கைவீசினாள். “சான்றோர் சொல்லாடுபவன் அகம்நீராடுகிறான்” என்றார். “கொடைகளில் பெரிது அனைத்துயிர்களையும் காத்தல். இதோ உவகை கொப்பளிக்கும் இவ்வெளிய மக்கள்திரள் என்னை விழிகனிந்து நெஞ்சு விம்மச்செய்கிறது. நாளை இதன்பொருட்டு இவர்களில் ஒருவர் குருதிசிந்தினாலும் அது என் பிழையே. முடிசூடி நின்றிருக்கும் என் கடன் இது. கடமையறிந்தவனே நூலாய்ந்தவன். ஆற்றுவதறியாதவன் இறையற்றவன்.”\n“இங்குளது இந்நகரம், இவ்வுலகம். இது அனைவருக்கும் உரியது, எவருக்கும் உடைமை அல்ல. இவையனைத்தும் என விரியும் கை அள்ளி அள்ளிச் சேர்க்கிறது. அறிக, அந்தக் கை ஒழிந்தே இருக்கும் அதில் பொறாமைத் துயர் அறாது. நாம் என உணராமையே அறியாமையின் உச்சம். நான் எனக் கூவுவதே அதன் ஆழம். அளித்தல் அமுதாக்குமென்று அறிக அதில் பொறாமைத் துயர் அறாது. நாம் என உணராமையே அறியாமையின் உச்சம். நான் எனக் கூவுவதே அதன் ஆழம். அளித்தல் அமுதாக்குமென்று அறிக” அவள் இகழ்ச்சியுடன் உதடுகளைக் கோட்டியபடி அறைவிட்டு சென்றாள். வாயிலில் நின்று “சொற்களில் தன்னை ஒளிப்பவன் புதர்களில் பதுங்கும் எலி” என்றாள். “வசைச்சொற்களில் வீங்கும் ஆணவம் நச்சுநாவுடன் எழும் நாகம்” என்றார் தருமன்.\nநாரை அவர் விழிகளை நோக்கியது. “நன்று. அறம், பொருள் இன்பம் மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அவை எப்படி இணையமுடியும்” தருமன் திகைத்து அதை நோக்கியபின் “நாம் பேசிக்கொண்டிருந்தோமா” தருமன் திகைத்து அதை நோக்கியபின் “நாம் பேசிக்கொண்டிருந���தோமா” என்றார். “ஆம், சொல்” என்றார். “ஆம், சொல்” என்றது நாரை. இகழ்ச்சியுடன் “மனைவியும் அறமும் சேர்ந்து அமையலாகுமென்றால் இணையாதது எது” என்றது நாரை. இகழ்ச்சியுடன் “மனைவியும் அறமும் சேர்ந்து அமையலாகுமென்றால் இணையாதது எது” என்றபின் கண்களை சற்றுநேரம் மூடினார். பின்பு திறந்து நாரையிடம் “மூன்று கற்கள் நடுவே அடுப்புத்தீ எரிவதுபோல” என்றார்.\n“அனைத்து இழிவும் என் மேல் பெய்க” என்று தலைகுனிந்து அவர் சொன்னார். “அளிக்காதவன் அடையும் இழிவு மட்டும் அணையாதொழிக” என்று தலைகுனிந்து அவர் சொன்னார். “அளிக்காதவன் அடையும் இழிவு மட்டும் அணையாதொழிக யாதவனே, நான் ஷத்ரியனல்ல, அந்தணன். அந்தணனுக்குப் பிறக்கவில்லை, அனலோம்பவில்லை. அந்தண்மையால் அவ்வாறு ஆனேன்.” அவர்களைச் சூழ்ந்திருந்த காடு ரீங்காரத்துடன் இருண்டுகொண்டிருந்தது. இலைகளுக்குமேல் பறவைகளின் ஒலி வலுத்துக்கொண்டே சென்றது. “இனியசொற்கள் கொண்டவன் அனைவருக்கும் ஏற்புடையவன். ஆனால் தன் செயலில் முடிவுறுதி கொண்டவன் சென்றெய்துகிறான். சுற்றம் கொண்டவன் மகிழ்வுகொள்கிறான். அறத்திற்கு தன்னை அளித்தவன் இங்கு நீங்கி அங்கு சென்றாலொழிய இன்பம் அடைவதில்லை. நான் விரும்பி அதை தேர்வுசெய்தேன்.”\n“இந்தக் கானக வாழ்க்கை என்னை நிறைவுசெய்கிறது. எவருக்கும் கடன்படவில்லை. எங்கும் சென்று நிற்கவேண்டியதில்லை. எளிய உணவுடன் மரங்களின் அணைப்பில் துயில்கிறேன். யாதவனே, முன்பெப்போதும் நான் இப்படி மகிழ்ந்திருந்ததில்லை. விந்தை, பிறப்பவை அனைத்தும் மண்மறைவதை நாளும் கண்டபின்னரும் என்றுமிருப்போம் என எண்ணுகிறான் மானுடன் நகரங்கள், கோட்டைகள், அரண்மனைகள், மஞ்சங்கள். எதற்கும் பொருளில்லை. மகிழ்வுகொண்டு வாழும் ஒவ்வொரு கணமும் அவன் ஈட்டிக்கொள்பவை. எதன்பொருட்டேனும் இழக்கும் ஒவ்வொரு கணமும் மீளமுடியாதவை.”\n“சொல்வளர்காடுகள்தோறும் சென்றேன். மெய்மை திகழ் நாவுகொண்ட முனிவர் காலடிகளில் அமர்ந்தேன். அறிந்தது ஒன்றே. சொல்லாடுதல் பயனற்றது. மெய்ச்சொற்களோ முரண்பட்டுள்ளன. மறுக்கப்படாதவர் எவருமில்லை. அறமும் நெறியும் சொற்களின் இருளுக்குள் புதையுண்டிருக்கின்றன. மூதாதையர் காலடித்தடங்களோ தெளிவானவை” என்றார் தருமன். “அறிதற்கரியது இப்புவி. இந்தப் பெருங்கலத்தில் பகலிரவுகளை உண்டு நின்றெரிகிறது சூ���ியன். பருவகாலங்கள் கரண்டிகள். காலம் சமைத்துக்கொண்டிருக்கிறது அதற்கான இன்னுணவை.”\nஅவர்களைச் சூழ்ந்து மரங்கள் ஒளிகொள்ளத்தொடங்கின. யாதவனின் உடலில் நீலச்சுடர் எழுவதை வியப்புடன் நோக்கினார். பின்பு தன் கைகளை பார்த்தார். “ஒளி” என்றார். “இவை தங்கள் உள்ளிருந்து ஒளியை எடுத்து அணிகின்றன” என்றார் இளைய யாதவர். “அரசே, இங்கு ஆற்றப்படும் எந்த அருஞ்செயலும் வீணல்ல. அறம்திகழ் செய்கை விண்முட்டி மழையென மண்ணில்பரவுகிறது. அவனை மானுடன் என அறிகின்றனர் தேவர்கள். ஈட்டலும் இழத்தலும் நிகரெனக்கொண்டவர் அனைத்துச் செல்வங்களுக்கும் அரசர். நீங்கள் இன்றுதான் சத்ராஜித்.”\nசுடர்பூசிய காடு அவர்களைச் சூழ்ந்து அலையிளகியது. சொல்லணைந்து இருவரும் ஒருவர் ஒளியை ஒருவர் நோக்கி அங்கே அமர்ந்திருந்தனர்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nஅண்ணா ஹசாரே- சண்டே இண்டியன்\nஅபியின் வடிவ எளிமையும், பொருள் வலிமையும்\nகட்டுரை வகைகள் Select Category ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்ப��ம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2021-03-07T12:07:24Z", "digest": "sha1:BUTOBA4OIY77JXBQNQ6HJCI6EBGE7H6H", "length": 17411, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 January 2014 1 Comment\nசீன வானொலி தொகுத்துள்ள “சீனம்-அன்னிய மொழி கலைச்சொல் அகராதிகள்” எனத் தமிழ், இந்தி, நேபாளம் முதலான 18 மொழி கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளது.\nஇதில் குறிப்பிடத்தகுந்ததாகச் சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி விளங்குகிறது.\nவீட்டு வசதி, பொழுதுபோக்கு , பண்பாடு, கலை, பொது பாதுகாப்பு, சுற்றுச்சூழல், காப்புறுதி, நிதி, நாணயம், சந்தை ஆகிய துறைகளைச் சேர்ந்த 27ஆயிரம் சொற்கள், சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதியில் தொகுக்கப்ப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசீனம் – தமிழ்க்கலைச்சொல் அகராதி\nசீன வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவர் கலைமகள் தொகுத்த இந்த அகராதி, தமிழ்ப் பிரிவின் முதல் சீனம்-தம��ழ் கலைச்சொல் அகராதியாகும். முன்பு, கலைமகள் அவர்கள் எழுதிய “சீனாவில் இன்ப உலா” எனும் புத்தகம் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது\nகலைச்சொல் குழுத் தலைவர் கலைமகளும் குழுவினரும்\nTopics: பிற Tags: கலைச்சொல் லகராதி, கலைமகள், சீன வானொலி, சீனம், தமிழ்\n – ஆற்காடு க. குமரன்\nநாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்\n – ஆற்காடு க குமரன்\nபாரதியார் புகழ்பாடிப் பைந்தமிழ் வளர்ப்போம்\nநேற்றுவரை கூகுளில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இன்றைக்கு அதன் அலுவல் மொழி\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nசீனர்களின் தமிழ்த்தொண்டு பாராட்டிற்குரியது. அதனை எடுத்தியம்பும் அகரமுதல பணியும் பாராட்டிற்குரியது.\n« தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)\nமூளையே மூலதனம் – அறிவுநிதி விருது »\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on சமற்கிருதம் செம்மொழி யல்ல\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nகுவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2015/05/10183818/Neeyum-Naanum-Nilavum-Vaanum-m.vpf", "date_download": "2021-03-07T12:48:28Z", "digest": "sha1:CA5PXLGHRWHYJDN4IAADCEUIJ65IMBI2", "length": 10985, "nlines": 97, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Neeyum Naanum Nilavum Vaanum movie review || நீயும் நானும் நிலவும் வானும்", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீயும் நானும் நிலவும் வானும்\nஇயக்குனர் திரிநாத ராவ் நக்கினா\nநாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு கட்டத்தில் தனிஷின் காதலை மடால்சா ஏற்றுக் கொள்கிறார்.\nஇருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு சமயத்தில் தனிஷின் பர்சில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை பார்க்கிறார் மடால்சா. பின்னர் தனிஷ் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்திருப்பதை தெரிந்துக் கொள்கிறார். தன் காதலன் தனிஷ் தன்னிடம் இந்த விஷயத்தை மறைத்ததால் அவன் மீது கோபப்பட்டு காதலை வெறுக்கிறார்.\nஇறுதியில் மடால்சாவை தனிஷ் சமாதானம் செய்தாரா தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது தனிஷின் முன்னாள் காதல் என்ன ஆனது\nபடத்தில��� நாயகனாக நடித்திருக்கும் தனிஷ் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல், சென்டிமென்ட், நடனம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன் திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் நித்தியிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடைய காதலுக்காக ஏங்கும் காட்சிகளையும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nபடத்தில் நாயகி மடால்சா சிறிதளவே வருகிறார். அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் நாயகி நித்திக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நித்தியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் முக்கியமா, குடும்பம் முக்கியமா என்று நடிப்பில் வேறுபாடு காண்பித்திருக்கிறார். தனிஷ்-நித்தி நடனக்காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.\nகாதல் கதையை மையமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் திரிநாத ராவ் அதில் சுவாரஸ்யம் சேர்க்காமல் விட்டிருக்கிறார். பிளாஷ்பேக்கிலேயே அதிக காட்சிகளை நகர்த்திருக்கிறார். எல்லாருக்கும் முதல் காதல் என்று ஒன்று இருக்கும் என்றும், காதலில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான் என்ற கருத்தை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார். காதல் காட்சிகள் ஏற்கனவே பழைய தமிழ் படங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறது. கொஞ்சம் சுவாரஸ்யம், கொஞ்சம் விறுவிறுப்போடு காட்சிகளை அமைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nசேகர் சந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக செய்திருக்கிறார். சாய் ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் ‘நீயும் நானும் நிலவும் வானும்’ காதல் கவிதை.\nதமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம்- தமிழக அரசு அறிவிப்பு\nமத்திய அரசில்தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்காளத்தில் அல்ல... மம்தா பானர்ஜி விளாசல்\nமத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி\nமேற்கு வங்காள மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்துவிட்டார்- பிரதமர் மோடி கடும் தாக்கு\nஐபிஎல் போட்டி ஏப்.9-ல் தொடக்கம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதிமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு\nஉதயசூரியன் சின்னத்தில் போட்டி... மதிமுகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக\nரவுடிகளிடம் இருந்து தப்பிக்கும் நாயகன் - கேங்ஸ்டர்ஸ் விமர்சனம்\nஶ்ரீமன் நாராயண வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு - ஒரு குடைக்குள் விமர்சனம்\nபணக்கார பெண்களை ஏமாற்றும் நாயகன் - மிருகா விமர்சனம்\nநடிப்பில் மிளிரும் எஸ்.ஜே.சூர்யா - நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்\nதந்தை மகளின் பாசப் பிணைப்பு - அன்பிற்கினியாள் விமர்சனம்\nநீயும் நானும் நிலவும் வானும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/7412", "date_download": "2021-03-07T12:43:00Z", "digest": "sha1:MRRDGTFY56ECX4WIJLW4SYIMLFU43JPJ", "length": 13763, "nlines": 102, "source_domain": "jaffna7.com", "title": "இன்றைய ராசிபலன்கள் - 21.01.2021 Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள் – 21.01.2021\nமேலும் பல செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே கிழிக் செய்து JAFFNA7.COM எனும் எமது இணையத்தளத்திற்குள் நேரடியாக பிரவேசியுங்கள்\n21-01-2021, தை 08, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பகல் 03.50 வரை பின்பு வளர்பிறை நவமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 03.36 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பகல் 03.36 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிபலன்கள் – 21.01.2021\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அ��ுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன் பொருள் சேரும்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.\nஇன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டா���ும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nPrevious articleயாழில் புற்றுநோயால் பலியான சிறுமி கவனிப்பார் அற்ற நிலையில் ஓடிச் சென்று உதவிய முதல்வர்\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி இதோ இன்றைய ராசிபலன்கள் 05.03.2021\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி இதோ இன்றைய ராசிபலன்கள் – 05.03.2021\n teenage ஐ விட ஆபத்தானது\n13 வயதான பாடசாலை சி.று.மி.யை நாசம் செய்ய முயன்ற பொலிசாரிற்கு நேர்ந்த கதி\nபின்னால் சென்றவரிற்கு நேர்ந்த கதி\nஇன்றைய நாள் உங்களிற்கு எப்படி\nஇருக்க விட்ட பாவத்திற்காக குடும்ப பெண்ணுடன் தவறாக நடக்க முற்பட்டவரிற்கு நேர்ந்த கதி\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-lavanya-complained-against-the-actor-for-spreading-fake-news-about-her/", "date_download": "2021-03-07T12:02:47Z", "digest": "sha1:OPPS5ZRDVBMDKLBTIC3SPQMA7PEJW523", "length": 5684, "nlines": 49, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னால் மூன்று முறை கர்ப்பமான தமிழ் நடிகை.. பிரபல நடிகரின் பேச்சால் ஆடிப்போன ஹீரோயின் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னால் மூன்று முறை கர்ப்பமான தமிழ் நடிகை.. பிரபல நடிகரின் பேச்சால் ஆடிப்போன ஹீரோயின்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎன்னால் மூன்று முறை கர்ப்பமான தமிழ் நடிகை.. பிரபல நடிகரின் பேச்சால் ஆடிப்போன ஹீரோயின்\nபிரபல தமிழ் ஹீரோயின் மீது நடிகர் ஒருவர், தன்னை திருமணம் செய்துகொண்டு அந்த நடிகை மூன்று முறை கருக்கலைப்பு செய்தார் எனக் கூறியதால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.\nபிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதன்பிறகு மாயவன் என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் லாவண்யா, தமிழ் சினிமாவில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வாவுடன் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் பிரபல நடிகர் சுனிசித் என்பவர் தனக்கும் லாவண்யா திரிபாதிக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அவர் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஇதனைக் கேட்ட நடிகை ஆட்டம் கண்டு விட்டாராம். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர் தனக்கும் தமன்னாவுக்கும் கூட தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை என பதட்டத்தில் உள்ளாராம் அந்த நடிகை.\nமேலும் இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என உடனடியாக காவல்துறையினரிடம் தன் மீது தவறான குற்றச்சாட்டை வைப்பதாக புகார் கொடுத்துள்ளார் லாவண்யா. லாவண்யாவின் மேலுள்ள ஆசையால் தான் அந்த நடிகர் வேண்டுமென்றே அந்த மாதிரி கூறியதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.\nஇருந்தாலும் வழக்கைப் பதிவுசெய்த சைபர் கிரைம் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், முக்கிய செய்திகள், லாவண்யா திரிபாதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/thanks-to-m-k-stalin-tamilfont-news-190330", "date_download": "2021-03-07T12:02:09Z", "digest": "sha1:5PCU57GQHTCX7NGW7UHP5UMXCWVIDF5M", "length": 11293, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "thanks to m k stalin - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மு.க.ஸ்டாலினுக்கு கமல் நன்றி\nஉலக நாயகன் கமல்ஹாசனை தமிழக அமைச்சர்கள் மிரட்டும் வகையில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விஷால் கமலுக்கு ஆதரவாக திரையுலகினர் இருப்பார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் முதல்முறையாக ஒரு அரசியல்வாதியாக மு.க.ஸ்டாலின் கமல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஸ்டாலின் ஆதரவிற்கு கமல் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:\nஅன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,\nநன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.\nகமலுக்கு ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலினும், ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசனும் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவார்களா\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்\nஉடற்பயிற்சி செய்யும் நடிகை அஞ்சலியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்\nநாங்கள் சில ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்: மேக்னாராஜின் வைரல் புகைப்படம்\nஇந்த கார் பாலாவுக்கும் சொந்தம்: இணையத்தில் வைரலாகும் 'குக் வித் கோமாளி' 'புகழ்' மீம்\nமகளிர் தினத்தில் சமந்தா எடுத்து கொண்ட சவால்: வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்\nமானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம்: கமல்ஹாசன் டுவீட்\nவிஷ்ணுவிஷாலின் 'மோகன்தாஸ்' படத்தில் இணைந்த பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்\nதடுப்பூசி போட்டும் வேதியியல் மாற்றங்களை உணர முடியவில்லை: வைரமுத்து\nதெலுங்கு திரையுலகிலும் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த விஜய்சேதுபதி\nபாஜகவில் இணைந்தார் 80, 90களின் பிரபல ஹீரோ\n'தளபதி 65' லொகேஷன்களை பகிர்ந்த இயக்குனர் நெல்சன்\nமானமிகு தமிழர்க்கோர் விண்ணப்பம்: கமல்ஹாசன் டுவீட்\nநாங்கள் சில ரகசியங்களையும் பகிர்ந்து கொள்கிறோம்: மேக்னாராஜின் வைரல் புகைப்படம்\nவைட்டமின் 'D' பெறுவதற்காக பிக்பாஸ் ஷிவானி செய்த வேலையை பாருங்கள்: வைரல் புகைப்படம்\n10ஆம் ஆண்டு திருமண நாளை தாஜ்மஹாலில் கொண்டாடிய பிரபல நடிகர்: வைரல் புகைப்படங்கள்\nஇந்த கார் பாலாவுக்கும் சொந்தம்: இணையத்தில் வைரலாகும் 'குக் வித் கோமாளி' 'புகழ்' மீம்\nமகளிர் தினத்தில் சமந்தா எடுத்து கொண்ட சவால்: வைரலாகும் புகைப்படம்\nஉடற்பயிற்சி செய்யும் நடிகை அஞ்சலியிடம் 'வலிமை' அப்டேட் கேட்ட ரசிகர்\nஇசைப்புயலிடம் பாராட்டு வாங்கிய இளம் விண்வெளி புயல்… வைரல் டிவிட்\nசூரியனோடு டைட்டானிக் போஸ்… ஆனால் சிங்கிள் இளம் நடிகையின் வைரல் புகைப்படம்\nஷாப்பிங் சென்ற இடத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கும் ப்ரியா: அட்லி காரணமா\nமங்களகரமான மஞ்சள் உடையில் பிக்ப��ஸ் ஷிவானி: புகைப்படம் வைரல்\nசீக்ரெட்டாக நடந்த சீரியல் நடிகையின் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா\nசிம்புவின் 'மாநாடு' ரிலீஸ் எப்போது\nபாஜக வேட்பாளர் ஆகும் இரண்டு தமிழ் நடிகைகள்\n2021ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை\nஎப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியக் கிரிக்கெட் அணி தகுதி\nவாஷிங் “டன்“ சுந்தர் என எழுத முடியவில்லையே சோகத்தோடு வைரலாகும் டிவிட்டர் பதிவு\nஅதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதி\nபெண்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்ட முதல்வர் வேட்பாளர் யார் கருத்துக் கணிப்பில் அசத்தும் இபிஎஸ்\nடேட்டிங் ஆப் மூலம் 16 லட்சத்தை இழந்த சென்னை இளைஞர்… மோசடி கும்பல் அட்டூழியம்\n அதிரடி காட்டும் ராயபுரம் தொகுதியின் கருத்துக் கணிப்பு\nஅதிமுக கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nவாக்கிங் சென்ற பெண்ணுக்கு 2 கோடி ஜாக்பாட்… அதுவும் ஒரு வாந்தியால் வந்த அதிர்ஷ்டம்\nடிக்டாக்கில் புகழ் பெற வேண்டி… ஆண் உறுப்பை அறுத்துக் கொண்ட விபரீதம்\n3 வயதில் ஒரு செஃப்… லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்த சமையல் வீடியோ\nகமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு\nநித்யாவை தனிமைப்படுத்திய பிக்பாஸ் போட்டியாளர்கள்\nகமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2017/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-07T11:55:40Z", "digest": "sha1:KTJMVD6N3AXXAAIR2YPH2EBTXZUWIYZN", "length": 31698, "nlines": 557, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: மீனவர்கள் போராட்டத்தில் சீமான் [புகைப்படங்கள்]\n10-03-2017: தமிழ் மீனவர் சுட்டுப்படுகொலை: தங்கச்சிமடம் மீனவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு\nகடந்த 06-03-2017 அன்று, கச்சத்தீ���ு அருகே மீன் பிடித்தபோது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்டார். இதே தாக்குதலில் செரோன் என்ற தமிழக மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, தமிழக மீனவரைச் சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர் பிரிட்சோவின் உடலை வாங்க மறுத்து, தங்கச்சிமடத்தில் அப்பகுதி மீனவர்கள் கடந்த 4 நாட்களாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மீனவர் செரோனை நேற்று 10-03-2017 மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அவரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து சீமான் தங்கச்சிமடத்திற்கு சென்று மீனவர்களின் அறப்போராட்டத்தில் பங்கேற்று, கொலையுண்ட மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nஇந்தியக் கடல் எல்லையில் இந்தியக் கப்பற்படையும், இலங்கைக் கடற்படையும்தான் நிற்கிறது. அப்படியென்றால், தமிழ் மீனவனை சுட்டது யார் இவர்கள் இருவரில் ஒருவர்தானே சீனாதான் சுட்டது என்றால் இந்தியக் கடல் எல்லையில் சீனாவிற்கு என்ன வேலை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் அதற்கு மத்திய அரசு விசாரணை செய்ய முன்வரவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் மீனவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டது யாருக்கு அவமானம் ஒட்டுமொத்த இந்தியப் பெருநாட்டிற்கும்தானே அவமானம்\nஇந்நாட்டு மீனவனின் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகுகளைப் பறித்துக்கொண்டு, அரசுடைமையாக்கிக் கொள்கிறது இலங்கை. அந்தப் படகுகளைத் திருப்பிப் பெற்றுத் தராத இந்தியா எதற்காக இலங்கைக்குப் போர்க்கப்பலை பரிசளிக்கிறது எதற்காக அந்நாட்டின் இராணுவத்திற்குத் தரமேம்பாட்டு பயிற்சி அளிக்கிறது\nபாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டி தீவிரவாதி வந்துவிட்டால் அதனை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் என்கிறார்கள். ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் வந்து தமிழ் மீனவனை��் சுட்டுக்கொலை செய்வதை ஏன் எல்லைத் தாண்டியப் பயங்கரவாதம் என அறிவிக்க மறுக்கிறார்கள்\nவலிமைமிக்கக் கடற்படை இராணுவத்தைக் கொண்டுள்ள நாடு இந்தியா. நம்நாட்டின் கப்பற்படை யாரைப் பாதுகாக்க கடல் எல்லையில் நிற்கிறது தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழ் மீனவர்களை இலங்கை இராணுவம் தாக்க முற்படும்போது ஒருமுறையாவது இந்தியக் கடற்படை இராணுவம் தடுத்து நிறுத்தியிருக்கிறதா தமிழகத்தின் முதல்வர் இந்தியப் பிரதமரிடம் நேரில் சென்று வலியுறுத்திய பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பாஜக சொல்கிறார்கள்.\nதன் நாட்டு மீனவனை இன்னொரு நாட்டின் இராணுவம் சுட்டுக்கொன்று விட்டது என பிரதமர் மோடிக்குத் தெரியுமா தெரியாதா தெரியாதென்றால் எதற்காக பிரதமர் பதவி வகிக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் தெரியுமென்றால் எதற்காக இதுவரையிலும் கண்டிக்காமல் இருக்கிறார் எல்லாவற்றுக்கும் போராடித்தான் பெற வேண்டுமென்றால் அரசு எதற்கு\nஎங்கள் தலைவன் பிரபாகரன் ஈழ நிலத்தில் நின்றபோது சிங்கள இராணுவம் தமிழ் மீனவர்கள் மீது கை வைத்ததா இல்லையே இன்றைக்குக் கேட்க நாதியில்லை என்றதும் அடிக்கிறார்கள். இது எல்லாம் மாறும். எங்களது பெற்றோர்கள் சிந்துகிற கண்ணீருக்குச் சிங்களன் பதில் சொல்கிற காலம் உருவாகும். அன்றைக்குப் பஞ்சாயத்து எல்லாம் எமது மண்ணில்தான் நடக்கும். எல்லா நாடுகளும் எங்களிடம்தான் பேசும். அந்தக் காலத்தை உருவாக்காமல் ஓய மாட்டோம்.\nமுந்தைய செய்திநாம் தமிழர் பிரான்சு – சமகால அரசியல் சந்திப்பு 11.03.2017\nஅடுத்த செய்திதொடரும் மீனவர் படுகொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் – சீமான் கைது\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா ��யிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nவிவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_289.html", "date_download": "2021-03-07T11:25:34Z", "digest": "sha1:DAULHNSXXFLBKVHBQA5OLHKQ2LEFAYAB", "length": 10721, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு..\" - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..! - கதறும் ஆண்ட்ரியா..! - Tamizhakam", "raw_content": "\nHome Andrea Jeremiah \"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு..\" - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..\n\"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு..\" - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு..\nதமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.\nஅதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன், தனுஷுடன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nவடசென்னை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் நாயகனுடன் படகில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. படம் வெளியான அன்று படத்தில் இடம் பெற்றிருந்த இந்த காட்சி சில நாட்களில் நீக்கப்பட்டது.\nபடத்திலிருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஒருவேளை, பிளாஸ்டிக்-கை தடை செய்யாமல் பழைய படி VCD, DVD புழக்கத்தில் இருந்திருந்தால் பர்மா பஜாரில் ஆண்ட்ரியாவின் வீடியோ என விற்பனை தூள் பறந்திருக்கும்.\nஇப்படித்தான், கபாலி பட ஹீரோயின் ராதிகா ஆப்தேவின் வீடியோ ஒன்றை அந்த படம் ரேஞ்சுக்கு விற்றுதள்ளினார்கள். இந்நிலையில், வட சென்னை படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடித்தது என்னுடைய வாழ்நாள் தவறு என்று கூறியுள்ளார் ஆண்ட்ரியா.அந்தக் காட்சிகளில் அவ்வாறு நடித்திருந்ததை நினைக்கும்போது, தனக்கு இப்போது அவ்வாறு நடித்திருக்கக் கூடாது என தோன்றுவதாக கூறியுள்ளார்.\nஆண்ட்ரியா இப்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் அந்தக் காட்சிகளால் தன் எதிர்காலம் பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் நெருக்கமான சில காட்சிகளில் நடித்த பிறகு, அதேபோல ஒத்த கதாபாத்திரங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்ததாகவும் அவை அனைத்தும் ஒன்றுபோலவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nஅப்போதுதான் தவறான முடிவை எடுத்து நடித்துவிட்டோம் என்பதை உணர்ந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ’வடசென்னை’ என்பது தான் எடுத்த தவறான முடிவு என்றும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.\n\"இந்த படத்தில் நடித்து என் வாழ்நாள் தவறு..\" - எதிர்காலமே ஸ்பாயில் ஆகிடுச்சு.. - கதறும் ஆண்ட்ரியா..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"என்னா கும்மு... - உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா....\" - சீரியல் நடிகையை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் திவ்யா துரைசாமி..\n\"நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்..\" - முழு தொடையும் தெரிய போஸ் - இளசுகளை அலறவிடும் நடிகை கஸ்தூரி..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\n..\" - தொப்பையும், தொந்தியுமாக கவர்ச்சி ஆட்டம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் ���டிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/athikalai-um-thirumugam/", "date_download": "2021-03-07T12:19:35Z", "digest": "sha1:I37FPFUANL7U4X6XDQUHXSZIZ7SLD46W", "length": 10227, "nlines": 184, "source_domain": "www.christsquare.com", "title": "Athikalai Um Thirumugam Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி\nஇந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்\nஉந்தன் நினைவால் நிரம்பு வேண்டும்\nஎன் வாயின் வார்த்தை எல்லாம்\nபிறர் காயம் ஆற்ற வேண்டும்\nஉந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்\nஎன் இதயத் துடிப்பாக மாற்றும்\nஎன் ஜீவ நாட்கள் எல்லாம்\nஜெப வீரன் என்று எழுதும்\nஎன் சுமையாக மாற வேண்டும்\nஉம் நாமம் சொல்ல வேண்டும்\nஇந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/8780/Reliance-Jio-acknowledges-systems-breach-in-police-complaint", "date_download": "2021-03-07T13:04:13Z", "digest": "sha1:RD52HXKVYUKQBDVSKU6LGH74ZNYDCQAN", "length": 7344, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயனாளர்கள் தகவல்கள் கசிவு உண்மைதான்… ரிலையன்ஸ் ஜியோ ஒப்புதல் | Reliance Jio acknowledges systems breach in police complaint | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபயனாளர்கள் தகவல்கள் கசிவு உண்மைதான்… ரிலையன்ஸ் ஜியோ ஒப்புதல்\nபயனாளர்களின் தகவல்கள் கசிந்தது உண்மைதான் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.\nஇதுதொடர்பாக நவிமும்பை காவல்நிலையத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், தங்களது நிறுவனத்தின் கணினிகளில் சட்டவிரோதமாக புகுந்து தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்திலிருந்து பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபோன்ற தகவல் திருட்டு எதுவும் நடைபெறவில்லை என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை மறுத்து வந்தது. இந்தநிலையில், தகவல் திருட்டு நடந்தது உண்மைதான் என்கிறரீதியில் ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜியோ நிறுவனம் அளித்த புகாரில் சட்டவிரோதமாக தகவல் திருடப்பட்டது என்ற வாசகம் இடம்��ெற்றிருப்பதை காவல்துறை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.\nதோனியிடம் இருப்பது எத்தனை மோட்டார் சைக்கிள்.. ஜடேஜா சொன்ன ரகசியம்\nஎன்னை எதிர்ப்பவர்களும் ரசிகர்கள்தான்: கமல்\nபிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்\n5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951\nகமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை\n“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி\n6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதோனியிடம் இருப்பது எத்தனை மோட்டார் சைக்கிள்.. ஜடேஜா சொன்ன ரகசியம்\nஎன்னை எதிர்ப்பவர்களும் ரசிகர்கள்தான்: கமல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/03/blog-post_22.html", "date_download": "2021-03-07T11:25:13Z", "digest": "sha1:FJU2FXL7TQGML5IVUJMWRQ4VODXG3J6A", "length": 38160, "nlines": 294, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: உங்கள் விசாலமான முகவரி", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபுதன், 22 மார்ச், 2017\nவாழ்க்கைப் பருவங்களின் பல படித்தரங்கள் கடந்து தற்போது ஒரு முழு மனிதனாக நீங்கள் உருவெடுத்திருக்கக் கூடும். உங்கள் தற்போதைய முகவரி என்ன என்று கேட்டால் தங்களின் பெயர், வீடு, தெரு,ஊர் விவரங்களைக் கூறுவீர்கள்தானே\nஉதாரணத்துக்கு இதுதான் உங்கள் முகவரி..\nராஜா, 13, சந்நிதி தெரு, கருமத்தம்பட்டி, கோவை 641659, தமிழ்நாடு\nஅதே சமயம் முகவரியைக் கேட்டவர் இன்னொரு நாட்டிலேருந்து கேட்டால் கூடுதலாக இந்தியா என்று நாட்டையும் சேர்ப்போம். அவ்வளவுதான் நாமறிந்தது. அதை மீறி நம்மில் பெரும்பாலோரது கவனம் செல்வதில்லை.\nஉண்மையில் இவ்வளவுதான் நம் முகவரியா நம் முகவரிக்கு எல்லை அவ்வளவுதானா\nநமது முகவரியின் விசாலத்தைப் பற்றிய அறியாமையும் கவனமின்மையும் மனிதனை குறுகிய சிந்தையுள்ளவனாக ஆக்குகிறது. நம்மைப் படைத்தவனின் உள்ளமையையும் வல்லமையையும் பறைசாற்றும் சான்றுகளின்பால் கவனத்தை செலுத்தினாலே மனிதனின் அகங்காரமும் அகந்தையும் அறியாமையும் அகலும். இறைவனுக்கு தன் செயல்களுக்காக பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வு அவனை ஆட்கொள்ளும்.\n= நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக” (என்று கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 3:190,191)\nவாருங்கள் நம் முகவரி இன்னும் எவ்வளவு விசாலமானது என்பதைக் கண்டுவர முயல்வோம்...\nஇந்தியா என்கிற இந்த நாட்டை அடுத்து தொடர்வது.. ஆசியாக் கண்டம்... தொடர்ந்து இந்த பூமி என்ற உருண்டை. பாமரர்களில் பெரும்பாலானோருக்கு இன்னும் இதை கற்பனை செய்து கூட பார்க்க முடிவதில்லை.\nஇன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பூமிப்பந்தின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர். இதன் பரப்பளவு 510,10,00,000 சதுர கிலோமீட்டர்கள். இதிலும் மூன்றில் ஒரு பங்குதான் நிலம். மீதியோ கடலால் சூழப் பட்டுள்ளது.\nஅடுத்து நம் முகவரியில் தொடர்வது நம் சூரிய குடும்பம். சூரிய குடும்பம் என்பது சூரியன் என்ற ஒரு நட்சத்திரத்தையும் அதனை வட்ட பாதையில் சுற்றிவரும் அனைத்து பொருள்களையும் குறிக்கும். நம்முடைய சூரிய குடும்பத்தில் சூரியன் நமது நட்சத்திரமாக உள்ளது - 8 கிரகங்களும், அதனதன் துணைக்கோள்களும் , குள்ள கிரகம் எனப்படும் (dwarf planet) புளூட்டோ ஒரு Dwarf Planet. மேலும் Ceres என்ற குள்ள கிரகங்கள் உள்ளன. இன்னும் asteroids எனப்படும் எரிகற்களும் மற்றும் Comets எனும் வால் நட்சத்திரங்களும் மற்றும் Meteoroids எனப்படு���் வின்வீழ் கற்களும் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. (சூரியன் என்பது நாம் விண்ணில் காணும் நட்சத்திரங்களில் ஒன்றுதான். நமக்கு அருகாமையில் உள்ளதால் அது நமக்கு பெரிதாகத் தெரிகிறது.) மேற்கண்ட படத்தில் சூரியனிலிருந்து மூன்றாவதாகத் தென்படும் பட்டாணி போன்ற உருவமே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி.\nநம் சூரியனுக்கு அடுத்தது என்ன என்பதை அறியும் முன் ஒளியாண்டு பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். நாம் பொதுவாக தூரங்களை கிலோமீட்டரில் அளக்கிறோம். (நமக்குத் தெரியும் 1 கி.மீ. – 1,000 மீட்டர்)\nவிண்வெளியில் தூரம் அதிகம் என்பதால் கிலோமீட்டரில் சொல்ல இயலாது. கோடி, கோடி, கோடி என்று சொல்லவேண்டி இருக்கும் என்பதால் ‘ஒளி ஆண்டு’ என்ற அளவையை பயன்படுத்துகிறார்கள்.\nஒலி-(சப்தம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 340 மீட்டர் ஆனால் ஒளி-(வெளிச்சம்) 1 வினாடியில் பயணம் செய்யும் வேகம் 3,00,000 கிலோமீட்டர். (3 லட்சம் கி.மீ). அப்படியென்றால் ஒரு வருடத்திற்கு (3,00,000 X 60 X 60 X 24 X 30 X 12) கிமீ. இந்த பெருக்குத்தொகைதான் ஒரே ஒருஒளி ஆண்டு. (ஏறக்குறைய 10 லட்சம் கோடி கிலோமீட்டர்)\n= நமது சூரியனுக்கு அருகில் உள்ள நட்சத்திரக்குழு (Inter Stellar Neighborhood). ஆல்பா செந்தௌரி (Alpha Centauri) தான் சூரியனிலிருந்து அருகில் உள்ள நட்சத்திரம். சூரியனிலிருந்து ஆல்பா உள்ள தூரம் 4.24 ஒளி ஆண்டுகள். அதாவது இந்த ஆல்பா நட்சத்திரத்திலிருந்து புறப்படும் வெளிச்சம் நமது பூமிக்கு வந்து நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றால் 4 வருடம் 3 மாதம் ஆகும். நாம் இங்கு காணும் அந்த நட்சத்திரத்தின் ஒளி 4.24 வருடத்திற்கு முன் புறப்பட்ட ஒன்றுதான். (சூரியனிலிருந்து வரும் ஒளி நம் பூமிக்கு 8 நிமிடத்தில் வருகிறது. நமக்கும் சூரியனுக்கும் 15 கோடி கிலோமீட்டர் தூரம்தான்.)\nபால்வெளி அண்டம் (Milky Way galaxy) விண்மீன் திரள்\nநம் சூரியன் போல 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதுதான் நமது அடுத்த பெரிய குடும்பம். இதையே “பால்வெளி அண்டம் ” (Milky Way galaxy) என்று அழைக்கிறோம். இக்குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்கள் மட்டும் மொத்தம் ஒரு லட்சம் ஒளி ஆண்டு தூரம் வரை பரவி இருக்கின்றன. 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்றே ஒன்றுதான் நம் சூரியன். அம்புக்குறி காட்டும் ஒரு சிறு புள்ளிதான் நம் கிழக்கே உதிக்கும் சூரியன். அதற்க்குள்தான் நாம் வாழும் இப்பூவுலகும் உங்கள் முகவரி எப்படி வ��ரிவாகி உள்ளது என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்\nபால்வெளி அண்டத்தில் பூமியும் சூரியனும் கேனிஸ் மஜோரிசும்\n= இந்த சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்திலிருந்து 28,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த மையத்தை ஒரு முறை நம் சூரியன் குடும்பம் சுற்றிவர 25 கோடி வருடங்கள் ஆகும்\n= பால்வெளி அண்டத்தில் உள்ள 40,000 கோடி நட்சத்திரங்களில் ஒன்று V Y Canis Majoris. நம் பூமியில் இருந்து 5,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரியனைவிடப் பன்மடங்கு பெரியது.\n= நம் பூமியின் குறுக்களவு அதாவது விட்டம் – 12,756 கிலோமீட்டர்.\n= நம்ம சூரியனின் குறுக்களவு-ஏறக்குறைய 14 லட்சம் கிலோமீட்டர். சூரியனிலிருந்து கிளம்பும் தீச்சுவாலையின் நீளம் மட்டுமே இரண்டரை லட்சம் கிலோமீட்டர்.\n= ‘Canis Majoris’ நட்சத்திரத்தின் குறுக்களவு 198 கோடி கிலோமீட்டர்\nபால்வெளி அண்டத்திற்கு அருகில் உள்ள அண்டங்கள் (Local Galactic Group)\n= நம் குடும்பத்துக்கு மிக அருகில் இருக்கக்கூடிய ஒரு சில குடும்பங்களை (அதாவது, விண்மீன் திரள்களை) இணைத்து ஒரு குழு ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதற்குப் பெயர் “Local Galactic Group”\n= நமது பால்வெளி திரள் தவிர்த்து, மிக அருகில் உள்ள வேறு விண்மீன் திரள் குடும்பங்களில் M 32 என்ற இலக்கம் கொண்ட விண்மீன் திரள் அண்ட்ரோமேடா ‘Andromeda’ முக்கியமானது. நமது பால்வெளி அண்டத்தைவிட “அண்ட்ரோமேடா” மிகப்பெரியது.\n= நமது பால்வெளி அண்டத்தின் குறுக்களவு 1 லட்சம் ஒளி ஆண்டு தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 40,000 கோடி. (400 பில்லியன்)\n= அண்ட்ரோமேடா விண்மீன் திரளின் குறுக்களவு 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம். நட்சத்திரங்களின் எண்ணிக்கை 1 லட்சம் கோடி. (1 ட்ரில்லியன்)\nவிர்கோ அண்டங்களின் தொகுப்பு (Virgo Super Cluster)\n= சுமார் 1 கோடி ஒளி ஆண்டுகள் இடைவெளியில் உள்ள நம் பால்வெளி அண்டம் போல உள்ள 100 விண்மீன் திரள்களின் தொகுப்பே விர்கோ அண்டங்களின் தொகுப்பு.\n= இந்த இரண்டு தொகுப்புகளையும், இன்னும் பிறவையையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய தொகுப்பின் பெயர் “அண்மையிலுள்ள அண்டங்களின் பெருந் தொகுப்பு” (Local Super Clusters)\n= இதுவரை நமது மனிதகுல வானியல் அறிவால் கண்டுபிடிக்க முடிந்த அண்டங்களின் ஒட்டுமொத்த தொகுப்பு. (Observable Universe) 9300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தை உள்ளடக்கியது.\n= இவ்வளவு அண்டங்களின் தொகுப்பும் (Observable Universe) ஒட்டு மொத்த பேரண்டத்தில் எத்தனை சதவிகிதம் தெரியுமா வெறும் 0.4 சதவிகிதம் மட்டுமே. முழுமையாக ஒரு சதவீதம் கூட இல்லை. அண்டங்களுக்கிடையேயான வாயு வெற்றிடம் வெளி 3.6 சதவீதமாகும். மீதி 96 சதவீதமும் அறிவியல் அறிவுக்குத் தட்டுப்படாத கரும்பொருளும் (23%dark matter) கருஞ்சக்தியும் (73% dark energy) ஆகும்.\nஇவ்வ்வளவும் மனிதன் என்ற அற்ப ஜீவியின் பார்வைக்கு எட்டிய பிரபஞ்சத்தின் நிலை இந்த அறிவியலின் அறிவுக்கு எட்டிய அண்டங்களின் தொகுப்பானது (Observable universe) இறைவன் தன் திருமறையில் கூறும் முதல் வானத்தின் எல்லைக்குள் மிக மிக அற்பமான ஒன்று. இதற்கப்பாலும் வானங்கள் இருப்பதாக இறைவன் கூறுகிறான்:\n67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார் ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா\n67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.\nஇந்த வீடியோவில் இருந்து எவ்வளவு விசாலமானது உங்கள் முகவரி என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்களோ உங்கள் கருமத்தம்பட்டிதான் எல்லாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன் இனி நாம் சிந்திக்க வேண்டிய விடயம்.. இப்பேரண்டத்தை பக்குவமாகப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் எவ்வளவு பிரம்மாண்டமானவன் அவன் நம்மை வீணுக்காகப் படைத்திருப்பானா\n51:47. நம்முடைய சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கின்றோம்.\nஇறைவனை மறுக்கும் நாத்திகர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது:\n52:35. படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா\n52:36. அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா உண்மை யாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை\nமறுமையில் மனிதனை இறைவன் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான் என்பதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்வி இங்கு கவனத்திற்குரியது.\n36:81. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்���ளைப் படைக்கச் சக்தியற்றவனா ஆம் (சக்தியுள்ளவனே) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.\n36:82. எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.\n36:83. ஆகவே, எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மிகத் தூய்மையானவன், அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 6:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nதிருக்குர்ஆன் மலர்ச்சோலை - கட்டுரைத் தொகுப்பு\nதிருக்குர்ஆன் மலர்கள் தளத்தின் கட்டுரைகள் அனைத்தும் கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் தொகுக்கப் பட்டுள்ளன. 1. இறைவேதம் 2. இறைத்தூதர் 3. ...\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதர���க் கண்...\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு\nஇயேசு நாதரின் அற்புதப் பிறப்பு திருக்குர்ஆனில் ஒரு அத்தியாயம் உண்டு. அந்த அத்தியாயத்தின் பெயரே மரியம் என்பது. அதில்தான் இந்த அரிய செய்...\n ஒருவரிடம் யாராவது வந்து இக்கேள்வியை கேட்டால் உடனே “இல்லை” என்றோ “தவறே இல்லை, அது புனிதமானது” என்றோ ஒருவேளை சொல்லிவி...\nபாரதம் காப்போம் (உத்தம அரசியல்)\nஆறடி மனிதனும் ஆறாத அகங்காரமும்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஏப்ரல் 2017 இதழ்\nஆறடி மனிதா உன் விலையென்ன\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/thozharkal/thozharkal-18/", "date_download": "2021-03-07T12:20:10Z", "digest": "sha1:BZVNHIQ2USTJVY2EEQKIVJCYDIHRPRKA", "length": 87395, "nlines": 288, "source_domain": "www.satyamargam.com", "title": "தோழர்கள் - 18 - அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ - أبو العاص بن الربيع - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதோழர்கள் – 18 – அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ – أبو العاص بن الربيع\nஅபுல் ஆஸ் பின் அர்ரபீஉ\nஹிஜ்ரி 6ஆம் ஆண்டு, ஜமாதுல் ���கிர் மாதம். ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸைத் இப்னு ஹாரிதாவின் தலைமையின்கீழ் 170 பேர் கொண்ட படைக்குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது.\nசேர்த்து வைத்த செல்வம், குடியிருந்த இல்லம், கூடிக்குலாவிய சொந்தம் என மக்காவிலிருந்த அத்தனையையும் துறந்து புலம்பெயர்ந்து வந்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்னும் அத்துணைத் தொலைவிலிருந்து புறப்பட்டு மதீனாவரை வந்து, முஸ்லிம்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்தப்படும் போர்களால் முஸ்லிம்களின் நிம்மதியைக் குரைஷிகளால் குலைக்க முடிகிறதென்றால் … அவர்களிடம் செழித்துக் குலுங்கும் செல்வ வளம்தானே அதை மட்டுப்படுத்த வேண்டும். ஸாரியா உருவானது. “சிரியாவிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் குரைஷிகளின் வணிகக் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வழிமறித்து முறியடியுங்கள். அவர்களது பொருட்களைக் கைப்பற்றுங்கள்” கட்டளையொன்று இடப்பட்டது\nகிளம்பிச் சென்ற அந்தப் படையினர், சிரியா-மக்கா பாதையில் காத்திருக்க ஆரம்பித்தனர். பெரும் வணிகக் குழுவொன்று வெற்றிகரமாய் சிரியாவில் ஏற்றுமதி வியாபாரம் முடித்து, நூறு ஒட்டகங்கள், நூற்று எழுபது சேவகர்கள் என்று கொழுத்த பொருட்செல்வத்துடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தது – வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல். சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றித் திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடம் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.\nமதீனா நகரம். மறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு, தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.\n” முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்புறம் பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலித்தது.\n நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்குப் பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதை ஏற்றுக் கொண்டு நி��ைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்”\nஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது\nஅபுல் ஆஸ் பின் அர்ரபீஉ மக்காவிலுள்ள அப்துஷ் ஷம்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். செல்வந்தக் குடும்பம், உயர்குலம் என்ற பின்புலம்.\nநபியவர்களின் முதல் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் சகோதரி ஹாலா பின்த் குவைலிதின் மகன்தான் அபுல் ஆஸ். தன் சகோதரியின் மகனைத் தம் சொந்த மகனாகவே பாவித்தார் அன்னை கதீஜா. மிகுந்த பாசம், அக்கறை, கனிவு. பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கதீஜாவின் கணவராய் அமைய, அந்த அத்தனையும் நபியவர்களிடமிருந்தும் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது.\nமுஹம்மது நபி, அன்னை கதீஜா தம்பதியருக்கு ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா ஆகியோர் பெண்மக்கள். இவர்களுள் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மூத்த மகள். வளர்ந்து வாலிப வயதை அடைந்த ஸைனபை மணமுடிக்க மக்காவிலுள்ள தலைவர்களின் மகன்களுக்கு ஏகப்பட்ட ஆர்வம், பலத்த போட்டி. முஹம்மது நபியின் வம்சாவழியும் சரி, கதீஜா பின்த் குவைலித் அவர்களின் வம்சாவழியும் சரி, மிகவும் பெருமை வாய்ந்தது. அத்தகைய குலத்தில் தோன்றிய அழகிய, நற்குணமுள்ள பெண்ணை மணப்பதில் போட்டியில்லாமல் எப்படி\nஆனால் அந்த வாய்ப்பு கதீஜாவின் சகோதரி மகன் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது. பெருந்தன்மை, மரியாதை, வீரம், வாய்மை ஆகிய அனைத்தும் ஒருங்கே நிறைந்தவர் அபுல் ஆஸ். துணிவு, விசுவாசம், தன்முனைப்பு எல்லாம் மிக அதிகம். இப்படியொரு அருமையான மாப்பிள்ளை சொந்தத்திலேயே இருக்க வெளியில் எதற்கு என்று அவரையே தன் மருமகனாக்கிக் கொண்டனர் நபிகள் நாயகம்-கதீஜா தம்பதியினர்.\nஅபுல் ஆஸ்-ஸைனபின் இல்லற வாழ்க்கை சிறப்பாய்த் துவங்கியது. ஆனந்தமாய்த் தொடர்ந்தது.\nசில ஆண்டுகள் கழிந்திருக்கும். நல்லதொரு இரவில் மக்காவிலுள்ள மலைக்குகைக்குக்கு வானவர் தலைவர் வந்து செய்தி அறிவிக்க, அது மெல்ல நகருக்குள் பரவியது.\n“ஒரே இறைவனாம், வேறொன்றும் இல்லையாம் இவர் அந்த இறைவனின் தூதராம்” என்று நபித்துவ செய்தி மக்காவின் வீதிகளிலும் வீடுகளிலும் பெரும் பேச்சாகிப் போனது. முதலில் தன் வீட்டாரிடம்தான் அந்த ஏகத்துவச் செய்தியை அறிவித்தார்கள் முஹம்மது நபியவர்கள். அதை அப்படியே, உடனே ஏற்றுக் கொண்டார�� அவரின் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா. அவர்களின் மகள்கள் ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா – ரலியல்லாஹு அன்ஹுன்ன – அவர்களுக்கும் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முழுக்க முற்றிலும் தங்களின் தலைவனை அறிந்திருந்தது அந்தக் குடும்பம்.\nஇந்தச் செய்தியை நபியவர்களின் மூத்த மருமகன் அபுல் ஆஸினால் மட்டும் ஜீரணிக்க இயலவில்லை. காலங்காலமாய் வழிபட்டுவரும் மூதாதையர்களின் சமயத்தையும் சிலைகளையும் சம்பிரதாயங்களையும் உடனே அவரால் தூக்கி எறிய முடியவில்லை.\nதன் மாமனார் முஹம்மது அவர்களின்மேல் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் இருந்ததுதான். அவர்களது நேர்மை வாக்குச்சுத்தம் ஆகியனவற்றில் குறையென்று எதுவுமே சொல்ல முடியாதுதான். அப்பழுக்கு இல்லாத உத்தமர் என்பதும் நிதர்சனமான உண்மையே. ஆனால் அவை அத்தனையையும் மீறி அபுல் ஆஸிற்குத் தனது குலவழக்கம் பெரிதாய்த் தோன்றியது. அதைவிட்டு வெளிவர அவரது மனம் ஒப்பவில்லை.\nஇறைச்செய்தி வந்து இறங்க இறங்க, மக்காவில் இஸ்லாத்தின் மீளெழுச்சிப் பிரச்சாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. குரைஷிகளால் முஸ்லிம்களுக்கு ஓயாத குடைச்சல், துன்புறுத்தல் என்று நாளுக்குநாள் போராட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இஸ்லாமிய வீரியம் குறைவதாயில்லை. அன்றிலிருந்து வரலாற்றைச் சற்றுக் கவனித்தால் பிரச்சனைகளும் சோதனைகளும் அதிகரிக்கும்போதுதான் இஸ்லாம் மேலும் வலுவடைந்து பரவலடைவதை அறிய முடியும். அது இறைவிதி போலும். அடுத்து என்ன செய்யலாம் என்று குரைஷிகள் ஒன்று கூடித் திட்டமிட்டார்கள்.\n“நம் மகன்கள் அவரின் மகள்களைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது உத்தமர்தான். ஆனால் நமக்கு விரோதியாகிவிட்டார். அப்புறம் என்ன சம்பந்தம் வேண்டியிருக்கிறது இவருடையப் பிரச்சார வேகத்தை மட்டுப்படுத்தி தடுக்கவேண்டுமென்றால் அவருக்குக் குடும்பக் கவலையை அதிகப்படுத்த வேண்டும். நம் மகன்கள் அவருடைய மகள்களை விவாகரத்து செய்யட்டும். தன் மகள்களின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு ஏற்படும். அது அவரைத் திசை திருப்பிவிடும்”\nஏதாவது செய்து முஹம்மது நபியைத் தண்டிக்க வேண்டும், அவர் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரம் மட்��ுமே அவர்களுக்கு மேலோங்கியிருந்தது. “சபாஷ் இது உருப்படியான யோசனை” என்று குதித்து எழுந்தது அக்குழு.\nநபியவர்களின் சிற்றப்பனும் இஸ்லாத்தின் கொடிய விரோதியுமான அபூலஹபிற்கு உத்பா, உதைபா என்று இரு மகன்கள். அவர்கள் இருவருக்கும் முறையே நபியவர்களின் மகள்கள் ருக்கையா, உம்மு குல்தூம் ஆகியோர் மணமுடித்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் உம்மு குல்தூம் மிகவும் இளவயதுடையவராதலால் உதைபாவுடன் சேர்த்து வைக்கப்படாமல் பெற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார்.\nஅபூலஹபின் மகன்களிடம் தங்களது திட்டத்தைத் தெரிவித்தது அக்குழு. அதை ஏற்பதில் அவர்களுக்குத் துளியும் சங்கடம் இருக்கவில்லை. “நல்ல யோசனை சொன்னீர்கள். அப்படியே செய்வோம்” என்று அபூலஹபின் நல்லாசியுடன் பெருமகிழ்ச்சியாய் அத்திருமணங்கள் முறிக்கப்பட்டன.\nஉத்பாவிற்கு ஸயீத் இப்னுல் ஆஸ் என்பவன் தன் மகளை “இந்தா என் மகள்” என்று மணமுடித்துக் கொடுத்தான். அடுத்து அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ இடம் சென்றது அக்குழு.\n நமது பிரச்சனைகளெல்லாம் உனக்குத் தெரியும். உன் மாமனார் ஆரம்பித்துள்ளாரே பிரச்சாரம், அது மக்காவின் நிம்மதியையே குலைத்துவிட்டது. அவருக்குப் பாடம் புகட்டி அவரைத் தடுத்து நிறுத்த நாங்கள் எளிதான திட்டம் வைத்திருக்கிறோம். உன் மனைவி முஹம்மதுவின் மூத்த மகள். அவரை விவாகரத்து செய்துவிடு. பயப்படாதே, அதற்குப் பதிலாய் குரைஷிகளிலேயே மிகச் சிறந்த வேறு தலைவரின் மகள் யார் வேண்டுமென்று கைகாட்டு, எந்த அழகி வேண்டுமென்று சொல், உடனே உனக்கு மணமுடித்து வைக்கிறோம்”\n அவருக்குத் தன் மனைவியின் மீது அளவற்ற பாசமும் நேசமும் இருந்தது. ‘மாமனார் நிகழ்த்திவரும் இஸ்லாமியப் பிரச்சாரம் எனக்கு உவப்பில்லைதான். அதற்காக\n விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை. உலகிலுள்ள எந்தப் பேரழகியை நீங்கள் எனக்குப் பகரமாகத் தருவதாக இருந்தாலும் சரியே, இதெல்லாம் நடக்காது” என்று மிகத் திட்டவட்டமாக அந்தக் குரைஷிகளிடம் தெரிவித்துவிட்டார் அபுல் ஆஸ்.\nருகைய்யா மட்டும் தாய் வீடு திரும்பினார். ஆனால் இந்த நிகழ்வு நபியவர்களுக்கு வருத்தத்திற்குப் பதிலாய் நிம்மதியையே அளித்தது. பலதெய்வ உருவ வழிபாடு நிகழ்த்துபவர்களிடம் தம் மகள்கள் மனைவியராக இருப்பதில் நபியவர்களுக்குச் சங்கடம் இருந்து கொண்டேயிருந���தது. அத்தருணத்தில் அத்தகைய திருணம முறிவு பற்றிய சட்டமும் இறங்கியிருக்கவில்லை. நபியவர்களும் மகள்களிடம் கணவர்களைப் பிரிந்து வந்துவிடுமாறு வற்புறுத்த இயலாத நிலையில் இருந்தார்கள். இந்நிலையில் குரைஷியரின் திட்டம் முஹம்மது நபிக்கு சாதகமாக ஆகிப்போனது. இதைப்போல் அபுல் ஆஸும் ஸைனபை விவாகரத்து செய்துவிட்டால் நல்லதுதான் என்ற விருப்பம் அவர்களுக்குத் தோன்றியது.\nகாலம் நகர்ந்து கொண்டிருந்தது. மக்காவில் இருந்து கொண்டு அதற்குமேல் ஏதும் தாங்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட, ஹிஜ்ரத் நிகழ்ந்தது. வரலாற்றின் விறுவிறுப்பான அடுத்த பாகம் மதீனாவில் துவங்கியது.\nஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு போருக்குக் கிளம்பி வந்தது குரைஷியர் படை. பத்ரில் முதல் யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தமே தனிப்பல அத்தியாயங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வு. நாம் சுருக்கமாய் அதை ஆங்காங்கே தொட்டுக் கடந்து செல்வோம்.\nகுரைஷிக் குலத்தின் முக்கியத் தலைவர்கள் படையெடுப்பில் கிளம்பி வந்திருந்தார்கள். ஒவ்வொரு குலத்திலிருந்தும் பெருந்தலைகள் கலந்து கொண்டதால் அபுல் ஆஸிற்கு அந்தக் கட்டாயம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது குலக் குழுவிற்கு அவர் தலைமைப் பொறுப்பில் இருந்ததார். தனிப்பட்ட முறையில் அவருக்கு முஸ்லிம்கள்மேல் விரோதமில்லை என்றாலும் உடன்பாட்டிற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேறுவழியில்லை, கலந்து கொண்டார்.\nஇறுதியில் பத்ருப் போர் குரைஷிகளுக்குப் படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான எதிரிகளை, சில நூறு வீரர்கள் அடங்கிய முஸ்லிம் படை சுருட்டி வீசியது. சில முக்கியக் குரைஷித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் முக்கியமான குலக்குழுவின் தலைவர் ஒருவர் இருந்தார் – அபுல் ஆஸ்.\nமுதல் போர், முழு வெற்றி. அப்பொழுது போரில் சிறைபிடிக்கப்பெற்ற கைதிகள் பற்றிய சட்டம் வெளியாகி இருக்கவில்லை. முஹம்மது நபி, தோழர்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவாகியது, ‘பிணையத் தொகை பெற்றுக் கைதிகளை விடுவிக்கலாம்’ கைதியின் வசதி, அந்தஸ்து, செல்வாக்கு ஆகியனவற்றைப் பொருத்து ஆயிரம் திர்ஹத்திலிருந்து நாலாயிரம் திர்ஹம்வரை பிணையத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.\nஅதற்குப் பகரமாய் மற்றொரு சலுகையையும் நபியவர்கள் ��றிவித்தார்கள். கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிடம், “நீ முஸ்லிம்களின் பிள்ளைகளுக்கு எழுத, படிக்கக் கற்றுத் தந்தால் போதும். உனக்கு பிணையத் தொகை விலக்கு” என்று தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகம் கல்வியில் சிறக்க வேண்டுமென்ற அபரிமிதமான அக்கறை இருந்தது நபியவர்களுக்கு. “ஓதுவீர்” என்ற இறை அறிவிப்பில் துவங்கிய மார்க்கமல்லவா” என்ற இறை அறிவிப்பில் துவங்கிய மார்க்கமல்லவா அதனால் கல்வி என்பதெல்லாம் இச்சமூகத்திற்குப் பொழுது போக்கு அம்சமல்ல. அதை நாம் முழுதும் உணர வேண்டியது அவசியம், மிக அவசியம்.\nமக்காவிலிருந்து அவரவரும் தத்தமது கணவன், மகன், தகப்பன் என்று போரில் பிடிக்கப்பெற்றவர்களை விடுவிக்க பணத்துடன் மதீனாவிற்கு ஆளனுப்பிக் கொண்டிருந்தனர். ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மக்காவில் இருந்தார். தம் கணவர் பிடிபட்ட செய்தி அவருக்கும் கிடைத்தது. கணவரை விடுவிக்க பணமும் கழுத்து ஆபரணம் ஒன்றையும் கொடுத்தனுப்பினார். அது, அன்னை கதீஜா தம் மகளுக்குத் திருமணத்தின்போது பரிசளித்த நகை.\nதாயின் சீதனம் தந்தையை வந்தடைந்தது. அந்த நகையைக் கண்ட தூதுவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகத்தில் சோகமும் வேதனையும் படர்ந்தன. தன்னுடைய முதல் மனைவியின் மீதும் மகளின் மீதும் அபாரப் பாசம் கொண்டிருந்தவர்கள் அவர்கள். தம் அளவிலாப் பாசத்திற்குரிய மனைவியின் கழுத்தை அலங்கரித்திருந்த அதே கழுத்தணி, பிணைய மீட்புத் தொகையாக வந்தது அவர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளித்தது\nதம் தோழர்களை நோக்கித் திரும்பி, “ஸைனப் தம் கணவன் அபுல் ஆஸை மீட்க இந்தப் பணமும் நகையும் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த மீட்புத் தொகையைப் பெறாமல் அவரை விடுவிப்பதில் உங்களில் எல்லாருக்கும் உவப்பிருந்தால் நீங்கள் அப்படிச் செய்யலாம்”\n“விடுவியுங்கள் அவரை” என்று ஒரு கட்டளை இட்டிருந்தாலே சிரமேற்கொண்டு செய்திருப்பார்கள் தோழர்கள். ஆனால் நபியவர்கள் எவருடைய உரிமையையும் மீற முன்வந்ததே இல்லை, அது தமக்கான தேவையாய் இருந்த போதிலும்கூட. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\n“அப்படியே செய்கிறோம் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் மனம் வருந்த வேண்டாம்” என்றவர்கள் உடனே அபுல் ஆஸை அழைத்து “உங்களுக்கு விடுதலை. நீங்கள் மக்காவிற்குப் போகலாம்” என்று அறிவித்துவிட்டார்கள். விடுதலையானார் அபுல் ஆஸ்.\nஅவர் மக்காவிற்குக் கிளம்பும்முன் அவரைத் தனியாக அழைத்துப் பேசினார்கள் நபியவர்கள். என்ன உரையாடினார்கள் என்பதைப் பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. எனினும் அது என்னவாயிருக்கும் என்பதை அடுத்து நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.\nஸைத் இப்னு ஹாரிதாவையும் மற்றொரு அன்ஸாரித் தோழரையும் அழைத்து முக்கியப் பணியொன்று அளித்தார்கள் முஹம்மது நபி. “யாஜாஜ் சென்று நீங்கள் இருவரும் காத்திருக்கவும். என் மகள் ஸைனப் வருவார். அவரைப் பத்திரமாக மதீனா அழைத்து வரவும்” யாஜாஜ் என்பது மக்காவிலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் இருக்கும் ஓர் ஊர். தோழர்கள் அங்குச் சென்று காத்திருக்க, அபுல் ஆஸ் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹாவை மக்காவிலிருந்து அங்கு இட்டுச் சென்று விட்டுவிட வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது.\nபத்ருப் போர் முடிந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு மக்கா வந்தடைந்தார் அபுல் ஆஸ். பயணக் களைப்பையெல்லாம் குளித்து முடித்துத் தீர்த்திருக்க வேண்டும். பிறகு ஸைனபிடம் நடந்ததை விவரித்து, “பயணத்திற்குத் தயாராகு. உன்னை அழைத்துச் செல்ல உன் தந்தையின் தோழர்கள் நகருக்கு வெளியே காத்திருக்கின்றனர்”\nகணவனைப் பிரிந்து தந்தையைச் சென்று அடைய உடனே தயாராக ஆரம்பித்தார் ஸைனப். இஸ்லாத்தில் உறவுகளுக்கு மிகச் சிறந்த உரிமை உண்டுதான். அதற்கான சட்டங்களும் இலக்கணங்களும் விவரிக்கப்பட்டும் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் இறைவனையும் அவனுடைய தூதரையும் தாண்டி அமைவதில்லை. படைத்தவனுக்கே சகல உரிமை. படைக்கப்பட்டவர்களுக்கு அதன் பிறகே இதர உரிமை என்பது அடிப்படை விதி. அதை முழு முற்றிலும் உணர்ந்திருந்த முதல் தலைமுறை அவர்கள்.\nதன் மனைவியின் பயணத்திற்குரிய ஏற்பாடுகளையும் உதவிகளையும் கவனிக்க ஆரம்பித்தார் அபுல் ஆஸ். இதனிடையே மற்றொரு சுவையான நிகழ்வொன்று நடந்தது முந்தைய அத்தியாயங்களில் படித்தோமே ஹிந்த் பின் உத்பா, நினைவிருக்கிறதா முந்தைய அத்தியாயங்களில் படித்தோமே ஹிந்த் பின் உத்பா, நினைவிருக்கிறதா அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு, மனதிற்குள் குறுகுறுப்பு. ஸைனபை யதேச்சையாய்ச் சந்தித்த அவர், “என்ன … மதீனா செல்லும் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதா, தயாரா அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு, மனதிற்குள் குறுகுறுப்பு. ஸை��பை யதேச்சையாய்ச் சந்தித்த அவர், “என்ன … மதீனா செல்லும் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதா, தயாரா” என்றார். ஸைனப் தன் பயண ஏற்பாடுகளை இரகசியமாய் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹிந்த் இப்படிக் கேட்டால்” என்றார். ஸைனப் தன் பயண ஏற்பாடுகளை இரகசியமாய் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹிந்த் இப்படிக் கேட்டால் அதுவும் பத்ருப் போரில் தன் தந்தை, சகோதரன், தந்தையின் சகோதரன் ஆகியோரை இழந்திருந்தவர் அவர்.\n“இது சரியில்லையே, எனது நோக்கம், திட்டம் இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். பின் என்ன மூட்டை முடிச்சுகளை ஒட்டகத்தில் ஏற்றிவைத்து ஹிந்த் கையசைத்து வழியனுப்பி வைப்பாரா மூட்டை முடிச்சுகளை ஒட்டகத்தில் ஏற்றிவைத்து ஹிந்த் கையசைத்து வழியனுப்பி வைப்பாரா” என்றெல்லாம் ஸைனப் மனதில் எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.\nஆனால் ஹிந்த் விடவில்லை. “உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் சொல், தயங்கவே வேண்டாம். நான் செய்து தருகிறேன். மதீனா நீண்ட தூரப் பயணம். அது உனக்கு எளிதாய் அமையவே நான் விரும்புகிறேன். பெண்கள் நமக்குள் இருக்கும் நட்பு தனி; ஆண்களுடைய பகைமையும் குரோதமும் தனி. எனவே அதையும் இதையும் முடிச்சுப் போட்டு நீ துன்பத்துக்குள்ளாகாதே\nஅத்தகைய கனிவான தேனொழுகும் வார்த்தைகளைக் கேட்ட ஸைனப் “நம்பிவிடலாமா” என்றுகூட நினைத்தார். “சொல்லிவிடலாமா”ஆனால் முன்னெச்சரிக்கை முந்திக் கொண்டது. “நிச்சயமாக அப்படியான திட்டம் ஏதுமில்லை ஹிந்த்” என்று மறுத்துவிட்டார் ஸைனப்.\nஒட்டகம், பயணத்திற்குத் தேவையான இதரப் பொருட்கள் அனைத்தும் தயாராயின. தன் சகோதரன் அம்ரு பின் அர்ரபீஉவை அழைத்தார் அபுல் ஆஸ். “ஸைனபை மதீனா அழைத்துச் செல்ல நகருக்கு வெளியே என் மாமனாரின் தோழர்கள் காத்திருக்கிறார்கள். நீ அவர்களிடம் பத்திரமாய் இவரை ஒப்படைத்துத் திரும்பவும்” என்று அனுப்பி வைத்தார்.\nஅம்ரு பின் அர்ரபீஉ மிகத் தேர்ந்த வில்வித்தை வீரர். குறிதவறாது அம்பெய்தும் அவரது திறன் மக்கா மக்கள் மத்தியில் பிரசித்தம். தனது வில்லையும் அம்பையும் எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டார் அம்ரு. ஸைனபை ஒட்டகத்தில் ஏறிக் கொள்ளச் சொன்னார். பட்டப்பகல் நேரமது. “கிளம்புங்கள்” என்று ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.\nஸைனப் மதீனா செல்லப் போகிறார் என்று நிச்சயமற்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது. இந்நிலையில் பட்டப்பகலில் தங்கள் கண்ணெதிரே அது நடைபெறுவதைக் கண்டு திகைத்துவிட்டனர் குரைஷிகள் கோபமும் அவமானமும் தலைக்கேறிக் குதித்தார்கள். பத்ருப் போரில் கேவலமான முறையில் தோற்றுத் திரும்பி, அதன் காயம் யாருக்கும் ஆறாமல் அனைவரும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது. அதற்குக் காரணம் முஹம்மது. இப்பொழுது அவரின் மகள் படுஉரிமையுடன் மதீனா கிளம்பிச் செல்வதென்பது தங்களது கையாலாகத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாய் அவர்களுக்கு வலித்தது. எனவே பெரியதொரு கூட்டம் ஒட்டகம், குதிரை என்று அவர்களை துரத்திச் சென்றது.\nதூ-துவா (Thu Tuwa) என்ற பகுதியில் அவர்களை எட்டிவிட்டனர். அவர்களில் ஹப்பார் இப்னு அல்-அஸ்வத் என்பவன்தான் முதலில் அவர்களை எட்டினான். தனது ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். அது நேராய் ஸைனப் அமர்ந்திருந்த் ஒட்டகத்தின் அம்பாரியைச் சென்று தாக்கியது. அப்போது சூலியாக இருந்தார் ஸைனப். அந்த அதிர்ச்சியில் கருச்சிதைவுற்று விட்டது. மற்றொரு குறிப்பு ஹப்பார், ஸைனபின் ஒட்டகத்தை மிரட்டி விரட்ட அதனால் அம்பாரியிலிருந்து தடுமாறி விழுந்த ஸைனபிற்கு கருச்சிதைவுற்று விட்டதாகக் குறிப்பிடுகிறது.\nதங்களைக் குரைஷிகள் பின்தொடர்ந்து எட்டிவிட்டதைக் கண்ட அம்ரு பின் அர்ரபீஉ சுதாரித்துக் கொண்டார். உடனே தனது அம்புகளை தரையில் பரப்பிப் போட்டார் அவர். ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி அறைகூவல் விட்டார், “இதோ பாருங்கள் மக்களே சத்தியமாகச் சொல்கிறேன், யாராவது இவரை நெருங்கினீர்கள், இந்த அம்பு உங்கள் கழுத்தில் நுழைந்து பிடறியில் வெளிவரும்” ஒரு குழுவிற்கு எதிராய், தனியாளாய் வில் ஏந்தி நின்றிருந்தார் அம்ரு.\nஅது வீண்மிரட்டல் இல்லை என்பது குரைஷிகளுக்குத் தெரியும். மேற்கொண்டு எத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் நிச்சயம் சில குரைஷிகள் கொல்லப்படுவர் என்பது மட்டும் திடமாய்த் தெரிந்தது. எனவே சற்றுப் பின்வாங்கினர். இருந்தாலும் அவரை அப்படியே விட்டுவிட அவர்களும் தயாராயில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஸுஃப்யான்தான் அந்த நேரத்தில் சமயோசிதமாய் நிலைமையைச் சமாளித்தார்.\n கொஞ்சம் நிதானமாகு, பேசுவோம்” என்று அம்ருவை நெருங்கின���ர். பிறகு தாழ்ந்த குரலில் பேசினார். “தவறான ஒரு வழியை நீ தேர்ந்தெடுத்துவிட்டாய் அம்ரு. இப்படிப் பட்டப்பகலில் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் நீ ஸைனபை அழைத்துச் செல்வது எங்களுக்கெல்லாம் சவால் விடுவது போலவல்லவா இருக்கிறது அரேபியாவில் சகலரும் பத்ரில் நமக்கு ஏற்பட்ட அவமானத் தோல்வியை அறிந்துள்ளனர். அதை நமக்கு அளித்தது இவருடைய தந்தை முஹம்மது. இப்பொழுது அவரின் மகளை எங்கள் முன்னிலையில் நீ வெளியேற்றி அழைத்துச் சென்றால் அனைத்துக் கோத்திரத்தினரும் நம்மைப் படுகோழைகள் என்றே முத்திரை குத்திவிடுவார்களே அரேபியாவில் சகலரும் பத்ரில் நமக்கு ஏற்பட்ட அவமானத் தோல்வியை அறிந்துள்ளனர். அதை நமக்கு அளித்தது இவருடைய தந்தை முஹம்மது. இப்பொழுது அவரின் மகளை எங்கள் முன்னிலையில் நீ வெளியேற்றி அழைத்துச் சென்றால் அனைத்துக் கோத்திரத்தினரும் நம்மைப் படுகோழைகள் என்றே முத்திரை குத்திவிடுவார்களே நமது குரைஷிக் குலச் செல்வாக்கும் மதிப்பும் காற்றில் பறந்துவிடுமே நமது குரைஷிக் குலச் செல்வாக்கும் மதிப்பும் காற்றில் பறந்துவிடுமே அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய கணவரிடம் விட்டுவிடு. ஓரிரு நாட்கள் கழியட்டும். நாம் இத்திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று மக்கள் எல்லாரும் நம்பிவிடுவார்கள். பிறகு இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நீ ரகசியமாய் இவரை இவரின் தந்தையிடம் அனுப்பி வைத்துவிடு. ஏனெனில் இந்தப் பெண்ணை இவரின் தந்தையிடமிருந்து பிரித்துவைப்பதில் நமக்குப் பெரிய லாபம் ஏதுமில்லை”\nகுரைஷிகளின் அந்த அவலநிலை அம்ருக்குப் புரிந்தது. மாற்றுத் திட்டம் சரியெனப் பட்டது. ஸைனபை அழைத்துக்கொண்டு மக்கா திரும்பினார்.\nஇந்த நிகழ்வின் இரைச்சல் எல்லாம் அடங்கியதும் ஒருநாள் இரவு யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக அழைத்துச் சென்று யாஜாஜில் காத்திருந்த நபித் தோழர்களிடம் ஸைனபை ஒப்படைத்தார் அம்ரு. பத்திரமாய் அவரை மதீனாவிற்கு இட்டுச் சென்றனர் அவர்கள்.\nஸைனபைத் துரத்திச் சென்றவர்களைப் பிற்பாடு ஒருசமயம் ஹிந்த் சந்திக்க நேர்ந்தது. ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். “அமைதியான காலங்களில் – ஒரு பெண்ணிடம் – உங்கள் துணிவையும் வீரத்தையும் காட்டுஙகள். அதுவே போரென்றால் மாதவிடாயில் பலவீனமுற்ற பெண்களைப்போல் பம்மிவி��ுஙகள்”\nதன்னுடைய மருமகன் மீது ஏதோ ஒரு நம்பிக்கை நபியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவரைப்போல் குணாதிசயம் கொண்ட நல்லவர் இஸ்லாத்தை நிராகரித்தவராகவே வாழ்க்கையைத் தொடர முடியாது என்பதை அவர்கள் யூகித்திருக்க வேண்டும் – அதனால்தானோ என்னவோ மதீனா திரும்பிய ஸைனபிற்கு மறுமணம் நிகழ்த்தாமல் வைத்திருந்தார்கள். ஸைனபும் தம் கணவர் அபுல் ஆஸ்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.\nஅங்கு மக்காவில் அபுல் ஆஸ் தனது தொழிலில் மூழ்கி வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மக்காவிலிருந்த குரைஷிக் குலத்தினருக்கு வயல், தோட்டம், துரவு என்பதெல்லாம் இல்லை. அவர்களது பொருளாதாரம் வணிகம் மட்டுமே. குளிர்காலத்தில் யமன் நாட்டிற்கும் கோடைக் காலத்தில் சிரியாவிற்கும் வணிகக் கூட்டம் செல்லும். இங்கிருந்து பொருட்களை அங்குக் கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். பிறகு அங்கிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து இங்குக் கொண்டு வந்து விற்பார்கள். மேலும் லாபம் கிடைக்கும். நவீன பாணியில் சொன்னால் ஏற்றுமதி-இறக்குமதி. பெரும் செல்வந்தர்கள் சுயமாய் அத்தொழில் செய்வார்கள். உதவி புரிய சம்பளத்திற்கும் கூலிக்கும் ஆட்கள், அடிமைகள் உண்டு. சிறு வியாபாரிகளாய் இருப்பவர்கள், திறமையான வணிக இளைஞர்களிடம் பொருள் ஒப்படைத்து பொறுப்பையும் ஒப்படைத்தால் அவற்றை விற்று லாபத்துடன் கொண்டு வந்து ஒப்படைப்பார்கள், அல்லது அவர்கள் வேண்டுகோள்படி அங்கிருந்து பொருள் வாங்கி வந்து அளிப்பார்கள். குரைஷிகளுக்குத் தங்களது வணிகத் தொழிலின்மேல் அபாரப் பிரியம் இருந்தது. வர்த்தகம் அவர்களுக்குப் பெருமை, செல்வம் எல்லாம் அளித்துக் கொண்டிருந்தது. குறைவே இல்லாமல் பெருகிக் கொண்டே வந்த பெருமையும் செல்வமும் ஸாரியாவினால் சடாரெனச் சரியப் போவதை குரைஷிகள் அப்போது அறிந்திருக்கவில்லை.\nஅபுல் ஆஸும் ஒரு சிறந்த வணிகர். சில சமயம் நூறு ஒட்டகங்கள் இருநூறு ஆட்கள் என்று அவரது வர்த்தகக்குழு பயணம் செய்யும். குரைஷியர் மத்தியிலும் அவருக்கு நற்பெயர் இருந்தது. சிறுதொழில் வர்த்தகர்கள் அவரிடம் பணம் அளித்து முதலீடு செய்திருப்பார்கள். அந்த அளவு அவரது நாணயம், கூர்மதியின்மேல் நம்பிக்கை.\nமதீனாவில் அரசியல் மாற்றங்கள் விறுவிறுவென நிகழ்ந்து கொண்டிருந்தன. இஸ்லாம் மேலும் மேலும் வலுவடைந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது முஸ்லிம்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். சிறுசிறு படையெடுப்புகள் பல அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. அரபு மொழியில் அவை, ஸாரியா என அழைக்கப்படும். அவற்றிற்குப் பற்பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று குரைஷியரின் வணிகக் கூட்டத்தைக் குறிபார்த்து நிகழ்த்தப்பெறும் படையெடுப்பு. அதன் நோக்கம் தெளிவானது. குரைஷியரின் பொருளாதார மேலான்மையை முறியடிப்பது. ஒருவகையில் பொருளாதார முற்றுகை.\nமுஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகும் குரைஷியரின் பிரச்சனை அடங்குவதாய் இல்லை. படையெடுத்து வந்து இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர்களுக்கு வலுவாய் உதவியது அவர்களது வணிகப் பொருளாதாரம். அதன் தெம்பில்தானே வாலாட்டுகிறார்கள் அதை நறுக்கினால் மக்காவிலிருந்து சிரியாவிற்குச் செல்லும் வழியில்தான் மதீனா அமைந்திருந்தது. எனவே குரைஷியரின் வலுவைத் தகர்க்க மிகவும் சமயோசிதமாய் வெற்றிகரமாய்ச் செயல்படுத்தப்பட்ட திட்டம் – ஆபரேஷன் ஸாரியா.\nஇப்படியான அரசியல் சூழ்நிலையில் கோடைக்காலம் ஒன்றில் தனது வணிகக் கூட்டத்துடன் சிரியாவிற்குக் கிளம்பினார் அபுல் ஆஸ். சென்ற வேலை நலமே முடிந்து நூறு ஒட்டகம், நூற்று எழுபது சேவகர்கள் என்று அவரது குழு திரும்பிக் கொண்டிருந்தது. வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடன் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, அபுல் ஆஸ் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.\nமுஸ்லிம்களிடமிருந்து தப்பிவந்து உட்கார்ந்தவர் ஆற அமர யோசித்தார். பெரும் இக்கட்டில் தான் மாட்டியுள்ளது புரிந்தது. தன் பொருள் தொலைந்த துக்கத்தைவிட மக்காவிலுள்ள குரைஷிகள் பலரது பொருட்களை இழந்திருந்தது அவருக்குப் பெரும் துக்கமாய்த் தோன்றியது. “வந்தார்கள், அனைத்தையும் கைப்பற்றிச் சென்றார்கள், நான் மட்டும் சமயோசிதமாய்த் தப்பித்துவிட்டேன்” என்று மக்காவுக்க���ச் சென்று பதில் கூறினால், “நல்லவேளை உயிர் பிழைத்தாயே” என்றெல்லாம் அவர்கள் உச்சி முகரப் போவதில்லை. எனக்கும் நபியவர்களுக்கும் உள்ள உறவினை முடிச்சுப் போட்டு, “இதில் ஏதோ சூட்சமம் உள்ளது. நீ எங்களது பொருட்களைச் சரியான வகையில் காப்பாற்றவில்லை” என்றுதான் தூற்றுவார்கள். இத்தனைநாள் பாதுகாத்துவந்த நாணயம் அடிபட்டுப் போகும். அவப்பேறு ஏற்படும். என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை. வேறு வழியிருக்கிறதா என்று மாய்ந்து மறுகி யோசித்தார். ஒரே ஒரு வழிதான் தோன்றியது. வெற்றிக்கு உத்தரவாதமில்லை. ஆனால் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.\nபகல் மறைந்து இருள் சூழ்ந்தது. மதீனாவிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தார் அபுல் ஆஸ். ‘முஸ்லிம்கள் கண்ணில் பட்டால் தொலைந்தோம்’ என்ற பயங்கரமான சூழல். ஒருவழியாக இருளில் ஸைனபின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தார். சந்தித்து நடந்ததையெல்லாம் விவரித்தார். தன்னுடைய உயிருக்கு அடைக்கலம் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்க ஏற்றுக்கொண்டார் ஸைனப். அரபுகள் மத்தியில் அது வழமை. ஒருவருக்கு மற்றொருவர் அடைக்கலமோ பாதுகாப்போ நல்குவதாக ஒப்புக் கொண்டால் அவரைச் சார்ந்த இதர மக்களும் கோத்திரத்தினரும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அவரது உயிர் பாதுகாக்கப்படும்.\nமறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க, நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.\n” முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்னாலிருந்த பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலி்த்தது.\n நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்கு பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்”\nஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது\nதொழுகை முடிந்ததும் முஹம்மது நபி மக்களை நோக்கித் திரும்பி, “நான் செவியுற்றதை நீங்களும் செவியுற்றீர்களா\n” என்று பதில் வந்தது.\n“எவனுடைய கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அனைவரும் செவியுற்ற அதே நேரத்தில்தான் நானும் செவியுற்றேன்”\nபிறகு கிளம்பி ஸைனபின் இல்லத்தை அடைந்த நபியவர்கள் தன் மகளிடம், “அபுல் ஆஸை கண்ணியத்திற்குரிய விருந்தாளியாகக் கவனித்துக் கொள்ளவும் ஸைனப். ஆனால் நீ அவருடைய மனைவியல்ல என்பதை இருவரும் நினைவில் கொள்ளவும்”\nஅதைக் கேட்டுக் கொண்ட ஸைனப் தன் தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார், “இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திரும்ப அளிக்க ஏதாவது வழியிருக்கிறதா இப்பொழுது இவருக்கு அளிக்கும் கனிவு நலம் விளைவிக்கும் என்றே தோன்றுகிறது”\nகனிவில் மிகைத்தவர் நபியவர்கள். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் எதையும் அவர்கள் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. “இறைவனுக்கு மாறு புரியாமல் இருக்கிறதா, அவன் சட்டத்தை மீறாமல் இருக்கிறதா”, அது போதும் அவர்களுக்கு. அதற்கடுத்து அந்தக் கோரிக்கையை மேற்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட அவர்களிடம் தன் பிரியத்திற்குரிய மகள் கேட்டால் ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. கைப்பற்றப்பட்டவை தம் முன்னாள் மருமகனின் முன்னாள் சொத்துகள். இப்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது.\nவணிகக் குழுவையும் பொருட்களையும் கைப்பற்றியிருந்த படைப்பிரிவினரிடம் சென்றார்கள். “அபுல் ஆஸ் என் மருமகனாயிருந்தவர் என்பதைத் நீங்கள் அறிவீர்கள். அவருடைய பொருட் செல்வம் உங்கள் கைவசம் வந்துள்ளது. நீங்கள் விரும்பினால், தானமளித்து விடலாம் என்று கருதினால் பெருந்தன்மையுடன் அவருடைய பொருட்களைத் திருப்பித் தந்துவிடலாம். நான் மகிழ்வடைவேன் ஆனால் படையெடுப்பில் நீங்கள் கைப்பற்றிய உங்கள் பகையாளியின் செல்வம் என்ற வகையில் என் கோரிக்கையை மறுக்க உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது”\nஎவ்வித வற்புறுத்தலும் அற்ற தெளிவான நேரான கோரிக்கை அது.\n நாங்கள் அவற்றை அவருக்குத் திருப்பித் தந்து விடுகிறோம்” என்று எவ்வித ஆட்சேபமும் இன்றி பதிலளித்துவிட்டனர் தோழர்கள். தங்களின் தலைவர் உத்தம நபிக்காக உயிரையும் துறக்க வரிசைகட்டி நின்ற அவர்களுக்குப் பொருட் செல்வம் என்ன பொருட்டு\nதனது பொருள் அனைத்தும் திரும்பக் கிடைத்த செய்தி கேட்டதும் விரைந்து வந்தார் அபுல் ஆஸ். தோழர்கள் அவரிடம் சாந்தமாய்ச் சில விஷயங்களைப் பேசினார்கள், நினைவூட்டினார்கள்.\n நீ குரைஷியர்களில் உயர் குலத்தைச் சார்ந்தவன். நபியவர்களின் மருமகனாய் இருந்தவன். அவர் முதல் மனைவியின் சகோதரி மகன். நீ ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை நாங்கள் உன்னிடம் கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்துவிடுகிறோம். நீ எங்களுடன் மதீனாவிலேயே தங்கிவிடு”\nகைப்பற்றப்பட்டப் பொருள்கள் திருப்பி அளிக்கப்பட்டன. அனைத்துப் பொருள்களையும் ஒட்டகங்களையும் தன் சேவகர்களையும் பெற்றுக் கொண்டவர் மதீனாவில் தங்கவில்லை. உடனே மக்காவிற்குக் கிளம்பினார். அங்கு அவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் அவருடைய வர்த்தக நண்பர்கள்.\nவந்து சேர்ந்த அபுல் ஆஸ் அவரவருக்கு உரிய பணத்தையும் பொருளையும் வெகு கவனமாய் முறையாக ஒப்படைத்தார். அனைத்துக் கணக்கையும் முடித்தார். பிறகு கையை உதறி துடைத்துக் கொண்டு எழுந்து குரைஷிகளிடம் கேட்டார், “அனைவரும் கவனமாய்க் கேளுங்கள். உங்களுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் நான் அளித்து விட்டேன் என்று நம்புகிறேன். நான் யாருக்கும் வேறு ஏதும் தரவேண்டியது பாக்கியுள்ளதா\n“எதுவுமில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. உன்னுடைய நாணயமும் உயர்குணமும் நாங்கள் அறியாததா அபுல் ஆஸ்\n“அப்படியானால் நான் அனைவருக்கும் அனைத்து பாக்கியையும் செலுத்திவிட்டேன். இப்பொழுது கேட்டுக் கொள்ளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; முஹம்மது அவனுடைய தூதர் என்று சாட்சி பகர்கிறேன்”\nஅதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்கள் குரைஷிகள். “என்னது, நீயுமா\n“ஆம் நான் மதீனாவிலேயே அவர்கள் மத்தியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுடைய பொருட்களையும் பணத்தையும் ஏமாற்றி எடுத்துக் கொள்ளவே நான் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா அதனாலேயே திரும்பி வந்தேன். இதோ உங்கள் கணக்கைச் சீர் செய்துவிட்டேன். இனி என்னுடைய உள்ளத்தில் எந்தக் குறுகுறுப்பும் இல்லை. தெளிவான சிந்தையுடன் என் மாற்றத்தை அறிவிக்கிறேன்”\nபிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லை என்பது ஒருபுறமிருக்க, அவற்றையெல்லாம் தன்னுடன் வந்த சேவர்கள் மூலமாகவோ நம்பிக்கைக்குரிய பிறர் மூலமாகவோகூட அவர் மக்காவிற்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அதைப் பெறும் குரைஷிகள், ‘கணக்கை அவர் சீர் செய்யவில்லை, ஏமாற்றிவிட்டார்’ என்று அவதூறு பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி எதற்கும் இடமளிக்கக் கூடாது என்பது அபுல் ஆஸின் தீர்மானம்.\nபெரும் மனதிருப்தியுடன் மதீனா பயணமானார் அபுல் ஆஸ். மனம் மகிழ்ந்து உளமாற வரவேற்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஏறக்குறைய நான்காண்டுகள் முறிந்து போயிருந்த திருமண பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அவரை மீண்டும் தன் மகள் ஸைனபின் கணவனாய் அறிவித்தார்கள் நபியவர்கள்.\nஅதன் பின்னர் தன் தோழர்களிடம் நபியவர்கள் அடிக்கடிக் குறிப்பிடுவதுண்டு, “அவர் என்னிடம் உண்மையுரைத்தார், வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்”\nஇன்னும் வருவர், இன்ஷா அல்லாஹ்.\n< தோழர்கள் முகப்பு | தோழர்கள்-16 >\n : தோழர்கள் - 51 உமைர் பின் ஸஅத் ( عمير بن سعد இறுதிப் பகுதி)\nமுந்தைய ஆக்கம்திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்\nஅடுத்த ஆக்கம்வறுமை ஒழிப்பில் இஸ்லாமின் பங்கு\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் (நிறைவுப் பகுதி) بلال بن رباح\nதோழர்கள் 70 – பிலால் பின் ரபாஹ் بلال بن رباح\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ (இறுதி) أبو موسى الأشعري\nதோழர்கள் 69 – அபூமூஸா அல் அஷ்அரீ أبو موسى الأشعري\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இறுதிப் பாகம்)عبد الله بن عمر\nதோழர்கள் 68 – அப்துல்லாஹ் இபுனு உமர் (இரண்டாம் பாகம்)عبد الله بن عمر\nசத்தியமார்க்கம் - 02/08/2013 0\nஐயம்: நூஹ் (அலை) அவர்களின் மகனின் நிலை எது•மொத்த குடும்பமும் பிழைத்தது (21:76)•நூஹ் (அலை) அவர்களின் மகனார் மூழ்கடிக்கப்பட்டார் (11:43) மேலும்: திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nநூருத்தீன் - 16/11/2020 0\n33. மவ்தூத் பின் அத்-தூந்தகீன் சுல்தான் முஹம்மது, தம் தளபதி மவ்தூத் பின் அத்-தூந்தகீனை மோஸுலுக்கு அனுப்பி வைத்தார்; அவர் வந்து சேர்ந்தார்; மக்களால் வரவேற்கப்பட்டார்; ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் என்று பார்த்தோம். சுல���தான்...\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nதோழர்கள் – 28 – ஸைத் அல்-கைர் இப்னுல் முஹல்ஹில் – زيد الخير...\nதோழர்கள் – 65 அபூதர் அல் கிஃபாரி – ابو ذر الغفاري\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/199730?ref=archive-feed", "date_download": "2021-03-07T11:32:18Z", "digest": "sha1:WGNDYVMHN2PBVU72XYI6HSZDCOZBDMIK", "length": 9188, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "இமயமலையில் காணாமல் போன பிரித்தானியர்: 24 வருடங்களுக்கு முன் தாய் இறந்த அதே இடத்தில் சடலமாக மீட்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇமயமலையில் காணாமல் போன பிரித்தானியர்: 24 வருடங்களுக்கு முன் தாய் இறந்த அதே இடத்தில் சடலமாக மீட்பு\nஉலகின் 9 வடக்கு உயரமான இமயமலையில் ஏறிக்கொண்டிருந்த போது மாயமான இருவர், 16 நாட்களுக்கு பின் 5900 அடி உயரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.\nபிரித்தானியாவை சேர்ந்த 30 வயதான பல்லார்டு மலையேறுவதில் மிகவும் திறமையானவர். இவர் தன்னுடைய இத்தாலி நண்பரான டேனிலை நார்டி (42) உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானின் மாகாணத்தில் அமைந்துள்ள இமயமலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.\nகடந்த 24-ம் திகதி, உலகிலேயே 9 வது உயரமான இமயமலையில், 20,700 அடி உயரத்தில் ஏறிக்கொண்டிருக்கும் போது, கட்டுப்பாட்டு அறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இரண்டு பேரையும் தீவிரமாக தேடும் முனைப்பில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட ஆரம்பித்தனர். அதேசமயம் இத்தாலியில் இருந்து 4 பேர் கொண்ட ராணுவ குழு பாகிஸ்தானிற்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட ஆரம்பித்தது.\nஇந்த நிலையில் அவர்கள் இவருடைய உடலையும் 5900 அடி மலை உயரத்தில் இத்தாலி ராணுவ வீரர்கள் கண்டுபிடித்திருப்பதாக பாகிஸ்தானில் உள்ள இத்தாலி தூதரக அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பெரும் வேதனை தெரிவித்துள்ள பல்லார்டுவின் தந்தை ஜிம், என்னுடைய மகனை நினைத்து அவனுடைய தாய் அலிசன் ஹர்கிரவெஸ் நிச்சயம் பெருமைப்படுவார்.\n1995-ம் ஆண்டு அதே இமயமலையில் தனி ஒரு ஆளாக மலையேறிக்கொண்டிருந்த போது தன்னுடைய 33 வயதில் அவர் உயிரிழந்தார். அதே இடத்தில தான் தற்போது எங்களுடைய மகனும் உயிரிழந்துள்ளான் என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.thiruthiyamalai.in/category/technology/", "date_download": "2021-03-07T12:11:11Z", "digest": "sha1:5H66X72NUTFO7C3TTOMV4CE4LEYHNBRB", "length": 26635, "nlines": 360, "source_domain": "news.thiruthiyamalai.in", "title": "Technology | News Thiruthiyamalai", "raw_content": "\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில�� டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பி���ிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nGoogle எச்சரிக்கை: இந்த 37 Appகளையும் உடனயாக UNINSTALL செய்யவும்\nMotorola இன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம்\nஇந்த ஆண்டு SONY PlayStation VR இன் 6 சிறந்த புதிய கேம்களை அறிமுகப்படுத்தும்\nBest Postpaid திட்டங்களை வழங்கும் Jio, Airtel, Vi: 150GB தரவு, இலவச OTT App இன்னும் பல நன்மைகள்\nBSNL அறிவித்த அதிரடி ப்ரீபெய்ட் திட்டம்.. 500GB 395 நா��்கள் செல்லுபடியாகும்\nPaytm இல் ரீசார்ஜ் செய்து ரூபாய் 1000 வரை Rewards பெற அறிய வாய்ப்பு\nபுது டெல்லி: டிஜிட்டல் நிதிச் சேவை தளமான Paytm வெள்ளிக்கிழமை மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் செலுத்துதலுக்கான அற்புதமான கேஷ்பேக் மற்றும் பிற வெகுமதிகளை அறிவித்தது. புதிய பயனர்கள் '3 pe...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nரிலையன்ஸை துரத்தும் டிசிஎஸ்.. அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிறுவனங்கள் எது\n----> டாப் 10 நிறுவனங்கள் இவ்வாறு சந்தை மதிப்பினை அதிகரித்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தில் உள்ளது. இதே அடுத்தடுத்த...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\nவேலூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை || tamil news young lady suicide in vellore\nஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி தொடக்கம்: பிசிசிஐ அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் என்ன\n2021ஆம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 தொடர் ஏப்ரல் 9-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. கரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_142.html", "date_download": "2021-03-07T11:55:11Z", "digest": "sha1:S2XLY6YNC6LW6LTUB6WNUQW475UAVJ65", "length": 4331, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "புலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவல்; மரண தண்டனைக் கைதிகளின் சிறைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்!", "raw_content": "\nபுலனாய்வாளருக்கு கிடைத்த இரகசிய தகவல்; மரண தண்டனைக் கைதிகளின் சிறைக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள்\nவெலிகட சிறைச்சாலையில் செப்பல் விடுதியின் ஜீ 3 சிறை பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள 96 ஆம் இலக்க சிறை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று செல்போன்கள் மற்றும் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை சிறைச்சாலையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியுள்ளனர்.\nசிறைச்சாலையில் பணியாற்றும் நபர்களின் உதவியுடனேயே அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப் பொருட்கள், செல்போன்கள் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nசிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து காலை மற்றும் மாலை நேரத்தில் நடத்திய தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nசிறை அறையில் நிலத்திற்கு அடியில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைப்பற்றிய செல்போன்கள் மற்றும் போதைப் பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2021/feb/22/thiruvalluva-kula-people-thank-the-central-government-3567932.html", "date_download": "2021-03-07T13:01:08Z", "digest": "sha1:5AK32VHHEWNQVOQIXURIQATFBQNM4MOE", "length": 9804, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மத்திய அரசுக்கு திருவள்ளுவா் குல மக்கள் நன்றி தெரிவிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமத்திய அரசுக்கு திருவள்ளுவா் குல மக்கள் நன்றி தெரிவிப்பு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், திருவள்ளுவரை காட்சிப்படுத்திய விதத்துக்காக மத்திய அரசுக்கு, திருவள்ளுவா் குல மக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.\nசிபிஎஸ்இ பாடத்தில், திருவள்ளுவா் புரோகிதா் உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளாா். இதற்கு, மத்திய அரசுக்கு திருவள்ளுவா் குல மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனா்.\nஇதுகுறித்து, உலக திருவள்ளுவா் குல மக்கள் கூட்டமைப்பு சாா்பில், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதத்தில், ‘ திருவள்ளுவா் சமுதாய மக்கள், ஆதிகாலம் முதலே ஜோதிடம் கணித்தல், புரோகிதம், சடங்குகள் ஆகியவற்றை பாரம்பரியமாக செய்து வருகின்றனா். நாளடைவில், அவா்களின் அடையாளம் மறைக்கப்பட்டு வந்தது. அந்த அடையாளத்தை மீட்டு, உரிமையை நிலை நாட்ட கோரிக்கை விடுத்து மத்திய, மாநில அரசுகளுக்கு திருவள்ளுவா் குல மக்கள் சாா்பில் பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டன.\nஇந்நிலையில், மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ பாடத்தில் திருவள்ளுவா் அடையாளப்படுத்தி, காட்சிப்படுத்தப்பட்டுள்ளாா். அதற்காக, மத்திய அரசுக்கு, திருவள்ளுவா் மக்கள் கூட்டமைப்பு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2021/feb/19/%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3565929.html", "date_download": "2021-03-07T11:48:16Z", "digest": "sha1:WKMN34OIG64S46VVG5RVM7ZIDZNFJYCF", "length": 9078, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ச. கண்ணனூா் பேரூராட்சி சந்தைகள் ஏலம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nச. கண்ணனூா் பேரூராட்சி சந்தைகள் ஏலம்\nதிருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூா் பேரூராட்சி நிா்வாகத்தில் கீழ் இயங்கும் வாரச் சந்தைகள் உள்ளிட்டவை ரூ. 2. 75 கோடிக்கு ஏலம் போயின.\nஇப்பேரூராட்சி பகுதிக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை ரூ. 1 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்துக்கு மகாளிகுடி கிராமத்தைச் சோ்ந்த சி. ரெங்கராஜும், தினசரி வரிவசூல் உரிமத்தை ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்துக்கு சமயபுரம் பகுதியைச் சோ்ந்த எஸ். செந்தில்குமாரும், காய்கறி மற்றும் ஆடு வாரச் சந்தையில் சுங்கம் வசூல் உரிமையை ரூ. 95 லட்சத்து 61 ஆயிரத்துக்கு துடையூரைச் சோ்ந்த ரமேசும் ஏலம் எடுத்துள்ளனா்.\nஇந்த ஏலம் நிகழாண்டு ஏப்ரல் முதல் 2022 மாா்ச் வரை அமலில் இருக்குமென பேரூராட்சி செயல் அலுவலா் பாலமுருகன் தெரிவித்தாா்.\nஏல நிகழ்வில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் மலையப்பன், தலைமை எழுத்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/feb/22/1971-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3567947.html", "date_download": "2021-03-07T13:24:33Z", "digest": "sha1:465UZPLZDIV6YMJGP6X433VZSHJHFFXL", "length": 11390, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "1971 ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம்: ராணுவ தென்னிந்திய தலைமையகம் நடத்தியது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\n1971 ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம்: ராணுவ தென்னிந்திய தலைமையகம் நடத்தியது\nபாகிஸ்தானுடன் 1971-இல் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி ‘பொன்விழா ஆண்டு வெற்றி ஓட்டம்’, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nகடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று, வங்கதேசம் நாடு உருவானது. இதன் 50-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சென்னை தீவுத்திடலில் ‘உங்கள் வீரா்களுக்காக’ என்ற கருப்பொருளில் 10 கிலோ மீட்டா் மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nசென்னையில் உள்ள ராணுவ தென்னிந்திய தலைமையகம் நடத்திய இந்த மாரத்தான் ஓட்டத்தை, 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தப் போரில் பங்கேற்று ‘வீா் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி கா்னல் ஏ.கிருஷ்ணசாமி, கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.\nஇதில், தமிழக தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன், எஸ்ஐபி சிறப்பு இயக்குநா் ஏ.எஸ் ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.\nசென்னை காவல்துறை சாா்பில் நுண்ணறிவுப்பிரிவு உதவி ஆணையா் சங்கரலிங்கம் தலைமையில், காவல் ஆய்வாளா்கள், ஆயுதப்படை காவலா்கள் என 20 போ், ‘சென்னை மக்களுக்காக சென்னை காவல்துறை’ என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் பங்கேற்றனா்.\nஇவ்வாறு, சுமாா் 500 போ் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம், மன்றோ சிலையில் தொடங்கி, சுவாமி சிவானந்தா சாலை, ராஜாஜி சாலை, ரிசா்வ் வங்கி சாலை, பல்லவன் இல்லம், நேப்பியா் பாலம் வழியாக மீண்டும் மன்றோ சிலைக்கு வந்தடைந்தது.\nதேசப்பற்றை வளா்க்கும் விதமாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற காவல்துறையினரை காவல்துறை உயா் அதிகாரிகள் வா���்த்திப் பாராட்டினா்.\nநிகழ்வின் ஒரு பகுதியாக ராணுவ இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும், ராணுவ ஆயுதங்கள், குதிரைகள் கண்காட்சியும் நடத்தப்பட்டன. இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. முடிவில், பங்கேற்ற அனைவருக்கும் ராணுவ தென்மண்டல தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் நன்றி தெரிவித்தாா்.\nவீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்\n'காடன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nவாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் - புகைப்படங்கள்\nஆலந்தூரில் கமல்ஹாசன் பிரசாரம் - புகைப்படங்கள்\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nகாடன் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nவிண்ணில் செலுத்தப்பட்டு தரையிரங்கிய பின் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்ஷிப் விண்கலம்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-07T11:19:40Z", "digest": "sha1:AXT5DIQKB3SSU5OKU6YSOV5KATNYGP3O", "length": 8264, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "சாட்சியாக - Nilacharal", "raw_content": "\nதொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார் நட்சத்ரன். கவிதைகள் அவருக்கும் இந்த இருத்தலுக்குமான நேரடி உரையாடலாய் அமைவதாகக் குறிப்பிடும் இவரது பெரும்பாலான கவிதைகள், தன்வயமானவை. தமக்குத்தானே ஒரு உள்தேடலை நிகழ்த்துபவை. தன்னைக் கடந்துசெல்லும் அதிநுண்ணிய அனுபவங்களை முடிந்தவரை ஒரு சாட்சியாக நின்று பார்த்து கூர்ந்துநோக்கி அதை எழுத்துக்களைக் கொண்டும் வார்த்தைகளைக் கொண்டும் கட்டமைக்கும் இவர், கவிதைகள் தன்ழியே கையில் பிடிபடாத மேகத்தைப்போல கடந்துசெல்வதாயும், அதை எப்படியாவது கையில் பிடித்துத் தேக்கிவிட தான் துடிப்பதாயும் சொல்கிறார். கவிதை தன்னுள் கருக்கொண்டு அதை எழுதும் கணத்தில் எழும��� ஒரு தியானமயமான சுகத்தை அனுபவிக்க வேண்டி அவை தன்னைக் கடந்து செல்வதற்காக எப்போதும் ஒற்றைக்காலில் நின்று கவனித்தவாறிருக்கிறார்- ஒரு மெளன சாட்சியாய். நட்சத்ரனின் வெளிவந்த, வெளிவராத 100-க்கும் மேற்பட்ட குறுங்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nNatchathran began his writing career in small magazines in the early nineties. Most of his poems are set in the theme of a conversation between himself and the very existence of time. They are captivating, and explores the self for certain things. He says he tried hard to catch the words and make a lyric, and the words wander like a cloud which is impossible to hold in hands. He pens the minute experiences he gets from the perspective of an observer. He cherishes every moment when he is about to write down a poem and he feels like meditating in peace. This assortment is a good collection of a hundred poems, both published and unpublished earlier. (தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார் நட்சத்ரன். கவிதைகள் அவருக்கும் இந்த இருத்தலுக்குமான நேரடி உரையாடலாய் அமைவதாகக் குறிப்பிடும் இவரது பெரும்பாலான கவிதைகள், தன்வயமானவை. தமக்குத்தானே ஒரு உள்தேடலை நிகழ்த்துபவை. தன்னைக் கடந்துசெல்லும் அதிநுண்ணிய அனுபவங்களை முடிந்தவரை ஒரு சாட்சியாக நின்று பார்த்து கூர்ந்துநோக்கி அதை எழுத்துக்களைக் கொண்டும் வார்த்தைகளைக் கொண்டும் கட்டமைக்கும் இவர், கவிதைகள் தன்ழியே கையில் பிடிபடாத மேகத்தைப்போல கடந்துசெல்வதாயும், அதை எப்படியாவது கையில் பிடித்துத் தேக்கிவிட தான் துடிப்பதாயும் சொல்கிறார். கவிதை தன்னுள் கருக்கொண்டு அதை எழுதும் கணத்தில் எழும் ஒரு தியானமயமான சுகத்தை அனுபவிக்க வேண்டி அவை தன்னைக் கடந்து செல்வதற்காக எப்போதும் ஒற்றைக்காலில் நின்று கவனித்தவாறிருக்கிறார்- ஒரு மெளன சாட்சியாய். நட்சத்ரனின் வெளிவந்த, வெளிவராத 100-க்கும் மேற்பட்ட குறுங்கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-01-18", "date_download": "2021-03-07T11:31:23Z", "digest": "sha1:75CLD7YWY3OIEVCYPHJWB7TOC76GI7WX", "length": 20399, "nlines": 293, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிற���\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ்த் தேசியப் பொங்கல் விழா மட்டக்களப்பில்\nஅபுதாபி விபத்தில் இரு இலங்கைப் பெண்கள் கொல்லப்பட்டமை உறுதியானது\nநன்னடத்தை சோதனையின் மூலம் அவுஸ்திரேலியா அகதிகளை நாடுகடத்த முடியாது: தமிழ் அகதியின் வழக்கு ஏற்படுத்திய புதிய திருப்பம்\nதமிழர் மரபுவழி உழவர் திருவிழா\nரணில் மற்றும் சஜித் ஆகியோரை சந்தித்த கரு\nராஜபக்சக்களின் கொட்டத்தை அடக்கவே சஜித் தலைமையில் களமிறங்குகின்றோம்\nசிங்களே, ராவணா பலய அமைப்புகளை சேர்ந்த பௌத்த பிக்குகள் நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு விஜயம்\nகாது கேட்காதவர்களும் இலங்கை நாடாளுமன்றில்\nஐ.நா மனித உரிமை சபையில் இலங்கையின் கனவு பலிக்காது\n அகதிகள் உள்ளிட்ட 36 வெளிநாட்டினர் கைது\nநாகர்கோவிலில் விளையாடச் சென்ற மூன்று சிறுவர்களைக் காணவில்லை\nகோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மாபியா கும்பல்\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகரால் ஜனாதிபதி கோட்டாபயவிடம் 50 மில்லியன் ரூபா கையளிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு கோரிக்கை\nதற்போதைய அரசாங்கம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு கப்பம் வழங்காது – விமல்\nஅரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை ரத்து செய்வதற்கு முயற்சிக்கின்றது – சஜித்\nகாணாமல் போனவர்கள் புலிகளால் பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டனர்\nடயகமவில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nட்ரோன் பாவனையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்\nகோட்டாபய அரசாங்கத்தில் அரச சொத்துக்கள் விற்பனைக்கில்லை\nநாட்டில் பெரிய நிதி நெருக்கடி\nவடகிழக்கு கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து: மீனவர் படுகாயம்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் அறிவிப்பு பொய்யானது: சமீர பெரேரா\nமைத்திரியின் கட்சி எடுக்கும் முடிவு தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்\nமகிந்தவிற்காக ஐ.தே.கட்சிக்குள் உளவு பார்க்கும் ரணிலின் நெருங்கிய சகா சிக்கினார்\nஐ.தே.கட்சி புதிய தோற்றத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும்: கயந்த\n இலங்கை படையினருக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு\nஅமைச்சர் டக்ளஸ் கிளிநொச்சிக்கு விஜயம்\nஇந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்��ு விஜயம்\n15 பொலிஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்\nகுரல் பதிவில் இருப்பது ஷானி அபேசேகரவின் குரலா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை\nசிறுமி துஷ்பிரயோகம்: வழக்கை விசாரித்த பெண் பொலிஸ் அதிகாரிக்கு மரண அச்சுறுத்தல்\nமசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட 57 பேர் கைது\nஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர்\nவடக்கு ஆளுநரை சந்தித்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nகொழும்பு - புளூமெண்டல் குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவல்\nபெறுமதி வாய்ந்த வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது\nவிமானம் ஒன்றுக்குள் மிக மோசமாக நடந்துக் கொண்ட இலங்கை பெண்\nகிராம மட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் கலந்துரையாடல்\nமகிந்த அமரவீரவிடம் கொழும்பில் போட்டியிடுமாறு யோசனை முன்வைப்பு\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை நாம் அமைக்கின்ற போது அது கவனிக்கப்படும்\nகல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை\nஉண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஅரசியல்வாதிகளுக்கு புதிய தடை போட்ட ஜனாதிபதி கோட்டாபய\nமத்திய வங்கி கொள்ளையர்களையும், உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரிகளையும் சிறையிலடையுங்கள்: இம்ரான் எம்.பி\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nமுன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றில் உறுப்பினராகி என்ன செய்யப் போகிறார்\nஜனாதிபதிக்கு காற்சாட்டை மாத்திரமே அணியும் நிலை: டிலான் பெரேரா\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை என அறிவிப்பு\nமன்னாரில் உள்ள உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர்\n கொதித்து எழுந்த ரஞ்சன்: முக்கிய செய்திகளின் தொகுப்பு\n13 இலட்சம் வாக்கு வங்கி இருப்பதாக கூறி சுதந்திரக் கட்சி மகிந்தவை ஏமாற்றுகிறது\nஆட்சியிலும், உயர் பதவிகளிலும் நாட்டுக்கு சாபக்கேடு: மாவை ச���னாதிராஜா\nஅல் அக்ஸா பள்ளிவாசலில் வெகுஜன பிரார்த்தனை மற்றும் பேரணிகளுக்கான அழைப்பினை விடுத்துள்ள ஹமாஸ்\nகொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை இரவோடு இரவாக வழிமறித்த இராணுவத்தினர்\nஉரிமை மற்றும் சுதந்திரத்தை பறித்து விட்டு தரப்படும் அபிவிருத்தி அழிவுகளையே தரும்\nவவுனியாவில் அம்மாச்சி உணவகங்கள் மூடப்படுவதன் பின்னணி\nகட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ரணில் எடுத்துள்ள திடீர் முடிவு\nபடையினர் மத்தியில் விடுதலைப் புலிகளுக்கு மகிந்த கொடுத்த அங்கீகாரம்\nஅரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை செலுத்த முடியாத நிலை அடுத்த நகர்வை வெளிப்படுத்தும் எம்.பி\nசுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை\nஅமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை கைது செய்ய பிடிவிராந்து உத்தரவு\nநோயை பரப்பக்கூடியதாக சந்தேகிக்கப்படும் புதிய நுளம்பு வகை இலங்கையில் கண்டுபிடிப்பு\nஅவுஸ்திரேலியாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு நபர்\nபுத்தாண்டில் இலாபத்தினை அள்ளப்போகும் ராசியினர் யார் தெரியுமா...\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய 10 பேர் கைது\n2025ம் ஆண்டின் பின்னர் தேர்தலில் போட்டியிடுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-03-07T12:04:59Z", "digest": "sha1:MEZDXVQX7CP52EI7RPW3B75AEIHSU6ZM", "length": 10337, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு: கமல் ஹாசன் உறுதி! - TopTamilNews", "raw_content": "\nHome தமிழகம் தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு: கமல் ஹாசன் உறுதி\nதம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு: கமல் ஹாசன் உறுதி\nகல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதியகல்விக் குறித்த தம்பி சூர்யாவில் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு\nசென்னை: கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு, எனது ஆதரவும் கண்டிப்பாக உண்டு என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணி��்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்’ என்றார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nஅன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM\nஇந்நிலையில் சூர்யாவின் பேச்சு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காகத் தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதியகல்விக் குறித்த தம்பி சூர்யாவில் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக புதிய கல்வி கொள்கை குறித்து பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாகப் பேசியுள்ளது பாராட்டுக்குரியது என்று சீமான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் ரூ.35 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை சென்னைக்கு வந்த விமானத்தில் இருக்கையில் மறைத்து கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பலி\nதூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த வடக்கு சிலுக்கன்பட்டி...\nதிருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் உயிரை மாய்த்த இளைஞர்…\nகோவை கோவை அருகே காதலி திருமணம் செய்ய மறுத்ததால், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜபாண��டியன்...\nகதிர் அறுக்கும் இயந்திரம் – ஆம்னி பேருந்து மோதல்; 2 பேர் பலி, 25 பேர் படுகாயம்\nபுதுக்கோட்டை புதுகோட்டை அருகே அதிகாலை கதிர் அறுக்கும் இயந்திரம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19/page/2/", "date_download": "2021-03-07T11:37:09Z", "digest": "sha1:Q7QLTHFSTMZJLOB4D3KUTNTZEIOSUXTF", "length": 5519, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "கோவிட் 19 Archives - Page 2 of 78 - TopTamilNews", "raw_content": "\nதிடீர் திடீரென உயரும் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 442 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்பு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு\nபுதிதாக 438 பேருக்கு கொரோனா பாதிப்பு; இதில் 139 சென்னைவாசிகள்\nபள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் முற்றிலும் குறைந்த கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 457 பேருக்கு கொரோனா; 6 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 451 பேருக்கு கொரோனா; 7 பேர் உயிரிழப்பு\nஇளம் இயக்குநரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்\nமீண்டும் திமுகவில் சேர நூல் விடும் அழகிரி\nகணவன் இறந்துவிடுவார் என்று ஆஸ்பத்திரியில் சேர்த்த மனைவி உயிர்பிழைத்ததால் காதலனுடன் ஆடிய நாடகம் அம்பலம்\nகன்னியாகுமரியில் மேலும் 159 பேருக்கு கொரோனா: அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,632 ஆக உயர்வு\nகாலத்தால் பிரிந்த தம்பதி: 72 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம்\n8-ம் இடத்தில் தமிழ்நாடு – புதிய கொரோனா நோயாளிகள் பட்டியலில்\nஇந்த மூளையை நல்லபடியா பயன்படுத்தி இருந்தா, இந்தியா வல்லரசு ஆகிருக்குமேடா\nகொரோனாவால் களை இழந்த கூடலூர் புத்தரிசி திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/3%20killed?page=1", "date_download": "2021-03-07T12:00:34Z", "digest": "sha1:TZXIOZYDHGONN4T5FY23FX5J4HNEJZ7Z", "length": 4334, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 3 killed", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nசவுகார்பேட்டை மூவர் கொலை சம்பவம்...\nஇரண்டு இர���ச்சக்கர வாகனம் நேருக்க...\nஹைதராபாத் கார் விபத்தில் மூன்று ...\nநிலச்சரிவில் சிக்கி சீனாவில் 33 ...\nதிருமண ஊர்வலத்தில் புகுந்தது லார...\nகார் - லாரி மோதல்: 3 பேர் பரிதாப...\nஆற்றில் மினி பஸ் கவிழ்ந்து 13 பே...\nஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரி...\nகடலூரில் 7 நாட்களில் 3 கொலை\n“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி\nஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா\nராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்\n“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-03-07T11:17:13Z", "digest": "sha1:YD6TOTDB4C62FNHYZL2D7KA6ORHIA7M3", "length": 13207, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "முல்லைப் பெரியாறாலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கேரளாவின் குற்றச்சாட்டை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளார் - CTR24 முல்லைப் பெரியாறாலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கேரளாவின் குற்றச்சாட்டை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளார் - CTR24", "raw_content": "\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nமுல்லைப் பெரியாறாலேயே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக கேரளாவின் குற்றச்சாட்டை தமிழக முதல்வர் நிராகரித்துள்ளார்\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டதாக கேரள அரசு கூறியுள்ள முறைப்பாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.\nமுல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்குவதை தடுக்கவே கேரளா அத்தகை முறைப்பாட்டைக் கூறுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nதிருச்சி முக்கொம்பு அணை மதகு உடைந்த நிலையில் அதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பார்வையிட்ட போது அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.\nமுல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது, முன்கூட்டியே மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னரே அணை திறக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்து்ளாளர்.\nமுல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தவறான தகவலை கூறியுள்ளது என்றும், அதில் துளியும் உண்மை இல்லை எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postவடக்கில் காணிகள் விடுவிப்பை சிறிலங்கா இராணுவமே தீர்மானிக்கும் என்று ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார் Next Postசவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏமனில் நடாத்திய வான் தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உள்ளிட்ட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nவவுனியாவில் சில கிராமங்களில் குடியிருப்பாளர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர் இராணுவத்தினர்\nஉண்மையை அறிந்துகொள்வதற்கும் நீதியை வழங்குவதற்கும் சிறிலங்கா எந்தவித விசாரணையையும் நடத்தவில்லை\nபோராட்டத்தில் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்தனர்\n“இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி” எனும் பெயரில் புதிய கட்சி\nபெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே ஜனாஸாக்கள்…\n“சாரா” என்ற பெண் குறித்து உண்மையான தகவல்களை அறிய நடவடிக்கை\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை\nகனடிய மண்ணின் எழுச்சிப்போராட்டம் இன்றும்\nகொரோனா தாக்கத்திலிருந்து முற்றாக மீளும் வரையில் தேர்தல் இல்லை\nஅனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி\nஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று\nகாங்கிரசுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அழைப்பு\nஅ.திமு.க கூட்டணியிருந்து விலகியது முக்குலத்தோர் புலிப்படை\nதி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://timestampnews.com/2-student-committed-suicide-at-thoothukudi/2599/", "date_download": "2021-03-07T11:43:42Z", "digest": "sha1:VNQPWTYU3OKOYS34GTL2OWBZEUU5AKOK", "length": 5562, "nlines": 93, "source_domain": "timestampnews.com", "title": "+ 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை – தூத்துக்குடி – Timestamp News", "raw_content": "\n+ 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை – தூத்துக்குடி\nதூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுளி காலனியைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவன் போஸ் எட்வின் (17) இன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எட்வின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் புன்னக்காயலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று காலை எட்வின் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால், அவரது அண்ணன் ரமேஷ் கேட்டபோது “எனக்கு படிப்பு வரவில்லை, பொதுத்தேர்வில் பெயில் ஆகிவிடுவேன் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார். அதற்கு ரமேஷ் எட்வினுக்கு ஆறுதல் கூறிவிட்டு வேலைக்கு விட்டு கிளம்பியுள்ளார். மதியம் 2 மணிக்கு ரமேஷ் வீட்டிற்கு வந்தபோது, போஸ் எட்வின் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணன் ரமேஷ் கதறியுள்ளார். போலீசார் சம்பவ ���டத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nPrevious Previous post: 21.02.2020 அன்று அம்மா திட்ட முகாம் – தூத்துக்குடி\nNext Next post: இந்திய அணியின் கபடி வீரர் – M. கனகராஜ்\nஇந்தியாவை காப்பாற்ற காலநிலை அவசரநிலை பிரகடனபடுத்த வேண்டும். உலக நாடுகள் முன்வந்த நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்\nகாவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்ற முயல்கிறதா மத்திய அரசு\nநாம் தமிழா் கட்சியின் சுற்று சூழல் பாசறை சாா்பில் பத்து லட்சம் பனை மரம் விதை நடும் பணி\nதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/16-members-of-the-same-family-try-to-set-fire/", "date_download": "2021-03-07T12:04:34Z", "digest": "sha1:Q2KE3NMZKMZZ7M6NUOMSDPWWDLEYTROW", "length": 10768, "nlines": 193, "source_domain": "vidiyalfm.com", "title": "குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nகொட்டகலை நகரில் வாகன விபத்தில் ஒருவர் பலி( Video)\nவயலுக்கு சென்ற 7வயது சிறுவன் மரணம்.\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nஅமெரிக்காவில் தமிழ் பெண் MPக்கு முக்கியபதவி\nமே மாதம் அணைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி.\nமியான்மரில் மக்கள் போராட்டம் 18 பேர் பலி.\nமீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவேன் டிரம்ப்.\nசிம்புவின் மாநாடு விரைவில் ரிலீஸ்\nசினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அருண்பாண்டியன்\nவிபத்தில் சிக்கிய பஹத் பாசில் மருத்துவமனையில் அனுமதி\nசண்டை காட்சிகளில் கலக்கும் ஸ்ரவணாஸ் உரிமையாளர்.\nஹர்பஜன் சிங் ஆக்‌ஷனுக்கு குவியும் பாராட்டுகள்.\n6பந்துகளில் 6 சிக்ஸர் வெளுத்த பொல்லார்ட்\nஅர்ஜுன் டெண்டுல்காரை ஏலத்தில் எடுத்த மும்பை.\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nHome India குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nகுடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி\nகிருஷ்ணகிரி மாவட்டம�� போச்சம்பள்ளி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட 3 சென்ட் நிலத்தை மீட்டுத்தரக்கோரி காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபோச்சம்பள்ளி அருகே வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் கூட்டுக்குடும்பத்தில் 20க்கும் மேற்பட்டோரோடு வசித்து வருகிறார்.\nதமக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை பக்கத்து வீட்டுக்காரர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டிவிட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்திருந்தார்.\nஇதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து,முருகேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் 15 பேர் மத்தூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றனர்.\nஅவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அங்கிருந்து போலீசார் அழைத்து சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.\nPrevious articleகுழந்தை பிறக்கும் தேதியை அறிவித்த நடிகை.\nNext articleஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை.\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nதவறி விழுந்த பிரியா வாரியார்.\nhttps://youtu.be/l52HndcfBtc ஒரு கண்சிமிட்டால் பலரையும் ஈர்த்தது ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா வாரியார். இவர் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து...\nரீ மேக் படங்களுக்கு நான் எதிரி.( Video)\nவிருகம் பாக்கம் தொகுதியில் விஜயகாந்த் போட்டி.\nதிமுக வில் போட்டியிடும் விமல் மனைவி\nசீனா ஹேக்கர்கள் ஊடுருவல் இந்தியா அதிர்ச்சியில்.\nஅரசியலில் களம் இறங்கும் ஐஏஎஸ் சகாயம்.\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nஇலங்கையில் தனிநாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சி\nஇத்தாலியை உலுக்கும் கொரோன 30 லட்சத்தைக் கடந்தது.\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nமுதலமைச்சரானால் நேர்மையாக இருப்பேன் – கமல்ஹாசன்.\n”கைலாசா கதை ரெடி… நித்யானந்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anikha-latest-white-dress-photo-goes-viral/", "date_download": "2021-03-07T11:34:30Z", "digest": "sha1:6INRODBUMAUI4KYMQBTDFI3ZH2TCBA5L", "length": 5153, "nlines": 41, "source_domain": "www.cinemapettai.com", "title": "16 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட அஜித் ரீல் மகள் அனிகா.. திக்குமுக்காடும் இணையதளம்! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n16 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட அஜித் ரீல் மகள் அனிகா.. திக்குமுக்காடும் இணையதளம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n16 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட அஜித் ரீல் மகள் அனிகா.. திக்குமுக்காடும் இணையதளம்\nதமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.\nஇவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது பருவ மங்கையாக மாறி உள்ள அனிகா சுரேந்திரன் முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.\nதற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் வெண்ணிற அன்னம் போல் அம்சமாக இருப்பதால் ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.\nஏனென்றால் 16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பரப் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அனிகா தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு கடும் போட்டியாக மாறி வருகிறார்.\nஆகையால் அனிகா சுரேந்திரன் விரைவில் கதாநாயகியாக பல படங்களில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்து வருகிறது.\nRelated Topics:அனிகா சுரேந்திரன், இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், என்னை அறிந்தால், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தல அஜித், நடிகர்கள், நடிகைகள், விசுவாசம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/suriya", "date_download": "2021-03-07T12:18:49Z", "digest": "sha1:N62XBGRTW45B3S5MMJZESQ74XDJUX7KM", "length": 18395, "nlines": 152, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nசூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.\nநீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்\nசூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்\n“மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு…”- 5,8 பொதுத் தேர்வு ரத்து பற்றி நடிகர் சூர்யா\nActor Suriya: “படிக்கும் வயதில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று\"\n ரஜினி,கமல், அஜித், விஜய் படங்களுக்கு புதிய கட்டுபாடு\nமற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.\n\"என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்\" மனம் திறந்த சூர்யா\nஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன்.\nசூர்யாவின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தே: சீமான்\nகல்வியை சந்தை பொருளாக்கி விட்டார்கள். முதலாளிகளின் விற்பனை பண்டமாக மாற்றிய பின்பு இந்த கல்வி கொள்கை யாருக்கு பயன்படும். முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மாணவர்களுக்கு அறிவை வளர்க்க பயன்படாது.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்: திருநாவுக்கரசர்\nநடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.\nசக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: சூர்யாவின் பதிலடி அறிக்கை\nசமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.\nகல்விக்கொள்கை குறித்து பேசுவதற்கு சூர்யாவிற்கு உரிமை உண்டு: ஆதரவு கரம் நீட்டும் கமல்\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது.\nராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nபொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ், நடிகர் ஆர். பார்த்திபன், பாண்டியராஜன் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா\nவாக்களித்த பின்னர் பிரபலங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்\nஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு புகைப்படங்கள்..\n‘காப்பான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஆர்யா மற்றும் சாயிஷா நடித்து வருகின்றனர்.\n''ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர நிதியுதவி'' - தொடர்புகொள்ள நடிகர் சூர்யா கோரிக்கை\nவறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.\nசூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.\nநீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்\nசூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்\n“மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு…”- 5,8 பொதுத் தேர்வு ரத்து பற்றி நடிகர் சூர்யா\nActor Suriya: “படிக்கும் வயதில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று\"\n ரஜினி,கமல், அஜித், விஜய் படங்களுக்கு புதிய கட்டுபாடு\nமற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.\n\"என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட்\" மனம் திறந்த சூர்யா\nஜோதிகாவுக்கு இந்தப்படம் சரியான படம். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன்.\nசூர்யாவின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின��� கருத்தே: சீமான்\nகல்வியை சந்தை பொருளாக்கி விட்டார்கள். முதலாளிகளின் விற்பனை பண்டமாக மாற்றிய பின்பு இந்த கல்வி கொள்கை யாருக்கு பயன்படும். முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மாணவர்களுக்கு அறிவை வளர்க்க பயன்படாது.\nபுதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்: திருநாவுக்கரசர்\nநடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.\nசக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: சூர்யாவின் பதிலடி அறிக்கை\nசமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. நம் நாட்டில் கல்வி என்பது ஏழைகளுக்கும் ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.\nகல்விக்கொள்கை குறித்து பேசுவதற்கு சூர்யாவிற்கு உரிமை உண்டு: ஆதரவு கரம் நீட்டும் கமல்\nமக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது.\nராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா\nபொன்மகள் வந்தாள் படத்தில் இயக்குநர் கே. பாக்கியராஜ், நடிகர் ஆர். பார்த்திபன், பாண்டியராஜன் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா\nவாக்களித்த பின்னர் பிரபலங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்\nஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு புகைப்படங்கள்..\n‘காப்பான்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஆர்யா மற்றும் சாயிஷா நடித்து வருகின்றனர்.\n''ஏழை மாணவர்கள் கல்லூரிகளில் சேர நிதியுதவி'' - தொடர்புகொள்ள நடிகர் சூர்யா கோரிக்கை\nவறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/after-14-sons-this-michigan-family-finally-welcomes-a-first-baby-girl-to-the-family", "date_download": "2021-03-07T12:18:24Z", "digest": "sha1:WWZCMPBFDDQMKPQLOTTFOMBAQ2YY2L3X", "length": 11186, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "14 ஆண் குழந்தைகள்... 15-வதாகப் பிறந்த பெண் குழந்தை... கொண்டாடும் மிச்சிகன் குடும்பம்! - After 14 sons this Michigan family finally welcomes a first baby girl to the family - Vikatan", "raw_content": "\n14 ஆண் குழந்தைகள்... 15-வதாகப் பிறந்த பெண் குழந்தை... கொண்டாடும் மிச்சிகன் குடும்பம்\nதங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று இருவரும் மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே பிறந்தன.\nஎவ்வளவுதான் காலமாற்றம் வந்தாலும் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கும் கயமை புத்தி இன்னும் சில மனிதர்களை விட்டுப் போகவில்லை. சமீப காலமாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதே உலகத்தில்தான், தங்களுக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்ட அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த கத்தேரி - ஜே ஸ்ச்வான்ட் தம்பதி, 14 ஆண் குழந்தைகளுக்குப் பிறகு, தங்களது 45வது வயதில்15வது பெண் குழந்தையைப் பெற்றிருக்கிறார்கள். புதிதாகப் பிறந்த அந்தக் குட்டி இளவரசி பெற்றோர் மற்றும் 14 அண்ணன்மாரின் அன்பில் ஆனந்தமாக வாழத்தொடங்கியிருக்கிறாள்.\n``வார்த்தையில் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் நான் இருக்கிறேன். இந்த ஆண்டு கடவுள் எங்களுக்குக் கொடுத்த ஆகச்சிறந்த பரிசு எங்கள் பெண்குழந்தைதாம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் குழந்தையின் தந்தையான ஜே.\nஜே - கத்தேரி தம்பதி 28 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக முதலில் ஆண் குழந்தைப் பிறந்திருக்கிறது. ஆனாலும் தங்களுக்குப் பெண் குழந்தை வேண்டுமென்று இருவரும் மிகவும் ஆசைப்பட்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் ஆண் குழந்தைகளாகவே பிறந்தன. ஆனாலும், பெண் குழந்தை நிச்சயமாக வேண்டும் என்ற உறுதியுடன் அந்தத் தம்பதி வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்க, ஊர் மக்களின் கவனம் இவர்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆறு, ஏழு, எட்டு... என்று குழந்தைகள் வரிசையாகப் பிறக்கப் பிறக்க தம்பதி இருவரும் தேசியச் செய்திகளிலும் இடம்பிடிக்க ஆரம்பித்தனர்.\nஇதற்கிடையில் ஜே - கத்தேரி தம்பதியின் வளர்ந்த ஆண் குழந்தைகள் அனைவரும் ஒன்றிணைந்து '14 Outdoorsmen' என்கிற இணையப்பக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த இணையதளத்தில் தங்களைப் பற்றி, தங்கள் வீட்டில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றிய தகவல்கள் மற்றும் வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகின்றனர். அந்த இணையதளத்தில் பெண் குழந்தை பிறந்த செய்தி எதுவும் வந்திருக்கிறதா என்று தேடிப்பார்த்தவர்களும் உண்டு.\n``எங்கள் அம்மாவைத் தவிர, நாங்கள் 14 சகோதரர்கள், எங்கள் அப்பா, எங்கள் வீட்டில் வளரும் செல்லப்பிராணியான நாய் என்று அனைவருமே ஆண்கள்தாம். அதனால் எங்கள் வீட்டில் பிங்க் நிறத்தின் பயன்பாடு இல்லாமலேயே இருந்தது. ஆனால், இந்த தேவதையின் வருகையால் இனி பிங்க் நிறத்துக்கு வேலை வந்துவிட்டது. ஏழு பவுண்டு எடையுடன் பிறந்திருக்கும் இந்தக் குட்டி தேவதைக்கு மேகி ஜேனி என்ற பெயர் சூட்டியிருக்கிறோம் “ என்று நெகிழ்கிறார் 28 வயதாகும் மூத்த மகன் டைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yesgeenews.com/?p=13160", "date_download": "2021-03-07T12:49:21Z", "digest": "sha1:VPCHSSRBTC2SBBX7ZVGSKYUKQHQOYCI7", "length": 7670, "nlines": 83, "source_domain": "www.yesgeenews.com", "title": "முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் – Yesgee News", "raw_content": "\nமுன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்\nLeave a Comment on முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்\nபுதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார்.\nசென்னை : யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனது பெருமான்மையை இழந்ததால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. சபாநாயகர் சிவக்கொழுந்து காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததுதான் இதற்கு காரணம். அதோடு கூட்டணி கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரும் ராஜினாமா செய்தது அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெங்கடேசன் இடைநீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nPrevious Postபிரியங்காவுக்கு உதவிய அமைச்சர்\nNext Postவெற்றி நடைபோடும் தமிழகம் விளம்பரம்…ஐகோர்ட் உத்தரவு\nஜெ. பிறந்தநாள் ‘பஞ்ச்’ வைத்து பேசிய அமைச்சர் வேலுமணி\nதிமுக கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு\nரஜினி அரசியலுக்குவரு வதை வரவேற்கிறேன்… அச்சாரம் வைத்தார் ஓபிஎஸ் ..\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\nதமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம்\nசட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nலலிதா ஜுவல்லரியில் 1000கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிப்பு\nஇனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி\nபெரம்பலூரில் பரபரப்பு…இறைச்சிக்காக குட்டியுடன் புள்ளிமான் எரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178376467.86/wet/CC-MAIN-20210307105633-20210307135633-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}