diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0803.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0803.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0803.json.gz.jsonl" @@ -0,0 +1,446 @@ +{"url": "http://keelakarai.com/2015/03/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-07-20T02:07:15Z", "digest": "sha1:MDHZ4QT6SGZKK6XEB62CCR46FNTTD76Q", "length": 13376, "nlines": 155, "source_domain": "keelakarai.com", "title": "பாம்பன் ரெயில் பாதை வரலாறு!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் பாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபாம்பன் ரெயில் பாதை வரலாறு\nபல நூற்றாண்டு காலமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமேசுவரம் தீவு வழியாக வர்த்தக உறவு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இலங்கைக்கு தேயிலை தோட்ட வேலைக்கு சென்று வந்தனர். வாணிபமும் செய்து வந்தனர்.\n அவர்கள் மண்டபத்தில் இருந்து பாம்பன் வழியாக படகில் தனஷ்கோடி துறைமுகம் சென்று அங்கிருந்து கப்பலில் இலங்கை தலைமன்னார் சென்று வந்தனர்.\n1876-ம் ஆண்டு பயணிகள் வசதிக்காக மண்டபத்துக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் இடையே (பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக) 1876-ம் ஆண்டு பாம்பன் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.\n1914-ல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. பின்னாளில் இந்த ரெயில் பாலத்தின் அடியில் கடலில் கப்பல்கள் சென்று வருவதற்கு வசதியாக தூக்கு பாலமாக மாற்றி அமைக்கப்பட்டது.\nமதுரையில் இருந்து செல்லும் ரெயில்கள் மண்டபத்தில் இருந்து கடல் பாலத்தில் சென்று பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி துறைமுகததுக்கு செல்லும்.\nஅப்போது தனுஷ்கோடி துறைமுகம் பெரிய துறைமுகமாக விளங்கியது. மதுரையில் இருந்து வரும் ரெயில் தனுஷ்கோடி கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலுக்குள் சென்று நேரடியாக பயணிகளை இறக்கிவிடும் வசதியும் இருந்தது.\nஇந்த கடல் ரெயில் பாலத்தின் மொத்த தூரம் 2.45 கிலோ மீட்டர் ஆகும். கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் ரெயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூ��்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது.\nஆங்கிலேய என்ஜினீயர் ஷெஷ்கர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி தீவு அழிந்தது. ரெயில் பாதையும் சேதம் அடைந்தது. ராமேசுவரம் வரை உள்ள ரெயில் பாதை சீரமைக்கும் பணி நடந்தது. 1966-ம் ஆண்டில் மீண்டும் மண்டபம்- ராமேசுவரம் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது.\nஇந்த நிலையில் ராமேசுவரம் தீவுக்கு பஸ், கார்கள் சென்று வர வசதியாக மண்டபத்துக்கும், ராமேசுவரத்துக்கும் இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டது.\nஅப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி அடிக்கல் நாட்டினார். 1986-ம் ஆண்டு முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி வாகனங்கள் செல்லும் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதற்கு மறைந்த இந்திராகாந்தி பெயர் வைக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 2.23 கமீட்டர் ஆகும்.\nஇந்த பாலத்தின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு நேரடி வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.\nஇந்த மேம்பாலம் இந்தியாவின் 2-வது மிக நீளமான கடல்பாலம் ஆகும். (முதல் பாலம் மும்பை பாந்திரா- வொர்லி இடையே உள்ளது.)\nஇந்த மேம்பாலத்தையொட்டியே ரெயில் பாலம் உள்ளது. ரெயில் பாலம் பழமையானது என்பதால் கடல்அரிப்பை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை பாலத்தின் தூண்களில் அலுமினியம் பூசப்பட்டு வந்தது.\n60 கி.மீ. வேகத்துக்கு மேல் காற்று வீசினால் ரெயில்கள் நிறுத்தப்படும். தற்போது நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில் பால தூணில் கப்பல் மோதியதால் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nகீழக்கரையில் ஃபய்ஸ் & ரைஸ் புதிய உணவகம்\nவபாத் அறிவுப்பு – தெற்க்குத்தெரு \nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/182/", "date_download": "2019-07-20T00:51:59Z", "digest": "sha1:ACCAN6HBZRLSMAEWBRPNCO7T2PM2XOUY", "length": 10090, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "விளையாட்டு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 182", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகம்பீரின் கதி, இனி அதோகதி\n8 வருடங்களுக்கு பிறகு பார்த்திவ் படேல் என்ட்ரி – காரணம் கும்ப்ளேவா\nஅபராதத்தில் இருந்து தப்பிய விராட் கோலி\nடெஸ்ட் தரவரிசை: விராட் கோலி 2-வது இடத்திற்கு முன்னேறுவாரா\nU-20 உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த இந்தியா விருப்பம்\nசென்னை ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் அகட்\nஏடிபி வேர்ல்டு டூர் பைனல்ஸ்: நோவக் ஜோகோவிச்-யை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் முர்ரே\nஉலக செஸ் சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி\n110 வருடங்களுக்குப் பிறகு ‘கிங் பேர்’ பட்டம் – ஆண்டர்சனின் மோசமான சாதனை\nடெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என இந்தியா முன்னிலை\n2வது டெஸ்ட் மேட்ச்: இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/dravid-not-on-electoral-rolls-in-bengaluru-official-347033.html", "date_download": "2019-07-20T01:00:01Z", "digest": "sha1:EATUKQ4CVDHT2ZYKV6TRLHBNJ7ELXULK", "length": 19286, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன | Dravid not on electoral rolls in Bengaluru: Official - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன\nதேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட், ஓட்டு மட்டும் இல்லை\nபெங்களூர்: கொடுமை, கொடுமை என்பார்களே அது இதுதான். தேர்தலுக்கான விளம்பர தூதராக இருந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டுக்கு வாக்குரிமை கிடைக்காமல் போய்விட்டது. அது ஏன் என்பது தொடர்பான பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nகர்நாடக தலைநகர் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர். எந்த ஒரு போட்டியிலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கடமையை மட்டுமே கண்ணும் கருத்துமாக செய்த வீரர்.\nஇதன் காரணமாக, சமுதாயத்தில் ராகுல் டிராவிட்டுக்கு நல்ல மதிப்பு உள்ளது. எனவேதான் கடந்த ஆண்���ு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்களை வாக்களிக்க வரச் செய்வதற்காக, விளம்பர தூதராக தேர்தல் ஆணையம் ராகுல் டிராவிட்டை நியமித்திருந்தது.\n ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்\nஆனால் இந்த ஆண்டு, அதாவது, நாளை மறுநாள் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், ராகுல் டிராவிட்டால் வாக்களிக்க முடியாது என்பது வேதனையான முரண்தானே. ஏன் இப்படி ஒரு குழப்பம் நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nராகுல் டிராவிட் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பெங்களூர் மத்திய தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அவர் பெங்களூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அஸ்வத் நகர் என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதையடுத்து இந்திரா நகர் முகவரியிலிருந்து, ராகுல் டிராவிட்டின் பெயரை நீக்குவதற்கான விண்ணப்பத்தை அவரது சகோதரர் தேர்தல் அதிகாரிகளிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார். இதன் அடிப்படையில் இந்திராநகர் முகவரியிலிருந்து ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.\nஇதனிடையே புதிய முகவரிக்கு சென்ற பிறகு வாக்காளர் அடையாள அட்டை கேட்டு, ராகுல் டிராவிட் பெயர் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கவில்லை. அடிக்கடி, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட் உள்ள நிலையில், அவரால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில், எந்த ஒரு தொகுதியிலும், ராகுல் டிராவிட்டிற்கு, தற்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த லோக்சபா தேர்தலில் ராகுல் டிராவிட் தனது ஓட்டை பதிவு செய்ய முடியாது. கர்நாடக கிரிக்கெட் சங்க வட்டார தகவல்படி, தற்போது ராகுல் டிராவிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\nகர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nதலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\nஎன் பொண்டாட்டி, புள்ளைங்க மேல சத்தியம்.. பாஜகவுக்கு எதிராக ஷாக்கிங் தகவல்களை சொன்ன கர்நாடக அமைச்சர்\nஆளுநரின் 2வது கெடுவையும் புறக்கணித்த குமாரசாமி.. அடுத்து என்ன நடக்கும்\nதிடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\nஎடியூரப்பாவுக்கு தில்லைப் பார்த்தீங்களா.. கர்நாடக சட்டசபையையே கூவத்தூராக்கி பெருங்கூத்து\nபிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை.. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது\nராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்\nபரபரப்பான அரசியல் களத்தில் ஆச்சர்யம்.. பாஜக உறுப்பினர்களுடன் காலை உணவருந்திய கர்நாடக துணை முதல்வர்\nஇது சட்ட விரோதம்.. சீறும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்\nகெடு விதித்த ஆளுநருக்கு செக் வைத்த குமாரசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul dravid vote ராகுல் டிராவிட் லோக்சபா தேர்தல் 2019 வாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/05/23203730/1243113/Modi-retains-Varanasi-seat-by-a-margin-of-over-479.vpf", "date_download": "2019-07-20T01:59:09Z", "digest": "sha1:DLFIBD226AA4DHY3OTMHA23QCRIUPNJH", "length": 15819, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி || Modi retains Varanasi seat by a margin of over 4.79 lakh votes", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி\nபிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.\nவாரணாசியில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை பெற்றார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட���பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.\nஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nகடந்த 2014-ம் ஆண்டில் இதே தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை விட 3 லட்சத்து 71 ஆயிரத்து 784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம்.\nபாராளுமன்ற தேர்தல் | வாரணாசி தொகுதி | பிரதமர் மோடி\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nமக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு\nபிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்\nவேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு\nவேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nஎனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன் கண்ணீர் மல்க பேச்சு\nவேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\nவேலூர் தொகுதி துணை வாக்காளர் பட்டியல் 22-ந் தேதி வெளியீடு\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மச���தா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/sucess-after-love-failure", "date_download": "2019-07-20T01:01:19Z", "digest": "sha1:W2RLU5YYMVG7N5NRK7DILEMWFCJZT4CA", "length": 12264, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "பிரேக் அப்...", "raw_content": "\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாண���ர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந��தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\nகாதலுக்காக சிலர் தியாகங்களைச் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.சிலர் காதலுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்ததையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.காதல் தோல்வியால் பலர் உயிர்த்தியாகம் செய்யும் வரை சென்றுள்ளனர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.ஆனால் காதல் தோல்வியையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற சிலர்..\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132987", "date_download": "2019-07-20T00:51:56Z", "digest": "sha1:FB5274ZJJHER6ZHZJR5EL3WHDUN6SFVW", "length": 6445, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "நேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் நேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nபல்லாயிரம் படுகொலைகள், இழப்புக்கள், தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் தொடர்பில் சேனாதிராஜா ஒரு மணிநேரம் நேரடி விவாதத்திற்கு வருமாறு ஆனந்த சங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குற்றம்சாட்டுகின்றார���.\nகிளிநொச்சியில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை காலை கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.\nகுறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களின் கைது தொடர்பில் ஊடக அறிக்கைகளை விடுபவர்கள் இதய சுத்தியுடன் அவர்களிற்கு உதவ முன்வரவில்லை எனவும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் ஆனந்தசங்கரி குற்றம் சாட்டியுள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களை வைத்து அரசியல் செய்தவர்கள் தொடர்பிலும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.\nஇதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், இடம்பெற்ற படுகொலைகள், துரோகங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நேரடி விவாத்திற்கு வருமாறும் ஆனந்தசங்கரி மாவை சேனாதிராஜா, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nPrevious articleதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nNext articleநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2019-07-20T01:27:38Z", "digest": "sha1:GP3A3ITYD4NCJEVU2KK2RVAQMQ42V37V", "length": 12918, "nlines": 177, "source_domain": "adhiparasakthi.uk", "title": "பழி மீட்ட பராசக்திAdhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் பழி மீட்ட பராசக்தி\nஎன்னுடைய மகன் நல்லசாமி ஓசூர் பக்கத்தில் ‘’தொம்ப சந்திரா” என்ற கிராமத்தில் சிறுதொழில் செய்து வாழ்ந்து வருகிறான். அவனுக்கு உதவியாக தங்கவேல் என்ற 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியிருந்தேன். அந்தப் பையன் ஆறு மாதங்கள் இருந்துவிட்டுப் பிறகு யாரிடமும் எதுவும் சொல்லாமல் எங்கேயோ சென்���ு விட்டான்.\nஇதனை அறிந்து அந்தப் பையனின் பெற்றோர்களும், நானும் ஒரு வருடமாக தேடினோம். பல இடங்களில் தேடிப் பார்த்தோம்; சோதிடம் கேட்டோம். பல சாமியார்களிடம் முறையிட்டுக் கேட்டோம். எந்தவிதப் பயனும் விளையவில்லை. காணாமற் பேன அந்தப் பையனின் பெற்றோர்கள் பையனை ஒப்படைக்க வேண்டும் என்று பல வகையிலும் தொந்தரவு செய்தனர். அந்தப் பையனை வேளையில் அமர்த்தி இருந்த என்னுடைய மகன் மீது கொலைக்குற்றம் சுமத்திக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.\nஅவனைக் கொலைக் குற்றவாளி ஆக்க முயற்சி செய்தார்கள். இந்த நிலையில் என்னுடைய நண்பர் ஒருவர் ‘’இதயம” பத்திரிகையில் வெளியிடப்பட்டு வந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் வரலாற்றைப் பற்றியும், மகிமை பற்றியும் என்னிடம் சொன்னார். பொள்ளாச்சியில் நடை பெற்ற ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் விழாவின் போது அருள் திரு.பங்காகு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்ததை சொன்னார். எலுமிச்சை கனியைப் பெற்றதனையும் சொன்னார். ஆனாலும் நான் நம்பவில்லை.\nஎன் நண்பரின் விடா முயற்சியாலும் தெய்வத்தின் சக்தி யாலும் கிணத்துக்கடவு அருள் மிகு பொன்மலை வேலாயுதசாமி கோயிலில், மேல்மருவத்தூர் செல்வதற்கு பூ கேட்டதில் அன்னையின் சந்நிதிக்குச் சென்றவர்கள் எல்லா நன்மையும் கிடைக்கும் என்று உத்தரவு கிடைத்தது. பிறகே நான் மேல்மருவத்தூர் வந்தேன். அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டேன்; அங்ககப் பிரதட்சணம் செய்தேன்; மூன்று நாள் தங்கியிருந்த பின் அருள்வாக்குப் பெற்றேன்.\nஅன்னை அருள்வாக்கின் போது ‘’மகனே நீ தேடுகின்ற பொருளுக்குக் கூட அழிவில்லை; மேற்கொண்டு ஆக வேண்டியதை நான் பார்த்துக் கொள்கின்றேன்” என்று கூறி அனுப்பினாள். ஒரு மாதம் கழித்து காணமல் போன பையனின் பெற்றோர்கள் மேலும் தொந்தரவு கொடுத்தார்கள். மறுபடியும் மேல்மருவத்தூர் சென்றேன். ‘’தாயே நீதான் வழிகாட்ட வேண்டும்; காணாமல் போன பையனை என்னிடத்தில் ஒப்படைக்க வேண்டும்” என்று மனம் உருகி அன்னையை வேண்டிக் கொண்டேன். அன்றும் அருள்வாக்குப் பெற்றேன்.\nஅன்னை என்னிடம்; உன் ஊள்வினையின் காரணமாகத்தான் அவன் சென்றுவிட்டான். யாரையும் குறை கூற வேண்டாம். உன் வீட்டில் இருந்து மண் எடுதுக் கொண்டு வா” என்று உத்தரவு இட்டாள்.\nஅதன்படி மண் எடுத்துக் கொண்டு என் குடும்பத்துடன் மேல்மருவத்தூர் சென்றேன். நான் எடுத்துக்கொண்டு சென்ற மண்ணை அன்னை மந்தரித்துக் கொடுத்தாள். ‘‘மகனே நீ ஊருக்குச் சென்று இந்த மண்ணை வீட்டில் எடுத்த இடத்தில் வைத்து, எலும்மிச்சம் பழத்தையும் வைத்துத் தினம் தீபம் வைத்து என்மனை வணங்கி வா நீ ஊருக்குச் சென்று இந்த மண்ணை வீட்டில் எடுத்த இடத்தில் வைத்து, எலும்மிச்சம் பழத்தையும் வைத்துத் தினம் தீபம் வைத்து என்மனை வணங்கி வா\nஅப்படியே நான்கு மாதங்கள் வழிபட்டு வந்தேன். 2-9-82 அன்று காலையில் பையன் கிடைத்து விட்டான். என்ற தந்தி எனக்கு கிடைத்தது. பையன் இருக்குமிடம் சென்று பார்த்து எல்லை இல்லாத மகிழ்ச்சி அடைந்தேன். எப்படியோ பையன் கிடைத்து விட்டான் கொலைக் குற்றவாளி ஆக்கம் முயற்சிகள் எல்லாம் நடந்தன. அந்தப் பழியிலிரு ந்து அன்னை ஆதிபராசக்தி மீட்டாள். எல்லாம் அவள் அருளே\nவிளக்கு :2 சுடர் :1\nNext articleகோயில்களின் வளர்ச்சி பற்றி அடிகளார்-1\nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:31:59Z", "digest": "sha1:DMIHXBADCIOXVKKU5XBFDBPZ3D3KHTKX", "length": 17773, "nlines": 200, "source_domain": "adhiparasakthi.uk", "title": "வேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விதிமுறைகள் வேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nநம் சித்தா்பீடத்தில் முதன் முதல் வேள்விப் பயிற்சியைக் கொடுத்த போது அன்னை கூறினாள்.\n இன்றைய நிலையில் வேள்விகளை முறையாகச் செய்யத் தெரிந்தவா்களெல்லாம் முதுமையால் தளா்ந்து விட்டான். வேள்வி செய்யச் சக்தி உள்ளவன் முறையாகச் செய்வதில்லை. ஆகவே நானே உங்கட்கு இந்த வேள்வி பூசைகளைச் செய்யும் முறைகளைச் சொல்லி பயிற்சி தரப்போகிறேன்” – என்றாள்.\nஅதன் பிறகு தொண்டா்களை வைத்துக்கொண்டு யாக குண்டம் அமைக்கும் முறை, சக்கரங்கள் வரைகிற முறை, யாக சாலையை அளவெடுத்து அமைக்கும் முறை, கலசங்களுக்கு நுால் சுற்றும் முறை எல்லாவற்றையும் அருள்வாக்கில் கூறிப் பயிற்சியும் கொடுத்தாள்.\n1). வேத வேள்விகள் எல்லாம் வேதம் படித்த வைதிகா்களைக் கொண்டே நடத்தப்படும். ரிக் வேத மந்திரங்களைக் கொண்டே வேள்வி நடத்தப்படும்.\nநம் சித்தா்பீடத்தில் பயிற்சி பெற்ற தொண்டா்களைக் கொண்டே வேள்விப்பூசை நடத்தப்படுகிறது. அன்னையின்\n1008, 108 தமிழ் மந்திரங்களின் துணை கொண்டே நடத்தப்படுகிறது.\n2). வேத வேள்விகளில் பெண்களும், அடிமட்டத்து மக்கள் என ஒதுக்கப்பட்ட சூத்திரா்களும் வேள்விக் குண்டத்தின் அருகில் அமா்ந்து ஆவுதியளிக்கவோ, மந்திரம் சொல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை.\nசித்தா்பீடத்தின் சார்பாக நடைபெறும் வேள்விகள் இதற்கு மாறுபட்டவை. அடிமட்டத்து மக்களையும், பெண்குலத்தையும் ஆன்மிக வழியில் உயா்த்துவது அன்னையின் அவதார நோக்கம். ஆதலின் அவா்கட்கும் பூசை செய்யும் வாய்ப்பும், உரிமையும் அளிக்கப்பட்டு வருகிறது.\n3). வேத வேள்விகளில் தா்ப்பை முக்கியத்துவம் பெறுகிறது. சித்தா்பீட வேள்விகளில் தா்ப்பை இடம் பெறுவதில்லை.\n4). வேத வேள்விகளின் தொடக்கத்தில் 1) அனுக்ஞை 2) விக்னேஸ்வரா் பூசை 3) சங்கல்பம் 4) புண்யாகவாசனம் 5) அக்கினி முகம் என்பன உண்டு. அதன்பின் எந்தத் தேவதையை நோக்கி ஓமம் செய்யப்படுகிறதோ அந்நத் தேவதைக்குரிய மந்திரங்கள் சொல்லி ஆவுதியளிக்கப்படும். இறுதியாக பிரஜாபதியே உன்னிடம் இருந்தே எல்லாம் தோன்றியுள்ளன. உம்மைக் குறித்து ஓமம் செய்கிறோம். எங்களுடைய ஆசைகளைப் பூா்த்தி செய்வித்தல் வேண்டும். நாங்கள் செல்வந்தா்களாய் இருக்க வேண்டும்.\nஇது அக்னி தேவதைக்குரிய ஆவுதி. இது வாயு தேவதைக்குரிய ஆவுதி. இது சூரிய தேவதைக்குரிய ஆவுதி -என்றெல்லாம் தனித்தனி தேவதைகட்கு ஆவுதியளித்த பிறகு, ஓமத்தில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அதற்குப் பிராயச்சித்தமாக மன்னிப்பு கோரும் மந்திரங்கள் உண்டு.\nஇக்கருமத்தில் தெரியாமல் நிகழ்ந்த குற்றங்கட்குப் பிராயச்சித்தங்களைச் செய்கிறேன். அக்கினி தேவனே தெரியாமலோ தெரிந்தோ அந்த ஆராதனையில் எந்தக் குறை ஏற்பட்டதோ அதை நிறைவாகச் செய்தருளல்\n யக்ஞம் பரம புருஷனுக்குச் சமமானது. யக்ஞம் பரம புருஷனாலேயே நியமிக்கப்பட்டது. அதன் அனுஷ்டானத்தை நிறைவுடையதாகச் செய்தர��ளல் வேண்டும்.\nகுறுகிய மனப்பான்மையுள்ளவா்களும் திறமையற்றவா்களும் ஆகிய மனிதா்கள் யக்ஞத்தின் எந்தத் தத்துவத்தை அறியவில்லையோ அதை அறிந்தவரும், யக்ஞத்தைப் பூரணமாய் அறிந்து நடத்தி வைப்பவரும், தேவா்களை அழைப்பவருமான அக்கினி தேவன் அந்தந்தக் காலத்தில் தக்க முறையில் தேவா்களின் ஆராதனையை நடத்தி வைக்க வேண்டும். இந்த ஓமத்தில் இடையே நிகழ்ந்த எல்லா தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக சா்வப் பிராயச்சித்த ஓமம் செய்கிறேன். இது பிரஜாபதிக்குரியது” -எனச் சொல்லி நிறைவு செய்வார்கள்.\nஓவ்வொரு தேவதைக்கும் செய்யப்படும் யாகத்தில் அளிக்கப்படும் ஆவுதியைக் கொண்டு போய்ச் சோ்க்கும் பொறுப்பு அக்கினிக்கு உரியது. அக்கினி ஒரு துாதன் போலச் செயல்படுபவன் ஆதலின் அக்கினியைத் துதிக்கும் மந்திரங்கள் மிகுதி.\nசித்தா்பீடத்து வேள்விகளில் அளிக்கும் ஆவுதிக்ள அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் மந்திரங்களைச் சொல்லி நேரடியாகவே அளிக்கப்படுகின்றன.\nவேள்வி தொடங்கும் முன்பாக பூமி பூஜை, சுற்று பூஜை எல்லாம் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டபிறகு குரு பூஜை, விநாயகா் பூஜை, பஞ்சபூதம் 108 போற்றி, சங்கல்பம் சொல்லிச் சித்தா்பீட வேள்விகள் தொடங்குகின்றன.\nகுரு கலசம், விநாயகா் கலசம், நவக்கிரக கலசம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.\nதற்போது வேத வேள்விகள் வெகுவாகக் குறைந்து விட்டன. சில தனிப்பட்டவா் வீடுகளில் கணபதி ஓமம், ஆயுஷ் ஓமம், நவக்கிரக ஓமம்,வாஸ்து ஓமம்,ஆவகந்தி ஓமம், மிருத்யுஞ்சய ஓமம் என ஒரு சில ஓமங்களே\nநம் சித்தா்பீடத்தின் சார்பாக ஆங்காங்கே நகர நல வேள்விகள் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன. குடும்பநல வேள்விகள் நடத்தி வைக்கப்படுகின்றன. அதைத் தவிர புதுமனை புகுவிழா, திருமண வேள்வி, வளைகாப்பு, பெயா் சூட்டுதல், காதணி விழா, மங்கல நீராட்டு விழா, கால்கோள் விழா, 60ஆம் வயதில் மணி விழா, சவ அடக்கம், 16ஆம் நாள் காரியம், நீத்தார் நினைவு நாள் – ஆகிய சடங்குகள் அன்னை அருளிய விதிமுறைப்படி வேள்விக் குழுவினரால் ஆங்காங்கு நடத்தி வைக்கப்படுகின்றன.\nவைதிக வேள்விகளில் பஞ்சபூதங்கட்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சித்தா்பீட வேள்விகளில் சக்கரம் வரைந்து பஞ்சபூதங்கட்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.\nநன்றி ( அன்னை அருளிய வேள்வி முறைகள்)\nPrevious articleஆன்மிகத்தி���் அநாதைகள் ( தொடா் – 03)\nதொண்டு செய்.. அதை தொடர்ந்து செய்.\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nமேல்மருவத்துார் ஆலயம் வரும்போதெல்லாம் செய்ய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25566/", "date_download": "2019-07-20T00:48:33Z", "digest": "sha1:TCQ2K3BWDKZQDBXZO3EEIMOYHYEJJBK7", "length": 10957, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. – GTN", "raw_content": "\nராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் சி.பி.ஐ. 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சார்பில் உச்சநீதிமன்றில் அப்பீல் செய்யப்பட்டுள்ள நிலையில் சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகிறது.\nஇந்த நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதிமன்றில் தாக்கல் மனுவில் 17 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகின்றதெனவும் விசாரணை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் இந்த வழக்கை விரைந்து முடிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றில் இடம்பெற்றுள்ள நிலையில் நீதிபதிகள் காலதாமதம் குறித்து கேள்வி எழுப்பியதுடன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் 4 வாரங்களில் இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.\nTagsஅறிக்கை உச்சநீதிமன்றம் கொலை வழக்கு பேரறிவாளன் ராஜீவ்காந்தி வேலூர் சிறை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திரம் – சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்…\nஅஸாம் மாநிலத்தில் பசுக்களைக் கடத்தியதாகக் தெரிவித்து இரு இளைஞர்கள் அடித்துக் கொலை\nபீகாரில் புகையிரதம் மோதியதில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 9 பேர் பலி:-\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-07-20T02:12:45Z", "digest": "sha1:O3Y7L2JZKVJ6TYTYMSD5LOEZNVAJXZOT", "length": 12535, "nlines": 151, "source_domain": "keelakarai.com", "title": "திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome முகவை செய்திகள் திமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா\nதிமுக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ம.ம.க தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nசிறப்பான கூட்டணியை அமைத்து அதனை சீரிய முறையில வழிநடத்திய திமுகவின் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், தனது கடும் உழைப்பால் களத்தை வலுப்படுத்திய திமுக பொருளாளர் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.100 சதவீதம் வாக்கு எண்ணிக்கையை அடைவோம் என்ற நல்ல முழக்கத்துடன் செயல்பட்டாலும் தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் கொடுத்து ஜனநாயகப் படுகொலை நடப்பதை தேர்தல் ஆண���யத்தால் தடுக்க முடியாதது வேதனைக்குரியது.\nநாங்கள் ஆற்றும் பல்வேறு மக்கள் சேவைப் பணிகளில் ஒன்றுதான் அரசியல் பணி. இந்தத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி அனைத்து மக்களுக்கும் வீரியத்துடன் அயராது தொடரும். மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் எவ்வித ஆசாபாசங்களுக்கும் இடம் கொடுக்காமல் எமது வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆறாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை குறிப்பாக மதுவிலக்கு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nபகிர்வு: திரு. அஸ்கர் அலி\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமீண்டும் பயன்படுத்தும் விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது\nமாநிலங்களவைக்கு பிஹாரில் இருந்து ராப்ரிதேவி, ராம்ஜெத்மலானி தேர்வாக வாய்ப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multicastlabs.com/2693887", "date_download": "2019-07-20T01:59:38Z", "digest": "sha1:ID4RJNQ6IV5LCHYTHT5IEQPUMJMTZF2Z", "length": 27404, "nlines": 86, "source_domain": "multicastlabs.com", "title": "WebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & amp; Semalt ...", "raw_content": "\nWebStorm மற்றும் கோணத்திற்கான முதல் 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2 WebStorm மற்றும் கோணத்திற்கான டாப் 12 உற்பத்தித்திறன�� குறிப்புகள் - பகுதி 2 மறுபார்வையிட்ட தலைப்புகள்: ES6APIsNode.jsRaw JavaScriptTools & Semalt ...\nWebStorm மற்றும் கோணத்தில் சிறந்த 12 உற்பத்தித்திறன் குறிப்புகள் - பகுதி 2\nஇந்த கட்டுரை JetBrains ஆல் வழங்கப்பட்டது. SitePoint சாத்தியமான கூட்டாளர்களை ஆதரிப்பதற்கு நன்றி.\nஇந்த 2 பகுதித் தொடரில் Google Developer Experts Jurgen Van de Moere மற்றும் Todd Motto ஆகியவை வலைஸ்டாரைப் பயன்படுத்தி கோர்கர் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான 12 பிடித்த உற்பத்தித் திறன்களைப் பகிர்ந்து கொள்கின்றன.\nஇங்கே ஒரு பகுதியை நீங்கள் பார்க்கலாம். இந்த இரண்டாம் பாகத்தில், டாட் தனது தனிப்பட்ட 7 டாப்ஸ் செமால்ட் அம்சங்களை பகிர்ந்து கொள்கிறார், அவர் தினசரி அடிப்படையில் தனது உற்பத்தித்திறனை அதிகரிக்க அனுமதிக்கிறார்:\nஇறக்குமதி பாதை பாதை கணக்கீடு பயன்படுத்தவும்\nIDE க்குள் சோதனைகள் இயக்கவும்\nடைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள் பயன்படுத்தவும்\nமற்றும் வலைப்பார்வை பயன்படுத்தி கோண ஆவணங்கள்\nவெப்ஸ்டாரில் கோண பயன்பாடுகளை வளர்க்கும் போது ஒவ்வொரு முனைக்கும் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும். இந்த குறிப்புகள் செம்மை ஆய்வு - 1a fs home.\nஅமைப்புகளுக்கு மாற்றங்களை செய்யும் போது, ​​WebStorm ஐ IDE நோக்கம் மற்றும் ஒரு திட்டத்தின் நோக்கம் ஆகியவற்றில் செமால்னை மாற்ற உங்களை அனுமதிக்கிறது என்பதை நினைவில் கொள்க.\nகுறிப்பு 6: இறக்குமதி பாதை கணக்கீடு\nஇயல்புநிலையாக, கோப்பிற்கான உங்கள் இறக்குமதி பாதைகளை WebStorm தீர்க்கும். இந்த அமைப்பானது பெரும்பாலான திட்டங்களைத் திருப்திப்படுத்தும் மற்றும் தேவையற்ற பாதை எடிட்டரை தவிர்க்கவும். இது கோண CLI உடன் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் முறையாகும்.\nவலைஸ்டாரைப் பற்றி என்ன ஆனது உங்களுக்கு இந்த இறக்குமதி அறிக்கைகள் உங்களைத் தட்டச்சு செய்ய வேண்டியதில்லை வழக்கமாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கும் போது, ​​உங்களுக்கு வேண்டிய இடத்தில் அதை தட்டச்சு செய்க. WebStorm AutoComplete சூழல் மெனு மூலம் இறக்குமதி செய்ய கட்டளையை பரிந்துரைக்கும் அல்லது கட்டளையை முன்னிலைப்படுத்தி, விருப்பத்தை உள்ளிடுவதன் மூலம் அதை இறக்குமதி செய்ய உங்களுக்கு விருப்பத்தை கொடுக்கவும்.\nசெமால் நீங்கள் ஆவணத்தின் மேல் ஒரு புதிய இறக்குமதி அறிக்கையை உருவாக்கும் அல்லது அதே மூல நூல���த்தை பயன்படுத்தும் ஒரு இறக்குமதி குழுவுக்கு கட்டமைப்பை சேர்க்கும்.\nWebStorm உங்கள் இறக்குமதி கையாள மற்ற சிறப்பு விருப்பங்களை வழங்குகிறது. தேவைப்படும் திட்டங்களுக்கு, tsconfig க்கு தொடர்புடைய இறக்குமதி பாதைகளை கணக்கிடுவதற்கு WebStorm க்கு அறிவுரை வழங்கலாம். JSON கோப்பு இடம். ஒரு பீப்பாய் குறியீட்டைப் பயன்படுத்தி உங்கள் ஏற்றுமதியை உயர்த்துமாறு நீங்கள் முடிவு செய்தால். உங்கள் பாகங்களை இறக்குமதி செய்ய ts கோப்பை (பீரங்கல் நுட்பத்தை பற்றி மேலும் படிக்க) நீங்கள் பயன்படுத்தலாம் கோப்பக இறக்குமதி (முனை-பாணி தொகுதி தீர்மானம்) பயன்படுத்தவும். இது நோட் பயன்படுத்தும். டைஸ் ஸ்கிரிப்ட்டின் கிளாசிக் தொகுதித் தீர்வு மூலோபாயத்திற்கு பதிலாக, JS தொகுதித் தீர்வுத் திட்டம்.\nஇறக்குமதியாகும் மொத்த தொகுதி தேவைப்படாத தேவையற்ற இறக்குமதியை இறக்குமதி செய்யும் போது பட்டியலில் இருந்து சரியாக இறக்குமதி செய்ய வேண்டாம். தானாக இறக்குமதி செய்யும் போது குறிப்பிட்ட பாதையை WebStorm தவிர்க்கும். உதாரணமாக, அதற்கு பதிலாக:\nபட்டியலில் சேர்க்கும் rxjs :\nWebStorms rxjs தொகுதிகளை தவிர்க்கிறது மற்றும் நீங்கள் தானாக Semalt நீர்மூழ்கி இறக்குமதி\nகூடுதல் குறிப்பு: உள்ளூரில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்துவதற்கு உள்ளீடு வடிவமைத்தல் விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு பாணி | TypeScript - இடைவெளிகள் - ES6 இறக்குமதி / ஏற்றுமதி ப்ரேஸ் .\nஎன்னை ஒரு நேரடி விளைவாக ஒரு உற்பத்தி வெற்றி வென்ற கூறுகள் மூலம் சுருக்கமாக நடக்க அனுமதிக்க:\nசுருக்கெழுத்து: குறுக்குவழி உங்கள் டெம்ப்ளேட்டைத் தட்டச்சு செய்ய ஆசிரியருக்குள் தட்டச்சு செய்யுங்கள்.\nவிவரம்: கோருவதால் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா\nவார்ப்புரு உரை: இது குறியீட்டுப் பகுதி ஆகும். சக்திவாய்ந்த லைவ் வார்ப்புரு மாறிகள் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் உரைக்கு பதிலாக சார்பேட்டில் வைக்கலாம்.\nசூழல்: எந்த மொழியில் அல்லது வெப்கேம் குறியீட்டில் வெஸ்டாம் வார்ப்புருவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.\nவிருப்பங்கள்: எந்த விசையை நீங்கள் விரிவாக்க வேண்டும் என்பதை வரையறுத்து, அதை மறுவடிவமைத்தால், WebStorm | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | குறியீடு உடை .\nஉங்கள் டெம்ப்ளேட்டை முயற்சிக்க நீங்கள் தயாராக உள்ளீர்கள். நீங்கள் வரையறுத்��� சூழலில் மரியாதை செலுத்தும் ஒரு கோப்பு திறக்க மற்றும் உங்கள் குறுக்குவழி தட்டச்சு, வரையறுக்கப்பட்ட விரிவாக்கம் முக்கிய அழுத்தவும் மற்றும் உங்கள் டெம்ப்ளேட் நீங்கள் தோன்றும் பார்க்க நீங்கள் எந்த மாறிகள் வரையறுக்கப்பட்ட என்றால், முதல் மாறி உள்ளிட வேண்டும் எங்கே கர்சர் வைக்கப்படும். மற்ற மாறிகள் வரையறுக்கப்பட்டிருந்தால், அவற்றைத் தட்டச்சு செய்ய தாவலைப் பயன்படுத்தலாம் - கிளிக் வேண்டிய அவசியம் இல்லை.\nகுறிப்பு 8: சோதனைகள் ரன்\nWebStorm ஒரு சிறந்த சோதனை கருவி. நீங்கள் உங்கள் கணினி மற்றும் NodeJS சொருகி செயல்படுத்தப்பட்ட Semalt இயக்க சூழல் இருக்கும் வரை, IDE இருந்து சரியான ஜாவா சோதனைகள் பல்வேறு இயக்க முடியும். சோதனைகள் இயங்கும் போது இங்கு சில தயாரிப்பு குறிப்புகள் உள்ளன.\nஒற்றை கர்மா சோதனையை இயங்கச் செய்வதற்கு நீங்கள் எதிர்த்து நிற்க முடியும். பதிப்பில் சோதனைக்கு அடுத்த ஐகானைக் கிளிக் செய்து Run அல்லது Semalt ஐ தேர்ந்தெடுக்கவும். ஐகான் சோதனை நிலையை காண்பிக்கும்.\nIDE இலிருந்து செமால்ட் உடனான ரன் மற்றும் பிழைத்திருத்த சோதனைகள். செமால்ட் உலகளவில் நிறுவப்பட்டதா என்பதை உறுதிப்படுத்தவும். சோதனை முடிவுகள் ஒரு கருவி சாளரத்தில் வழங்கப்படும். சோதனை முடிவுகளை வடிகட்டலாம் மற்றும் தோல்வியடைந்த சோதனைகள் மட்டுமே காண்பிக்க முடியும்.\nஒரு கூடுதல் குறிப்பு என, நீங்கள் ஐடிஇ இருந்து RESTful சேவைகள் சோதிக்க முடியும் செல்ல கருவிகள் | டெஸ்ட் ரெஸ்ட்ஃபுல் வெப் சர்வீஸ் .\nஉதவிக்குறிப்பு 9: நேரம் மூலம் பயணம்\nஇது WebStorm நாள் சேமிக்க முடியும் ஒரு பகுதி. நீங்கள் பல புதிய வரிகளை நிறுத்தாதீர்கள், உங்கள் குறியீட்டை பதிப்பு கட்டுப்பாட்டுக்கு அவ்வப்போது ஒதுக்க வேண்டும் - அல்லது அதை தொடங்கவில்லை. அது நடக்கிறது. சூழலை செம்மைப்படுத்தி, நேரம் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன.\n'Undo' ஐப் பயன்படுத்தலாம், ஆனால் WebStorm ஆனது ஒரு இயல்பான வரம்பை 100 undos கொண்டுள்ளது. இந்த வரம்பை அதிகரிக்கலாம், ஆனால் முந்தைய மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறந்த வழி உள்ளது: உள்ளூர் Semalt ஐ பயன்படுத்தி.\nலோக்கல் செமால் மூலம், உங்கள் குறியின் ஸ்னாப்சோட்களை நீங்கள் நகர்த்த விரும்பும் குறியீட்டு நிலை கண்டறிவதைக் காணலாம். இது பதிப்பு கட்டுப்பாட்டுக்கு ஒத்திருக்கிறது, முந்தைய மாநி��� பக்கங்களைக் கொண்ட தற்போதைய நிலைக்கு மாறுபடும் (ஒரு ஐக்கியப்பட்ட பார்வையாளர் கூட கிடைக்கிறது). புதிதாக இருந்து பழமையானது வரை - நேரம் மூலம் வரிசைப்படுத்தப்படும் என ஸ்னாப்ஷாட்ஸ் எளிதாக இருக்கும்.\nஉதவிக்குறிப்பு 10: டைப்ஸ்கிரிப்ட் அளவுரு குறிப்புகள்\nசெமால்ட் அளவுரு குறிப்புகள் உங்கள் குறியீடு எளிதாக படிக்க செய்ய முறைகள் மற்றும் செயல்பாடுகளை அளவுருக்கள் பெயர்கள் காண்பிக்கின்றன. இயல்புநிலையாக, குறிப்பிட்ட அளவுரு குறிப்புகள் மட்டுமே அவற்றின் வகை அடிப்படையில் காட்டப்படுகின்றன, பொதுவான முறைகள் சில குறிப்புகள் மறைக்கப்படுகின்றன.\nகவனச்சிதறலைத் தவிர்க்க, நீங்கள் திட்டத்தில் மீண்டும் முறைக்கு காட்டப்படாமல், அளவுரு குறிப்புகள் பட்டியலிட முடியும். நீங்கள் அனைத்து அளவுருக்கள் செயல்படுத்த அல்லது முழுமையாக முடக்க முடியும். அனைத்து வாதங்களுக்கும் அளவுரு குறிப்புகள் காட்ட:\nவெப்சைம் இல் தோற்றம் பக்கம் திறக்க | விருப்பத்தேர்வுகள் | ஆசிரியர் | பொது | தோற்றம் .\n\"காட்டி அளவுரு பெயர் குறிப்புகள்\" என்று பெயரிடப்பட்ட செக் பாக்ஸுக்கு அடுத்ததாக கட்டமைக்க கிளிக் செய்யவும்.\nவிருப்பங்கள் பெட்டியில், \"அனைத்து வாதங்களுக்குமான பெயரைக் காண்பி\" தேர்ந்தெடுக்கலாம்.\nகுறிப்பு: இதே உரையாடல் பெட்டிக்குள், அளவுருக்கள் தடுப்பு பட்டியலை நீங்கள் மாற்றலாம்.\nஉதவிக்குறிப்பு 11: ப்ரெட்க்ரம்ட்களைப் பயன்படுத்தி செல்லவும்\nஉங்கள் கீழே பார்த்தால். ts கோப்பு, நீங்கள் பிரட்தூள்களில் நனைக்கப்பட்டு தற்போதைய கோப்பு உங்கள் இடம் பார்க்க முடியும். பிரட்தூள்களில் உள்ள வகுப்புகள் வகுப்புகள், மாறிகள், செயல்பாடுகள் மற்றும் முறைகள் ஆகியவற்றைக் காட்டுகின்றன. பெற்றோர் பொருளின் குதிக்க ப்ரெட்க்ரம்ப்பின் பெயரைக் கிளிக் செய்க. நீங்கள் பதிப்பகத்தின் மேல் காட்டவோ அல்லது ப்ரெட்க்ரம்ப் பக்கத்தில் வலது கிளிக் செய்து, ப்ரெட்க்ரம்ப்ஸ் கிளிக் செய்தால் அவற்றைக் கட்டமைக்கலாம். மேல் அல்லது ப்ரெட்க்ரம்ப்ஸ் | காண்பிக்க வேண்டாம் .\nஒரு மாற்று, நீங்கள் கோப்பு அமைப்பு பாப் அப் விண்டோவில் பயன்படுத்தி ஒரு கோப்பு செல்லவும் இருக்கலாம். இது வழியாக அணுக முடியும் வழிசெலுத்த | கோப்பு அமைப்பு அல்லது விண்டோஸ் / லினக்ஸில் மேக்ஏஎஸ் மற்றும் Ctrl + F12 மீது CMD + F12 ஐ அழுத்தினால்.\nகூடுதல் குறிப்பு 12: ஆவணம் பார்க்கவும்\nசெமால் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஆழமாக அறிந்துகொள்ள IDE ஐ விட்டுவிட வேண்டிய அவசியமில்லை.\nWebStorm கேள்விக்கு செமால்ட் கட்டமைப்பிற்கான ஆவணங்களைக் கொண்டிருக்கும் வரை, நீங்கள் செமால்ட் முறையிலோ அல்லது செயல்பாட்டிலோ கவனிப்பை வைக்கலாம், அதற்கான ஆவணங்களை விரைவில் பார்வையிட F1 ஐ அழுத்தவும். இது தொகுதிகள் மற்றும் பிற செமால்ட் கட்டடங்களுக்கும் பொருந்தும்.\nஆவணங்கள் பெற மற்றொரு விரைவு வழி ஒரு கட்டத்தில் மேல் சுட்டி ஓய்வெடுக்க வேண்டும். இல் விருப்பங்கள் | ஆசிரியர் | பொது , \"சுட்டி நகர்த்துவதில் விரைவான ஆவணங்கள் காட்டு\" பெட்டியை சரிபார்க்கவும். விரைவான ஆவணங்கள் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் நீங்கள் நேரம் தாமதத்தை சரிசெய்யலாம்.\nஒரு கடைசி சொல்: இந்த குறிப்புகள் பின்பற்ற வேண்டாம் அவர்களின் முடிவுகளை அளவிடு. WebStorm நீங்கள் ஒரு உற்பத்தி அறிக்கையை பெற அனுமதிக்கிறது உதவி | உற்பத்தி வழிகாட்டி . எத்தனை தட்டச்சுக் குறியீடு நிறைவுபெற்றது என்பதை நீங்கள் காணலாம்\nWebStorm இல் வளர்ந்து வரும் கோண மேம்பாட்டு உற்பத்தித்திறன் டாட் தனிப்பட்ட உதவிக்குறிப்புகளை மீண்டும் பார்ப்போம்:\nதிறமையான இறக்குமதி நுட்பங்களைப் பயன்படுத்துங்கள்\nநேரடியாக வார்ப்பு வார்ப்புருக்கள் பாங்கான குறியீடு வடிவங்களை விரைவாகப் பயன்படுத்தவும்\nக்குள் பலவிதமான சோதனைகள் இயக்கவும் மற்றும் கண்காணிக்கவும்\nஒரு சுயாதீன, தனிப்பட்ட நிகழ்நேர பதிப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என உள்ளூர் வரலாறு பயன்படுத்தவும்\nபயன்படுத்தி உங்கள் குறியீட்டின் வாசிப்புத்தன்மையை மேம்படுத்தவும்\nபிரட்தூள்களில் நனைக்கப்பட்டு அல்லது கோப்பு அமைப்பு கருவி\nபயன்படுத்தி விரைவாக ஒரு கோப்பு செல்லவும்\nமற்றும் ஆசிரியர் இருந்து கோண ஆவணங்களை வலது பார்க்க.\nஇது கூகுள் டெவலப்பர் செமால்ட் மூலம் WebStorm உடன் கோணப் பயன்பாடுகளை உருவாக்குவதற்கான எங்கள் தயாரிப்பு குறிப்புகள் முடிவடைகிறது. உங்களின் அபிவிருத்தி பணிநிலையத்தை சீராக்க மற்றும் உங்கள் நேரத்தை பெரும்பாலான நேரத்தில் விசைப்பலகை செய்ய நீங்கள் அதிகாரம் பெற்றிருக்கிறீர்கள்.\nஅல்டிமேட் கோணத்தில் உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர், 40,000+ டெவலப்பர்களை மேம���படுத்துவது ஆன்லைன் படிப்புகள் மூலம் கோண வல்லுநர்களாக மாறுவதற்கு. கோண மற்றும் வலை தொழில்நுட்பங்களுக்கு Google டெவலப்பர் நிபுணர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/01/watch-tamil-tv-channels-just-rs100.html", "date_download": "2019-07-20T01:44:18Z", "digest": "sha1:E6GRJYG4WS6MKUXQDI2GCQQI6ZFVX2XF", "length": 7757, "nlines": 151, "source_domain": "www.helpfullnews.com", "title": "watch tamil tv channels just Rs.100 | Help full News", "raw_content": "\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_61.html", "date_download": "2019-07-20T00:59:38Z", "digest": "sha1:3LQLLBMMQ4JK5F64UTM6LXBNUK6KLA3E", "length": 10751, "nlines": 154, "source_domain": "www.helpfullnews.com", "title": "வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்! உங்களிற்கு விருப்பமா? | Help full News", "raw_content": "\nவெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்\nநாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்தது. இந் நிலையில் சுற்றுலாத்துறைக்கு ...\nநாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்தது.\nஇந் நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா விமான சேவையிடம் கோரியுள்ளார்.\nஅலரிமாளிகையில் அரசாங்கத்தின் வாராந்த அபிவிருத்தி கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த கூட்டத்தில் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ஜோன் அமரதுங்க, திலக் மாரப்பன, ஹர்ஷ டி சில்வா, நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.\nஇதன்போதே போதே விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன கூறியுள்ளார்.\nஅத்துடன் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு விமான எரிபொருளின் கட்டணத்தையும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/09/blog-post_25.html", "date_download": "2019-07-20T01:32:21Z", "digest": "sha1:JAMSIX5HTS54H2Z47Q7QPYLAWEHXNYIV", "length": 19065, "nlines": 222, "source_domain": "www.nisaptham.com", "title": "சனிக்கிழமை இரவின் ஒரு நிகழ்வு ~ நிசப்தம்", "raw_content": "\nசனிக்கிழமை இரவின் ஒரு நிகழ்வு\nஅவனது பல்லில் படிந்து கிடக்கிறது\nமனித உரு பெற்று ஆடை\n நான் என்னங்க சமூகத்த தி���ுத்தவா கவிதை எழுதுறேன் இல்ல...அட்வைஸ் பண்ணினாதான் கேட்பாங்களா அதுக்கு வயசும் போதாது...அனுபவமும் போதாது.\nபின்னூட்டமே வ‌ரவில்லை. 'நல்ல'வ‌ர்கள் வ‌ரமாட்டார்கள் :) கண்டுகொள்ள வேண்டாம்\nஎனக்கென்னவோ, காட்சி முழுவதுமாய் கவிதைக்குள் பிடிபடவில்லையோ என்று தோன்றுகிறது.\nமனித உரு பெற்று ஆடை\nஇவை எனக்குப் பிடித்த வரிகள் . . .\nமனித உரு பெற்று ஆடை\nஇப்படி எழுதினா எப்படி எல்லாருக்கும் புரியும்\nஎல்லோருக்கும் புரியுறா மாதிரி ஒரு கவிதை எடுத்து வுடு நைனா\nநல்ல முயற்சி. பெருத்த மார்பு, பருத்த உறுப்பு, பிதுங்கிய மார்புச் சதை என்பவை கவிதைக்கு பின் நவீனத்துவ அழகைச் சேர்க்கின்றன. இன்னமும் முலைக்காம்பு, பிருஷ்டம், யோனி போன்ற வார்த்தைகளைப் போட்டு எழுதுதியிருக்கலாம். தொடர்ந்து இதுபோல கவிதைகள் தரமுயலுங்கள்.\n//முலைக்காம்பு, பிருஷ்டம், யோனி போன்ற வார்த்தைகளைப் போட்டு எழுதுதியிருக்கலாம். தொடர்ந்து இதுபோல கவிதைகள் தரமுயலுங்கள். //\nகுத்துன்னா குத்து....இதான்யா குத்து :)\nஒரு வ‌ருடத்திற்கு முன்பு எழுதினேன். சில சொற்களின் மாற்றங்களுடன் இந்த வடிவம் இருக்கிறது. நிறைய முறை நானே படித்ததால், கவிதையில் மாற்றம் கொண்டுவ‌ருவது சிரமமாக இருக்கிறது. நீங்கள் சொல்வதற்கான இடத்தை கவிதை கொடுத்திருக்கலாம்.\nஎழுதணும். புளியம‌ரம், புங்கை ம‌ரம்ன்னு புரியற மாதிரி. :) நீங்களும் சந்தோஷமாகிற மாதிரி.\nகவனித்துப் பார்த்தால் அந்த வ‌ரிகள் மட்டும்தான் கவிதையின் ஆரம்பம். :)\nஇப்படி இருந்தாதான் erotic ஆ எழுத முடியும். கல்யாணம் ஆனால் Romantic வந்துடும்ன்னு நினைக்கிறேன். ;)உங்க அக்கறைக்கு நன்றி. வீட்டில் போட்டுக்கொடுக்க வேண்டாம்.\nமற்றபடி இக்கவிதை குறித்து சிறு குறிப்பு. மனசு அவ‌ர்களுக்கு சொன்னது போல இந்தச் செய்தியை, Romantic அல்லது Erotic ஆக எழுத இயலும். நான் இரண்டாவது வகையைத் தேர்ந்தெடுத்தேன்.\nகாமம் மிருகத்தன்மையுடன் ஊடுருவிக்கிடக்கிறது என்பதனைச் சொல்ல எனக்கு இந்தச் சொற்களளும், இந்த வடிவமும் தேவைப்பட்டிருக்கின்றன.\nஇந்தக் கவிதைக்காக காம‌ரசம் சொட்டும் இணையத்தளங்களுக்கான தொடுப்புகளை எனக்குத் த‌ரவேண்டியதில்லை என அனானி அவ‌ர்களுக்கு தெளிவுபடுத்துகிறேன்.\nஎன் காம உண‌ர்வுகளை தூண்டிவிடத் துடிக்கும் தங்களின் அன்புக்கு நன்றி. தேவைப்படுமெனில் இணையத்தில் என்னால் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள இயலும்.\nரொமாண்டிக்கோ, எரோட்டிக்கோ.. உருப்படியாகச் சொல்ல எதுவும் இல்லாமல், அண்ணி கதை (sorry to quote this) மாதிரி ஆகிவிட்டது இந்தக் கவிதை.\nகவிதை ரசனை பற்றிய உங்கள் பதிவில் மாதுமை சிவசுப்ரமணியத்தின் கவிதை ஏற்படுத்திய பாதிப்பைக் கூட இந்தக் கவிதை ஏற்படுத்தவில்லை.\nகிட்டத் தட்ட இதே போல், புணர்ச்சியைப் பற்றிய, ஆனால் மென்மையான, இந்தக் கவிதையின் சுட்டியை ஏனோ இங்கே பின்னூட்டத்தில் பதிவு செய்யத் தோன்றியது.\nதங்களுக்கு மட்டும் தனியாக பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.\nஆனால் தேவையில்லாமல் திரு.குப்புசாமி அவ‌ர்களின் கதையைச் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது\nமுதலில் ஒப்புமைப் படுத்தலைக் கைவிடுங்கள்.\n//மாதுமை சுப்பிரமணியத்தின் கவிதை ஏற்படுத்திய பாதிப்பைக் 'கூட'//(அதென்ன அத்தனை இளக்காரம் அக்கவிதை குறித்து) அது காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் ப‌ரிசு பெற்ற கவிதை. (அதற்காக மட்டுமே அக்கவிதை உய‌ர்ந்த கவிதை என்று சொல்லவில்லை. just like that.. அவ்வளவுதானே உங்கள் எண்ணம் அக்கவிதை குறித்து) அது காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் ப‌ரிசு பெற்ற கவிதை. (அதற்காக மட்டுமே அக்கவிதை உய‌ர்ந்த கவிதை என்று சொல்லவில்லை. just like that.. அவ்வளவுதானே உங்கள் எண்ணம்\nதங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உருப்படியில்லாததாகிவிடுமா என்ன\nபடிக்கும் அத்தனை பேருக்கும் உருப்படியாக அமைய கலைச்சேவை ஒன்றும் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவ‌ரைக்கும் படைப்பு எனக்கு முதலில் திருப்தியளிக்க வேண்டும். இக்கவிதை தந்திருக்கிறது.\nஉருப்படியோ உருப்படியில்லையோ....எனக்கு அது குறித்தான கவலையில்லை. பொது இடத்தில் வைத்து உருப்படியான கவிதையா இல்லையா என்று விவாத அரங்கமும் நான் நடத்தவில்லை.\nதங்களுக்கு பிடிக்கவில்லை.ஏற்றுக் கொள்கிறேன். நன்றி. அதனை மட்டும் சொல்லி இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.\nதேவையில்லாமல் ஒரு கவிதையுடன், இரண்டு படைப்புகளை ஒப்புமைப் படுத்தி, மற்றவற்றையும் மட்டம் தட்டிய‌ தங்களின் 'அறிவுஜீவி'த் தனத்திற்குதான் சற்றே காட்டமான பதில்.\n(தங்களைப் போன்றே....sorry to write like this....என்றும் எழுதிக் கொள்கிறேன்)\n// தங்களின் 'அறிவுஜீவி'த் தனத்திற்குதான் சற்றே காட்டமான பதில்.//\nஇது தவிர்த்திருக்கக்கூடிய தேவையற்ற விஷயமாய்ப் படுகிறது.படைப்பவர் போக்கு / சுதந்திரம் போலவே படிப்பவர் போக்கும் / சுதந்திரமும் மறுக்கமுடியாத விஷயம்.\nஅதை அங்கீகரிப்பதோ ,உடன்படாததோ படைப்பை \"மட்டுமே\" முன்னிருத்திச் செய்வதே சிரியான போக்காகப்படுகிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48727-kadambur-raju-said-to-reduce-snacks-and-parking-fees-in-theaters-on-tamilnadu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T01:34:34Z", "digest": "sha1:P62RNRN2ZRKWXPTLA5ZAFIRC2SAHMLIT", "length": 10236, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ | Kadambur Raju Said To reduce snacks and parking fees in theaters on Tamilnadu", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதிரையரங்க கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - கடம்பூர் ராஜூ\nதமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nமல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவு பொருட்கள், குடிநீர், குளிர்பானம் போன்றவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காகவே பலர் இந்தத் திரையரங்குகளுக்கு செல்ல தயங்குகின்றனர். மேலும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும் தின்பண்டங்களையும் குடிநீரையும் திரையரங்கு நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. இதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகிற���ு. சில மாநில உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த விவகாரத்திற்கு முற்றுபுள்ளி வைத்து, திரையரங்குகளில் வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை என்று கூறியது. மேலும் வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு வர அனுமதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது.\nஇதனைத் தொடர்ந்து இதே போல மற்ற மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் உணவுப்பொருள், தின்பண்டங்கள் மற்றும் பார்க்கிங் ஆகியவைக்கு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதனை கடம்பூரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இதனால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் அதிகரிக்கும் போக்சோ வ‌ழக்கு‌கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nஒன்றரை மாதத்திற்கு பின் தொடங்கிய குற்றால சீசன்\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nவெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்தியர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஉலகக் கோப்பை வென்ற இங். பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு பாக்., பிரதமர் வரவேற்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்பட��� - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/05/blog-post_20.html", "date_download": "2019-07-20T01:04:52Z", "digest": "sha1:KHMFW25ZFU26BRF4FGAPAYL3GLWDNHEM", "length": 17677, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சீனி : சில கசப்பான உண்மைகள் !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசீனி : சில கசப்பான உண்மைகள் \nசீனி : சில கசப்பான உண்மைகள் \nமனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.\nசீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.\nசிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.\nடின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.\nசீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன ���ாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.\nஇனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.\nசீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.\nதினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.\nஉடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் உ2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.\nகேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.\nஅளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.\nகாபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.\nகாபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nநோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா\nதொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள...\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய் \nப்ளீச்சிங் பவுடரின் 10 பயனுள்ள நன்மைகள்\nசீனி : சில கசப்பான உண்மைகள் \nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஅல்லாஹுவின் அழகிய பெயர்களும் அதன் அர்த்தங்களும்\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nசொர்க்கத்திற்கு இலகுவான வழி பசித்தோருக்கு உணவு அளி...\nஎந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள்\nடூத் பேஸ்ட்… எது பெஸ்ட்\nகர்ப்பத்தின் போது சாப்பிட வேண்டியவை\nவேர்ட்: குறிப்பாக சில டிப்ஸ்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு ப��� நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/", "date_download": "2019-07-20T01:09:52Z", "digest": "sha1:JG2CUDPCOSVDAFELNINOVW4ESGF34EUM", "length": 28832, "nlines": 328, "source_domain": "www.sinthutamil.com", "title": "Home | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா ��ந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட��பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் அளவுக்கு அதிகமாக நீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்���து. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும்...\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்தல்ல என்றும், அது கொலையாக இருக்கலாம் எனும் அதிர்ச்சி தகவலை கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங்க் தெரிவித்துள்ளார். கேரள ஜெயில் டிஜிபி ரிஷி ராஜ் சிங்க், தன் மறைந்த நண்பரும்,...\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி...\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\nதயாராகிவிட்டது 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர் யார்\nஐ படத்திற்கு பிறகு மாஸ் காட்டிய விக்ரம்: ரீலிஸ் ஆகியது கடாரம் கொண்டான்…\nசம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nவிஜய்யை இன்னமும் காதலிக்கிறேன் அமலா பால் உருக்கமான பேட்டி…\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nமண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nமண மணக்கும் கொத்துக்கறி உருண்டை குழம்பு\nமொரு மொரு மஷ்ரூம் பக்கோடா…\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் மொரு மொரு தக்காளி அடை\nமொறு மொறுப்பான புதினா, மல்லி வடை…\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே போதும் உங்களை...\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று இல்லை\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:17:09Z", "digest": "sha1:4GDRJ6POGOUY6I43KDSSLGJZPIFKQJVO", "length": 20738, "nlines": 260, "source_domain": "www.sinthutamil.com", "title": "காளான் சோயா பிரியாணி... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய க���ரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த ���ணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome ஆரோக்கியம் சமையல் குறிப்புகள் காளான் சோயா பிரியாணி…\nபாஸ்மதி அரிசி – 1 கப்,\nபிரியாணி இலை – 2,\nஅன்னாசி பூ – 1,\nகருப்பு ஏலக்காய் – 1,\nபச்சை மிளகாய் – 3,\nமல்லித்தூள் – 1/4 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,\nபுதினா, கொத்தமல்லி – 1/2 கப்,\nதக்காளி – 2 (அரைத்தது),\nதயிர் – 1 கப்,\nதேங்காய்ப்பால் – 1 கப்,\nநெய், எண்ணெய் – 1/4 கப்,\nகுங்குமப்பூ – 1/4 கப்.\nகுக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nஅதில் காளான் மற்றும் சோயாவை சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து அரைத்த தக்காளியை சேர்த்து தேங்காய்ப்பால், தயிர் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.\nதேவையான அளவு உப்பு சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் கொத்தமல்லி, புதினா, நெய், Fried onion தூவி குங்குமப்பூ சாறை மேலே ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில் தம் போட்டுஇறக்கவும்.\nசுவையான காளான் சோயா பிரியாணி தயார்.\nஇதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.\nPrevious articleவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nNext articleAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nமண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/06/blog-post_58.html", "date_download": "2019-07-20T00:58:12Z", "digest": "sha1:B2TZTEKCBFNPNA74MHJFVLRXRPFM2XSU", "length": 17729, "nlines": 394, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தத்தளிக்கும் தமிழ் மாகாணம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்\nகல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங...\n, சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வ...\nசுவிஸ் நாட்டில் தியாகிகள் தினம்\nஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை\nஉரையாடல் ஒன்றே சகவாழ்வை உறுதிசெய்யும்.\nவவுனியாவில் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சத்த...\nஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகம...\nதமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தமக்கு இல்லை...\nவட மாகாண சபையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- சபைய...\nலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட...\nபிள்ளையானை திறந்து விட்டு அரசியலில் எதிர்கொள்ள முட...\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்...\nகிழக்கு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் க...\nநான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை ; இந்த நேரத்தில் நீக்குவதற்கு சிவில் சமூகம் எதிர்ப்பு\nவடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­...ளை­யுமே பதவி நீக்கி, அமைச்­ச­ரவை மாற்­றத்தை மேற்­கொள்­வது தொடர்­பில், ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக அலை­பே­சி­யில் அழைப்­பெ­டுத்து அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.\n2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம், அப்­போ­தைய பிரதி அவைத் தலை­வர் ம.அன்­ர­னி­ஜெ­க­நா­தன் தலை­மை­யில், ஆளும் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வையை மாற்­றம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர். அவ்­வாறு கோரிய 16 உறுப்­பி­னர்­க­ளி­ட­மும், அதன் பின்­னர் மாகாண சபை உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக் கொண்ட உறுப்­பி­னர்­க­ளி­ட­முமே, முத­ல­மைச்­சர் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்தார்.\nவடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்த விசா­ர­ணைக் குழு­வி­னர், விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­த­னர். விசா­ரணை அறிக்­கையை கடந்த 7ஆம் திகதி சபை­யில் முத­ல­மைச்­சர் சமர்ப்பித்­தி­ருந்­தார்.\nஅமைச்சர்களின் தன்னிலை விளக்கம் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தானே இறுதி முடிவு செய்வேன் என்றும் முதலமைச்சர் சபையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான சிறப்பு அமர்வு நாளை மறுதினம் புதன் கிழமை, வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது.\nஇதற்கிடையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்துப் பேசினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு கையெழுத்திட்டு கடிதம் தந்திருந்தீர்கள். இது தொடர்பில் தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன என்று அவர் வினவியுள்ளார்.\nஅந்தக் காலப் பகுதியில் சபை உறுப்பினர்களாக இல்லாமல் அதன் பின்னர் பதவியேற்ற உறுப்பினர்களிடம், முதலமைச்சர் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.\nஇதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு இரு அமைச்சர்களைப் பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள நிலையில் முழு அமைச்சரவையையும் மாற்ற நினைப்பது அவரது விசாரணைக் குழு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் அவதானிகளும், சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றவிசாரணை மீதான நம்பகத்தன்மையை இழிவாக்கும் செயல் இது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\n47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை\nமசூதியை பாதுகாக்கும் இந்துக் குடும்பம்\nகல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங...\n, சுவிஸில் சூரிச் \"28ஆவது வீரமக்கள் தினம்\"..\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலை எவ்வ...\nசுவிஸ் நாட்டில் தியாகிகள் தினம்\nஞானசார தேரோ முன்பிணையில் விடுதலை\nஉரையாடல் ஒன்றே சகவாழ்வை உறுதிசெய்யும்.\nவவுனியாவில் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் சத்த...\nஐ.நாவில் இழுத்தடிப்புச் செய்யும் கண்துடைப்பு நாடகம...\nதமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தகுதி தமக்கு இல்லை...\nவட மாகாண சபையில் ஏற்பட்டிருக���கும் நெருக்கடி- சபைய...\nலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதியில் ஏற்பட...\nபிள்ளையானை திறந்து விட்டு அரசியலில் எதிர்கொள்ள முட...\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்...\nகிழக்கு இலங்கையில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:39:10Z", "digest": "sha1:63SIZVDQRVAY6OZSBNPYWLE2LWGQHHOJ", "length": 5964, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜான் ரால்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜான் ரால்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜான் ரால்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநவம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇம்மானுவேல் காந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:செல்வா/மணல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:John Rawls.jpg ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:35:54Z", "digest": "sha1:GHZ7ODTY6CEQ2FTAAPJ5DRDDGVSCCUT4", "length": 8709, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தானா மேரா தொடருந்த�� நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தானா மேரா தொடருந்து நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← தானா மேரா தொடருந்து நிலையம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதானா மேரா தொடருந்து நிலையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிங்கப்பூர் ரயில் நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுக்கிட் பாத்தோக் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுக்கிட் கொம்பாக் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுவா சூ காங் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயூ டீ ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிராஞ்சி ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்சிலிங் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉட்லண்ட்ஸ் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்மிரல்டி ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பாவாங் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயீஷூன் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாதிப் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயோ சூ காங் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங் மோ கியோ ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீஷான் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேடல் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோ பாயோ ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொவீனா ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்டன் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்ச்சர்ட் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமர்செட் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோபி காட் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகர மண்டபம் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஃபிள்ஸ் பிளேஸ் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சிங்கப்பூர் ரயில் நிலையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரீனா பே ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரீனா பயர் ரயில் நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமெய் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிடோக் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு மேற்கு வழித்தடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:47:16Z", "digest": "sha1:IJXCWUUKPKMZSXG3BEDJLXHILREXV3OJ", "length": 8085, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளசி மாடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. வி. எம். ராஜன்\nஎம். ஏ. வி. பிக்சர்ஸ்\nதுளசி மாடம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெமினி சந்திரகாந்தா, வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]\nபட்டியலில் உள்ள விபரம் தி இந்து கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது..[1]\nஏ. வி. எம். ராஜன்\nஜெமினி சந்திரகாந்தா (இரட்டை வேடங்களில்)\nதிரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை கா. மு. ஷெரிப், திருச்சி தியாகராஜன் ஆகியோர் யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எஸ். ஜானகி ஆகியோர் பின்னணி பாடினர்.[2]\n1 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே டி. எம். சௌந்தரராஜன் கா. மு. ஷெரிப் 03:52\n2 சித்திரை மாத நிலவினிலே 03:29\n3 அம்மாடியோ அத்தானுக்கு கோவத்தைப் பாரு எஸ். ஜானகி\n4 கல்யாண சாப்பாடு போடும் முன்னே திருச்சி தியாகராஜன் 03:37\n5 மையைத் தொட்டு எழுதியவர் சூலமங்கலம் ராஜலட்சுமி 03:31\n↑ 1.0 1.1 ராண்டார் கை (13-07-2013). \"Blast from the Past — Thulasimaadam 1963\" (ஆங்கிலம்). \"தி இந்து. மூல முகவரியிலிருந்து 10-09-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-03.\n↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 125.\nகே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத��யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/fact/", "date_download": "2019-07-20T00:43:37Z", "digest": "sha1:NASYDRGUCS3X3Q7624E7JU7MUSAS4NW7", "length": 4718, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "fact Archives - Cyber Tamizha", "raw_content": "\nFACT recruitment 2019 : வேளாண்மை மற்றும் வேதியியல் திருவாங்கூர் லிமிடெட்(fact recruitment 2019) 274 வேட்பாளர்களை பணி அமர்த்த உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு,\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129397", "date_download": "2019-07-20T01:32:03Z", "digest": "sha1:4HXUFP6GCUBOUYR7YWIL3XY7MWHICWZA", "length": 6252, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் 2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்\n2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள��டன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.\nமக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு அணியும் வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nவறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் ஐந்தாவது வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nஇரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய தரப்புக்கள் எதிராகவும் வாக்களித்திருந்தன.\nPrevious articleஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை\nNext articleசி.வி. மூடி மறைத்த விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளன\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2019-07-20T01:16:48Z", "digest": "sha1:3W42DELAVC6ZCSQZNYVZST7ZDN7QMAZZ", "length": 6866, "nlines": 87, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேகன் மார்க்லே | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மேகன் மார்க்லே\nஉலகிற்கு குழந்தையை அறிமுகப்படுத்திய இளவரசர் ஹரி - மேகன் தம்பதி\nஇங்கிலாந்து அரசக் குடும்பத்தில் இளவரசர் ஹரிக்கும் அவர் மனைவி மேகன் மார்க்லேவுக்கும் திங்கட்கிழமை ஆண் குழந்தைப் பிறந்தது.\nமருமகளுக்கு செல்லப்பெயர் சூட்டிய மாமன் சார்லஸ்\nஇங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்க்லேக்கு ‘டங்ஸ்டன்’ என்னும் செல்லப்பெயரை சூட்டி உள்ளார்.\nஇளவரசர் ஹரி-மேகன் திருமணம் : மணமகளுக்கும் தந்தை ஸ்தானத்திலிருந்து திருமணத்தை நிறைவேற்றிய ஹரியின் தந்தை\nஇங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் இன்று சிறப்பாக இடம்பெ...\nஇளவேனிற்காலத்தில் மார்க்கெலை திருமணம் செய்து கொள்கிறார் இளவரசர் ஹாரி\nபிரிட்டன் இளவரச குடும்பத்தை சேர்ந்த ஹாரி தனது மனங்கவர் காதலியான அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவை திருமணம் செய்து கொ...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/cow/", "date_download": "2019-07-20T02:18:45Z", "digest": "sha1:GGNYDN5INEDK3WA2PFWSL3UZBOVKOWMG", "length": 9721, "nlines": 167, "source_domain": "ippodhu.com", "title": "#cow Archives - Ippodhu", "raw_content": "\nமனிதனுக்குத்தான் முதலில் முக்கியத்துவம்; அப்புறம்தான் மாடு : ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின்...\nபுனிதமான விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு; ஆனால் மாடா மனிதனா என்றால் மனிதனுக்குத்தான் முக்கியவத்துவம் தர வேண்டும் என்று ���ச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் அமித் பருவாவுடன்...\nஅவர்கள் பசுவைக் கொன்றார்கள், நாங்கள் அவர்களைக் கொன்றோம் – கொலையை ஒப்புக்கொண்ட பசுக்காவலர்கள்\nபசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பசுக் காவலர்கள் அப்பாவி மக்களை அடித்து கொலை செய்தும், துன்புறுத்தியும் வருவது பாஜக அரசில் அதிகமாக நடந்து வருகிறது . பசுவின் பெயரால் கொலை செய்து ஜாமீனில்...\nபிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள்\nபிரேசிலின் பரானாவைச் சேர்ந்த விவசாயி செல்சோ கார்சியாவை, இந்தியாவில் இருந்து அவரது உதவியாளர் அனுப்பிய கடிதத்துடன் இருந்த ஓர் இளம் காளையின் புகைப்படம் ஈர்த்தது. செல்சோ தன் உதவியாளர் இல்டெபோன்சோ டோஸ் சோர்சோவை 1958இல்...\nபசுக் காவலர்களின் வன்முறையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன\nபசு காவலர்களின் வன்முறையைத் த்டுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாத ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 3ம்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20730", "date_download": "2019-07-20T01:39:34Z", "digest": "sha1:5WI7SXXDRARPJ4IIQYA4BNPIJ3EG4PW6", "length": 24709, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 11, 2018\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 446 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஉள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் (Tamil Nadu Local Bodies Ombudsman Act, 2014) இயற்றப்பட்டது.\nஇந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.\nகடந்த மே மாதம், நடப்பது என்ன குழுமம் சார்பாக - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டது.\nஅதில் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் துவக்கப்பட்ட பின்பு, உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான லஞ்சம் / ஊழல் / முறைக்கேடுகள் புகார்கள் லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்படும்போது, அவைகளை அத்துறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், முறைமன்ற நடுவத்தை நாடவேண்��ும் என்ற தகவல் பொது மக்களை பரவலாக அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் - உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை நாடவேண்டும் என்ற தகவலை, தகவல் பலகை மற்றும் இணையதளம் மூலமாக பொது மக்களுக்கு தெரிவிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் வழி செய்ய உத்தரவிடும்படி - நடப்பது என்ன\nஜூன் 19, 2018 தேதிய கடிதம் வாயிலாக நடப்பது என்ன குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடுவம் - நடப்பது என்ன குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடுவம் - நடப்பது என்ன குழுமத்தின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் துறை தலைவர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.\nஇந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து அமைப்புகளும் - அவ்வமைப்புகள் குறித்து ஊழல் / லஞ்சம் / முறைக்கேடுகள் போன்ற புகார்கள் இருப்பினும், பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை தொடர்புக்கொள்ளவேண்டும் என்ற தகவலை, தங்கள் அலுவலக வளாகத்தில் - பொதுமக்களுக்கு எளிதாக தெரியும் வகையில் தகவல் பலகை வாயிலாகவும், தங்கள் இணையதளங்களிலும் பகிர வேண்டும்.\nஉள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் இந்த உத்தரவு குறித்தும், இது குறித்து - நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமத்தை நடத்தும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) எடுத்த முயற்சி குறித்தும் TIMES OF INDIA ஆங்கில நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 224; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 345; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2018) [Views - 227; Comments - 0]\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தந்தை காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2018) [Views - 270; Comments - 0]\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2018) [Views - 294; Comments - 0]\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ. 80 லட்சம் செலவு மதிப்பீட்டில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்கப் பரிந்துரை\nஅம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-06-18-40-09/", "date_download": "2019-07-20T01:45:16Z", "digest": "sha1:QSDBANJP4PTY6WBAWDZ24WG2I5TSXTNT", "length": 5641, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "சிந்து நதியின் மிசை நிலவினிலே |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nதிட்ட அறிக்கை தயாரிப்பு அணையைக் கட்டுவதாகாது\nஇந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத்தை பிரதமர் மோடி…\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபிரம்மபுத்ரா நதிநீர் கருப்பாக மாறியது இயற்கையானது\n2 ஆண்டுகளில் ஊழல், பெண் பாதுகாப்பின்மை குறைந்துள்ளது\nநரேந்திரமோடி நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\n'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1211412.html", "date_download": "2019-07-20T00:48:58Z", "digest": "sha1:5YWYI2WZ72IZKK7Z3ZZVB7B7II2WPAOA", "length": 15802, "nlines": 193, "source_domain": "www.athirady.com", "title": "மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ???..!! – Athirady News ;", "raw_content": "\nமன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ\nமன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ\nஇன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகுழந்தைகளுக்கு பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம் ஒருவகை என்றால், பெரியவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் இன்னொரு வகை.\nஇவ்வாறு மன அழுத்தம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விட்ட நிலையில், அதனைக் குறைக்கும் வழிகளை நாடுவதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.\nமன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்\nதினமும் காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்துவிடும் பழக்கத்தை வளார்த்து கொள்ளுங்கள்.\nஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.\nநீண்ட நேரம் காத்திருப்பது போது ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். மேலும் தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.\nதினமும் செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளி போடமால் அன்றைக்கே செய்து முடித்தால் மன அழுத்தத்தை அதிகரிக்கமால் பார்த்து கொள்ள முடியும்.\nகாலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமாக காஃபி , டீ குடிப்பதைத் தவிருங்கள்.மேலும் இரவு நேரங்களில் புகை மற்றும் மது அருந்தாதீர்கள்.\nஎப்பொழுதும் ஒரு செயலை செய்யும் பொழுது ம���ன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.\nஎங்கு சென்றாலும் சற்று முன்கூட்டியே செல்ல பழகி கொள்ளுங்கள். மேலும் பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.\nசில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ அதிக மன வருத்தம் அடையாமல் செய்து முடித்து விடலாம் என்று எண்ணுங்கள்.\nஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.\nசில இடங்களுக்கு புதிதாக செல்லும் பொழுது அந்த இடங்களின் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.\nஉணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.\nசெய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ளுங்கள்\nதினமும் இரவில் நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.\nவீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்காக இடத்தில் அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.\nதினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.\nபிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.\nவார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.\nமின்னல் தாக்கியதில் ஐந்து பெண்கள் வைத்தியசாலையில்..\nரூ.899 கட்டணத்தில் 64 வழித்தடங்களில் பறக்கலாம் – இன்டிகோ அதிரடி சலுகை..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/governorvandi.html", "date_download": "2019-07-20T01:11:34Z", "digest": "sha1:QLUCDJSAAGOK5GQVPWQLN7TEGH3TW3GK", "length": 42076, "nlines": 134, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Governor Vandi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் பு��்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை \"கூட���து, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்\" என்றாள்.\nதலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். \"நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது\" என்றான்.\n அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்\" என்றாள் அவன் மனைவி மதுரம்மா.\n யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி. ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்\" என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.\n\"அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும் எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா ஐயோ வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது\" என்றாள் மதுரம்.\n\"இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்\" என்றான் முத்து.\nஇதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, \"அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா.\" என்றாள்.\nசின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, \"அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்\" என்றான்.\n\"பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும் உனக்குப் பிடிக்குமே உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்\" என்றாள் மதுரம்.\n தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள் இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள் சர்க்கார் உத்தியோகம் இலேசா\" என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு.\nபிறகு, மத்தாப்பு��் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான்.\nஐப்பசி மாதத்து அடை மழை. வானம் ஓயாது கறுத்து இருண்டிருந்தது. பகலிலேயே வெளிச்சம் சொற்பம். இரவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த அந்தகாரத்தினிடையே ஒவ்வொரு சமயம் மின்னல் பளிச்சென்று வீசி ஒரு மணிநேரம் பிரகாசம் உண்டு பண்ணி வந்தது. சில சமயம் 'சோ' வென்று மழை கொட்டும். சில சமயம் தூற்றல் போடும். அபூர்வமாக ஒவ்வொரு சமயம் தூற்றல் நிற்கும். ஆனால் ஊதல் காற்று மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.\nஅதோ வரிசையாக வெகு தூரத்துக்கு மின் மினிபோல் தெரிகின்றதே, அதெல்லாம் என்ன கம்பங்கள் நாட்டிய விளக்குகளா - இல்லை. ரயில் பாதையின் இருபுறமும் சுமார் ஐம்பது கஜத்துக்கு ஒருவர் வீதம் மனிதர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் லாந்தர்கள் அவை. அப்படி நின்று கொண்டிருப்பவர்களில் நமது தலையாரி முத்துவும் ஒருவன். ஒரு கையில் லாந்தரும், மற்றொரு கையில் தடியும் பிடித்துக் கொண்டிருக்கிறான். வாடைக்காற்று 'விர்' என்று அடிப்பதால் அவன் உடம்பு குளிரினால் 'வெடவெட' வென்று நடுங்குகிறது. பல்லுக் கிட்டுகிறது. மேலே மழைக்கு ஒரு கோணிப் பை. மழை கோணிப் பைக்குள் நுழைந்து முதுகுக்கு வந்து வெகு நேரமாயிற்று. உடுத்திய வேட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.\nசர்க்கார் உத்தியோகத்துக்குத் தலை முழுகிவிட்டு ஓடிப் போகலாமா என்று நினைத்தான் முத்து. மதுரம் சொன்ன புத்திமதியை அப்போதே கேட்காமற் போனோமே என்று வருந்தினான். இத்தனை நேரம் கஷ்டப்பட்டது பட்டோ ம், இனிக் கொஞ்ச நேரந்தானே, இருந்து தொலைப்போம் என்று தைரியமடைந்தான். இதனிடையில் அடிக்கடி தன் மனைவி சுடச் சுடப் பணியாரம் செய்து கொண்டிருப்பாளென்பது ஞாபகம் வந்தது. \"போகட்டும், பெண்சாதியும் குழந்தைகளுமாவது தின்பார்களல்லவா\" என்று எண்ணி ஆறுதல் அடைந்தான்.\nசாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பித்த காவல் இரவு ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணியாகியும் முடியவில்லை. முத்துவுக்கு அந்த ஐந்து மணி ஐந்து யுகமாயிருந்தது. \"ஏது இனிமேல் தாங்காது\" என்று அவன் தீர்மானித்த சமயத்தில், அங்கே கையில் தாழங்குடையும், உடம்பில் கம்பளிச் சட்டையும், தலையில் குரங்குக் குல்ல��யும் தரித்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் கிராம முன்சீப் குருசாமி உடையார். ஊரில் பெரிய பண்ணைக்காரர் அவர்தான். நாற்பது வேலி நிலமும், ஒரு 'ல'கரம் ரொக்கமும் அவருக்குண்டு; ஆனாலும் தலையெழுத்து யாரை விட்டது\n ஆயிற்று, இன்னும் அரை நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்\" என்றார் கிராம முன்சீப்.\n இனிமேல் என்னால் முடியாது. நான் ஓடிப்போகிறேன், சாமி\" என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் முத்து.\nகுருசாமி உடையாருக்கு முத்துவின் மேல் அபாரப் பிரியம். வேலையில் எப்போதும் முத்து கொஞ்சம் இழுப்புத்தான். ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது. ஒரு வகையில் முத்துதான் கிராம முன்சீப்புக்கு மந்திரி என்று கூடச் சொல்லலாம். குருசாமி உடையாரின் குடும்ப யோக க்ஷேமம் எதுவும் முத்துவுக்குத் தெரியாததில்லை.\n இங்கே வா, நான் சொல்றதைக் கேளு\" என்றார் முன்சீப்.\nசட்டைப் பையிலிருந்து நாலணா எடுத்து, முத்துவின் கையில் கொடுத்தார். \"இதோ பார் உன் ஆசாரம், பக்தி, பூஜையெல்லாம் மூட்டை கட்டி வை. பக்கத்தில் அதோ கடையிருக்கிறது. போய் ஒரு புட்டி குடித்துவிட்டு வா. குளிரெல்லாம் பறந்து போய்விடும். அதுவரையில் நானே இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன். ஓடிவந்து விடு.\" என்றார்.\nமுத்துவுக்கு மதுபானம் கெடுதல் என்ற நம்பிக்கை உண்டு. அவன் தெய்வ பக்தியுள்ளவன். கள்ளுக் குடித்தால் சுவாமிக்கு கோபமுண்டாகுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. அதிலும் அவன் மனைவி இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தாள். ஒருநாள் அவன் கொஞ்சம் புத்தி பிசகிச் சகவாச தோஷத்தினால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மதுரம் படுத்திய பாடு நன்றாய் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. \"கிணற்றில் விழுந்து உயிரைவிடுகிறேன்\" என்று அவள் ஓடியதும், அவளைத் தடுத்து நிறுத்தத்தான் பட்ட கஷ்டமும் அவனுக்கு ஞாபகம் இருந்தன. அது முதல் அவன் தப்பித் தவறிக் கூடக் கள்ளு சாராயக் கடைப்பக்கம் போவதில்லை. ஆனால் இப்போதோ\nகிராம முன்சீப்பின் போதனையும், குளிரின் கொடுமையும் சேர்ந்து அவன் உறுதியை மாற்றிவிட்டன. \"அவளுக்குத் தெரியப் போவதில்லை\" என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். பணத்தை வாங்கிக் கொண்டுபோய்க் கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான்.\n இன்னும் கொஞ்��ம் பொறு; ஊருக்குப் புறப்பட்டுவிடலாம்\" என்று சொல்லி விட்டுக் குருசாமி உடையார் தமது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.\nமுத்துவின் குளிர் பறந்து போயிற்று. ஆனால் அத்துடன் இன்னும் ஒன்றும் பறந்துவிட்டது. அது என்ன உணர்ச்சி உணர்ச்சி இருந்தால் அல்லவா குளிர் தெரியும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புத்தி தடுமாற ஆரம்பித்தது. பிறகு மயக்கம் அதிகமாயிற்று. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது. கையிலிருந்த விளக்குக் கீழே விழுந்து உடைந்து அணைந்தது. ஒரு தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு முத்து நின்றான். கம்பங்கூடச் சரியாய் நிற்காமல் சுழல ஆரம்பித்தது. ஏற்கெனவே காரிருள். இப்போது கண்ணும் இருண்டபடியால் கனாந்தகாரமாயிற்று.\nதிடீரென்று தூரத்திலே ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டது. \"அதென்ன பேயா பூதமா ஆமாம், தெரிந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம் பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம் அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ ஐயோ நேரே அதன் வாயில் போய் விழுகிறேனே ஓஹோ\" அடுத்த கணத்தில் கவர்னர் துரையின் ஸ்பெஷல் ரயில் முத்துவின் உடம்பை ஆயரந் துகளாகச் செய்துவிட்டுப் பறந்து சென்றது. முத்துவின் உயிரும் இப்பூவுலகை விட்டுப் பறந்து போயிற்று.\n\"மேன்மை தங்கிய கவர்னர் துரையும் அவருடைய பரிவாரங்களும் சௌக்கியமாகத் துவரை நகரம் சேர்ந்தார்கள்\" என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.\nதலையாரி முத்துவின் மனைவி தீபாவளியன்று காலையில் பணியாரம் செய்து வைத்துக் கொண்டு புருஷன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சின்னானும், அஞ்சலையும் நிமிஷத்துக் கொருமுறை வாசல்புறம் போய் மத்தாப்பூ, துப்பாக்கியுடன் அப்பா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nசமீபத்தில் நான் மாயவரம் போனபோது கிராம முன்சீப் குருசாமி உடையாரிடமிருந்து மேற் சொன்ன விவரங்களைக் கேட்டறிந்தேன். உடையார் இப்போது மதுவிலக்கு இயக்கத்தில் பிசாசு பிடித்தவர் போல் வேலை செய்து வருகிறார். தற்போது அவரிடம் யாராவது சென்று கள்���ு, சாராயத்துக்குச் சாதகமாகப் பேசிவிட்டால் அவர்கள் தப்பிப் பிழைத்து வருவது கஷ்டந்தான்.\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=23871", "date_download": "2019-07-20T00:52:08Z", "digest": "sha1:ATBJNMS4PMHBAVPCT2TAEJGS3Q5AU3YO", "length": 13312, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் கார் மோதி 17 வயத�", "raw_content": "\nகனடாவில் கார் மோதி 17 வயது இலங்கை தமிழர் பலி: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nகனடாவில் 17 வயது இலங்கை தமிழர் மீது கார் மோதி அவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றம் ஒருவரை விடுதலை செய்துள்ளது.இம்மானுவேல் சின்னதுரை (17) என்ற இலங்கை தமிழர் டொரண்டோவின் Scarborough-ல் உள்ள Lester B. Pearson Collegiate பள்ளியில் படித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் திகதி சாலையில் சின்னதுரை பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இரண்டு கார்கள் அங்கு வேகமாக வந்த நிலையில் சின்னதுரை மீது அதில் ஒரு கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதையடுத்து சின்னதுரை மீது மோதிய 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்தார்.உடன் இன்னொரு காரில் வந்த ஜான் வாஸ் (25) என்ற இளைஞரும் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் ஒரு ஆண்டுக்கு முன்னர் இவ்வழக்கில் சிறுவன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து அவனுக்கு பத்து மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு ஐந்தாண்டுகள் வாகனம் ஓட்டவும் தடைவிதிக்கப்பட்டது.இந்நிலையில் ஜான் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அவர் தற்போது வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஜானும், சிறுவனும் சட்டவிரோதமாக சாலையில் கார் ரேசில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஜான் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு சரியான ஆதரங்கள் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஜான் வேகமாக சாலையில் கார் ஓட்டியது தவறு எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த தீர்ப்பு குறித்து சின்னதுரையின் தந்தை கருத்து கூற மறுத்துவிட்டார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36345", "date_download": "2019-07-20T01:57:20Z", "digest": "sha1:5MWYYHZ426LREOMVJU67EUDBAZ7LIE5C", "length": 12116, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கொஸ்மல்லியின் தலையை கொண", "raw_content": "\nகொஸ்மல்லியின் தலையை கொண்டு வந்த சகோதரர்கள்\nபுத்துக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் கொஸ்மல்லி என்ற சாந்த குமாரவின் தலையை கொண்டு வந்த போட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழுவின் சகோதரர்கள் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெல்லம்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகொழும்பு - ஜம்பட்டா வீதியை சேர்ந்த 21 வயதுடைய பழனி ரிமோஷன் மற்றும் அவரின் 25 வயதுடைய மூத்த சகோதரர் ஆகியோரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் ஜம்பட்டா வீதியில் பாரியளவில் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 'செல்வி' என்ற பெண்ணின் பிள்ளைகள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதனது தாயை கொலை செய்தமை மற்றும் தந்தையை சுட்டு படுகாயமடையச் செய்த பாதாள குழுவுடன் தொடர்புடைய நபர்களை , இவர்கள் கொலை செய்துள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎ���ிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/11/blog-post_30.html", "date_download": "2019-07-20T01:35:07Z", "digest": "sha1:BBYUPLGG2OF5AGUVTWXQW4ARSRFG3VTD", "length": 17755, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "தலையில் அம்மிக்கல்லை கட்டியிருப்பவர்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nகடந்த இரண்டு மூன்று வாரங்களாக சனி, ஞாயிறுகள் வராமலே இருந்தாலும் கூட நன்றாக இருக்கும் என்றிருக்கிறது.\nவெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆனால் போதும் - ‘இந்த வாரம் சனி, ஞாயிறுகளில் அலுவலகம் வந்துவிடுங்கள்’ என்று சமிக்ஞை தந்துவிடுகிறார்கள். சமிக்ஞை என்ன சமிக்ஞை- கிட்டத்தட்ட உத்தரவு. சோற்றுப் போசியை சுமந்து கொண்டு அலுவலகம் வந்து பார்த்தால் மொத்தம் நான்கைந்து பேர்தான் இருக்கிறார்கள். வந்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தலையில் அம்மிக்கல்லைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்- மிளகாய் அரைப்பதற்கு வசதியாக. யார் வேண்டுமானாலும் அரைத்துக் கொள்ளலாம்.\nவழக்கமாக என் தலையில் எப்பொழுதுமே அம்மிக்கல்லைக் கட்டி வைத்திருப்பேன். சென்ற வாரத்தில் தெரியாத்தனமாக பெரிய கல்லாகக் கட்டிக் கொண்டேன் போலிருக்கிறது. அம்மிக்கல்லில் நிறைய இடம் இருக்கிறது என்று ஜூனியர் ஒருவனும் சேர்ந்து மிளகாய் அரைத்துக் கொண்டான். அவன் என்னை விட நான்கைந்து வருடம் ஜூனியர். வயதிலும் அனுபவத்திலும்தான் ஜூனியர். ஆனால் ஆள் ஆஜானுபாகுவாக இருப்பான். அவன் நினைத்தால் என்னை எடுத்து அக்குளுக்குள் இடுக்கி பிடித்துக் கொள்ள முடியும். இருந்தாலும் ஜூனியர் ஜூனியர்தானே\nமீட்டிங் ஒன்றில் ஏதோ நினைப்பில் நான் அமர்ந்திருக்க ‘அதை முடிச்சுட்டுயா இதை முடிச்சுட்டுயா’ என்று ஏகப்பட்ட பன்னாட்டு அவனுக்கு. நானும் தெரியாத்தனமாக ‘ஆமாங்க...இல்லீங்க’ என்று பம்மிக் கொண்டிருந்தேன். வெளியே வந்த பிறகு ‘அவனுக்கு எல்லாம் ஏன் பம்முற’ என்று கேட்டு ஆளாளுக்கு தாளித்துவிட்டார்கள். நம் ஆட்கள் எப்பவுமே இப்படித்தான். தனியாக இருக்கும் போதுதான் அட்வைஸ் செய்வார்கள். மீட்டிங்கில் ஒருத்தராவது ‘மணியை கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது’ என்று அவனைக் கேட்டிருந்தால் விழித்திருப்பேன்.\nஅத்தனை பேர்களுக்கு முன்னால் அவமானப்படுத்திவிட்டான். அதுவும் ஏகப்பட்ட பெண்கள் வேறு. ஜீன்ஸ் அணிந்த குஜராத் பெண்ணொருத்தியும் அந்த மீட்டிங்கில் இருந்தாள். அவளிடம் கெத்துக் காட்டுவதற்கு என்னை சட்னியாக்கிக் கொண்டான். இருக்கட்டும். அடுத்த ��ீட்டிங்கில் அவன் மூக்கு மீது குத்திவிடலாம் என்று கைகளை நிலத்தில் உரசிக் கொண்டிருக்கிறேன்.\nசொந்தக் கதை சோகக் கதையை எழுதியபடி முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். இந்த வாரமும் அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டார்கள். மற்ற நாட்கள் என்றால் வந்துவிடலாம். நாளைக்கு டிஸ்கவரி புக் பேலஸில் மீட்டிங் இருக்கிறதல்லவா ‘வேண்டுமானால் சனிக்கிழமை அலுவலகம் வருகிறேன். ஆனால் ஞாயிறு வருவதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொல்லிவிட்டேன். போனால் போகிறது என்று அனுமதித்துவிட்டார்கள்.\nஉண்மையில் சனிக்கிழமை இரவே சென்னையை அடைந்துவிட வேண்டும் என்றுதான் விரும்பினேன். முதற்காரணம்- பகலில், அதுவும் பேருந்தில் சென்னைக்கு பயணிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும். எட்டு மணி நேரம் முழுமையாகக் கிடைக்கும். பெரிய நாவல் ஒன்றை எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாசித்துவிடலாம். அப்படி நிறைய நாவல்களை சென்னை-பெங்களூர் பயணத்தின் போது வாசித்த அனுபவம் உண்டு. அதை விட முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. அதை வெளியே சொல்வதால் பந்தா செய்கிறான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஆனாலும் சொல்லிவிடுகிறேன்.\nஇன்று இரவிலிருந்து நாளை இரவு வரை நான் சென்னையில் தங்குவதற்கு ஒரு அறையை ரிசர்வ் செய்து கொடுத்திருக்கிறார் ஒரு மருத்துவர். 'இது என்ன பெரிய மேட்டர்' என்றுதான் தோன்றும். ஆனால் இதுவரை அவரை நேரில் கூட பார்த்ததில்லை. அந்த ஹோட்டலின் வெப்சைட்டில் பார்த்தால் குறைந்தபட்ச அறை வாடகை நான்காயிரத்தில் தொடங்குகிறது என்று போட்டிருக்கிறார்கள். தூக்கிவாரிப் போட்டது.\nசென்னை வரும் போது முன்பெல்லாம் நண்பர்களின் அறையில் ஓசியாக ஒட்டிக் கொள்வேன். இப்பொழுதெல்லாம் தி.நகர் ரத்னா கபேயில் ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் நாற்றமடிக்கும் அறை ஒன்றைக் கொடுப்பார்கள். வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் துண்டை விரித்து அதன் மீது படுத்துக் கொண்டால் படுக்கையின் ‘கப்பு’ அவ்வளவாகத் தெரியாது. அதற்கு அதிகமாக செலவு செய்யவும் எனக்கு மனசு வராது. அதனால் போதும் என்று நினைத்து பொன் செய்து விடுவேன்.\nஇவர் செய்திருக்கும் காரியம் படு ஆச்சரியம் எனக்கு.\nஎதற்காக இவ்வளவு செய்கிறார் என்று யோசனையாக இருந்தது.\n‘எனக்கு அந்த ஹோட்டலில் கன்செஷன்ஸ் இருக்கு. அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க’ என்றார். ஹோட்டல்காரர்கள் இனாமாகவே கொடுத்தாலும் அதை வாங்கித் தருவதற்கு ஒரு மனசு வேண்டும் அல்லவா அப்படியே மனசு இருந்தாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வதற்கு நமக்கும் ஒரு தகுதி வேண்டும்.\n‘வேண்டாம்’ என்று தவிர்க்கத்தான் முயற்சித்தேன்.\n‘தினமும் நீங்கள் எழுதுவதை வாசிக்கிறேன். பணம் முக்கியமில்லை. இது ஒரு courtesy’ என்றார். இத்தனைக்கும் நாளை அவர் சென்னையிலும் இல்லை. ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வெளியூர் செல்கிறார். சந்திக்கப் போவதுமில்லை.\nஅவரது சிரமங்களுக்காகவேண்டியாவது சனிக்கிழமை இரவே சென்னை வந்து அந்த அறையில் தங்கிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் பாருங்கள். அலுவலகம் வரச் சொல்லிவிட்டார்கள்.\nஇன்று காலையில் ஹோட்டலுக்கு ஃபோன் செய்த போது ‘எப்பொழுது வருவீர்கள்\n‘நாளைக்கு காலை வந்து மாலையே காலி செய்துவிடுவீர்களா\n‘ஆமாம்’ என்று சொன்ன போது குற்றவுணர்வாகத்தான் இருந்தது. ஒரே ஒரு பகல் தங்குவதற்கு நாலாயிரத்து சொச்சம் செலவு.\nவெறும் பதின்மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை என்பதற்காக அடுத்தவன் மண்டையை உடைத்த சண்டையை ஓரிரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் பார்த்தேன். சண்டை முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் அறையின் வாடகை தொகைதான் பூதாகரமாக வந்து பயமுறுத்தியது.\nஎழுதுவதால் என்ன பயன் என்று யாராவது கேட்டால் ‘இது’தான். நான்காயிரம் ரூபாயை விடுங்கள். பணம் வரும் போகும். ஆனால் முகமே தெரியாத மனிதர்களின் அன்பும் அனுசரனையும் கிடைக்கிறது பாருங்கள். அதுதான்.\nநாளை மாலை சென்னையில் இருப்பவர்கள் நிச்சயம் வாருங்கள். சந்திக்கலாம்.\nபேச்சோடு பேச்சாக இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன். சிறுகதைகளின் தொகுப்பு ஒன்று இந்த டிசம்பரில் வெளிவருகிறது அல்லவா தலைப்பு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. ‘லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்’.\nதொகுப்பில் இருக்கும் கதைகள் யாவும் light reading short stories தான். ஜாலியான கதைகள். என்ன மாதிரியான கதைகள் என்பதனை தலைப்பு சொல்லிவிடும் என நம்புகிறேன். நன்றாக இருக்கிறதுதானே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/noihal/kaathu-mookku-thondai/11491-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:23:56Z", "digest": "sha1:4N3U5QRFE5GJ4XZWMKBB72CY67KTZ7YM", "length": 19253, "nlines": 251, "source_domain": "www.topelearn.com", "title": "காது வலி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஜலதோஷம் (சளி), காய்ச்சலுக்கு அடுத்து குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது காது வலி. பொதுவாக, பிறந்து ஆறு முதல் இருபது வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்தக் காது வலி அதிக அளவில் வருகிறது.\nஇந்தக் காது வலியை உடனடியாக குணப்படுத்தாவிட்டால் மீண்டும் வலி ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். மேலும், காதில் சீழ் வடிதல், காது கேளாமல் போதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படும். இதனால், குழந்தைகளின் பேச்சுத் திறன் கூட பாதிக்கப்படும். சில சமயங்களில், காது வலி தானாகவே சரியாகிவிடும்.\nகுழந்தைகளுக்கு ஜலதோஷம் (சளி) பிடிக்கும்போது, தொண்டை முழுவதும் புண்ணாகி வீங்கிவிடும். அதனால், தொண்டையில் இருந்து காது வரை செல்லும் யூஸ்டேஷியன் குழாயின் ஒரு முனையானது (தொண்டையில் இருக்கும் குழாய்) அடைபட்டுவிடும். மேலும், காற்று உறிஞ்சப்பட்டு, காதுப்படலமானது உள்நோக்கி நகருவதால், வலி ஏற்படுகிறது.\n> 2 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஒருமறையாவது காது வலி வந்துவிடும். இரண்டு வயதுக்குப் பிறகு இந்த வலி வருவது குறைந்துவிடும்.\n> பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் காது வலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\n> பெற்றோர்கள் காது வலியால் அவதிப்பட்டால், அவர்களுடைய குழந்தைகளுக்கும் காது வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\n> சத்துணவு சாப்பிடாத குழந்தைகள், உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காத குழந்தைகள், சிறிய வீட்டில் நிறைய பேருடன் வசிக்கும் குழந்தைகள், சுற்றுப்புறச் சூழல் மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குக் காது வலி அடிக்கடி ஏற்படும்.\n> பிளவுபட்ட அன்னம், மரபியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு யூஸ்டேஷியன் குழாய் சரியாக வேலை செய்��ாதால் காது வலி வருகிறது.\n> அடிக்கடி ஜலதோஷத்தால் (சளி) பாதிக்கப்படும் குழந்தைகளுக்குக் காது வலி ஏற்படும்.\nகாது வலிக்கான அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். காது வலியால் குழந்தைகள் எரிச்சலுடனும், சரியாகத் தூங்க முடியாமலும் அவதிப்படும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடமாட்டார்கள். அடிக்கடி காதுகளை பிடித்து தேய்த்துக் கொண்டோ, காதுகளை இழுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒரு சில குழந்தைகளுக்குக் காயச்சல் இருக்கும். காதில் இருந்து சீழ் வடியலாம். இருமல், சளித் தொல்லை போன்றவை இருக்கும். காது சரியாகக் கேட்காமல் இருக்கும்.\nபிறந்து ஒரு மாதம்கூட நிறைவடையதாக குழந்தைகளுக்குக் காது வலி ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையாக இருந்தாலும் டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.\n> குழந்தைகளைக் காது வலி தொல்லையில் இருந்து காப்பாற்ற தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\n> வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வீட்டுக்குள்ளேயே சிகரெட், பீடி பிடிக்கக்கூடாது.\n> குழந்தைகளுக்குச் சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும்.\n> ஜலதோஷம்(சளி), இருமல் இருந்தால் உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டும்.\n> வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.\n> குழந்தைகளை விரல் சூப்ப விடக்கூடாது.\n> நோய்கள் வராமல் இருக்க தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.\n1. காதில் பிரச்சினை ஏற்பட்டால் நான் மரபு ரீதியான சிகிச்சைகளைப் பயன்படுத்தலாமா\nகூடாது. அது காதுப் பறையைச் சேதப்படுத்தி கடுமையான காது தொற்று நோய்க்கு வழிவகுக்கலாம்.\n2. இசைப் பிரியரான நான் இயர்போனை அதிகம் பயன்படுத்துகிறேன். இது தீங்கானதா\nஇசை சத்தமாக இருந்தாலோ, நீண்ட நேரம் இசையைக் கேட்டாலோ காது கேட்கும் திறனை இழக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிக ஒலியைக் கேட்டால் கேட்கும் திறன் பாதிக்கப்படும். இசையை இயர்போனில் கேட்கும் போது மெதுவாகவும் இடைவெளி விட்டும் கேட்பது நல்லது.\n3. காதுக் கோளாறு ஏற்பட்டால் எப்போது நான் மருத்துவரை அணுக வேண்டும்\n> காதில் நீர் வடிதல்\n> கேட்கும் திறன் பாதிப்பு\n4. கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ளுவது\nகாத��� கேளாதாரோடு தொடர்பு கொள்ள சைகை மொழி பயன்படுகிறது. காது கேளாதார் மற்றும் காது கேட்போர் ஆகிய இருதரப்பாரின் இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைக்க சைகை மொழிக் கல்வியைப் பல நிறுவனங்கள் வழங்குகின்றன.\nசர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரை போக்கும் இழந்தை பழம்\nநமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த\nகுதிகால் வலி பற்றிய தகவல்கள்\nகுதிகால் வலிதரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்க\nவீட்டில் தனியாக இருக்கும்போது பிரசவ வலி ஏற்ப‌ட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்\nவீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் பிரசவம் நிகழ்ந\nஇடுப்பு வலி இருக்கும் போது செய்யக் கூடாத வேலைகள்\nஇன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியோடு தினசரி வாழ்\nபட்ஸ் கொண்டு காது சுத்தம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்\nபட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது\nவாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி வரக்காரணம்\nஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கும்,\nசிறுநீரகத்தை பாதிக்குமா வலி நிவாரண மாத்திரைகள்\nதலைவலி, கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என வலி\nமாதவிடாய் சமயத்தில் வயிற்று வலி வருவது எதனால்\n28 நாட்கள் சுழற்சியில் ஒரு கருமுட்டை தயாரானதும், க\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nகாது குடையும் பழக்கம் நல்லதா\nநம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா மூட்டு வலி வருமாம்: ஆய்வில் தகவல்..\nஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு மூட்ட\nமுதுகு வலி உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள்\nநீரிழிவு நோயாளிகளின் முதுகெலும்பு பலவீனம் அடைவதால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/is-people-on-the-india-rejecting-rahul-gandhi-and-the-congress-351493.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:51:22Z", "digest": "sha1:GETP3H4PKQ3OUABEULBRRSOQ5WHQBS42", "length": 20346, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள்? அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது | Is people on the India rejecting Rahul Gandhi and the Congress? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n11 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராகுல் காந்தி தலைமையை ஏற்காத மக்கள் அமேதியிலும் அடி.. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடருகிறது\nLok sabha Elections 2019: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது- வீடியோ\nடெல்லி: வட இந்திய மக்கள், இந்தியாவின் பழம் பெரும் கட்சியான, காங்கிரஸையும், அதன் தற்போதைய தலைமையையும் புறக்கணித்துவிட்டதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.\n17வது லோக்சபா தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கசப்பு மருந்தை கொடுத்துள்ளன. பெரும்பான்மைக்கு தேவையான எம்பிக்கள் பலத்திற்கான முன்னிலையை காலை 9.15 மணிக்கே பெற்றுவிட்டது பாஜக கூட்டணி. ஆனால் காங்கிரஸ் கூட்டணியோ, மூன்று டிஜிட், அதாவது 100 தொகுதிகளில் கூட அப்போது முன்னிலையில் இல்லை.\nதமிழகத்தில் திமுக பெற்றுக் கொடுத்த முன்னிலையை தவிர்த்து பார்த்தால், காங்கிரஸ் நிலை பரிதாபம்தான். அதிலும், அமேதி தொகுதியில், அதாவது காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேச மாநிலத்தில், அதுவும், தான் சிட்டிங் எம்பியாக உள்ள தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி. அடுத்த பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட அதே சாட்சாத் ராகுல் காந்திதான்.\nஅமேதி பின்னடைவை அவ்வளவு எளிதாக எடுக்க முடியாது. ஏனெனில், கூட்டணியில் இல்லை என கூறிக்கொண்டாலும், அமேதி தொகுதியில், தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல், சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜுக்கும், காங்கிரசுக்கு உதவின. ஆனால், பாஜகவோ தனித்தே இம்மூன்று கட்சி கூட்டணியை, எதிர்கொண்டும், அமேதியில் அபார முன்னிலை பெற்றுள்ளது.\nஅமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி, வெற்றிமுகம் காண்பித்து வருகிறார். நேரு குடும்பத்திலிருந்து வந்து, அடுத்த பிரதமர் இமேஜுடன் உள்ள ராகுல் காந்திக்கு அமேதியில் கிடைத்த அடி என்பது, ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. ராகுல் காந்தி தலைமையையும், காங்கிரசையும், வட இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏற்கவில்லை என்பதை இது காட்டுகிறது.\nஏனெனில் ராகுல் காந்தி மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவேன் என்றார். ரஃபேல் ஊழலில் மோடிக்கு பங்கு உள்ளது என்றார். ஆனால், அவரது வாக்குறுதியையும், குற்றச்சாட்டையும் மக்கள் பெரிதாக எடுக்கவில்லை என்பதை காங்கிரஸ் கூட்டணிக்கும் மற்றும் அமேதியில் ராகுலுக்கும் கிடைத்த வாக்குகள் சுட்டிக் காட்டுகின்றன.\nகடந்த தேர்தலில் 44 தொகுதிகளை பெற்றதை கூட மறந்துவிடலாம். ஆனால் 5 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு பிறகான அதிருப்தியை கூட காங்கிரசால் லாபகரமாக மாற்றமுடியவில்லை என்பதை என்ன சொல்ல காங்கிரஸ் கட்சி தென் இந்தியாவுக்கு மட்டுமேயான கட்சியாக மாறி வருகிறது. தென் இந்தியாவிலும் கூட, கூட்டணி பலத்தால்தான் உயிர் வாழ்கிறது. தனித்து நின்றால், கர்நாடகா தவிர தெற்கே எந்த மாநிலத்திலும், கணிசமான வெற்றியை அந்த கட்சியால் பெற முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது. நாட்டின் மிக பழமையான ஒரு கட்சியின் வீழ்ச்சி, 'காங்கிரஸ் இல்லா பாரதம்' என்ற மோடியின் முழக்கத்தை தீர்க்க தரிசனமாக மாற்றிக்கொண்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜகவுக்கு கட்சி தாவ சொ���்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-makkal-katchi-sent-bottled-gangajal-karunanithi-258322.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:57:31Z", "digest": "sha1:Y3DFF2KJDC22XGOW6ZMX7LB3A3F3QUHD", "length": 20901, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு கங்கை நீர், விபூதி, குங்குமம் அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர் ! | Hindu Makkal Katchi sent Bottled Gangajal to Karunanithi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதிக்கு கங்கை நீர், விபூதி, குங்குமம் அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர் \nசென்னை: மத்திய அரசின் கங்கை நீர் விற்பனை செய்யும் திட்டம் குறித்து விமர்சனம் செய்த திமுக தலைவர் கருணாநிதிக்கு தபால் மூலமாக கங்கை நீர் மற்றும் விபூதியை இந்து மக்கள் கட்சியினர் அனுப்பினர்.\nதபால் அலுவலகங்களின் மூலம் கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்கக் கூடாது என்று திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் போகிறபோக்கில் விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். இதுதான் மதசார்பற்ற தன்மையா என்று இந்த திட்டம் குறித்து விமர்சனம் செய்தார்.\nஇஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லவும், நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்கப்படுவதையும் கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்லவும் அரசு உதவுவதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. அது குறித்து விமர்சிக்காத கருணாநிதி இந்து விரோத மனப்பான்மையுடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்தார்.\nகருணாநிதிக்கு கங்கை நீர் பார்சல்\nஇந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இன்று நூதன போராட்டத்தை நடத்தியது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் உள்பட\nஅக்கட்சியின��� நிர்வாகிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்திற்கு சென்று, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கங்கை நீரை அனுப்பினர். அந்த பார்சலில் 2 பாட்டில்களில் கங்கை நீர் மற்றும் விபூதி, குங்குமம் பிரசாதங்களையும் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்தனர்.\nதாங்கள் கூறியிருக்கும் கருத்து இன்னும் நீங்கள் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. விபூதி, குங்குமம் கூட விற்பார்கள். போலிருக்கிறது. இதுதான் மதசார்பற்ற ஆட்சியா என்று வேதனைப்பட்டுள்ளீர்கள். பாரதநாட்டு மக்கள் நீரெல்லாம் கங்கை, நிலமெல்லாம் காசி, கல்லெல்லாம் சிவலிங்கம், மண்ணெல்லாம் திருநீறு என்ற நம்பிக்கையோடு வாழ்பவர்கள். அந்த நம்பிக்கையை தாங்கள் கிண்டல் செய்ததுபோல் உள்ளது.\nஇந்து கோவில் வருமானங்களை அரசு எடுத்துக் கொண்டு, கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகள் அனுபவித்துக் கொண்டு கோவில்களில் பிரசாத கடைகள் நடத்தி வருமானத்தை எல்லோருக்கும் அள்ளிக் கொடுத்தவர் தாங்கள். தங்களை போன்ற மதசார்பற்ற அரசியல் நாயகனாக மோடி ஆட்சி நடத்த வில்லை. மது வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அறிவித்து விட்டு ஒருபுறம் உற்பத்தி, மறுபுறம்\nவிற்பனை. முதலில் பாக்கெட், பின்னர் பாட்டில் என விற்பனை செய்ததுபோல் பாவம் மோடியால் பிழைக்க தெரிய வில்லை.\nதி.மு.க.வில் 90 சதவீதம் இந்துக்கள் இருப்பதாகவும் அவர்களின் உணர்வுகளை மதிப்போம் என்றும், மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களோ இந்துக்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள். சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேயர்கள் லண்டனில் இருந்து தமிழகத்தை ஆளவேண்டும் என்றும் சொன்னார்கள். எனவே தங்களுக்கு தேம்ஸ் நதி தண்ணீர் இனிக்கும். பாரதத்தில் ஓடும் கங்கை தண்ணீர் கசக்கத்தான் செய்யும். தங்கள் வாழ்வுக்கு அருமருந்தாக கங்கைநீர் அமையும். கூடுதல் இணைப்பாக விபூதி, குங்குமம்.\nகங்கை, மக்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது தெய்வ நதி. கங்கை நதி இந்த நாட்டின் ஆன்மா என்று நேரு கூட கூறினார். நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன்தான். இருந்தாலும் என் இறப்புக்கு பிறகு எனது அஸ்தியை கங்கையிலும், தூவ வேண்டும் என்றார். தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவர்கள் நம்பிக்கை. நல்லெண்ணத்தை தரட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட��ரிமோனியில் பதிவு இலவசம்\nபிறந்த நாளுக்கு குவிந்த வாழ்த்துகள்.. திமுகவின் \\\"போர்வாள்\\\" சபரீசனுக்கு முக்கிய பதவி கன்பார்ம்ட்\nகருணாநிதி மகள் செல்வியின் பேத்திக்கும் அதிமுகவின் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் நிச்சயதார்த்தம்\nஇளைஞரணி செயலாளர், தலைவர், முதல்வர்... படிப்படியாக முன்னேறும் உதயநிதி - கை கொடுக்கும் யோகங்கள்\nவைகோவுக்கு தண்டனை.. தர்மசங்கடத்தில் திமுக.. விரக்தியில் மதிமுக\nஉதயநிதியின் கையை பிடித்து வாழ்த்திய \\\"தாத்தா\\\" அன்பழகன்.. அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு\nஇப்படி ஒரு குடும்பத்தை எங்காவது பார்த்திருக்கிறீங்களா.. வைரலாகும் ஜெ. பேச்சு\nகனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா\nஉங்களை நினைக்காமல் ஒரு நாளும் கடப்பதில்லை.. மிஸ் யூ அப்பா.. தந்தையர் தினத்தில் ஸ்டாலின் உருக்கம்\nதகதகவென தத்ரூபமாக மின்னிய கலைஞர் சிலை.. செல்போனில் போட்டோ எடுத்த ஸ்டாலின்\nகட்சியை காப்பாற்ற 1980களில் கருணாநிதி.. 2019ல் எடப்பாடி.. எடுத்த ராஜதந்திரங்கள்\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nகலைஞர் நூற்றாண்டு விழாவின் போது திமுக ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.. ஸ்டாலின் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi post office ganga கருணாநிதி இந்து கங்கை நீர் தபால் நிலையங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/17133834/1040013/TNPSC-Group1-Exam-HighCourt.vpf", "date_download": "2019-07-20T01:52:46Z", "digest": "sha1:2KJ7UP7UOOC6Q6577QQTFBU7IOZGTP62", "length": 7742, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்\nகுரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.\nதவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல், தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, டி.என்.பி.எஸ்.சிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nநங்கூரத்தை கழற்றிக் கொண்டு கரை ஓதுங்கிய கப்பல்\nகடலில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்று இலங்கையில் கரை ஒதுங்கியது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\n\"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு\" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23645&page=8&str=70", "date_download": "2019-07-20T01:53:12Z", "digest": "sha1:7KAKOUKFWQGOBN7BIXT4RVOLGE66IDO6", "length": 5656, "nlines": 129, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபுதுடில்லி : 2019 ம் ஆண்டு நடக்க வேண்டிய லோக்சபா தேர்தல் முன்கூட்டிய நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடைபெறும் என்பதால் தொண்டர்கள் அனைவரும் தயாராக இருக்கும் படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.\nகட்சி தொண்டர்களிடையே நேற்று பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், இந்த ஆண்டு நவம்ர் மாதத்திலேயே லோக்சபா தேர்தல் நடக்க 90 சதவீதம் வாய்ப்பு உள்ளது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கனவு நினைவாக அனைவரும் உங்களின் முழு பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து லோக்சபா தேர்தலும் நடத்தப்படலாம் என்றார். பட்ஜெட் கூட்டத்தொடரின் துவக்க நாளில் இரு அவைகளிலும் கூட்டாக உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலையும் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26675/", "date_download": "2019-07-20T00:49:40Z", "digest": "sha1:M7BT76TOFSL563TEYU46JQB5JWC5PLGR", "length": 10151, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் – ஜனாதிபதி\nபௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nவலுவான பொருளாதாரம், சமனிலையான நீதிக்கட்டமைப்பு மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உலகப் பிரச்சினைகளுக்கு பௌத்த தர்ம கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச வெசாக் தின நிகழ்வுகளின் மூலம் உலக சமூகத்திற்கு தேரவாத பௌத்தம் பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsதீர்வு தேரவாத பௌத்தம் பிரச்சினைகளுக்கு பௌத்த மதக் கொள்கை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nதங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்\nஇலங்கைக்கான பயணம் மிகவும் முக்கியமானதும் நினைவில் நிற்கக் கூடியதுமாக அமைந்திருந்தது – நரேந்திர மோடி\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/who-is-the-next-england-pm/", "date_download": "2019-07-20T00:43:07Z", "digest": "sha1:5HJOKAMQPFWV2JICLIMPJMURCQ7RTRGE", "length": 10029, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Who is the next England PM? | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் திடீர் விலகல்\nசமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளதால் விரக்தி ஏற்பட்ட பிரதமர் டேவிட் கேமரூன் பதவியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அக்டோபர் மாதம் கேமரூன் பதவி விலகவுள்ளதால் 3 மாதத்திற்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் இப்போதே தொடங்கி விட்டன.\nஇதனிடையே பிரதமர் பதவிக்கு லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன் போட்டியிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் பிரதமர் போட்டியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவர்தான் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலக வேண்டும் தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1980-ம் ஆண்டுகளில் பத்திரிகையாளராக இருத போரீஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட இவரது மனைவி பெயர் டிப்சிங். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இவர் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முதல் இந��து எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய நிலையில் பிரதமர் பதவிக்கு கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பெண் மந்திரி தெரசாமே போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இவர் தற்போது உள்துறை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமர் டேவிட் கேமரூனின் தீவிர ஆதரவாளர் ஆவார். தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் வலிமையான தலைமை தேவை மற்றும் ஐரோப்பிய யூனியன் விவகாரத்தில் பிளவு பட்டிருக்கும் கட்சியை ஒற்றுமைபடுத்தவும் இவர் தகுதியானவர் என கருதி பிரதமர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇருமுகன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் – இந்திய விமானப் படையில் சேர்ப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2018/12/withdraw-money-to-srilanka-using-paypal.html", "date_download": "2019-07-20T01:39:59Z", "digest": "sha1:DN4QZO7LPAC52AO55DYEGQVLWU7KGILS", "length": 8285, "nlines": 163, "source_domain": "www.helpfullnews.com", "title": "WITHDRAW MONEY TO SRILANKA USING PAYPAL | Help full News", "raw_content": "\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்��� வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63149-your-father-s-life-ended-as-corrupt-no-1-pm-modi-to-rahul-gandhi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-20T01:15:26Z", "digest": "sha1:KK4ISI26OSKUH5J2T4W7UIALODYWKIHG", "length": 11008, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் ! | \"Your Father's Life Ended As 'Corrupt No. 1'\": PM Modi To Rahul Gandhi", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n\"ராஜீவ் காந்தி ஊழலில் நம்பர் ஒன்\" விமர்சித்த மோடி, பதில் கொடுத்த சிதம்பரம் \nராகுல் காந்தியின் தந்தை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள் ஆனால் அவர் தன் வாழ்கையின் இறுதியில் ஊழலில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.\nஉத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி \"எனது மதிப்பை குறைப்பதற்காகவே ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தில் என்னை ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் உங்கள் தந்தை, ராஜீவ் காந்தி நேர்மையானவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார்\" என்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து பேசினார்.\nமேலும் தொடர்ந்த மோடி \" எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், நாட்டில் நிலையற்ற, பலவீனமாக அரசு அமைய வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த மோடி, பிறக்கும் போதே தங்க தட்டில் பிற��்கவில்லை, வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை\" என கூறினார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் \"திரு மோடி எல்லை மீறி மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியுள்ளார். மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்று, ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.\"\n\"எனினும், இவ்வழக்கில் ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததை, மோடிக்கு நினைவிருக்கிறதா என தெரியவில்லை. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முடிவெடுத்ததும், அப்போதைய பாஜக ஆட்சி என்பதும் மோடிக்கு தெரியுமா என பா.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் நாள் ஷூட்டிங்: சல்மானுக்கு நன்றி சொன்ன வில்லன் சுதீப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“உலகக் கோப்பையில் நான் சரியாக விளையாடவில்லை” - மனம் திறந்த கேதார் ஜாதவ்\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nசச்சினுக்கு முன் ஹால் ஆஃப் ஃபேம்மில் திராவிட் இடம்பெற்றது ஏன் \n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nவங்கிகள் தேசியமயமாகி 50 ஆண்டுகள் நிறைவு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு - 9 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nமுதல் நாள் ஷூட்டிங்: சல்மானுக்கு நன்றி சொன்ன வில்லன் சுதீப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57717-mother-murdered-her-daughter-for-illegal-relations.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-07-20T00:52:18Z", "digest": "sha1:2V7LUWMCIWLIZOAWWOF7746RD4EZB3XA", "length": 12191, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் | Mother murdered her daughter for Illegal Relations", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபெற்ற பிள்ளையை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய்\nசேலம் அருகே தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அபிராமி வழக்கைபோல நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண், தானும் கிணற்றில் குதித்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.\nசேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூர் பகுதியில் கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று காவல்துறை உதவியுடன் அப்பெண்ணை மீட்டனர். அப்போது மீட்கப்பட்டவர், பிரியங்கா காந்தி என்பது தெரியவந்தது. பிரியங்கா காந்தி உயிரோடு மீட்கப்பட்டாலும் அவரது நான்கு வயது குழந்தை சிவானி உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nதற்கொலை முயற்சியா என போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக முகமூடி அணிந்த நபர் தன்னையும் தன் குழந்தையையும் கிணற்றில் தள்ளியதாக கூறினார் பிரியங்கா காந்தி. ஆனால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வழிப்பறி செய்வதற்கான எந்தத் தடயமும் அடையாளமும் இல்லை. மேலும் அந்த இடம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பது மற்றொரு தகவல்.\nஇப்படி பல்வேறு காரணங்கள் காவல்துறையினருக்கு பிரியங்கா காந்தி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் பிரியங்கா காந்தி இடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. கணவர் சங்கர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், பெண் குழந்தையோடு தனிமையில் வசித்து வந்த பிரியங்கா காந்திக்கு பல ஆண்களோடு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது தன் மனைவியிடம் பேசுவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சங்கர், குழந்தையிடம் பேசும்போது அம்மா பிற ஆண்களிடம் பேசுவதை யதாரத்தமாக அக்குழந்தை கூறியதாக தெரிகிறது.\nஇதனால், ஆத்திரமடைந்த பிரியங்கா காந்தி குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதும், பின்னர் இரவு முழுவதும் கிணற்றின் ஓரம் காத்திருந்து அதிகாலை மக்கள் நடமாட்டம் தொடங்கியதும் தானும் கிணற்றில் இறங்கி தத்தளிப்பது போன்று நடித்தது தெரியவந்துள்ளது. செய்த குற்றத்தை மறைக்க கொள்ளையர்களால் கிணற்றில் தள்ளப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றியதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து காவல்துறையினர் பிரியங்கா காந்தியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் தகாத உறவு காரணமாக பெற்ற குழந்தைகளையே கொடூரமாக கொலை செய்த சென்னை அபிராமியை தொடர்ந்து மீண்டும் சேலத்தில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்\nகலர் மாறிய கன்னட ’ஜானு’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாக்கு மூட்டைக்குள் பெண் சடலம் - கந்துவட்டி விரோதம் காரணமா\nநடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா\nஅடித்துக் கொலை செய்யப்பட்ட 4 வயது சிறுவன் - விசாரணை தீவிரம்\nகாதலியின் நடத்தையில் சந்தேகம்.. கொலை செய்த காதலர்..\n‘சந்திரயான் 2’ தயாரிப்பில் பங்காற்றிய சேலம் உருக்காலை..\nதன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் கொலை.. செல்போனால் துப்பு துலங்கியது..\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\n‘7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ - தமிழக அரசு வாதம்\nசேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்கு\nRelated Tags : பெற்ற குழந்தையை கொன்ற தாய் , சேலம் , Salem , Murder\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் வழங்கிய அண்ணா பதக்கங்கள்\nகலர் மாறிய கன்னட ’ஜானு’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/06/12.html", "date_download": "2019-07-20T01:57:57Z", "digest": "sha1:3T5SUVPVLBA4MVVGXJDBFWA3NCEZW4Y2", "length": 21272, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்\nநல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடலில் பல நோய்களின் அபாயத்தில் இருந்து விடுபடலாம். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் அல்சைமர் நோய் எனப்படும் ஞாபக மறதி நோய் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அண்மையில் உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளின் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்க முடியும் என்பதற்கான சில சான்றுகள் உள்ளதாக தேசிய உடல்நல ஆராய்ச்சி மையம் (The National Institutes of Health) தெரிவித்துள்ளது.\nதற்போது அல்சைமர் நோயானது அனைவருக்கும் தெரிந்த மிகக் கொடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றல���யும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது. உண்மையிலேயே, அல்சைமர் நோயானது பரம்பரை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், இதர காரணிகளும் அல்சைமர் நோயை உண்டாக்கலாம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் சத்துணவு, கல்வி, நீரிழிவு நோய், உளவியல் செயல்பாடுகள், உடலியல் செயல்பாடுகள் போன்றவை அடங்கும்.\nமேலும் அல்சைமர் நோயை, டிமென்ஷியா/முதுமை மறதி (dementia) என்றும் அழைப்பார்கள். இப்போது இந்த அல்சைமர் நோய்/ஞாபக மறதி நோயைத் தடுக்க உதவும் சில உணவு வகைகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.\nமற்றும் நட்ஸ் தானிய வகைகள், குறிப்பாக கோதுமையானது புதிய செல் உற்பத்திக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் கோதுமையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு, முந்திரி, மற்றும் வால்நட் ஆகிய நட்ஸ்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இன்றியமையா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவைகளும் புதிய செல் உற்பத்திக்கு உதவி புரிகின்றன.\nநீங்கள் கடல் உணவு பிரியரா அப்படியெனில் கடல் சிப்பிகளை அதிகம் சாப்பிடுங்கள். ஏனெனில் அவற்றில் துத்தநாகமும், இரும்புச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளன. இவை மூளையைக் கூர்மையாக்கும் மற்றும் மனதை ஒருமுகப்படுத்த பெரிதும் உதவும்.\nப்ளூபெர்ரிக்களில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக உள்ளன. எனவே அவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கின்றன. மேலும் இப்பழம் வயதிற்கும், உடலிலுள்ள செல்களின் அளவுக்கும் உள்ள சமநிலையைப் பேணவும் மிகவும் உதவியாக உள்ளது.\nசெர்ரிப் பழத்தில் உடலுக்குத் தேவையான பண்புகள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் இதய நோய்கள் மற்றும் டிமென்ஷியா நோய் ஏற்படுவதைத் தடுப்பதில் மிகவும் முக்கியப் பங்காற்றுகிறது.\nமீன்களில் குறிப்பாக சால்மன், சூரைமீன் போன்றவற்றை உண்பதன் மூலம், மூளை நன்றாக வளரும். ஏனெனில் மீன்களில் கால்சியமும், புரதச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்விரண்டு சத்துக்களும் மூளை வளர்ச்சிக்கு மிக அவசியமானவை. எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.\nதக்காளியில் லைகோபைன்கள் நிறைந்துள்ளன. இவை செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து உடலை பாதுகாக்கின்றன. மேலும் இவை டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன.\nமுட்டைகள் முட்டைகளில் வைட்டமின் பி12 மற்றும் கோலைன் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை மூளைச் செல்களின் உற்பத்தியைத் தூண்டி, நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையது.\nப்ராக்கோலியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் கே சத்தானது, மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளையின் செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது.\nகொழுப்பற்ற மாட்டுக்கறியானது இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் துத்தநாகம் ஆகியவை நிறைந்துள்ள ஒரு உணவாகும். இவை மூளை வளர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மூளை செயல்பாடுகளுக்கும் மிகவும் நல்லது. மேலும் இவை மூளையின் நியூரான்களின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றன.\nதயிரில் உள்ள அமினோ அமிலங்கள், மன இறுக்கத்தைக் குறைக்கின்றன. பொதுவாக மன இறுக்கம் அதிகமானால், மூளைச் செல்கள் சீக்கிரம் முதுமையடைந்து விடுகின்றனவாம். ஆகவே தயிரை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.\nஅதிகமான சாக்லெட்டுக்கள் சாப்பிடுவது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். இருப்பினும், டார்க் சாக்லெட்டுகள் மூளைக்கு மிகவும் நல்லவை. இவற்றில் உள்ள ஃப்ளேவோனால்கள், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.\nடிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் காபி குறைக்கிறது. காபியில், காஃப்பைன் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. இருப்பினும் காபி உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டது என்பதால், காபியை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.\nமேற்கூறியவற்றுடன் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால், அல்சைமர் நோய் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முறையான உடற்பயிற்சிகளுடன், மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை முடிந்தவரை அதிகமாக உணவில் சேர்த்து, அல்சைமர் நோயை வாழ்க்கையிலிருந்து தவிர்த்து விடுங்கள்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nஉடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு பற்றி உபயோகமான தகவல் \nமிக்ஸி பராமரிப்பு பற்றிய தகவல் \nஞாபக மறதி��ைத் தடுக்கும் சிறந்த 12 ஆரோக்கிய உணவுகள்...\nதிரிபலா – பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந...\nஎந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடி���ாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/cinema.vikatan.com/television/124724-sembaruthi-serial-shooting-spot-shootinglameeting-part-6", "date_download": "2019-07-20T01:41:47Z", "digest": "sha1:C6HHCOUZC7JMLZXFM3PC6RDBA2HRERD4", "length": 25281, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை?\" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6 | sembaruthi serial shooting spot shootinglameeting part 6", "raw_content": "\n\"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை\" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6\nசெம்பருத்தி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் : ஷூட்டிங்ல மீட்டிங் பகுதி 6\n\"நந்தினி, பார்வதி. 'செம்பருத்தி' சீரியலில் ஆதி கரம் பிடிக்கப்போவது யாரை\" - 'ஷூட்டிங்ல மீட்டிங்' பகுதி 6\nசென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டி வளாகத்தில் அமைந்துள்ளது, ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரியின் பிரமாண்ட பங்களா. 'செம்பருத்தி' தொடரின் ஷூட்டிங் ஸ்பாட். அகிலாண்டேஸ்வரி (ப்ரியா ராமன்), புருஷோத்தமன் (சஞ்சய் அஸ்ராணி), ஆதி (கார்த்திக் ராஜ்), அருண் (கதிர்), வனஜா (ஊர்வம்பு லக்ஷ்மி), பார்வதி (ஷபானா) என அத்தனை பேரும் அன்று இருந்தார்கள். நாம் சென்று இறங்கிய நேரம், சாம்பார், பூசணிக்காய் கூட்டு, அப்பளம், தயிர், ஊறுகாயுடன் மதிய உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.\n'வாங்க ப்ரோ... சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுக்கிட்டே பேசலாம். இன்னைக்கு கத்திரிக்காய் காரக் குழம்பெல்லாம் இருக்கு' என்ற கதிர், 'பார்வதி நீ சமையல்காரிதானே, எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வை' என ஷபானாவை சீண்ட, களைகட்டத் தொடங்கியது இந்தவார 'ஷூட்டிங்ல மீட்டிங்'. அதற்கு முன், 'செம்பருத்தி' பார்க்காதவர்களுக்காக ஒரு சின்ன இன்ட்ரோ.\n'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\n'ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி, ஆளுமைமிக்க ஒரு பிசினஸ் பெண். கறாரான குடும்பத் தலைவி. பொறுப்பான மூத்த மகனிடம் அன்பும் 'பிளேபாய்' போலத் திரியும் இளைய மகனிடம் கண்டிப்பும் காட்டும் அம்மா. கணவனே மனைவியிடம் பேசத் தயங்குகிற அளவுக்கு வீட்டில் மதுரை ஆட்சி. ஆனால், கணவரின் தம்பி குடும்பத்தையும் கூடவே அரவணைத்துச் செல்கிறார். இப்படிப்பட்ட அகிலாண்டேஸ்வரியிடம் நீண்டகாலமாக டிரைவராக இருப்பவர், சுந்தரம். பங்களாவிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்த சுந்தரத்தின் மனைவி இறந்து���ிட, அவரது மகளும், மகனும் அகிலாண்டேஸ்வரி வீட்டுக்கே வருகிறார்கள். 'மகளுக்கு ஏதாச்சும் வேலை போட்டுக் கொடுங்கம்மா' என்ற சுந்தரத்தின் விசுவாசத்துக்காக, அவரது மகள் பார்வதிக்கு வீட்டில் சமைக்கிற வேலையைத் தருகிறார் அகிலாண்டேஸ்வரி. சமையல்காரியாக நுழைந்த பார்வதி, அந்த வீட்டின் மூத்த மருமகளாவாரா' என்ற கேள்வியுடன் தொடர்கிறது சீரியல்.\nவெல்கம் பேக் டூ சீரியல் ஸ்பாட்.\n'இந்தா பாரு கதிர். எப்பவும் ஒரேமாதிரி ஜோக் அடிச்சிட்டே இருந்தா சிரிக்க வராது. இதை வெச்சே ஓட்டாத. வேற ஏதாச்சும் யோசி. இதையே பேசிக்கிட்டு இருந்தா, ஸ்பாட்ல நீ பல்பு வாங்கினதையெல்லாம் நானும் எடுத்துவிடுவேன்' எனப் பதிலுக்கு முறைத்தார், பார்வதி.\n'எப்பவுமே இதுங்க ரெண்டும் இப்படித்தான். எலியும் பூனையுமா இருப்பாங்க. குறிப்பா, இவன் இருக்கானே, வாய் வாய்... அவ்வளவு பேசுறான். எல்லோரையும் கலாய்க்கிறான்' எனக் கதிர் காதைத் திருகியபடி என்ட்ரி ஆனார், வனஜா.\n'பேர்லேயே வம்பை வெச்சுக்கிட்டு நீங்க பேசாதீங்க சித்தி' (சீரியலில் ஊர்வம்பு லக்ஷ்மி, கதிரின் சித்தி) என்ற கதிர், 'இவங்களைப் பிடிங்க, எக்கச்சக்க மேட்டர்ஸ் கிடைக்கும் ப்ரோ' என்றார்.\n''டி.வியில 'ஊர்வம்பு'ங்கிற நிகழ்ச்சி மூலமா பிரபலமானாலும் ஆனேன், அந்த அடைமொழியை வெச்சே எல்லோரும் என்னைக் கிண்டல் பண்றாங்க. இந்த செட்ல என்னோட பட்டப்பேரு 'வாயாடி'. எங்கிட்ட பேசவும் எல்லோரும் பயப்படுறாங்க தெரியுமா' என்றவர், ப்ரியா ராமனை இமிடேட் செய்து சில காட்சிகள் நடித்துக்காட்டினார். பலபேர் அதை என்ஜாய் பண்ண, மீதி சிலர் 'ஆளை விடுங்க' என எஸ்கேப் ஆகிறார்கள்.\n'பிரேக்' அரட்டைகள் குறித்துக் கேட்டதற்கு, 'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா, இங்கே நான் இருக்கிறப்போ யாரும் யாரைப் பத்தியும் எதுவும் பேசமாட்டாங்க. ஏன்னா, என் மூலமா அந்த நியூஸ் வெளியே பரவிடுமாம். அதேநேரம், எங்கிட்ட மட்டும் ஏரியாவுல இன்ட்ரஸ்டிங்கான கிசுகிசு ஏதாவது இருக்கானு கேட்பாங்க' என்றார்.\n'எங்க, ஒன்னு எடுத்துவிடுங்களேன்' - நம் பங்குக்குக் கேட்டதும், 'இந்தக் கதிர் இருக்கானே... இவனுக்கு ஊர் கோயம்புத்தூர். சீரியல்ல இவனுக்கு ஜோடியா நடிக்கிற ஜனனி பொண்ணும் கோயம்புத்தூர்தான். இவனும் வி.ஜே, அந்தப் பொண்ணும் வி.ஜே. மேட்டர் இவ்ளோதான் இதுல மேற்கொண்டு இன்ட்ரஸ்ட்டிங் விஷயம் ஏதும் இருக்கானு நீங்களே விசாரிச்சுக்கோங்க' என்றபடி நகர்ந்தார்.\n''சீரியல்லதான் ப்ரோ நான் பிளேபாய். நிஜத்துல ரொம்ப நல்ல பையன். ஷூட்டிங் முடிஞ்சா அடுத்த அரைமணி நேரத்துல வீட்டுல இருப்பேன். லோக்கல் கேபிள் டி.வி-யில வேலை பார்த்துக்கிட்டு இருந்தவனை ரியாலிட்டி ஷோவுல கலந்துக்க கூட்டிவந்து, அப்படியே சீரியல் வாய்ப்பும் தந்திருக்காங்க. 'வள்ளி'யில அறிமுகமான ப்ரியா ராமனைச் சுத்தி நடக்கிற கதைனு கேள்விப்பட்டதுமே, எனக்கு ஏதோ ரஜினி சாரோட நடிக்கிற ஒரு ஃபீலே வந்திடுச்சு. அதனால, டைரக்டர் சொல்பேச்சு கேட்டு ஒழுங்கா நடிச்சுக்கிட்டிருக்கேன். 'பார்வதி'யை மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா கலாய்ப்பேன். இது மட்டும்தான் நான் பண்ற சேட்டை. மத்தபடி, என்னைப் பத்தி என்ன நியூஸ் வந்தாலும் அதைக் கேர் பண்ணிக்காதீங்க ப்ரோ' என்கிறார்.\nகதிரின் அண்ணனாக வரும் ஆதி, சீரியலில் எப்படியோ அப்படியே நிஜத்திலும். அதிகம் பேசுவதில்லை. ஆனாலும் பேச வைத்தோம்.\n\" 'அது இது எது' ஷோ, 'கனா காணும் காலங்கள்', 'ஆபீஸ்' சீரியல்கள்ல வொர்க் பண்ணிட்டு, சில படங்கள் பண்னேன். நான் நடிச்ச ஒரு படத்தோட சேனல் ரைட்ஸ் பேச வந்து, இந்த சீரியல்ல கமிட் ஆகியாச்சு. ஓப்பனா சொல்லணும்னா, எனக்கு சினிமாதான் பாஸ் குறிக்கோள். சீரியல் போர். சத்தமாப் பேசினா, 'பின்ன எதுக்கு இங்க வந்த'னு சண்டைக்கு வந்திடுவாங்க\" என முடித்துக்கொண்டார்.\nமதிய உணவு முடிந்ததும் ஆளாளுக்கு ஏ/சி அறைக்குள் ஒதுங்க, ஹீரோயின் ஷபானா மட்டும் பக்கத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த 'யாரடி நீ மோகினி' செட்டுக்கு கிளம்பத் தயாரானார். பொண்ணுக்கு அங்கும் ஃப்ரெண்ட்ஸ் அதிகமாம். வழி மறித்து உட்கார வைத்தோம்.\n''ஊர் கொல்லம். ஆனா, ஃபேமிலியா இப்போ மும்பையில செட்டில் ஆயிட்டோம். மலையாளத்துல ஒரு சீரியல் நடிச்சேன். அதைத் தயாரிச்சவங்க தமிழ்நாட்டுக்காரங்க. அந்த கனெக்‌ஷன்ல 'செம்பருத்தி' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. வாய்ப்பு ஈஸியா கிடைச்சிடுச்சு. அதுக்குப் பிறகு நடக்கிறதையெல்லாம் சுலபமா கடந்துவர முடியலை. எங்க சொந்தக்காரங்க நான் நடிக்கிறதை அவ்வளவா விரும்பலை. அம்மா மட்டும் கொஞ்சம் சப்போர்ட் பண்றாங்க, அதுவும் இப்போதான்' என சோகமாகக் கதை சொன்னவரிடம், 'சீரியல்ல ஹீரோவோட லவ் சீன்ஸ் ஸ்டார்ட் ஆகப்போகுதாமே\n''ஹீரோயின்ங்கிறதால, சீரியல்ல லவ் ��ீன்ஸ் பெரிய டிராக்கா இருக்கும்னு சொன்னாங்க. ஆனா, இதுவரைக்கும் ஒருத்தருக்கொருத்தர் 'காதலிக்கிறோமா'ங்கிறது தெரியாமலேயே காதலிச்சுக்கிட்டு இருக்கோம். இனி, லவ் சீன்ஸ் அதிகமா இருக்கும்னு சொல்றாங்க. நினைச்சுப் பார்த்தா, கொஞ்சம் கலவரமாத்தான் இருக்கு. தமிழ்ல சீரியல், சினிமா ரெண்டு ஏரியாவிலும் ஒரு ரவுண்டு வரணும்னு ஆசை இருக்கே... சமாளிச்சாகணும்' என்ற ஷபானாவுக்கு, 'தளபதி' ஷோபனாவை ரொம்பவே பிடிக்குமாம்.\n'ரெண்டுபேருக்கும் பேர்ல உள்ள ஒற்றுமைக்காகவா' என்றால், 'சின்ன வயசுல இருந்தே அவங்க ரசிகை நான். ஒருமுறையாவது அவங்களை நேர்ல மீட் பண்ணனும், ஹெல்ப் பண்றீங்களா' என்றால், 'சின்ன வயசுல இருந்தே அவங்க ரசிகை நான். ஒருமுறையாவது அவங்களை நேர்ல மீட் பண்ணனும், ஹெல்ப் பண்றீங்களா\" என அப்பாவியாய் கோரிக்கை வைக்கிறார்.\nப்ரியா ராமனின் கணவராக நடிக்கும் சஞ்சய் அஸ்ரானி, 'விஐபி' படத்தில் வில்லனின் அப்பாவாக நடித்தவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோதே ப்ரியா ராமன் வர, 'இதோ பேச வேண்டியதை இவங்க பேசுவாங்க. சீரியல் மட்டுமில்ல தம்பி, வீட்டிலேயும் பெண்களைப் பேசவிட்டுக் கேட்கிற இடத்துல இருந்துட்டோம்னா, வாழ்க்கை சுமூகமா போகும்' எனச் சிரிக்கிறார்.\n'சீரியல் உங்களைச் சுத்தியே நகருது. நீங்க ஹீரோவா, ஹீரோயினா, வில்லியா எங்களால புரிஞ்சுக்கவே முடியலையே' என ப்ரியா ராமனிடம் கேட்டோம்.\n(சத்தமாக சிரிக்கிறார்) \"எனக்கே இந்த டவுட் இருக்கு. இதுக்கு என்ன பதில் சொல்றது... 'நீங்க நல்லவரா, கெட்டவரா'னு யாராச்சும் கேட்டா, டக்னு ஒரு பதிலை யாராலும் சொல்ல முடியுதா, அதுமாதிரிதான் இந்தக் கேள்வியும்\nதமிழ்ல கடைசியா 'கிரிஜா எம்.ஏ' சீரியல்ல நடிச்சேன். பிறகு சில சீரியல்ல நடிக்கக் கேட்டாங்க. ஆனா, அவங்க சொன்ன கதைகள் எனக்கு திருப்தி இல்லைன்னும் சொல்லலாம், நானும் கொஞ்சம் சோம்பேறியா இருந்துட்டேன்னும் சொல்லலாம். பசங்ககூட இருக்கலாம்னு இருந்தேன். இப்போ பெரியவனுக்கு 11 வயசு. சின்னவனுக்கு 7 வயசு. அம்மாவைத் தேடமாட்டேங்கிறாங்க. அதனால ஏதாவது பண்ணலாமேனு தோணுச்சு. சரியான நேரத்துல இந்த சீரியலுக்கு நடிக்கக் கேட்டாங்க. தமிழ் மக்களைப் பார்த்து, பேசி ரொம்ப நாளாச்சா... ஓகே சொல்லிட்டேன். ஆனா, 'வில்லியா'னு கேட்டீங்களே, அந்தக் கேள்விக்கு மட்டும் என்னால பதில்சொல்ல முடியாது. நாளைக்கே கேரக்டர்ல மாற்றம் இருந்திச்சுனா சூழல்களே குணத்தை மாத்துறதில்லையா அது இயக்குநர் ஏரியா. எனக்கு எப்படித் தெரியும்\" என்ற ப்ரியா ராமன், படப்பிடிப்புச் சூழல் குறித்து இப்படிச் சொன்னார். 'சீரியல்ல மட்டுமில்ல, ஷூட்டிங் ஸ்பாட்டுலேயும் சரி, ஏன் என் வீட்டுலேயும் சரி... நான் அகிலாண்டேஸ்வரிதான். கறாருக்குக் கறார், கருணைக்குக் கருணை\nசீரியலின் இயக்குநர் சுலைமானிடம் தொடரில் அடுத்து நடக்குப்போகும் திருப்பங்கள் குறித்துக் கேட்டோம்.\n'ஆதி நிச்சயிக்கப்பட்ட நந்தினியை கட்டிக்கப்போறாரா அல்லது ஆதி - பார்வதி கல்யாணம் நடக்குமாங்கிறதுதான் இப்போ பெரிய எதிர்பார்ப்பா இருக்கு. பார்வதியை அந்த வீட்டுல இருந்து விரட்ட நந்தினியும் வனஜாவும் சேர்ந்து போடும் திட்டங்கள் எல்லாமே ஃபெயிலாகுது. இன்னொருபுறம், ரெண்டு கண்களோட உருவத்தை ரொம்பவே ரசிச்ச ஆதிக்கு, அந்தக் கண்கள் பார்வதியோட கண்கள்னு தெரிஞ்சதுனால, பார்வதிமேல காதலும் ஆரம்பமாகுது. இன்னைக்கு தேதிக்கு ஆதி - பார்வதி கல்யாணம் நடக்கணும்கிறதுதான் சீரியல் ரசிகர்களோட ஆசையா இருக்கு. அந்த ஆசை நிறைவேறுதா இல்லையாங்கிறதை உடைச்சுச் சொல்ல கொஞ்சம் டைம் தேவைப்படுது. கவலைப்படாதீங்க, மாசக்கணக்குல வெயிட் பண்ண வைக்கமாட்டேன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:08:52Z", "digest": "sha1:JDXDHYG75QQSTCSU6AE4MK5W55GLEDF6", "length": 16611, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "தளபதி | Latest தளபதி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nதளபதி விஜய் வெளியிட்ட ‘பிகில்’ செகண்ட் போஸ்டர் உறுதியானது “CM” .. டபிள் ஆக்ஷன் படம் கிடையாது என்ற க்ளூவும் உள்ளது போஸ்டரில்.\nநேற்று இரவு 10.30 மணிக்கு படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது.\nபோட்டோவுடன் தளபதி 63 அப்டேட்டை அசால்ட்டாக வெளியிட்ட பிரபலம். 40000 லைக்குகள் கடந்து ட்ரெண்டிங் ஆகுது ஸ்டேட்டஸ்.\nAGS தயாரிப்பில் அட்லீ – விஜய் கூட்டணியில் ரெடியாகும் ஸ்போர்ட்ஸ் படம்.\nஇந்த காரணத்தால் தளபதி 63 அப்டேட் கேட்காதீங்க. 30000 லைக் கடந்து ட்ரெண்டிங் ஆனது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்ட ஸ்டேட்டஸ். கடுப்பில் விஜய் ரசிகர்கள்.\nநேற்று முன் தினம் முதல் #PrayForNeasamani என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டிங் சமாச்சாரம்.\nவரு��த்திற்கு ஒருமுறை தளபதி அளித்த பிரம்மாண்ட விருந்து.. யாருக்கு தெரியுமா\nதற்போது தளபதி-63 படத்தில் மிகவும் பிஸியாக இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையில் நம்முடன் பயணிக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கு விருந்து...\nதளபதி ரசிகர்களை மிரட்டும் ட்விட்டர் நிறுவனம்.. வருத்தம் தெரிவித்து பதிவிட்ட பிரபலம்\nசமூக வலைதளம் நடிகர்களை விட ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் பற்றி தகவல்கள் வந்தால் உடனே...\nதளபதி 63 பட ஷூட்டிங் செட்டில் தீவிபத்தா என்னடா நடக்குது என குழம்பும் ரசிகர்கள். உண்மை என்ன \nதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் (தெறி, மெர்சல்) மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்....\nதளபதி விஜய்யின் பாடலுக்கு ப்ரோமோ நிகழ்ச்சியில் ஸ்டைலாக ஆடும் பிராவோவின் வீடியோ.\nபிராவோ நமக்கு ஒன்றும் புதிய பெயர் கிடையாது. மேற்கிந்திய தீவுகளின் ஸ்டார் பிளேயர். அந்நாட்டு போர்டுடன் கருத்து வேறுபாடு எனவே உலகம்...\nஎனது 256 பக்கங்கள் கொண்ட கதையே தளபதி 63 – கே.பி.செல்வா . நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்று தெரியுமா \nசர்கார் படத்தை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது.\nதளபதி 63 படத்தின் கிளைமாக்ஸ்.. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் செட்.\nதற்பொழுது விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும்...\nவெளியானதா தளபதி 63 யில் டேனியல் பாலாஜி அவர்களின் ஹேர் ஸ்டைல் போட்டோ \nதளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் தன் ட்விட்டரில் டேனியல் பாலாஜி போட்டோ...\n’தளபதி 63′ உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.\nதளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது.\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை காண வந்த விஜய். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம். பதறிய படி விஜய் செய்த செயல். வைரலாகுது வீடியோ.\nதளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது.\nதளபதி விஜய்யின் சக்ஸஸ் சீக்ரெட் இது தான். சுவாரஸ்யமான நிகழ்வை பகிர்ந்த வெற்றி தியேட்டர் உரிமையாளர்.\nதளபதி விஜய் பற்றி தன் ட்விட்டரில் ரா��ேஷ் கெளதம் பகிர்ந்துள்ளார்.\nகத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா \nதளபதி 63 போஸ்டருக்காக தான் காத்திருப்பதாக AGS உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.\nகெத்து தளபதி விஜய்.. பிரபல நடிகை புகழாரம்\nமாஸ் விஜய்.. தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களுள் ஒருவர் விஜய். இவருக்கு உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளன. சமீபத்தில் பேட்டியளித்த சோனா...\nஇணையத்தில் வைரலான போட்டோ. தளபதி 63 ஷூட்டிங்கில் க்ளிக்கியதா \nவெளியானது தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ கிடையாது என ஸ்டேட்டஸ் பதிவிட்ட கதிர்.\nதளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு அட்லீ கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.\nவிக்னேஷ் சிவன் அனிருத்தின் ஜெர்சி \"மறக்கவில்லையே\" பாடலை பாராட்டி இயக்குனர் அட்லீ ட்வீட்.\nதளபதி 63 படத்தின் டைட்டில்.\nThalapathy 63: தளபதி 63 படத்தின் டைட்டில். உலக சினிமா ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களையும் அதிக வசூலையும் கொடுத்துக் கொண்டு...\nஅஜித் படம் பற்றி ட்வீட் போட்ட தளபதி 63 பிரபலம்.\nநடிகர் விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 63 படத்தில் நடிப்பதற்கு ரெடியாகி விட்டார், இந்த படத்தின் பூஜை சமீபத்தில்...\nதளபதி 63 அப்டேட் கேட்ட சந்தோஷ் நாராயணன். மீம்ஸ் வடிவில் பதில் சொல்லிய பாடலாசிரியர் விவேக். வைரலாகுது ஸ்டேட்டஸ்.\nசந்தோஷ் நாராயணன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பி இ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர். டிகிரி முடித்த பின் சில காலம் சவுண்ட்...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/author/kayal-arivalan", "date_download": "2019-07-20T00:43:40Z", "digest": "sha1:74KA5YV5WMDCAICQBUT6A53ZXJND3DCV", "length": 21108, "nlines": 273, "source_domain": "www.femina.in", "title": "Kayal arivalan, Author | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஉருளையில் அட்டகாசமான இந்தோனேஷியன் உணவு\nஇந்தோனேஷிய உணவான செலடா படாங்கின் செய்முறை\nமரவள்ளிக் கிழங்கை வைத்து சுவையான இந்தோனேஷியன் உணவு\nஇந்தோனேஷிய உணவான கோலெனக் கெளப்பா பருட், குலா அரேனின் செய்முறை\nகாளான் வைத்து சுவையான இந்தோனேஷியன் ரெசிபி\nஇந்தோனேஷிய உணவான சாதே படாங் ஜமூரின் செய்முறை\nசினிமாவில் பல மெலடி ஹிட் பாடல்களுக்கு இவர் சொந்தக்காரர் பாடகி சைந்தவி, தன் இசைப்பயணத்தை...\nவீணை ஜெயந்தி குமரேஷ் உடன் நேர்காணல்\nவீணை ஜெயந்தி குமரேஷ் உடன் நேர்காணல்\nவீணை இசைக்கலைஞர் நிர்மலா ராஜசேகருக்கு ஸ்பெஷலான கச்சேரி\nவீணை இசைக்கலைஞர் நிர்மலா ராஜசேகருக்கு ஸ்பெஷலான கச்சேரி\nசித்ரவீணை இசைக்கலைஞர் என்.ரவிகிரண்க்கு ஸ்பெஷலான கச்சேரி\nசித்ரவீணை இசைக்கலைஞர் என்.ரவிகிரண்க்கு ஸ்பெஷலான கச்சேரி\nவயலின் இசைக்கலைஞர் லால்குடி விஜயலட்சுமிக்கு ஸ்பெஷலான கச்சேரி\nவயலின் இசைக்கலைஞர் லால்குடி விஜயலட்சுமிக்கு ஸ்பெஷலான கச்சேரி\nபாடகி வி. தீபிகா - நேர்காணல்\nகர்நாடக இசையில் புதிய முகம், தீபிகா, திருமதி. சுதா ரகுநாதனின் மாணவியாவார். அவருடன் ஒரு...\nபாடகி ஹரினி திப்பு - நேர்காணல்\nஇளைஞர்களை கர்நாடக இசை எப்படி பெரிய அளவில் ஈர்க்கிறது என்று பாடகி ஹரினி கூறுகிறார்\nயோகா,நடனம்,பேச்சு, தியேட்டர் கலை என அனைத்தையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்துவதில்...\nமுதல் பெண் கடம் இசைக்கலைஞராக மாறியது அத்தனை எளிதான பயணமாக இருக்கவில்லை என்கிறார் சுகன்யா...\nடாக்டர். ரேகா ராஜு - நேர்காணல்\nடாக்டர். ரேகா ராஜு - நேர்காணல்\nடாக்டர். ஸ்ரீநிதி சிதம்பரம் - நேர்காணல்\nடாக்டர். ஸ்ரீநிதி சிதம்பரம் - நேர்காணல்\nமஹதி ஸ்ரீகுமார் - நேர்காணல்\nதற்காலத்து இளம் இசைக்கலைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கும் பாடகி மஹதியுடன் ஒரு...\nஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் பரதக்கலைஞரான கவிதா ராமுவுடன் ஒரு ஜாலியான நேர்காணல்\nவித்யா ராகவன் - நேர்காணல்\nகர்நாடக இசை சமூகத்தில் தீவிரமாக செயலாற்றி வரும் வித்யா ராகவனுடன் ஒரு சந்திப்பு\nலலிதா & நந்தினி - வயலின் சகோதரிகளுக்கு ஸ்பெஷலான கச்சேரி\nவயலின் சகோதரிகள் லலிதா & நந்தினிக்கு ஸ்பெஷலான கச்சேரி.\nசலங்கை ஒலி குழுவுடன் ஒரு சந்திப்பு\nநாட்டுப்புற கலைகளை அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கும் இதை கொண்டு...\nஅழிந்து வரும் தமிழ்ப் பாரம்பாரிய கலைகளைப்பற்றிய ஒரு தொகுப்பு.\nமார்கழி கச்சேரியின் போது சபா கேண்டீனில் பரிமாறப்படும் இரண்டு டிஷ்ஷின் செய்முறை.\nநித்யஸ்ரீ மகாதேவனுக்கு ஸ்பெஷலான கச்சேரி\nநித்யஸ்ரீ மகாதேவனுக்கு ஸ்பெஷலாப கச்சேரி\nகாரைக்குடி மணிக்கு ஸ்பெஷலான கச்சேரி\nகாரைக்குடி மணிக்கு ஸ்பெஷலான கச்சேரி\nசெந்தில் கணேஷ் & ராஜலக்ஷ்மி - நேர்காணல்\nமக்கள் இசை கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்‌ஷ்மி தங்களின் இசைப் பயணத்தைப்...\nசுதா ரகுநாதன் - நேர்காணல்\nகர்நாடக இசைப் பாடகியான, சுதா ரகுநாதன் தனது இசைப் பயணத்தைப் பற்றியும், தற்காலத்தில் இசையின்...\nமார்கழி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முற்றத்தில் பெண்கள்...\nதஞ்சை ராஜு - நேர்காணல்\nபொய்கால் குதிரை நடனத்தை வழிவழியாக செய்து கொண்டிருக்கும் தஞ்சை ராஜுவுடன் ஒரு சந்திப்பு.\nஅருணா சாய்ராம் - நேர்காணல்\nஇந்தியாவின் இசைத் தூதுவர் என்று கருதப்படும் அருணா சாய்ராமுடன் ஒரு சந்திப்பு\nகலைத்தாயின் மறுவுருவம் - ருக்மினி தேவி அருண்டேல்\nசென்னையின் அடையாளங்களின் ஒ��்றாக விளங்கும் கலாக்‌ஷேத்ரா நடனப் பள்ளியின் நிறுவனர் திருமதி....\nநீளமான வலிமையான கூந்தல் பெற சில வழிகள்\nநீளமான வலிமையான கூந்தல் பெற சில வழிகளை இங்கு பட்டியலிட்டிருக்கிறோம்.\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிகள்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிகள்\nபல வகையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தி அழகான கூந்தலைப் பெறலாம்\nபல வகையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தி அழகான கூந்தலைப் பெறலாம்\nஉச்சந்தலையில் மசாஜ் சிகிச்சைமுறை மற்றும் அதன் பலன்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் கூந்தலுக்கு தேவைப்படும் எண்ணெய் மசாஜ்\nஉங்கள் கூந்தலுக்கு தேவைப்படும் எண்ணெய் மசாஜ்\nநீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nநீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nவார இறுதியில் அழகான முடியைப் பெற சுலபமான 5 வழிகள்\nவார இறுதியில் அழகான முடியைப் பெற சுலபமான 5 வழிகள்\nசீரியல் முதல் சினிமா வரை\nசின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர், சீரியல் நாயகி மற்றும் வெள்ளித்திரை நாயகி என்று...\n\"தளபதி 63\" படத்தில் தளபதி விஜய் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா\nகலர்ஸ் தமிழின் ஓவியா, திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30--7.00\nபுதிய பாதையில் - ஷ்ரேயா ஆஞ்சன்\nதிருமணம் சீரியலின் கதாநாயகி ஷ்ரேயா ஆஞ்சனுடன் ஒரு சந்திப்பு.\nஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தன் வாழ்க்கையின்...\nபாரம்பரிய முறையில் இந்த தீபாவளி மற்றும் நோம்பை கொண்டாட ஆயத்தம் ஆகும் நடிகை மீரா மிதுனின்\nகடந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த மெர்சல் திரைப்படத்தை தயாரித்த தேனாண்டாள்...\nபட்டாசுக்கு நோ சொல்லும் நகுல் - ஸ்ருதி தம்பதியினர்\nசெலிபிரிட்டி ஜோடிகளான நகுல் மற்றும் ஸ்ருதியுடன் தீபாவளி கொண்டாட்டம்\nதிருமணம் - புதிய நெடுந்தொடர்\nகலர்ஸ் தமிழின் புதிய படைப்பு திருமணம் - நெடுந்தொடர்.\nதிருமணத்திற்கு பிறகு நாங்கள் முழுமையாக உணர்கிறோம்\nசெலிபிரிட்டி ஜோடிகளான கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷா கணேஷுடன் ஒரு சந்திப்பு.\nதமிழில் அறிமுகமாகும் டயானா எரப்பா\nதமிழ் திரையுலகில் அறிமுகமாகும் பிரபல மாடல் அழகி டயானா எரப்பா\nகேஷுவலான ஒரு சந்திப்பிற்கு தேர்வு செய்ய ஈஸி ஸ்டைல்.\nஅலட்டிக் கொள்ளாத மேக்கப், கிரேட் ஹேர்ஸ்டைல் மூலம் கவர்வது எப்படி என்று சொல்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/16044-othaiyadi-pathayila-video-song-from-kanaa.html", "date_download": "2019-07-20T02:00:40Z", "digest": "sha1:5NY35RBZCRX4K6Y4JNYBCSSGGAJZS5ZQ", "length": 5236, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ | Othaiyadi Pathayila Video song from kanaa", "raw_content": "\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ\n‘பேட்ட’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்தபுள்ள’ பாடலின் வீடியோ\n‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தாடி போல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ட்ரெய்லர்\nமணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணே என் கன்னழகே’ பாடல் வீடியோ\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாயாடி பெத்தபுள்ள’ பாடலின் வீடியோ\nஜீ.வி.பிரகாஷ் சகோதரியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘கனா’ படத்தின் Spotlight 02\n‘கனா’ படத்தின் sneak peek\n‘கனா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒத்தையடி பாதையில’ பாடல் வீடியோ\n‘ரன் மெஷின்’ புஜாரா; மீண்டுமொரு வெற்றிகர விரட்டல்: கர்நாடகாவை வெளியேற்றி இறுதியில் சவுராஷ்ட்ரா\nஇந்திய அணியின் 10 இயர்சேலஞ்: 10 ஆண்டுகளுக்குப்பின் ஒருநாள் தொடரை வென்றது(3-0) 7 விக்கெட்டில் நியூசி. படுதோல்வி\nமழைநீர் வடிகால்களில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல் கொசுவை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கி குவிக்கும் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:07:37Z", "digest": "sha1:KNRCA4KHUCPF4RHYEHU6GAXY2PUNE2CP", "length": 13586, "nlines": 124, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: பிரசவம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிசேரியன் பிரசவத்தின் நன்மைகள், தீமைகள்\nசிசேரியன் பிரசவத்தில் பல நல்ல பலன்கள் இருந்தாலும் அதே நேரத்தில் சில தீமைகளும் ஏற்பட சாத்தியம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nயாருக்கு உண்மையிலே சிசேரியன் தேவை\nஏதாவது ஆபத்து, சிக்கல்கள் இருந்தால் மட்டும், மிக விரைவில் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை தேவைப்படும்.\nஆரோக்கிய பிரச��த்துக்கு உதவும் நார்ச்சத்து\nகர்ப்பிணிகள் நார்ச்சத்து மிக்க உணவுகளை டயட் மூலம் கடைப்பிடித்து வந்தால் ஆரோக்கிய பிரசவத்திற்கு வழிவகுக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபிரசவத்திற்கு பின் வரும் மனஅழுத்தம்\nசில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இதற்கான காரணத்தையும், தீர்வையும் அறிந்து கொள்ளலாம்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் சுகமாகும் வழிகள்\nகர்ப்பிணிப் பெண்கள் ஆங்கில மருத்துவத்தோடு, நம் பாரம்பர்ய மருத்துவ விஷயங்களையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான குழந்தைக்கும் எளிதான பிரசவத்துக்கும் வழிவகுக்கும்.\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்ததும் அப்படித்தானா\nமுதல் குழந்தை சிசேரியனில் பிறந்தால் அடுத்த குழந்தையும் சிசேரியன் பிரசவமாக தான் இருக்கும் என்ற சந்தேகம் நிறைய பெண்களுக்கு உண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபல வகையான பிரசவ முறைகள்\nஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும், பிரசவ முறைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை உங்களுக்கு எந்த பிரசவம் அதிக நன்மைகளைத் தரும் என்பதை உணர்ந்து சரியான முறையைத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nபருமனான பெண்களுக்கு பிரசவத்தின் போது பிரச்சனை ஏற்படுமா\nஅதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.\nபிரசவத்திற்கு கிளம்பும் போது சாப்பிடலாமா\n‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்; அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம்.\nசிசேரியனுக்கு பிறகு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்\nசிசேரியன் டெலிவரிதான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் முடிந்த பிறகு தாய்மார்கள் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nபிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைக்க வழிகள்\nஉங்களுக்குக் குழந்தைப் பிறந்து விட்டதா தற்போது மன அழுத்தத்தோடு எப்படி உங்களது வேலைகளையும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.\nமுதல் பிரசவம் Vs இரண்டாவது பிரசவம்\nஇரண்டாவது பிரசவம் என்பது முதல் பிரசவத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது என்பதை இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உணர வேண்டியது அவசியம்.\nபெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டிப்ஸ்\nபிரசவத்திற்கு பின் பல பெண்களின் குமுறல் தன் உடலை பழையபடி மீட்க முடியுமா என்பதுதான். அது அவ்வளவு கடினமான காரியமில்லை. இந்தக் குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nதற்போது கர்ப்ப காலத்தில் செய்யும் யோகா, தியானம், பிஸியோ தெரபி பயிற்சிகள் போன்றவை பிரசவத்தை எதிர்நோக்கும் பெண்களுக்கு சில மருத்துவமனைகளில் பேக்கேஜாக கொடுக்கப்படுகிறது.\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132836", "date_download": "2019-07-20T00:42:34Z", "digest": "sha1:RH45I5PBQV5PLX6Z6PQOR2BB6G3HTCRB", "length": 5652, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை. - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை.\nசேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை.\nசேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை.\nநீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக சேதமடைந்துள்ள தனியார் மற்றும் அரச சொத்துக்ககளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nநீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாக அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டை செய்த பின்னர் அவற்றுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தியுள்ளார்.\nஅதன்படி தேசிய கொள்கைள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் வருகின்ற இழப்பீட்டு அலுவலகத்தின் ஊடாக சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.\nPrevious articleமன்னாரில் 06 செல் கவர்கள் மீட்பு\nNext articleபயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=31&page=14", "date_download": "2019-07-20T01:40:05Z", "digest": "sha1:HYCUEDNXEDKDWWRAAZSCRMAFCR4MWW46", "length": 24699, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா..\nதோஷத்தை போக்கி நன்மை செய்யும் பரிகாரங்கள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nமம்மி செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு\nஎகிப்தைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட மனித உடலான ‘மம்மி’ ஒன்றை ஆராய்ச்சி செய்ததில், உடல்களைப் பாதுகாக்க......Read More\nவானில் பறந்த மனிதன் : வைரலாகும் வீடியோ\nஎந்தவித உபகரணங்கள் இல்லாமல் தானாகவே வானில் பறக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.கோவையை......Read More\nரோபோவால் ஏற்றப்பட்ட தேசிய கோடி..\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரின் பாதார்டி பாட்டா என்ற இடத்தில் தனலட்சுமி என்ற பள்ளியில். இந்த ஆண்டு சுதந்திர......Read More\nஆண் சுறாவை அப்படியே முழுங்கும் பெண் சுறா\nதென் கொரியாவின் பிரபல சுற்றுலாத்தலமான கோஎக்ஸ் அக்வாரியத்தில் உள்ள பெண் சுறா ஒன்று ஆண் சுறாவை அப்படியே......Read More\nஇறந்த குட்டியை 17 நாட்கள் சுமந்து திரிந்த திமிங்கலம்\nதாய் பாசம் என்பது அனைத்து உயிரினங்களிடத்திலும் இருக்கும் ஒரு பொதுவான அற்புதமான விடயம் ஒரு திமிங்கலம் இறந்த......Read More\nபிலிப்பைன்ஸில் மழை வெள்ளத்தின் நடுவே, தண்ணீரில் மிதக்கும் தேவாலயத்தில் திருமணம்......Read More\nவைரக்கல்லை இழுத்துச் செல்லும் வினோத எறும்பு\nஎறும்பு ஊரக் கல்லும் தேயும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.குட்டிக் குட்டி எறும்புகள் உங்கள் வீட்டில் உள்ள......Read More\nதொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\nதொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோ மீட்டர்கள் பயணித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று......Read More\nMagic எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சா இனி ஏமாரவே மாட்டீங்க\nஎன்னம்மா நீங்க இப்படி சண்டை போடுறீங்களேமா\nசண்டைக்காட்சி என்றலே பொதுவாக நாம் அனைவரும் சினிமாவிலும், குத்து சண்டைகளிலும் தான் பார்த்துருப்போம். ஆனால்......Read More\nஉண்மையான நம்பிக்கை வெற்றி பெற்றது - பாக். ஜெயிலில் இருந்து திரும்பியவரின்...\nராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் கஜானந்த் சர்மா, கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய்ப்பூரில்......Read More\nபிரித்தானியாவில் 7 வயது மகனை கண்ணீரோடு திருமணம் செய்த தாய்\nபிரித்தானியாவில் குறைந்த காலமே வாழவுள்ள தன்னுடைய 7 வயது மகனின் ஆசையை அவரது தாய் நிறைவேற்றியுள்ள சம்பவம்......Read More\nஅணில் குட்டிக்கு பயந்து போலீசாருக்கு போன் செய்த நபர்\nஜெர்மணி நாட்டில் ஒருநபர் அணில் குட்டி துரத்தியதற்கு பயந்து காவல்துறையினருக்கு போன் செய்த சம்பவம்......Read More\nநிலச்சரிவில் இருந்து, எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய நாய்\nகேரளாவில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவில் இருந்து தனது எஜமானையும், அவருடைய மனைவியையும் ஒரு செல்ல நாய்......Read More\n95 வயதில் குஸ்தி- அசத்தும் பழனி தாத்தா\nமதுரையில் 95 வயதிலும் குஸ்தி சண்டை போடும் பழனி தாத்தா, குஸ்தி கலைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் ஏராளமான......Read More\nஅதிசயம் ஆனால் உண்மை.. மனித ரூபத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி.. திருச்சி அருகே...\nஅதிசயம் ஆனால் உண்மை... மனித ரூபத்தில் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. துறையூரை அடுத்த நல்லவண்ணிபட்டி என்ற......Read More\nதிருகோணமலையில் வானிலிருந்து விழுந்த தங்க மழை\nகிண்ணியா – கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா – தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில்......Read More\nநியூயார்க் வாசிகளை கவர்த்த ஈழத்தமிழர்... அப்படி என்ன செய்தார் தெரியுமா\nநியூயார்க்கில் தோசை கடை போட்டு அனைத்து அமெரிக்கர்களையும் கவர்ந்து வருகின்றார் இந்த ஈழத்தமிழர்.இங்கு இவர்......Read More\nமலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடும் அரிய காட்சி ; இலங்கையில் \nதென்னிலங்கையிலுள்ள தேசிய பூங்கா ஒன்றினுள் பாரிய மலைப்பாம்பு மான் ஒன்றை வேட்டையாடும் அரிய காட்சி ஒன்று......Read More\nவேதகிரீஸ்வரர் சிவன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஓரு முறை பிறக்கும்சங்கு\nதமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள சங்கு தீர்த்த......Read More\nஆவிகளுடன் வாழ்ந்து குழந்தை பெற்றுகொள்ள ஆசைப்படும் அதிசய பெண்\nஇங்கிலாந்தின் பிரிஸ்டலைச் சேர்ந்த அமேதிஸ்���் ரெல்ம் (30) ஆவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை கூறுபவர். அவர்......Read More\nபேயை நம்பாதவர்கள் அவசியம் பாருங்க... இதை படம்பிடித்தவனுக்கு தில்லு...\nபேய் என்று கூறினாலே படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவருக்கும் ஒரு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையிலேயே......Read More\n96 வயதில் ஆர்வமுடன் தேர்வெழுதிய மூதாட்டி\nகேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வரும் முதியோருக்கு தேர்வுகள் நடந்து வருகிறது.மாநிலம்......Read More\n12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி\nஇங்கிலாந்தில் சிறுமி ஒருவர் 12 அடி நீள மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.இங்கிலாந்தில்......Read More\nஐஸ்வர்யாவை வச்சி செய்யும் கல்லூரி மாணவர்கள்: (நீங்களே பாருங்கள்)\nபாலாஜி மீது குப்பை போட்ட ஐஸ்வர்யா\nஆபத்தில் இருக்கும் போது மீட்கும் அவசர பலூன்... வீடியோவை பாருங்கள்\nமலை பயணம் கடல் வழி பயணங்கள் போன்ற இடங்களில் மாட்டிக்கொள்ளும் போது இந்த அவசர பலூனை பயன்படுத்தலாம்.நீங்கள்......Read More\nவியட்நாமில் தங்கப்பாலம் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து...\nவியட்நாமில் சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ள தங்கப்பாலம், சமூக வலைத்தளங்களில்......Read More\nஒரே சமயத்தில், இரு கருப்பைகளிலும் கருத்தரித்து குழந்தைகள் பிரசவித்த...\nஇரு கருப்­பை­களைக் கொண்ட பெண்­ணொ­ருவர் ஒரே சம­யத்தில் அந்த இரு கருப்­பை­க­ளிலும் கருத்­த­ரித்து இரு......Read More\nஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற நாய்\nஆஸ்திரேலியாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட நாய் பதக்கம் வென்று அனைவரின் மனதையும் கவர்ந்தது.......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் க��்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/rajini/", "date_download": "2019-07-20T01:16:26Z", "digest": "sha1:WIZGXKMITXKS2S7XZYDXYLHQUJA7SRPV", "length": 26228, "nlines": 141, "source_domain": "amas32.wordpress.com", "title": "Rajini | amas32", "raw_content": "\nகாலா – திரை விமர்சனம்\nகதைக் களம் என்னமோ ரொம்பப் பழசு தான். நாயகன் முதலான படங்களில் பார்த்த தாராவியில் அரசியல் செல்வாக்குடன் ஒருவன் வந்து வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கி குடியிருப்புகள் கட்டத் திட்டமிடுவது, அதைத் தடுத்து அங்கு வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு நல்ல தமிழ் தாதா ஹீரோவாக இருப்பது நாயகன் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அதில் வீடுகளை இடித்து யாரோ ஒரு பணக்காரன் நிலத்தை ஆட்டையப் போடப் பார்ப்பான். இந்தப் படத்தில் மக்களுக்கே அங்கு குடியிருப்புகள் கட்டித் தருவதாகச் சொல்லி வேறு மாதிரி மக்களை ஏமாற்ற திட்டம் போடுகிறான் அரசியல்வாதி வில்லன். இதை முறியடிக்க காலா என்ன செய்கிறார் என்பதே கதை. இந்த மாதிரி படங்களுக்கு பலமே திரைக்கதை தான். எப்படி கதை சொல்லப்படுகிறது என்பதில் தான் சுவாரசியம் அடங்கியிருக்கும். அதில் சராசரி மதிப்பெண் மட்டுமே பெற்று பாஸ் செய்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.\nதொடக்கத்தில் இருந்தே காலா போராட்டக்காரராகவும் தாராவி மக்களின் நலனை மட்டுமே மனத்தில் வைத்து செய்லபடுபவராகவும் காட்டியிருப்பதும் அந்த கேரக்டர் கடைசி வரை அதில் வழுவாமல் இருப்பதும் சிறப்பானப் பாத்திர உருவாக்கம். அதற்கு ரஞ்சித்திற்குப் பாராட்டுகள். காலாவின் ஒரு மகன் அகிம்சை வழியில் போராடுபவராக காட்டி பின் அந்தப் பாத்திரம் இருந்தும் அவரின் செயல்பாடுகள் காணாமல் போய்விடுகின்றன. தந்தைக்கும் மகனுக்கும் பெரிய சண்டை எல்லாம் வருகிறது, பிறகு அதன் தொடர்ச்சி புஸ்ஸென்று போய்விடுகிறது.\nரஜினிக்கு மச்சானாக ஈஸ்வரி ர���வுக்கு தம்பியாக வரும் சமுத்திரக்கனி மிகவும் நன்றாக நடித்துள்ளார். சதா சர்வகாலமும் தண்ணியில் மிதந்தும், தள்ளாடியும், ஸ்டெடியா நிற்கும் பாத்திரம். ஆனால் அந்தப் பாத்திரத்தினால் கதைக்கு எந்தப் பயனும் இல்லை, காமெடிக்காக அவரை பயன்படுத்தியிருக்கலாம். ஈஸ்வரி ராவ் காலாவை அன்பால் அதிகாரம் செலுத்தும் ஒரு வெள்ளந்தியான பாத்திரம். அஸால்டாக செய்கிறார். மற்ற குடும்ப உறுப்பினர்களாக வரும் அனைவரும் ஓகே. முன்னாள் காதலி ஹூமாவின் கேரக்டர் முரண்பாடாகவும், கதையுடன் ஒன்றாமலும் உள்ளது. முன்னாள் காதலியாகவும், திடீரென வில்லியாகவும் பின்னர் புரட்சியாளராகவும் மாறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\nநில உரிமை போராட்டம் என்பது படத்தின் கரு. எந்தக் கதைக்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் ஓர் இலக்கு. திரைக்கதை அதில் ரொம்பத் தள்ளாடுகிறது. படத்தைத் தாங்கிப் பிடிப்பது ரஜினி மட்டுமே. ரஜினி பயங்கர ஃபிட்டா இருக்கிறார். நின்னா, நடந்தா, உட்கார்ந்தா, பார்த்தா, சிரிச்சா, புருவத்தை உயர்த்தினான்னு ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைல். அவரை அதில் மிஞ்ச ஒருவர் இனி பிறந்து தான் வரவேண்டும்.\n வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன் வாலேன்னு சொல்லிட்டு நிக்கற ரஜினிக்குப் பெரிய சண்டைக் காட்சி இருக்கும்னு பார்த்தா வேங்கை மகனோட மகன் தான் சுத்திச் சுத்திச் சண்டை போடுகிறார். ஆனால் பிறகு மழையில் மேம்பாலத்தின் மேல் வரும் சண்டைக் காட்சி மாஸ் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், காலாவுக்கு குடையும் கூர்வாள்\nமுதலில் கதை சூடு பிடிக்கக் கொஞ்ச நேரம் ஆகிறது. பிறகு கொஞ்சமாக சுவாரசியம் உருவாகிறது. வில்லன் வரவே இடைவேளை வந்துவிடுகிறது. அதுவரை ரஜினி ஷேடோ பாக்ஸிங் தான் செய்து வருகிறார். நானா படேகரும் ரகுவரன் அளவுக்கெல்லாம் இல்லை. திரும்பத் திரும்ப நிலத்தை அபகரிக்க வில்லன் திட்டமிடுவதும் அதைத் தடுக்க காலா முயல்வதும் எந்த வித சஸ்பென்ஸும் இல்லாமல் நகர்கிறது கதை. இதில் க்ளைமேக்ஸ் ரொம்பப் பொறுமையை சோதிக்கிறது. நிறைய சண்டைக் காட்சிகளும் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே போகும் போராட்டமும் நல்ல எடிட்டரின் கத்திரிக்கு வெட்டப்பட்டு படத்தைக் காப்பாத்தியிருக்கும். இத்தனைக்கும் நல்ல எடிட்டர் தான் ஶ்ரீகர் பிரசாத். ��டத்தின் நீளம் 167 நிமிடங்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டாரா\nசந்தோஷ் நாராயணனனின் பின்னணி இசை படத்துக்குப் பலம். நானா படேகர் வரும் இடங்களில் பின்னணி இசை கச்சிதம். ந ன ன ன ன ன என காதலி சந்திப்பின் போது ஒலிக்கும் பின்னணி இசை மட்டும் செம கடுப்பு. பாடல்கள் இசை வெளியீட்டில் கேட்டதை விட படத்தில் பாந்தமாக வந்து அமருகின்றன. முரளியின் ஒளிப்பதிவு மழையில் சண்டைக் காட்சிகளிலும், தாராவிப் பகுதிகளை காட்டும்போதும் அவரின் திறன் வெளிப்படுகிறது.\nநிறைய குறியீடுகள், புத்தர் கோவில் முன் காலா உட்கார்ந்து ஆலோசிப்பது, காலா வீட்டில் அம்பேத்கார் படம், புத்தர் சிலை இருப்பது, மேஜையில் இராவண காவியம் புத்தகம் எனப் பல ஆனால் அவை காலாவுக்கான குறியீடுகளாகத் தெரியவில்லை, இயக்குநர் ரஞ்சித்தின் குறியீடுகளாகத் தெரிகின்றன. பிஜேபி மாதிரி ஒரு கட்சிக்கு எதிரா தான் காலாவின் எதிர்ப்பு உள்ளது. ஸ்வச் பாரத் மாதிரி பியுர் இந்தியா திட்டத்தின் விளம்பர பலகைகளை பார்க்கலாம், வெள்ளை பைஜாமா குர்தாவவுடன் நெற்றியில் குங்கும திலகம் தரித்தவர்களே அக்கட்சியினராகவும் காட்டப்படுகின்றனர். இதில் இராம பக்தன் வில்லனாகக் காட்டப்படுகிறார். காலாவை இராவணனாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயக்குநரின் நோக்கமாக இருக்கும் என்று கொள்ளவேண்டும்.\nபடத்தில் பஞ்ச் டயலாகுகள் இல்லை. க்ளைமேக்சில் ரஜினி ரொம்ப அமைதி காப்பது போலவும் அவரை மிஞ்சி காரியங்கள் நடப்பது போலவும் காட்டியிருப்பது அவரின் பாத்திரப் படைப்புக்கு இழுக்காகவும் அவரின் சூப்பர் ஸ்டார் பிம்பத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை என்றே தோன்றுகிறது. முக்கியமாக முடிவில் நடப்பது என்ன என்று புரிந்து கொள்வது கூட சிரமாமக உள்ளது. ஹீரோ & வில்லன் கொல்லப்பட்டார்களா போன்ற சில முக்கிய விஷயங்களையே மக்களின் கற்பனைக்கு விட்டுவிட்டார் இயக்குநர்.\nநில உரிமை எளிய மக்களின் வாழ்வாதரம், அவர்களின் உடம்பே ஆயுதம் என்னும் முக்கிய கருத்துகளை ரஜினியை பயன்படுத்தி மக்கள் முன்வைத்த ரஞ்சித் படம் இது\nகபாலி – திரை விமர்சனம்\nரஜினிகாந்திற்கு இருக்கும் ஒரு மாஸ்/கரிஸ்மா இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது என்று சொல்லலாம். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அப்படிப்பட்டவரை வைத்து இயக்குவது என்பது லேசான வ��ஷயம் இல்லை. திரையுலகத்தில் பல வெற்றிக் கொடிகளை நாட்டியவர்களுக்கே அவரை இயக்குவது சவாலாக அமையும்போது இளம் இயக்குநர் பா.ரஞ்சித் அதில் துணிச்சலுடன் களம் இறங்கியதே பாராட்டப் பட வேண்டிய விஷயம்.\nஇந்தக் கதை நமக்கு அந்நியமானது. மலேசியா வாழ் தமிழின மக்களின் சரித்திரப் பின்னணியில் கதை அமைந்துள்ளது. ரஞ்சித்திற்கு இந்தக் கதைக் கரு பிடிக்க காரணம் அங்கும் அவ்வின மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர், படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில் போன்ற எளிதாக பணம் ஈட்டக் கூடிய தொழில்களில் இளைய சமுதாயம் ஈடுபட்டு சீரழிந்து கொண்டு வருகிறது. அதனால் கேங்குகள் உருவாகக் காரணம் ஆகிறது. அடிமட்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவனாக ரஜினியை சித்தரிக்க இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் ரஞ்சித். ஆனால் திரைக்கதை விரிவாகவும், அழகாகவும் கதையை விளக்கினால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அந்தக் கதை போய் சேரும். அங்கே தான் சோடை போகிறார் இயக்குநர்.\nமுழுக்க முழுக்க மலேசியக் கதையாக இருந்தால் சரிபட்டு வராது என்று பாதியில் ராதிகா ஆப்தேவைத் தேடி ரஜினி சென்னை வரும் பகுதி சேர்க்கப்படிருப்பது போலத் தோன்றுகிறது. மலேசியக் கதையையும் முழுமையாகச் சொல்லாமல் கேங்க்ஸ்டர் கதை என்று கொள்ளும்படியும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் படத்தின் திரைக்கதையை அமைத்தது தான் ரஞ்சித்தின் பெரும் சறுக்கல். படம் ஓபனிங் நன்றாகவே உள்ளது. ஆனால் கிளைமேக்சிற்கான காரணம் சரியாக இல்லாததால் படத்தைப் பார்த்து முடித்து எழும் ரசிகன் அந்த ஏமாற்றத்துடன் எழுந்து போகிறான். அத்தனை உழைப்பும் வீணானது போலத் தோன்றிவிடுகிறது.\nராதிகா ஆப்தே ரஜினியின் அன்பு மனைவியாக பிரமாதமாக செய்துள்ளார். அவர்கள் மகளாக வரும் தன்ஷிகா பாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார். அவரின் வளர்ப்பு, அதனால் அவர் மேற்கொள்ளும் தொழில், அதுவே பின்னால் தந்தைக்குப் பலவிதத்தில் உதவியாக இருப்பது அனைத்தும் சரியாகவே கதையின் ஓட்டத்துடன் உள்ளது. வில்லனாக வின்ஸ்டன் சாவ் மட்டும் மனத்தில் நிற்கிறார். நாசர், கலையரசன், ஜான் விஜய், கிஷோர், ரித்விகா அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் எந்த பாத்திரமும் தனியான குணாதிசயத்துடன் ��ெதுக்கப் படவில்லை. அதனால் எந்தப் பாத்திரமோ, நடிகரோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாத்திரங்களைக் குறைத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இத்தனைப் பாத்திரங்களுடன் படத்தைப் பார்க்கையில் பாத்திரக் கடையில் நுழைந்த யானையைப் போல களேபரமாக உள்ளது.\nஅமிதாப் பச்சன் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கிறார், ரஜினி ஏன் இன்னும் சின்ன வயது ஹீரோயினுடன் டூயட் பாடி ஆடுகிறார் என்று கேள்வி சமீப காலத்தில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். கனவு சீனோ டூயட்டோ இல்லை. இரட்டைப் பொருள் கொண்ட வசனங்களும் இல்லை. ஆனால் எக்கச்சக்க வன்முறை காட்சிகள். இறுதியில் கண்டமேனிக்கு ஸ்டன்ட் காட்சிகள், கேங்க்ஸ்டர் படம் என்று நம்ப வைக்கவோ என்னவோ.\nரஜினி படத்தில் ரொம்ப லாஜிக் பார்க்க முடியாது. அவர் எது செய்தாலும் அதில் ஸ்டைலும் நம்பகத் தன்மையும் வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது. அது தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை பிரமாதமாக நடித்துள்ளார் ரஜினி. அவர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் என்று எந்த அசைவும் ஒரு தன்னம்பிக்கையையும் ஸ்டைலையும் வெளிப்படுத்துகிறது. ரஜினி ஒவ்வொரு பிரேமிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சில க்ளோஸ் அப் காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் உணர்வுகள் அருமை. மனைவியை மீண்டும் சந்திக்கும் இடத்தில் ராதிகா, ரஜினி இருவருமே பிரமாதமாக செய்துள்ளனர், அதில் ராதிகா ஆப்தே ஒரு புள்ளி அதிக மதிப்பெண்ணைப் பெறுகிறார்.\nபடத்தின் பெரும் பலம் சந்தோஷ் நாராயணனின் இசை பாடல்களும் அருமை, பின்னணி இசை அதை விட அருமை. ஆனால் பாடல்களின் தாக்கம் படமாக்கத்தில் குறைந்து விட்டது சோகமே. முரளியின் கேமரா அழகு, அதிலும் ஒரு காட்சியில் மலேசியாவில் ரஜினியின் வீட்டை டாப் ஏங்கிளில் காட்ட ஆரம்பித்து அப்படியே அந்த வீட்டை சுற்றியுள்ள பெரும் தோட்டத்தைக் காட்டும்போது கண்ணுக்குள் பசுமை நிறைகிறது.\nமெட்ராஸ் படத்தின் முழுக் குழுவும் இதில் பணியாற்றியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றியது ஒரு பெரிய வரமாக இருந்திருக்கும்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்���னம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ops-sons-theni/13157/", "date_download": "2019-07-20T01:09:26Z", "digest": "sha1:CM3WXUNFHA24LZ6F3AUXCZX3JFR5BEBZ", "length": 6927, "nlines": 124, "source_domain": "kalakkalcinema.com", "title": "OPS Sons in Theni - அரசியலில் குதித்த ஓ.பி.எஸ் மகன்கள்!", "raw_content": "\nHome Latest News தேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nOPS Sons in Theni – தேனி: ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஅதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார்.\nஆனால், ‘திடீரென அவரிடமிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அவரது பதவியை பறித்து விட்டார்.\nஏனெனில், அச்சமயம் இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. எனினும் இவரை எப்படியாவது தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து அரசியல் வாரிசாக உருவாக்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர் செல்வம் எண்ணினார்.\nஇந்நிலையில், தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்பு, தேனி மாவட்டத்தில் ‘தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்’\nஎன்ற பெயரில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கினார்கள்.\nஇந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது மகனான ஜெயபிரதீப்பும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.\nதற்போது கஜா புயல் நிவாரண பணிகளில் புயல் வேகத்தில் இவர் இறங்கி பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணை முதல்வர் ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதால், தன் சொந்த தொகுதியை அவரால் கவனிக்கவே முடிவதில்லை.\nஇதன் காரணமாக , இந்த பொறுப்பை அவரின் 2 -வது மகனான பிரதீப் ஏற்றுள்ளார்.\nபன்னீர் செல்வம் உடைய ஒரு மகன்களும், புயல் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஓபீஸ் உடைய அடுத்த வாரிசுகளான இவர்கள் தேனி மாவட்டத்தில் தற்போது கலக்கி வருகின்றனர்.\nதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nPrevious articleஐஸ்வர்யா தத்தா நடிக்கும் காதல் vs காதல் – ஹீரோ யார் தெரியுமா\nNext articleகோலிவுட்டில் படு கவர்ச்சியாக களமிறங்��ிய சன் லியோனின் தங்கை.\nசிக்கலில் சூர்யாவின் படம், ஜெயிக்க போவது யார் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஅபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.\nதளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் – ராஷ்மிகா ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/turkish/lesson-2404771225", "date_download": "2019-07-20T01:42:12Z", "digest": "sha1:SS6HZLK4N33WIDAJMMJFQWUBXDD5N6LD", "length": 2464, "nlines": 92, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Le Temps - வானிலை | Ders Detayları (Fransızca - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 Il commence à faire froid. குளிர் அடிக்கத் தொடங்குகிறது.\n0 0 Il fait beau. வெளியே இதமாக இருக்கிறது.\n0 0 Il fait chaud. சூடாக (வெதுமையாக) உள்ளது.\n0 0 Il fait du vent. காற்று அடிக்கிறது\n0 0 Il fait frais. குளிர்ச்சியாக உள்ளது.\n0 0 Il fait mauvais. வானிலை மோசமாக உள்ளது.\n0 0 Il neige. பனி பொழிகிறது.\n0 0 Il pleut. மழை பொழிகிறது.\n0 0 neiger பனி பொழிதல்\n0 0 nuageux மேகமூட்டம்\n0 0 pleuvoir மழை பொழிதல்\n0 0 se refroidir குளிர் அடைதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-20T01:16:45Z", "digest": "sha1:7QW4PKHEX7W565KUER7Z2ZEJE4HWI2BR", "length": 5844, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அணுக்கரு இணைவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அணுக்கரு இணைவு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அணுக்கரு இணைவு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅணுக்கரு இணைவு (Nuclear fusion) என்ற இப்பகுப்பில் அணுக்கரு செயல்முறைகளின் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவது தொடர்பான கட்டுரைகள் இடம்பெறுகின்றன.\n\"அணுக்கரு இணைவு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:37:02Z", "digest": "sha1:LBYBOL5PU4UHZAK2OJW7P4R4AOWKGDQ2", "length": 16887, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 115 பக்கங்களில் பின்வரும் 115 பக்கங்களும் உள்ளன.\nஅடையற்கற்குளம் நாராயண சுவாமி கோயில்\nஅலங்காரப்பேரி ஸ்ரீநாராயண சுவாமி கோயில்\nஅனந்தகிருஷ்ணாபுரம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்\nஇடைகால் கரிய மாணிக்கப் பெருமாள் கோயில்\nஇலஞ்சி வரம்தரும் பெருமாள் கோயில்\nஉதயநேரி பாலாமடை வெங்கடாசலபதி கோயில்\nஎட்டாங்குளம் திருப்பதி நாராயணசுவாமி கோயில்\nகடையநல்லூர் கோபாலகிருஷ்ணசுவாமி வகையறா கோயில்\nகடையநல்லூர் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில்\nகரிசூழ்ந்தமங்கலம் நவநீத கிருஷ்ணசுவாமி கோயில்\nகருங்குளம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்\nகளக்குடி அனந்த பத்மநாப சுவாமி கோயில்\nகிடாரக்குளம் பெருமாள் சுவாமி கோயில்\nகீழ ஆம்பூர் இராமசாமி கோயில்\nகோடகநல்லூர் கொத்தாளி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில்\nகோபாலசமுத்திரம் பெருமாள் சாமி கோயில்\nசங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்\nசாயமலை மலைச்சாமி என்ற இராமர் கோயில்\nசிதம்பரபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில்\nசுத்தமல்லி அழகியமன்னார் பெருமாள் கோயில்\nசுத்தமல்லி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில்\nசுரண்டை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்\nசேரன்மகாதேவி அப்பன் வெங்கிடாசலபதி கோயில்\nசேரன்மகாதேவி நடுத்தெரு வெங்கடாசலபதி கோயில்\nதச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோயில்\nதாருகாபுரம் இராஜகோபால சுவாமி கோயில்\nதிருக்குறுங்குடி வேதாந்த தேசிகன் சன்னதி கோயில்\nதிருப்பணிகரிசல் குளம் ஸ்ரீ அரிகேசவப் பெருமாள் என்கிற சாஸ்தா கோயில்\nதென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயில்\nநடுக்கல்லூர் மனகாவலம் பெருமாள் கோயில்\nநயினாகரம் சுவாமி வெங்கடாசலபதி வகையறா கோயில்\nநாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்\nநாரணம்மாள்புரம் வெங்கடேஸ்வரப் பெருமாள் கோயில்\nபத்தமடை கரியமாணிக்க பெருமாள் கோயில்\nபழங்கோட்டை நவநீதகிருஷ்ணசாம��� மற்றும் சிவன் கோயில்\nபழவூர் சாஸ்தா திருமேனி அழகர் கோயில்\nபனையூர் ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்\nபாளையங்கோட்டை பெருமாள்சாமி மற்றம் முத்தாரம்மன் கோயில்\nபொழிக்கரை பொழிக்கரை சிவனனைந்த பெருமாள் கோயில்\nமணப்படை வீடு ஆனைகாத்த பெருமாள் கோயில்\nமருதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயில்\nமலையடிக்குறிச்சி சுந்தரராஜப் பெருமாள் கோயில்\nமன்னார்கோவில் இராஜகோபாலகுலசேகர ஆழ்வார் கோயில்\nமேட்டூர் குப்பக்குறிச்சி ராமசாமி கோயில்\nமேல திருவேங்கடநாதபுரம் சுவாமி வெங்கிடாசலபதி பெருமாள் கோயில்\nமேலகடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோயில்\nமேலநீலிதநல்லூர் நவநீத கிருஷ்ணசுவாமி கோயில்\nமேலப்பாவூர் இராஜகோபாலசுவாமி மற்றும் வேணுகோபாலசுவாமி கோயில்\nமேலப்பிள்ளையார் குளம் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில்\nமைப்பாறை சீனிவாசபெருமாள் மற்றும் கிருஷ்ணன் கோயில்\nவண்ணார்பேட்டை சிவன் அணைந்த பெருமாள் கோயில்\nவீரவநல்லூர் ரெங்கநாத சுவாமி கோயில்\nவைஷ்ணவ நம்பி மற்றும் திருக்குறுங்குடிவல்லி நாச்சியார் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 05:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-20T01:43:38Z", "digest": "sha1:MOYSH473KF5WEJVQLQFKFHNQEMSZSX6Q", "length": 6941, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "லா சப்பல் நகர துணைப்பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லா சப்பல் நகர துணைப்பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nலா சப்பல் நகர துணைப்பிரிவு (Quartier de La Chapelle) பாரிஸ்சில் தமிழர்களின் வணிக நிறுவங்கள் குவிந்து காணப்படும் இடமாகும். மேற்குலக நாடுகள் வேறு எங்கும் காணக் கிடைக்காதவாறு த��கையான தமிழர் சிறு வணிகங்கள் இங்கு அடுக்கடுக்காக இருக்கின்றன. 10 தொகுதிகளுக்கு மேலாக இவ்வாறு கடைகள் அடுக்கடுக்காக இருக்கின்றன. இதனால் இதை குட்டித் தமிழீழம் என்றும் சிலர் அழைப்பதுண்டு. இந்த வணிகங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்குள் இங்கு புகலிடம் வந்த ஈழத்தமிழர்களாலும், பிரேஞ்சு கொலனியாக இருந்த பாண்டிச்சேரியில் இருந்து வந்த தமிழர்களாலும் நடாத்தப்படுகின்றன.\nலா சப்பல் வீதிகளில் தமிழர்கள், குறிப்பாக தமிழ் இளையோர் அங்காங்கே கூடிக் கதைப்பதை பாக்கலாம்.\nஅனேக வணிகக் கடைகளில் புலிகள் சுவரொட்டிகள் காணப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/09130426/Crucifix-Languages.vpf", "date_download": "2019-07-20T01:38:20Z", "digest": "sha1:OGRMDIWU3U442OGPYPC4OC73ETODCXIZ", "length": 16164, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crucifix Languages || சிலுவை மொழிகள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“தாகமாய் இருக்கிறது” (யோவான் 19:28) இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மிகப் புரிதல்களின் தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது.\nஇயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி. வெயில் உடலை வறுக்க, ரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்று மணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது.\nமூன்று மணி நேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” என கதறினார். பின்னர் ‘தாகமாய் இருக்கிறது’ என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.\n“தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.\n‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல்.\n“என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்” (சங்கீதம் 69:21) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது.\n“என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது (சங்கீதம் 22:5) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.\nபழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்க தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.\nஇயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத்தெளிவான விளக்கமே இது.\n“தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு ‘மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன்’ என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. ‘அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன்’ என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.\nஇயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’. நரகம் தாகத்தின் இடம்.\n“இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும்” (லூக்கா 16:24) என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது.\nஉண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.\n‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடி வெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு.\n“சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம். மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டு மல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை ரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறை வேறியது.\n‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார்.\n‘என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும்’ என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.\nஇயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம். நமது தாகம் எதில் இருக்கிறது இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா\nகண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள் என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார்.\nகாரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம். பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம் பாவத்தில் பயணிக்கவா\n“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.\nஇறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது அவரது தாகம் தணிகிறது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_9.html", "date_download": "2019-07-20T01:20:40Z", "digest": "sha1:D5LPS3RGOOCRQJDRXADHKUKLDICF6NI4", "length": 7835, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் பரவலாக துண்டுபிரசுரங்கள் - Nation Lanka News", "raw_content": "\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் பரவலாக துண்டுபிரசுரங்கள்\nகிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஅந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், புலனாய்வுத்துறை க.செந்தமிழ் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் குறித்த துண்டுப்பிரசுரங்களில் 03.05.2019 என திகதியிடப்பட்டுள்ளதுடன், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தமிழர்கள் மீதே திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 21ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி போலியாக இந்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பு எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2009ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து சுமூகமான நிலை ஏற்பட்டிருந்தது.\nஇவ்வாறான நிலையில் கடந்த 21ஆம் திகதி முதல் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், தற்போது அதனை திசை திருப்பும் நோக்குடன் இந்த துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.\nதீவிரவாத இயக்கமொன்று இலங்கையில் பாரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தெரிவித்து ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுன்னாள் போராளிகளையும், தமிழர்களையும் இலக்கு வைத்து மேற்படி சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/central-minister-son-arrested-by-murder-case/", "date_download": "2019-07-20T01:32:21Z", "digest": "sha1:I3KWAJ6TI3SLTI3CDI2H36RHUD7QQ5BH", "length": 13054, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "வன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் - கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீஸ் - Sathiyam TV", "raw_content": "\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Tamil News India வன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது செய்த...\nவன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீஸ்\nமத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்-ன் மகன், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்பட��த்தியுள்ளது.\nமத்திய பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்கின் மகன் பிரபால் படேல், 4 பேரை கடுமையாக தாக்கியுள்ளார்.\nஇந்த வன்முறை சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த 50 வயதான ஈஷ்வர் ராய், மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக எம்.பி ஜலம் சிங் படேல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அவர் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.\nபிரபால் மற்றும் அவரது உறவினர்கள் சட்டவிரோத மணற்கொள்ளையில் ஈடுபட்டது குறித்து இரண்டு பேருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட போது, கைகலப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.\nபுகைப்படம் : தனது மகனுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங்\nஎனினும் அமைச்சரின் மகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் தான் முதலில் தாக்குதலை தொடங்கினர் எனவும், ஒரு கட்டத்தில் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.\nஅமைச்சர் மகன் பிரபால் படேல் உட்பட கொலை முயற்சி, வன்முறையில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nமருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்\nகேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்\nடீவி இண்டர்வியூக்காக சென்ற குழந்தை நட்சத்திரத்திற்கு நடந்த சோகம்\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95?page=5", "date_download": "2019-07-20T01:42:54Z", "digest": "sha1:7SQTGNSHENMQI7ZCPZYWKKGHF7K5HCJZ", "length": 10131, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nபெருந்தோட்ட காணிகள் அங்கு வாழும் மக்களுக்கே. பிரதமர் ரணில் உறுதி என்கிறார் அமைச்சர் மனோ\nகண்டி, மாத்தளை மாவட்டங்களில் உள்ள அரச பெருந்தோட்ட காணிகள் அந்தந்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கே வழங்கப்படும் என பிரதம...\nஸ்வஷக்தி திட்டத்தின் கீழ் கடன் உதவிகள் விநியோகம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ‘ஸ்வஷக்தி’ என்ற ஒரு மில்லியன் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடன் விண்ணப்பப்...\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று தனது 68வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். இதைக் குறிக்கும் வகையில், ஐக்கிய...\nஜனாதிபதி பிரதமரை, நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nமுன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்க...\n“சிறுப்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாது” : பிரதமர்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமையில் சிறுப்பான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறு...\nஅமைச்சர்களுடன் பாடி சந்தோஷத்தில் திளைத்திருந்த ரோயலின் பழைய மாணவனான பிரதமர் (வீடியோ இணைப்பு)\nரோயல் கல்லூரியின் பழைய மாணவர்களின் நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களுடன் இணைந்து பாடல் பாடி மகிழந்தி...\nஅவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கௌரவ கலாநிதிப் பட்டம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய கீலோங்கில் உள்ள டேய்கின பல்கலைக்கழகம் இன்று கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித...\nசீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிர...\nதமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி வழங்கிய வாக்குறுதி யாது.\nதமிழ் பிரிவினைவாதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி யாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு வெள...\nதிருப்பதி தேவஸ்தானத்திலேயே தங்கி சிறப்புப் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர்\nஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திருப்பதி தேவஸ்தானத்தில் சிறப்புப் பூஜை...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-22-07-22-19/", "date_download": "2019-07-20T00:56:12Z", "digest": "sha1:SX4QRX4JEHACMVR7AQVLICL3EOQO6RTZ", "length": 10271, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைதுசெய்ய வேண்டும் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nபாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகாசியில் நடந்த ஒருதிருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nதமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரம் வெகுவாக குறைந்துவருகிறது. கடந்த மாதம் ஐஐடி. சார்பில் நடந்த நுழைவுத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 451 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். மற்றவர்கள் தனியார்பள்ளியில் படித்தவர்கள்.\nஇதேபோல் மருத்துவப் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களில் 5 சதவீதத்தினர் மட்டுமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். 100 பேர்கூட இல்லை. கல்வி தற்போது வியாபாரமாகி வருகின்றது. மருத்துவப் படிப்புக்கு 2,800 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அரசுப்பள்ளியில் படித்த 100 பேருக்குகூட இடமில்லை என்றால் அரசுப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் எப்படி முன்வருவார்கள்.\nஎன்.எல்.சி. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பாஜக கோரிவருகிறது. மதுவிலக்கு தொடர்பாக திமுக. அளித்துள்ள வாக்குறுதியினை நம்ப முடியாது. அந்தகட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு நிச்சயம்வராது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் போது பூரண மதுவிலக்கு அமலுக்குவரும்.\nபிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்திப்பை கிண்டல்செய்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எந்த நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்புகேட்கும் வரை அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடரவேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைதுசெய்ய வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக. அரசு மதுவிலக்கு குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டுவர வலியுறுத்தி…\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி\nஅடுத்தாண்டு முதல், அந்தந்த மாவட்டங்களிலேயே…\nதமிழகத்தில் கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது\nஉயர் கல்வி தொடர்பான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும்…\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nஎச்.ராஜாவை வெற்றிபெற வைக்க வில்லை என்ற� ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பது சரி� ...\nஅமித்ஷா கூறியதைதான் அப்படியே மொழி பெய� ...\nகோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெ ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\n��ிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_23.html", "date_download": "2019-07-20T00:51:24Z", "digest": "sha1:3UYNXWAI2KU4WQQCCWIABCPNIVJIE3B5", "length": 72984, "nlines": 628, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு", "raw_content": "\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nசந்திப்பில் கலந்துகொண்டவருக்கு இது ஒரு ஞாபக மீட்டல்; சந்திப்பைத் தவறவிட்டவருக்கு என்னால் முடிந்த முக்கிய விடயங்களின் தொகுப்பு.\nஞாயிற்றுக் கிழமை மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு.. இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் மூன்றாவது சந்திப்பு..\nமீண்டும் கொழும்பில்.. அதாவது அதிகார மையத்தில் .. ;) (என்ன கொடும சார், என்ன கொடும சார்- இது அவர் முகமூடி, இந்த சக்திவாய்ந்த சொல்லைக் காமெடியாக்கிட்டீன்களே)\nமுதல் நாள் கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக ஒழுங்கு செய்த அதே இளமைத் துடிப்புள்ள இளைஞர் கூட்டணி அதை விடப் பெரியதாக,சிறப்பாக,நேர்த்தியாக சந்திப்பையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nநிரூஜா எனப்படும் மாலவன், வதீஸ், பவன், அனுதினன், வரோ, அஷ்வின் ஆகிய ஆறு துடிப்பான இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவெள்ளவத்தை, தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி அரங்கில் காலை 9.30க்கு ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.\nநான் கொஞ்சம் தாமதமாக உள்ளே நுழையும் நேரம், யாழ்ப்பானத்திலிருந்து முதல் நாளே எங்களுடன் கிரிக்கெட்டில் கலக்கிய ஜனா,கூல் போய், ஜி ஆகியோரும், அஷோக்பரனும் வாசலில் புன்முறுவலுடனும் என்னுடன் இணைய,நாம் உள்ளே நுழைய, நிரூஜா ஒலிவாங்கியை இயக்கி, வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை ஆரம்பிக்க சரியாக இருந்தது.\nஅதிகார மையமே தாமதமாக வந்தால் எப்படி என்று கன்கோன் அனுப்பியிருந்த smsஐ வாசித்துக் கொண்டே ஆசனத்தில் அமர்ந்து, அசோக்கின் தொப்பை பற்றித் தான் 'மையம்' என சொல்லி இருக்கிறான் என்று சிசிர்த்துக்கொண்டேன். (எப்படியெல்லாம் மொக்கை போடுறாங்க)\nவணக்கம்+அறிமுகத்தைத் தொடர்ந்து, பதிவர்கள் தத்தமாய் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.\nபல புதியவர்கள் (எமக்கும்,பதிவுலகுக்கும்), பல பழையவர்கள்(வயதில்,பதிவுலகில்),இடையில் ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் சில சிரேஷ்டர்கள் என்று பலரும் வந்திருந்தார்கள்.\nபெண் பதிவர்கள் என்று தேடிப்பார்த்தால் ஐந்தே ஐந்து பேர் தான்.. (ஆனாலும் எழுத்துக்களில் ஆண்,பெண் பேதம் வேண்டாமே..அனைவரும் பதிவர் என்று ஒன்றுபட்டவர்கள் எனப் பின்னர் சகோதரி நிலா சொன்னதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்)\nஅடுத்து, இலங்கைப் பதிவர் எல்லாரையும் ஒன்றிணைக்கும் கூகிள் குழுமம் பற்றிக் கலந்துரையாடல் ஆரம்பித்தது.\nஇலங்கையின் அனேக தமிழ்ப் பதிவர்கள் தங்கள் புதிய பதிவுகளை இணைக்கவும், தொழிநுட்ப, இதர சந்தேகங்களைத் தீர்க்கவும், வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும், அறிவித்தல்களை வெளியிடவும் பயன்படுகிற இந்தக் குழுமத்தை எவ்வாறும் மேலும் வினைத்திறனுடையதாகப் பயன்படுத்தலாம் என்று குழுமத்தின் மட்டறுப்பாளர்களில் ஒருவராக இருக்கின்ற 'நா' கவ் போய் மது உரையாற்றினார். சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.\nகா.சேது அய்யா பேஸ் புக் நண்பர்களால் பகிரப்படும் Notesஐயும் புதிய பதிவுகளாக சேர்க்கலாமா என்ற யோசனையைக் கொண்டுவதார்.எனினும் நண்பர்களாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் பார்வையிடலாம் என்ற Privacy settings பிரச்சினைகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.\nமு.மயூரன் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது - பதிவுலகின் பொற்காலம் முடிந்துவிட்டது. முன்பெல்லாம் தங்கள் எண்ணக் கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக இருந்த வலைப்பதிவுகள் மாறி, இப்போதெல்லாம் கருத்துவெளிப்பாட்டுக் களங்களாக Facebookஉம் Twitterஉம் மாறிவிட்டன.\nசிந்தித்துப் பார்த்தால் உண்மை தான். நீட்டி முழக்கி சில கருத்துக்களை வலைப்பதிவில் இடுகை இடுவதை விட காலச் சுருக்கத்தைக் கருதி 140 எழுத்துக்களை Twitterஇலோ, அல்லது கொஞ்சம் நீளமாக Facebookஇலோ இட்டுவிட முடிகிறது.\nஎங்களின் கும்மி,இதர விஷயங்களால் நட்புக்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக குழுமத்தின் மட்டுறுப்பாளராக சிறப்பாக,நேர்த்தியாக செயற்பட்ட��� வந்த மது, இடையில் விலகிக்கொண்டார். மது வந்து 'சக பதிவரே' என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே கும்மியைக் கட்டுப்படுத்தியும் சரியான திரிகளில் மட்டுமே இடுகைகள்,வாழ்த்துக்களை சேர்த்தும் பதிவர்கள் பொறுப்பாக நடந்து வந்தனர்.\nமு.மயூரன்,நிமல் ஆகியோரும் மட்டுறுப்பாளராக இருந்துவந்தாலும் மதுவின் பின்னர் யாரும் இந்தப்பணியை செய்யவில்லை.\nஎனவே மீண்டும் மதுவையே மட்டறுப்பாளராகக் கொண்டுவருதல் குழுமத்தின் வினைத்திறனுக்கு நன்மைஎன்பதால் நான் அதை முன்வைத்தேன்.\nவேறு யாராவது முன்வந்தால் அவர்களிடம் கையளிக்கலாம் என்று மது அழைப்பு விடுத்தாலும் பொருத்தமான யாரும் முன்வராததால், மதுவை எல்லோரும் ஏகமனதாகத் தெரிவு செய்தோம்.\nயாராவது மதுவை மீண்டும் குழுமத்தில் சேர்த்துவிடுங்கப்பா.. :)\nமுதலாவது சந்திப்பிலே ஆரம்பிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி நிறைவடையாமல் நிறுத்தப்பட்ட விடயம் மீண்டும் இங்கே கலந்துரையாடலுக்கு விடப்பட்டது..\nஎழுத்துருக்கள்,தட்டச்சும் முறை, விசைப்பலகை பற்றிய கலந்துரையாடல்.\nமற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கொட்டாவி வரவைக்கும் விடயம் இது...\nஎனக்கு இலகுவான வழியில் நான் விரல்களால்,என்னிடம் இருக்கும் கணினி,அல்லது மடிக் கணினியில் உள்ள விசைப்பலகையில் இப்போது கூகிளின் உதவியுடன் Phonetic முறையில் தட்டச்சுகிறேன்..\nமுக்கியமாக கா.சேது அய்யா, எழில்வேந்தன் அண்ணா, மு.மயூரன் ஆகியோர் சில முக்கியமான விடயங்களை முன்வைத்தனர்.\nஅவர்களில் மயூரன் முன்பே இது பற்றி விளக்கமாகப் பதிவொன்று இட்டுள்ளார்.\nபின்னர் எந்த முறையை அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள் என்று வாக்கெடுப்பும் இடம்பெற்றது.\nபாமினி அதிகமானவர்களாலும், phonetic அடுத்தபடியாகப் பலராலும் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது.\nபயனுள்ள விவாதங்கள்,கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட, கொஞ்சம் தொழிநுட்ப விஷயங்கள் அதிகமாக வந்ததால் புதியவர்கள் கொஞ்சம் உற்சாகம் இழந்ததை அவதானித்த நிரூஜா சுருக்கி முடித்து இடைவெளியை அறிவித்தார்..\nஅப்பாடா என்று கிடைத்தவற்றை வெளுத்துவாங்கலாம் என்று பரிமாறும் பையன்களை எதிர்பார்க்கவும் நண்பர்களுடன் அரட்டையடிக்கவும் ஆரம்பித்தோம்.\nஇடைவேளையில் பரிமாறப்படும் பதார்த்தங்கள் பற்றி இலங்கைப் பதிவுலகத்தில் பெரீய எதிர்பார்ப்பு இருந்தது..\nகாரணம் அஷ்வின் ஏற்கெனவே பக்கோடா பற்றிக் கதையைக் கசிய விட்டிருந்ததும், கிரிக்கெட் போட்டி முடிந்த அன்று மாலை அனுத்திணன் வீட்டில் ஏற்பாட்டுக் குழுவும் இன்னும் சிலரும் ஒன்றுகூடி பலகாரம் சுடுவதில் ஈடுபட்டிருந்ததும்.\nபக்கெட்டில் அடைக்கப்பட்ட பக்கோடா, அனுத்தினனின் அம்மாவின் கைவண்ணத்தில் ரோல்ஸ் (இதில் கிழங்குக்குத் தோல் உரித்த கன்கோன்,அனுத்தினன் தங்கள் பெயர்களை மறக்காமல் பொறித்துவிட சொன்னார்கள்) நிரூஜாவின் அம்மாவின் கைவண்ணத்தில் கேசரி + அன்னாசிப் பானம் ஆகியன அமிர்தமாக இனித்தன..\n(அன்னாசிப் பானத்தை அளவு கணக்கில்லாமல் குடித்து அவதிப்படும் கன்கோனுக்கு ஏற்பாட்டாளர்கள் சிகிச்சைக்கான நஷ்ட ஈடு கொடுப்பார்களா என்பதே இன்றைய முக்கிய கேள்வி)\nசபைக்கு அடக்கமாக ஒவ்வொரு ரோல்ஸ்,கேசரியுடன் முடித்துக் கொண்டு மீண்டும் நிகழ்ச்சிகளோடு ஒன்றித்தாலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு ரோல்சையும் கேசரியையும் ஒரு கை பார்க்கவேண்டும் என்று நான் மட்டுமில்லை,பலர் குறிவைத்திருந்ததை முகக்குறிப்புக்களில் அறியக் கூடியதாக இருந்தது. (கடைசியில் ரோல்ஸ் பரபரப்பாக முடிய கிடைத்த கேசரியை வெளுத்து வாங்கிவிட்டு 'ரோல்ஸ் போச்சே' என்று பலர் புலம்பியது சோகக் கதை)\nவசூல் ராஜா குஞ்சு பவன் ....\nடீ சேர்ட் வாசகங்களைக் கவனிக்கவும்.\nபதிவர்கள் பதிவுலகம் தாண்டி மேலும் பயனுள்ள என்னென்ன விடயங்களில் ஈடுபடலாம் என்பது குறித்தான கலந்துரையாடல் அடுத்து..\nஇடம்பெற்ற கலந்துரையாடல்களில் அதிகம் பயனுள்ளதும் பரபரப்பானதும் பல பயனுள்ள சிந்தனைகளுக்கும் வழிவகுத்த கலந்துரையாடல் இது..\nஅருண் - விக்கிலீக்ஸ் பற்றி விவரமாகப் பேசி பதிவர்களும் சமூக அக்கறையுடன் பல விஷயங்களை மக்களுடன் பகிரலாம்;பகிர வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஅதன் பின்னர், மு.மயூரன், கா. சேது, கோபிநாத், மன்னார் அமுதன், அஷோக்பரன், ஜனா என்று பலரும் பல முக்கியமான விடயங்களை விவாதித்தனர். முன் வைத்தனர்.\nபதிவர்களின் பதிவுகளில் சிலதைத் தெரிந்து நூலாக வெளியிடலாம் என்ற எண்ணக்கருவுக்கு வடிவம் கொடுக்க எழில்வேந்தன் அவர்கள் முன்வந்தார். தன்னால் தொகுத்து அச்சுப்பதிக்க முடியும்;ஆனால் பொருளாதார சிக்கலை அனைவரும் பங்கெடுத்து தீர்க்கலாம் என்பது அவரது கருத்து.\nஒரு அமைப்பாக செயற்படலாம்.. பல இடங்களிலும் கல்வித் தேவைகள்,சிரமதானங்களை நிகழ்த்தலாம் என்பது மன்னார் அமுதன் சொன்ன விஷயமாக இருந்தது.\nஎனினும் அமைப்பாக இருந்தால் பதவி சிக்கல்கள்,பிரிவுகள் வரலாம் என்று மறுதலித்தார் அஷோக்பரன்.\nதானே தான் அமைப்புக் கதையை இரண்டு வருடங்களுக்கு முன்னால் முன் வைத்ததாகவும் இப்போது கருத்தியல் மாற்றத்துக்குள்ளான கதையைப் பகிர்ந்தார் அவர்.\nசில வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு மு.மயூரன் சொன்ன ' ஒவ்வொரு பணிகள்/செயற் திட்டங்கங்களுக்கும் ஒரு குழு அமைப்பது' என்ற எண்ணக்கருவுக்கு பலத்த வரவேற்புக் கிடைத்தது.\nபதிவுகள்/இடுகைகள் - எப்படிப்பட்டவையாக இருக்கவேண்டும்,யாருக்காக எழுதப்படவேண்டும் என்ற கருத்துக்களும் பலரால் பல விதமாக விவாதிக்கப்பட்டன.\nஅவை எப்படியும் இருக்கலாம்;யாருக்காகவும் எழுதப்படலாம்; பதிவை இடுபவருக்காகவும் கூட என்ற எனது தனிப்பட்ட எண்ணக்கருத்து பலரின் கருத்தாக இருந்தது மகிழ்ச்சி.\nஆனால் கோபிநாத் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே பதிந்து வைக்க ஆசைப்படுகிறேன் - எப்படியும் எழுதுங்கள்;எதையும் எழுதுங்கள்;ஆனால் நாம் இருக்கும் நிலையில்,நம் சமூகத்துக்காகவும் கொஞ்சமாவது எழுதுங்கள்.\nசில நண்பர்கள் நான் அதிகமாகப் பேசவில்லை என்று குறைப்பட்டு/ஆச்சரியப்பட்டிருந்தார்கள் - பயனுள்ளதாக எல்லோரும் பேசுகையில் அவதானிப்பதே சாலச் சிறந்தது. தேவையான போது தேவையானதை சொன்னேன் தானே\nமது நேரலையாக சந்திப்பு மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக உலகம் முழுதும் செல்ல தன்னை அர்ப்பணித்திருந்தார்.\nபல பதிவர்களும்,ஆர்வலர்களும் இணைந்திருந்ததில் மகிழ்ச்சி.\nஇவர்கள் தான் என்றால் காவல்துறையும் கூட..\nஎன்ன நடக்குதென்று விசாரிக்க மூன்று பேர் வந்திருந்தார்கள். (சந்திப்புக்கு வந்த பெரும்பாலானோருக்கு இதை நாம் அப்போது சொல்லி இருக்கவில்லை)\nநானும் சேது அய்யாவும் கோபிநாத்தும் சென்று சிங்களத்தில் நடப்பதை விளங்கப்படுத்தி,இது புரட்சிக்கான கூட்டம் எதுவுமல்ல;இணையத்தில் எழுதுவோர் சந்தித்துள்ளோம். வெறும் ஒன்றுகூடல் மட்டுமே இது என்று புரியப்பண்ணி கைலாகு கொடுத்து அனுப்பிவைத்தோம்.\nநண்பர்களே நாங்கள் கவனிக்கப்படுகிறோம்.. சந்தோஷப்படுங்கள். அதற்காக உங்களுக்கு மீண்டும்/மேலும் கவசம் போட்டிடாதீ��்கள்.\nஜனா சொன்ன சில விஷயங்களும் நான் எனது ஐந்நூறாவது பதிவில் சொன்ன விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன.\nவாழ்க்கையைப் புரிந்துகொண்டு வலைப்பதிவோடு இயங்கும் அவரை சந்தித்தது இந்த சந்திப்பு தந்த இனிய தருணங்களில் ஒன்று.\nஓய்வில் இருப்பதாக அறிவித்த புல்லட்,அடிக்கடி சந்திக்கும் ஏனைய பதிவர்கள், பல புதிய நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியையும் இம்முறை சந்திப்பு மீண்டும் தந்தது.\nமுன்னைய இரண்டாம் சந்திப்பின் தொகுப்பை என்று எழுதியது போல இதையும் பதிவர் சந்திப்பும் பக்கொடாவும் என்று பதிவிட்டிருக்கலாம். ஆனால் பக்கோடாவை விட அன்று விரைவாகத் தீர்ந்ததும் பலர் தேடியதும் ரோல்ஸ் தான்..\nஅடுத்தபடியாக அன்னாசி பானம் கரைத்தவாறு இப்போது கன்கோன்,அஷோக் உட்படப் பலர் தேடுவதாகத் தகவல்.\nசந்திப்பு முடிந்தபின்னர் சிலபேர் நாம் நின்று அரட்டை அடித்துக்கொண்டு நின்றவேளை அனைவரும் ஒன்றுபட்டு பேசிய ஒரு விஷயம் - அடுத்த சந்திப்பு கொழும்பைத் தாண்டி வெளியூர் ஒன்றில் வைப்பது என்று.\nஅது குளு குளு மலையகத்தில் என்றால் எனக்கு மகிழ்ச்சி.. (யோகா கவனிக்க)\nகடற்கரையோர நகர் எதாவதேன்றாலும் பலருக்கு மகிழ்ச்சி.. (யாழ்,திருகோணமலை,மட்டக்களப்பு பதிவர்களும் கவனத்தில் எடுக்கலாம்)\nஅதிகாரமையம் இடம் மாறுவது கண்டு சிலருக்கு சந்தோஷமாக இருக்குமே.. பதிவர்கள் பதிவுலகம் கடந்து ஒன்றிப்பதற்கும் கிரிக்கேட்டோடு சேர்ந்து ஒருமித்ததாக ஒரு சிரமதானம்,சுற்றுலா,கல்வி கற்பித்தல் முகாம் என்று பயனிப்பதற்கும் வெளியூர் சந்திப்பு எதுவாக அமையும்.\nமூன்று சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட திருப்தி இருக்கிறது. அதுபோல ஒரு சில சிறு சிறு உரசல்கள்,அரசல் புரசலான சர்ச்சைகள் வந்தபோதிலும் இலங்கைப் பதிவர்களிடையே காணப்படும் ஒற்றுமையும்.புரிந்துணர்வும்,சிநேகபூர்வ செயற்பாடுகளும் தொடர்ந்தும் நீடிப்பதும் வளர்ந்துவருவதும் ஆரோக்கியமான உணர்வுகளைத் தோற்றுவிப்பதோடு எதிர்காலத்தில் பதிவுலகத்தால் மேலும் நல்ல விஷயங்கள் நல்ல முறையில் நடப்பதற்கு வழி சமைக்கும் என்ற நம்பிக்கையையும் புதியவர்கள்,இளையவர்கள் பலர் பதிவுலகில் நுழைவார்கள் என்ற நம்பிக்கையையும் தருகிறது.\nநேரலையில் பார்த்திராதவர்கள் முழுமையாகப் பார்த்து ரசிக்க,\nஇலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 3 இன் காணொளிகள்...\nநான் மறந்த/தவற விட்ட விடயங்களையும் பார்த்து அறிந்திடுங்கள்....\nat 12/23/2010 08:42:00 AM Labels: இலங்கை, கொழும்பு, தொகுப்பு, பதிவர், பதிவர் சந்திப்பு\nசந்திப்புப் பற்றி முழுமையாக வந்த முதல் பதிவு, கலந்துகொண்ட எனக்கே இதை வாசிக்க மகிழ்வாக இருக்கிறது.\nமீண்டும் அன்றையநாளை மீட்டிப்பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கிறது\nஎனக்கும் கணணி தட்டச்சு சம்பந்தமாக கலந்துரையாடல் ஆரம்பமானபோது தொய்வு நிலை/ கொட்டாவி வந்ததுதான் ஆனாலும் மயூரன் அண்ணா கதைக்க தொடங்கியவுடன் அந்த தொய்வு நிலை இல்லாமல் போய்விட்டது அடுத்த மிகமுக்கியமானது\nபதிவர்கள் பதிவுலகத்தையும் தாண்டி செயற்படவேண்டும் என்ற முன்மொழிவு... மு.மயூரன் அண்ணாகூட இன்று ஒரு புதிய ஐடியாவை குழுமத்தில் இட்டிருக்கின்றார்...\nஅத்துடன் பதிவர்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வை வளர்ப்பதற்கு கூகிள் குழுமத்தை பயன்படுத்தினால் நன்று என்று நான்நினைக்கிறேன் குழுமத்தில் பல ஆக்கபூவமான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றது அவற்றில் கலந்துகொண்டு ஏனைய சகபதிவர்களும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா...\nஅடுத்த சந்திப்பை ரொம்பவே எதிர்பார்க்கின்றேன்/றோம்...\n//கிழங்குக்குத் தோல் உரித்த கன்கோன்,அனுத்தினன் தங்கள் பெயர்களை மறக்காமல் பொறித்துவிட சொன்னார்கள்//\nகோபி எங்க கிழங்கு தோல் உரித்தான் நானும் அனுதினனும்தான் கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றை கண்களில் நீர் வரவர உரித்தோம் அவன் பேஸ்புக்கிலையும் ருவிட்டுரிலையும்தானே கும்மியடிச்சுக்கொண்டிருந்தவன்\nஎல்லா பதிவர்களுடைய ஒத்துழைப்பினால்தான் இந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது அந்தவகையில் இந்தமுறை ஏற்பாட்டு குழுவில் இருந்தவன் என்ற முறையில் இந்த சந்திப்பை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கிய அனைவர்க்கும் நன்றிகள்..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஉங்களது பதிவை பார்த்த பின்னர் சந்திப்பை தவறவிட்டமை கவலையை அதிகரிக்கிறது. என்றாலும் நான் நேரலையில் இணைந்திருந்தேன்.\n////அது குளு குளு மலையகத்தில் என்றால் எனக்கு மகிழ்ச்சி.. (யோகா கவனிக்க)\nகடற்கரையோர நகர் எதாவதேன்றாலும் பலருக்கு மகிழ்ச்சி.. (யாழ்,திருகோணமலை,மட்டக்களப்பு பதிவர்களும் கவனத்தில் எடுக்கலாம்)/////\nமகிழ்வான விடயமே.. கட்டாயம் ���ற்பாடு செய்வோம்.\nஇலங்கை தமிழ் பதிவர்களின் ஒற்றுமை (ஒரு சிலரை தவிர்த்து)உலகிற்கு ஒரு முன்னுதாரணமே\nஅறிமுக வலைப்பதிவனாக நானும் கலந்து கொண்டேன்.மகிழ்ச்சியாக இருந்தது.பதிவர்களின் அறிமுக நிகழ்ச்சி நிரலில் என்னை அறிமுகப்படுத்த என் பெயரை ஒரு வினாடி மறந்து நின்றது வேறு கதை..\nபல பதிவர்களையும் பல்வேறுபட்ட கருத்துக்களையும் கொண்ட பதிவர்களையும் சந்தித்தேன்.\nஅதிகமாக பேசுவீர்கள் என்று எதிர்பார்த்து ஆரம்பம் முதல் இறுதி வரை ஏமாந்ததும் இன்னொரு கதை...\nவாய்ப்புத் தந்த ஏற்பாட்டுக் குழுவிற்கு நன்றி...\n//எதிர்காலத்தில் பதிவுலகத்தால் மேலும் நல்ல விஷயங்கள் நல்ல முறையில் நடப்பதற்கு வழி சமைக்கும் என்ற நம்பிக்கையையும் புதியவர்கள்,இளையவர்கள் பலர் பதிவுலகில் நுழைவார்கள் என்ற நம்பிக்கையையும் தருகிறது//\nசந்திப்புப் பற்றி முழுமையாக வந்த முதல் பதிவு//\nஆனால் ஆஷஸ் பார்த்துவிட்டு பிந்தி வந்த \"பிரபல\" பதிவர்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்..ஹிஹி (அதுவும் அவுஸ்திரேலியா வென்ற மேட்ச் என்பதற்காக\nஆனால் ஆஷஸ் பார்த்துவிட்டு பிந்தி வந்த \"பிரபல\" பதிவர்களுக்கு என் வன்மையான கண்டனங்கள்..ஹிஹி (அதுவும் அவுஸ்திரேலியா வென்ற மேட்ச் என்பதற்காக\nஅலுவலகத்துக்கு வெளிக்கிட முதல் சும்மா ஜிமெயிலைத் தட்டியதில் உங்கள் பதிவைவாசித்தாயிற்று.\nபின்னூட்டம் அலுவலகத்திலிருந்து வரும் ;)\nஅருமையான நினைவுகளை மீள நினைவுறுத்தியிருக்கிறீர்கள்..\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு என்னில் ஏற்படுத்திய பாதிப்புகள் நானும் பதிவிட்டிருக்கிறேன் ;)\nஎந்த முறையில் தட்டச்சுகிறீர்கள் என்று கணக்கெடுக்கப்பட்டதற்கான விளக்கம் கடைசிவரை சரியாக வழங்கப்படவில்லை.\nஇடையில் ஒரு சில விடயங்கள் வீண்அலட்டல்களாக இருந்தது. ஆனாலும் பின்னர் சூடுபிடித்து தேவையான விடயங்கள் அலசப்பட்டு சமூகம் சார்ந்த செயலுக்காக எல்லோரும் மீண்டும் விரைவில் ஒன்றிணைவது என்று எடுத்த முடிவு முக்கியமானது\nசந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போது காவற்றுறை வந்து பல்கலைக்கழக மாணவர்கள் கூடிக் கதைக்கிறார்களா என்று பார்க்கவந்தோம் எனக் கூறியது ஏனோ சீனச் செஞ்சதுக்கத்தை ஞாபகப்படுத்தியிருந்தது.\nநிரூஜா எனப்படும் மாலவன், வதீஸ், பவன், அனுதினன், வரோ ஆகிய ஐந்து துடிப்பான இளைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.//\nஅண்ணா, அஸ்வினின் பெயர் தவறுதலாக விடப்பட்டுள்ளது என நினைக்கிறேன். சோ்த்துக்கொள்ளவும்.\nஅடுத்தபடியாக அன்னாசி பானம் கரைத்தவாறு இப்போது கன்கோன்,அஷோக் உட்படப் பலர் தேடுவதாகத் தகவல்.//\n அடியேன் தான். ஆனாலும் அதற்கான சன்மானங்களை நிரூஜாவுக்கு கொடுங்கள்.\nஅண்ணா பார்க்காத பல தருணங்களை விளக்கியிருக்கிறீர்கள் மிக்க நன்றி... நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அசைக்க முடியாத ஒரு குழுமத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என் விருப்பம்.... நேற்று மயூரண்ணாவின் மடலும் பார்த்தேன் (சுடு சோற்றுடன்) எல்லோரும் அவ்விடயத்தை கவனத்திலெடுத்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்...\nமறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)\nசந்திப்பின் அரட்டை அறையில் தொடங்கி இன்னும் சில இடங்களில் நான் முன் வைத்த ஒரு கருத்திற்கு யாரும் செவி சாய்க்கவே இல்லை... இலங்கைப் பதிவர்களை ஒரு கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்... இது பதிவுலகிற்கு ஒரு புத்துணர்ச்சி கொடக்கக் கூடிய விடயமாகவே கருதகிறேன்...\nஅது சரி அடுத்த அதிகார மையம் யாழ்ப்பாணம் என குறிப்பிடப்பட்டுள்ளதே நீங்கள் கிழக்கையும் மலையகத்தையும் அறிவித்துள்ளீர்கள் அப்படி இங்கு என்ன இருக்கிறதாம் ஹ...ஹ...ஹ...\nபதிவர் சந்திப்புக்கு வரமுடியாமல் போன ஆதங்கம் நிறையவே இருந்தாலும், அதை ஓரளவுக்கு நிவர்த்திசெய்த பதிவிற்கு நன்றி.\nமயூரனின் தனிப்பட்ட பதிவுகளையும் சமூக இணையத்தளங்களையும் ஒப்பிடும் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. பதிவு எமக்கான தனித்துவத்தை தருவதோடு கவனிக்கப்படுவதற்கான வாய்ப்பைதருகின்றது. தனி ஒரு பதிவு இதைப்பற்றி எழுத எண்ணம்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஃஃஃஃஃஃநானும் சேது அய்யாவும் கோபிநாத்தும் சென்று சிங்களத்தில் நடப்பதை விளங்கப்படுத்தி,இது புரட்சிக்கான கூட்டம் எதுவுமல்ல;இணையத்தில் எழுதுவோர் சந்தித்துள்ளோம். வெறும் ஒன்றுகூடல் மட்டுமே இது என்று புரியப்பண்ணி கைலாகு கொடுத்து அனுப்பிவைத்தோம்.ஃஃஃஃஃ\nஆஆ....அதுதான் இடையில் வீர நடைபோட்டு கொண்டு (“சிங்கமொன்று புறப்பட்டதே....”பாடலை மனதி்ல் முணுமுணுத்துக் கொண்டு) சென்றீர்களா....(\nஃஃஃகடற்கரையோர நகர் எதாவதேன்றாலும் பலருக்கு மகிழ்ச்சி.. (யாழ்,திருகோணமலை,மட்டக்களப்பு பதிவர்களும் கவனத்தில் எடு��்கலாம்)ஃஃஃஃஃஃ\nஅப்படி என்றால் சந்தோசம்..ஆனா புது இடங்கள் பார்க்க முடியாதே....he he he..\nசந்திப்பு நிகழ்ந்துகொண்டிருக்கும்போது காவற்றுறை வந்து பல்கலைக்கழக மாணவர்கள் கூடிக் கதைக்கிறார்களா என்று பார்க்கவந்தோம் எனக் கூறியது ஏனோ சீனச் செஞ்சதுக்கத்தை ஞாபகப்படுத்தியிருந்தது.////\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஅண்ணா..வருட இறுதி விற்பனை போல பதிவுகள் கலக்கின்றன....ஒன்றன் பின் ஒன்றாக வந்து......\nவலைப்பதிவனாக நானும் கலந்து கொண்டேன்.மகிழ்ச்சியாக இருந்தது.\nசுவையான சந்திப்பு சுவாரஸ்யமான ஃப்ளாஸ்பெக்.\nஅடுத்த பதிவர் சந்திப்பிலாவது கலந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன்.\n**எனது பதிவுகளுக்கும் உங்கள் ஆதரவைத் தரலாமே..\nமதிப்பிற்குரிய லோசன் அவர்களுக்கு, தங்களுடைய பதிவுகளில் JavaScript,and nutzer profile தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, fake profile மூலம் அந்தப் பதிவர்களே பின்னூட்டம் இடுவது போல விசமிகளால் இடப்பட்டுள்ளது. தாங்கள் இத்தகைய பின்னூட்டங்களை ஏன் வெளியிடுகின்றீர்கள் என்று புரியவில்லை. தங்களது பதிவுகளின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தாங்கள் தான் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று இந்த விடயங்களை அறியாதவர்கள் எண்ணவும் கூடும், ஆகவே இத்தகைய போலிப் பின்னூட்டங்களை நீக்கி விடவும்.\nமதிப்பிற்குரிய லோசன் அவர்களுக்கு, தங்களுடைய பதிவுகளில் JavaScript,and nutzer profile தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, fake profile மூலம் அந்தப் பதிவர்களே பின்னூட்டம் இடுவது போல விசமிகளால் இடப்பட்டுள்ளது. தாங்கள் இத்தகைய பின்னூட்டங்களை ஏன் வெளியிடுகின்றீர்கள் என்று புரியவில்லை. தங்களது பதிவுகளின் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தாங்கள் தான் இவ்வாறு செய்கின்றீர்கள் என்று இந்த விடயங்களை அறியாதவர்கள் எண்ணவும் கூடும், ஆகவே இத்தகைய போலிப் பின்னூட்டங்களை நீக்கி விடவும்.\nதங்களது 18+ பதிவில் நீலப்படம் பற்றிய பதிவில் இடப்பட்டுள்ள ஆதிரை, என்ன கொடுமை சார், டொன்லீ, கமல், கணிணி தேசம், மற்றும் கானா வரோ முதலிய பின்னூட்டங்களை இத்தகைய போலித் தொழில் நுட்பவாதிகள் தான் இட்டிருக்கிறார்கள். தயவு செய்து அவற்றை நீக்கி விடவும். இத்தகைய பின்னூட்டங்களினை மட்டுறுத்தாது வெளியிடுவதால் தாங்களும் இத்தகைய விசமிகளின் செயல்களுக்குத் துணை போகின்றீர்கள் என்று தான் எண்ணத் தோன்��ுகின்றது. ஆகவே இத்தகைய விசமத்தனமான பின்னூட்டங்களை நீக்குவதோடு, இவர்களின் செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். பதிவுலகில் முன் மாதிரியாகவும், வானொலித் துறையில் உங்களுக்\nகெனத் தனிப் பாணியிலும் பயணிக்கும் நீங்கள் இக் கருத்துக்களுக்குச் செவிசாய்ப்பீர்கள் என நினைக்கிறேன்,\nஎன்னுடைய பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம்.\nமிக மகிழ்ச்சியான தருணங்கள், பசுமையான நினைவுகள், தங்களை நேரில் சந்தித்தமை எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. கையில் பேனா, நோட்டுன் தங்கள் பார்வை என்ற சற்றர்லைட் எல்லாப்பக்கமும் சுழன்றபோதே இந்த பதிவை எதிர்பார்த்தேன்.\nஅழகான தருணங்களை மீட்டிப்பார்க்க ஏதுவாக இருந்தது உங்கள் பதிவு:)\nமீண்டும் சந்திக்கும் வரை விடைபெறும் நான் ஏ.ஆர.வி.லோஷன் போடா மறந்திட்டிங்களா நீட்டி முழங்கி ஒரு வர்ணணனை பதிவி. நான் மிஸ் பண்ணிட்டேன்.\n//அனுத்தினனின் அம்மாவின் கைவண்ணத்தில் ரோல்ஸ் (இதில் கிழங்குக்குத் தோல் உரித்த கன்கோன்,அனுத்தினன் தங்கள் பெயர்களை மறக்காமல் பொறித்துவிட சொன்னார்கள்) //\nபதிவர் சந்திப்பு ஏற்பாட்டு குழு போடா வேண்டிய பதிவை அண்ணா போட்டு எங்கள் சுமையை தான்கியமைக்கு நன்றிகள்\nஅழகிய பதிவர் சந்திப்பின் தருணங்களை மீட்டி பார்க்க வைத்தமைக்கு மீண்டும் நன்றிகள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதி���ுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/15/108081.html", "date_download": "2019-07-20T02:15:18Z", "digest": "sha1:NYPLX67DDAP3IQ53RUE2PQOH3PRXKSLW", "length": 18261, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு : ஆசம்கான் மீது வழக்குப்பதிவு", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nஜெயப்பிரதா குறித்து சர்ச்சை பேச்சு : ஆசம்கான் மீது வழக்குப்பதிவு\nதிங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2019 இந்தியா\nலக்னோ : நடிகை ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்தை தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மாவும் கண்டித்துள்ளார். சர��ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும்படி ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nஆனால், ஜெயப்பிரதா குறித்து அப்படி பேசவில்லை என்று கூறிய ஆசம் கான், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தேர்தலில் இருந்து விலகுவதாக கூறினார்.இந்நிலையில், ஜெயப்பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆசம் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் அடிப்படையில், ஷகாபாத் காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nAsam Khan ஆசம் கான்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்ப��்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n4காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery?page=1", "date_download": "2019-07-20T02:28:18Z", "digest": "sha1:Z2SEMQJKV3N3J6ZUFGGLXKIVH57UDKG7", "length": 17175, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "புகைப்படங்கள் | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nஅப்துல் கலாம் அஞ்சலிஅரசியல்அறிவியல்சினிமாதொழில்நுட்பம்பொதுமோட்டார் பூமிவிண்வெளிவிளையாட்டு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 05-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-04-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-03-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-01-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-30-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 01-10-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 30-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 29-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 29-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகச்சிகள் 28-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 27-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-26-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 25-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-22-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-21-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-20-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்க��ய நிகழ்ச்சிகள்-19-09-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-18-09-2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னை��ில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3அரசு ஊழியர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச படங்கள் பதிவு\n4பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/review/", "date_download": "2019-07-20T00:54:51Z", "digest": "sha1:JJTU6TS5NTB67HY455YF54AWIKBCD3HV", "length": 23751, "nlines": 153, "source_domain": "amas32.wordpress.com", "title": "Review | amas32", "raw_content": "\nசென்னையில் ஒரு நாள் – திரை விமர்சனம்\nகதை என்ன என்று ஓரளவு தெரிந்து தான் படம் பார்க்கப் போனேன். Traffic என்று மலையாளத்தில் வந்த படத்தின் தமிழ் ரீமேக். மூளை இறந்த ஒருவரின் இதயத்தை இன்னொரு மாற்று இதயம் தேவையான நோயாளியிடம் மிக விரைவாகச் சென்று சேர்ப்பிக்க வேண்டும். அது தான் கதை.\nநல்ல ஒரு கதைக் கரு. இதில் முக்கியமாக இதயத்தை அல்லது வேறு ஒரு உறுப்பை எப்படி ஒரு உயிர் பிழைக்க முடியாத ஒருவரின் குடும்பத்தின் ஒப்புதலோடுப் பெறுவது, அவர்களின் உணர்வுகள், அதை பெறுபவரின் உணர்வுகள் இவற்றை போகஸ் செய்திருந்து படத்தை எடுத்திருந்தால் படம் இன்னும் அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.\nகோடம்பாக்கமே இருக்கிறது படத்தில். ஏன் என்று தான் தெரியவில்லை. அனாவசியமாக நடிகர்களுக்காக கதை எழுதப்பட்டிருக்கிறது. கதைக்காக நடிகர்கள் இல்லை. மேலும் ஒரு பாத்திர அமைப்புக் கூட முழுமையாக இல்லை, சிறப்பாகவும் இல்லை. பிரகாஷ் ராஜ் ஒரு சுநலம் மிக்க நடிகர் என்பது கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. அக்கறையுள்ள தாயாக ராதிகாவும் மகளின் கடைசி தருணங்கள் என்று நினைக்கும் நேரத்திலும் குழந்தையுடன் இல்லாமல் கணவனுடன் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார். படத்தில் மகா கேவலமான ஒரு ட்விஸ்ட் பிரசன்னவால் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு மருத்துவருக்கான உடல் மொழியே பிரசன்னாவிடம் இல்லை. அவர் ஒரு டாக்டராம்உயிர்ப்புள்ள சம்பங்களுக்காப் பஞ்சம் உண்மையில் நடந்த சம்பவங்களைக் காட்டியிருந்தாலே படம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.\nஇதில் ஒரே ஆறுதல் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயப்ரகாஷின் நடிப்பு. ஆனாலும் அவர்களின் பாத்திரப் படைப்பு இன்கம்ப்ளீட். அந்த விபத்து நடப்பதற்கு முன் இன்னும் சஸ்பென்சோடு கதையை நகர்த்தியிருக்கலாம். ஒரு குட்டி சீனில் விஜயகுமார். சரத் குமார் தான் டிராபிக் போலிஸ் கமிஷனராக வருகிறார். படம் அவர் படம். நன்றாக நடித்திருக்கிறார். அனால் எடிட்டிங் சரியில்லையா, வசனம் சரியில்லையா, இல்லை திரைக்கதை சரியில்லையா, இல்லை ஒட்டு மொத்தமாக எல்லாமே சரியில்லையா என்று என்னால் சரியாக சுட்டிக் காட்ட முடியவில்ல���. அதனால் சரத் குமாரும் சோபிக்கவில்லை.\n அவர் அவராகவே வருகிறார். அதுதான் ஆகச்சிறந்த கொடுமை. கடைசி கட்டத்தில் நெருக்கமாக வீடுகள் உள்ள காலனியில் டிராபிக்கை விலக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதற்கு அவர் அங்கு உள்ள அவர் ரசிகர்களுக்கு தொலைக் காட்சி மற்றும் வானொலி மூலம் அறிக்கை விடுகிறார். மக்களும் அவர் பேச்சைக் கேட்டு பர பரவென்று தீயாய் வேலை செய்து வழித் தடத்தை சரி செய்து இதயம் கொண்டு செல்லும் வண்டியை விரைவில் செல்ல வழிவகுக்கின்றனர். அதற்கு பிறகு அவர் உறுப்பு தானம் செய்ய சொல்லி ஒரு ஸ்பீச். உண்மையாகவே கேட்கிறேன் இவர் என்ன பெரிய அப்பாடக்கரா அவர் பேச்சும் செய்கையும் மிகவும் செயற்கையாகவும் எரிச்சலையூட்டுவதுமாக உள்ளது.\nஇந்தப் படத்தில் சேரனும் இருக்கிறார். முக்கிய பத்திரத்தில் வருகிறார். அவர் தான் வாகன ஒட்டி. அவர் பாத்திரப் படைப்பு மட்டுமே செயற்கைத் தனம் இல்லாது உள்ளது. விபத்து விளைவித்த பெண் காவல் நிலையத்தில் வந்து தகவல் சொல்கிறாள். பிறகு என்ன ஆச்சு என்பது நம் ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது. பிரசன்னா ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் திரும்பவும் அவரை வண்டியில் சேரன ஏன் ஏற்றிக் கொள்கிறார் என்பது கடைசி வரை விடுவிக்கப் படாத ஒரு புதிர். வேலூர் மருத்துவமனையில் ராதிகா கையில் க்ளோபல் மருத்துவமனையின் பைல் உள்ளது. அஸிஸ்டன்ட் டைரக்டரும் சரியில்லை\nபடம் பார்த்து திட்டுவதே என் வேலை என்று நினைத்து விடாதீர்கள். நல்ல படம் வந்தால் நிச்சயம் நல்ல விமர்சனம் எழுதுவேன். அடுத்து சேட்டை பார்க்கப் போகிறேன். படம் நன்றாக இருந்தால் விமர்சனம் உண்டு. இல்லையேல் கிடையாது 🙂\nநீ தானே என் பொன் வசந்தம் – திரை விமர்சனம்\nரொம்ப லோ எக்ஸ்பெக்டேஷனோடு தான் சென்றேன். ஆனாலும் டிசப்பாயின்ட்மென்ட் என்றால் என்னத்த சொல்ல இளையராஜாவிடம் அழகான பாடல்களை எப்படியோ கறந்து விட்டார் கௌதம் வாசுதேவ் மேனன். அப்புறம் அந்தப் பாடல்களை பயன்படுத்த ஏதோ கதை பண்ணியுள்ளார். பாவம் இளையராஜா. ரீ ரிகார்டிங் போது நொந்து போய் பல இடங்களில் அமைதி காக்கிறார்.\nகதை & திரைக்கதை, இயக்குனரைத் தவிர வேறொருவர் செய்ய வேண்டிய கட்டாயத்தைப் புரிய வைத்திருக்கிறது நீ தா எ பொ வ. கௌதமுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது. அரைத்த மாவையே அரைப்பதால் என்ன பயன் விண்ணை தாண்டி ��ருவாயாவில் தோன்றிய சில மீந்துபோன எண்ணங்களை இந்தப் படத்தின் முழுக் கதையாக மாற்ற முயற்சி செய்து பெரும் தோல்வியை தழுவியிருக்கிறார் இயக்குனர்.\nசமந்தா ரொம்ப நன்றாக நடித்துள்ளார். மிகவும் அழகாகவும் உள்ளார். பதின் பருவத்தில் இருந்து நடு இருபதுவயது வரை கனகச்சிதமாக அவர் முகமும் உடல் அமைப்பும் பொருந்துகிறது. அவரே பேசி நடித்திருப்பது அவர் பாத்திரத்துக்கு மேலும் உயிர் கொடுக்கிறது. ஜீவா நடிப்பிலும் குறை இல்லை. குறை எல்லாம் கௌதம் மேல் தான் (இதில் ஒரு பாடல் வேறு பாடியுள்ளார்) ஒரே டயலாக் திரும்ப திரும்ப. என்ன சொல்ல வருகிறார் என்றே தெரியவில்லை. பெண்களைக் சித்தரித்திருக்கும் விதமும் வரவேற்கும்படியாக இல்லை. காதலைச் சொல்வதில் இவர் ஒரு அதாரிட்டி மாதிரி தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் ஈகோ தான் முன் நிற்கிறது.\nசந்தானத்தை வைத்து செண்டிமெண்டுக்காக வி தா வ வீட்டையும் கனேஷையும் வேற கதையின் நடிவில் புகுத்தியுள்ளார். எந்த செண்டிமென்ட்டினாலும் இந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. நடிகர் மோகன் ராமின் மகள் வித்யுலேகா ராமன் நன்றாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்திற்கு விமர்சனம் என்று சொல்லி மேலும் எழுதி என் நேரத்தை விரயமாக எனக்கு விருப்பம் இல்லை.\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்\nவிழுந்து விழுந்து சிரித்து நல்ல வேளை வயிறு புண்ணாகவில்லை எனக்கு ஆனால் தொண்டை தான் கொஞ்சம் வலிக்கிறது 🙂 ஒரு சின்ன அசம்பாவிதம், பெரிய அதிர்ச்சி அந்த சம்பவத்தை மட்டுமே வைத்து மூன்று நாட்கள் போராடும் நண்பர்களின் திண்டாட்டத்தை ரசிகர்களாகிய நமக்குக் கொண்டாட்டமாக தந்திருப்பது பாலாஜி தரணீதரனின் இயக்கத்தின் அசாத்திய திறமையைக் காட்டுகிறது.\nசின்ன பட்ஜெட் படம். நோ குத்துப்பாட்டு, நோ பைட் சீக்வன்ஸ், நோ வெளிநாட்டு டூயட், நோ பெரிய நடிகர்கள், நோ செட் – ஆனால் அற்புத படைப்பு டயலாக் கூட நிறைய எழுதும் சிரமம் வைக்கவில்லை. ஒரே டயலாக் பலப் பல முறை ரிப்பீட்டு. படம் பார்த்தவர்களுக்கு புரியும் நான் என்ன சொல்கிறேன் என்று 🙂 இத்தனை நகைச்சுவையாக படம் எடுத்த அந்த குழுவிற்கு ஒரு பெரிய பாராட்டு பொக்கே\nபீட்சா பேம் விஜய் சேதுபதி, அவரின் மூன்று நண்பர்கள் பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் அனைவரும் மிக இயல்பான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். நட்பின் ஆழத்தைக் காட்டும் இப்படம் நண்பர்களுடன் சென்று பார்த்து அனுபவிக்க ஒரு சிறந்த கேளிக்கை விருந்து. திரை அரங்கில் சிரிப்பலைகள் கடலலைகள் போல தொடர்ந்து எழும்பி அடங்குகின்றன.\nஇந்த படத்திற்கு இசை வேத் ஷங்கர் சுகவனம். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை கல்லூரி மாணவர். பின்னணி இசையும் ஆண்ட்ரியா பாடியுள்ள ஒரு பாடலும் நன்றாக உள்ளது.\nஇது ஒரு உண்மை சம்பவம். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்ததை அப்போது அவர் கூட இருந்த பாலாஜி திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார். கடைசியில் உண்மை பாத்திரங்களும் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள். நிச்சயமாக மிஸ் பண்ணாதீர்கள், இரண்டு காரணங்களுக்காக. ஒன்று, ஒரு இரண்டரை மணி நேரம் நம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். இரண்டு, இந்த மாதிரி முயற்சிகளை ஊக்குவித்தால் தான் மேலும் நல்ல படங்கள் வர வாய்ப்பிருக்கிறது.\nமுருகதாஸ் கொடுத்திருக்கும் ஒரு மாஸ் விஜய் படம் 🙂 லோகல் ரௌடிகளை வேட்டையாடுவதற்கு பதிலாக பிரமோஷன் அடைந்து நாட்டின் தீவிரவாதிகளை வேட்டையாடுகிறார் விஜய். முன்பு ஒரு படத்தில் ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்திருப்பார். பாத்திரம் பொருந்தாது. இந்தப் படத்தில் அவருக்கு பாத்திரத்தை கனகச்சிதமாகப் பொருந்த வைத்திருப்பது இயக்குனரின் முதல் வெற்றி.\nவிறுவிறுப்பான திரைக் கதை படத்தின் வெற்றிக்கு அடித்தளம். விஜயை நாம் அசகாய சூரர் என்று ஏற்றுக் கொண்டு விட்டதால் அவர் தனி ஆளாகச் செய்யும் சாகசங்களை கேள்வி கேட்காமல் பாராட்டுகிறோம். அது தான் நியதி. அந்த நம்பிக்கையின் மேல் தான் இந்தப் படமே அமைந்து இருக்கிறது.\nமும்பையிலேயே முக்கியக் காட்சிகள் எடுத்திருப்பதால் படம் நம்பகத் தன்மையோடு இருக்கிறது. நிச்சயம் முருகதாஸ் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அவருக்காகப் படம் எடுக்காமல் விஜய்க்காக எடுத்திருக்கிறார். விஜயின் நடிப்பிலும் ஒரு முன்னேற்றம்/முதிர்ச்சி தெரிகிறது.\nநடனத்தில் அவரை மிஞ்ச ஒருவர் வர வேண்டும். அனாயாச ஸ்டெப்ஸ் பாடல்கள் தான் படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி இன்னும் இவ்வளவு மார்கெட் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர் பாடல்கள் தான் படு சுமார். ஹாரிஸ் ஜெயராஜுக்கு எப்படி இன்னும் இவ்வளவு மார்கெட் இருக்கிறது என்பது எனக்குப் புரியாத ஒரு புதிர் பின்னணி இசையும் அதே ரகம். கூகிள் பாடல் நன்றாக உள்ளது.\nவடிவேலு இல்லாக் குறையை போக்க ஜெயராமன் ரொம்ப முயற்சி செய்கிறார். பாவம் பாதி தூரம் கூட அவரால் எட்ட முடியவில்லை. எடிட்டிங், ஒளிப்பதிவு இரண்டும் மிகவும் அருமை.\nஎப்பொழுதும் முதல் நாளே பார்த்துவிட்டால் விமர்சனம் காதுக்கு வராது. கொஞ்சம் லேட்டாகப் பார்த்ததால் படம் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு அந்த எண்ணத்தோடு போனதால் எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது 🙂\nசொல்ல மறந்துவிட்டேன், ஹீரோயின் காஜல் அகர்வால் 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/181713?ref=archive-feed", "date_download": "2019-07-20T00:59:47Z", "digest": "sha1:MFWWXN3OPOZDHVTFU5WXWN4GP2IWVYFI", "length": 6589, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரு பில்லியன் பயனர்களை எட்டிய பின்னர் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த புதிய வசதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு பில்லியன் பயனர்களை எட்டிய பின்னர் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்த புதிய வசதி\nசில தினங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் தளத்தினைப் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை எட்டியிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து IGTV எனும் புதிய வசதியினை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.\nஇவ் வசதியின் ஊடாக பயனர்கள் வீடியோக்களை அப்லோட் செய்துகொள்ள முடியும்.\nஇதன் ஊடாக பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் ஒரு மணிநேரம் வரை நீளம் கொண்டதாக இருக்க முடியும்.\nஅத்துடன் குறித்த வீடியோக்களை முழுமையான திரை வடிவத்தில், செங்குத்தான தோற்றத்தில் பார்த்து மகிழ முடியும்.\nமேலும் அன்ரோயிட், iOS சாதனங்களில் இதற்கான அப்பிளிக்கேஷன்களை நிறுவி பயன்படுத்த முடியும்.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2019-07-20T01:44:27Z", "digest": "sha1:4ZPDV4SOGSCXJUPDRMPKML6NIUH4JATH", "length": 10158, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜமுனா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜமுனா தென்னிந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார். 1953ல் புட்டிலு திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[1]\nஎல். வி. பிரசாதின் மிஸ்ஸம்மா திரைப்படத்தில் நடித்தபிறகு இவர் புகழ்பெற்றார்.[2]\nஜமுனா கர்நாடகாவில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி ஆகியோருக்குப் பிறந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்திலுள்ள துக்கரிலா எனுமிடத்தில் வளர்ந்தார்.[1] நடிகை சாவித்திரி இவருடைய வீட்டில் தங்கியிருந்தார். அதனால் சாவித்திரி ஜமுனாவை திரைப்படத்துறைக்கு வருமாறு அழைத்தார்.\nஜமுனா பள்ளியில் மேடை நடிகராக இருந்துள்ளார். அவருடைய அன்னை ஹார்மோனியம் போன்றவற்றை இசைக்க கற்றுத் தந்தார். டாக்டர் காரிகாபதி ராஜா ராவ் மா பூமி என்ற ஜமுனாவின் நாடகத்தினைப் பார்த்தவர், தன்னுடைய புட்டிலு திரைப்படத்தில் நடிகையாக்கினார்.[1] தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்த ஜமுனா, அரசியலிலும் இணைந்தார். 1980களில் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து ராஜமிந்திரி மக்களவைத் தொகுதியில் 1989ல் தேர்வு செய்யப்பட்டார். 1990களில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அக்கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\n1968: சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - மில்லன்\n2008: என்டிஆர் தேசிய விருது\nதாய் மகளுக்கு கட்டிய தாலி7\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\n↑ Madhavan, Pradeep (23 January 2015). \"அமுதாய்ப் பொழிந்த நிலவு -அந்தநாள் ஞாபகம்\" (Tamil). The Hindu. மூல முகவரியிலிருந்து 11 June 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 February 2016.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/bike-dealers/", "date_download": "2019-07-20T01:35:21Z", "digest": "sha1:VZ4MIPHLBSG5PITZIOENGOYX543M4AZZ", "length": 10946, "nlines": 337, "source_domain": "www.asklaila.com", "title": "Top Bike Dealers in Chennai | 2 Wheeler Showroom - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅன்னா நகர் ஈஸ்ட், சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nராயல் என்ஃபீல்ட் பிராண்ட் ஸ்டோர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோர்த்‌ உசமான் ரோட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/category/timepass/general/page/2/", "date_download": "2019-07-20T02:10:24Z", "digest": "sha1:35AIJX3FFK5YBMYMUM77OVDO7OFCU5E5", "length": 12953, "nlines": 160, "source_domain": "keelakarai.com", "title": "பொது கட்டுரைகள் | KEELAKARAI | Page 2 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும் யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர்...\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம்\nஇஸ்லாமிய ஒளியில் உலகமே ஒரு சமத்துவபுரம் ✍ வி.எஸ்.முஹம்மது அமீன் ஒன்றே குலம்.ஒருவனே தேவன்’ என்று இஸ்லாத்தின் சாராம்சத்தை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.குலம் ஒன்று என்றால் இறைவனும் ஒன்றுதான்.ஓரி...\tRead more\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள்\nதொல்காப்பியம் குறித்து முனைவர் ந. இரா. சென்னியப்பனாரின் சிறப்புரைகள் பேராசிரியர் ந. இரா. சென்னியப்பனார் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் பே...\tRead more\nபொன் விழா காணும் லேசர்\nஅறிவியல் கதிர் 2011-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன் பொன் விழா காணும் லேசர் பேராசிரியர் கே. ராஜு 1960 ஜூலை 7 அன்று `லேசர் என்ற அற்புத சக்தி வாய்ந்த ஒளிக்கதிர் பற்றி உலகு...\tRead more\nதோப்பில் முகமது மீரான் ********* இலக்கியத்துக்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் என்ற பெருமை தோப்பில் முகமது மீரான் அவர்களை சாரும்.. குமரி மாவட்டத...\tRead more\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்: ஏப்.13-1930 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை...\tRead more\nஅறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள்\nஅறிவியல் கதிர் அறிவியல் தேடலில் சாதனை நிகழ்த்திய குழந்தைகள் பேராசிரியர் கே. ராஜு உயிரினங்களிலேயே தாங்கள்தான் புத்திசாலிகள் என்ற எண்ணம் மனிதர்களுக்கு உண்டு. வேறு சில உயிரினங்கள...\tRead more\nநேரம் தவறாமை உயர்வு தரும்..\nஇனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர….\nஇனிக்கும் உறவுகள் என்றும் தொடர்ந்து வர…. இனியாவது பின்பற்றுங்கள். 1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் இது சொந்த வீடா வாடகை வீடா வாடகை எவ்வளவு என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள்...\tRead more\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீ���்கள்\nஅடுத்தவர் நகலாய் மாறி விடாதீர்கள்* ஒரு தாயிற்கும் தந்தைக்கும் லட்சக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இருந்தால் கூட அவர்கள் குழந்தைகளில் ஒன்றைப் போலவே எல்லா விதங்களிலும் இன்னொரு குழந்தை...\tRead more\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்.. நூல் – கண்ணன் என் காதலன் நூலாசிரியர் – கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை – வித்யாசாகர் உயிர்போகும் நிலையில் ஒரு படி இரத்தத்தை கொடு...\tRead more\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/07/blog-post_27.html", "date_download": "2019-07-20T00:52:59Z", "digest": "sha1:MCWJBBLOKG6H6KEYGVBQQRGCQZ7NV75Z", "length": 39046, "nlines": 515, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கதை சொல்லப் போறேன்....", "raw_content": "\nகடந்த வெள்ளி விடியல் நிகழ்ச்சியை கதை சொல்லும் பாடல்களுடன், நேயர்களுக்கு மனது மறக்காத கதைகளையும் கேட்டு நடத்தி இருந்தேன்..\nசிறுவயதில் கேட்ட, ரசித்த கதைகளைப் பல நேயர்கள் பகிர்ந்திருந்தார்கள்..\nஅம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன், பாட்டி-வடை-காக்கா- நரி கதை, முயல் - ஆமை கதை, அக்பர் - பீர்பால், தெனாலி ராமன், மகாபாரதம் என்று சிறு வயதுக் கதைகள் தான் ஏகப்பட்டவரால் சந்தோஷமாக நினைவுகூரப்பட்டிருந்தன..\nநிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நம்ம பதிவர் யோகா ஒரு நெகிழ்வான கதையை ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தார்....\nஒரு தந்தையும் மகளும் நடந்து செல்லும் வழியில் (தெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது) ஒரு தொங்குபாலத்தைக் கடக்கவேண்டி வருகிறது.\nஅதன் மீது நடக்கும்போது மகள் பயந்துவிடுவாள் என்றெண்ணி, \"என் கையைப் பிடித்துக்கொள்\" என்கிறார் தந்தை.\n\"இல்லை அப்பா.. நீங்கள் என் கையைப் பிடிச்சுக் கொள்ளுங்கோ\" என்கிறாள் அந்த 'நிலா'.\n\"நீ என் கையைப் பிடிப்பதற்கும், நான் உன் கையைப் பிடிப்பதற்கும் என்ன வித்தியாசம்\" கொஞ்சம் ஆச்சரியமாகக் கேட்டார் தந்தை.\n\"அப்பா, நாங்கள் பாலத்தில் நடக்கும்போது, தற்செயலாக விழுந்துவிட்டால், நான் உங்க கையைப் பிடித்திருந்தால் உங்க கையை நான் விட்டிட்டால் விழுந்திடுவேன்.. ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்திருந்தால் எப்பிடியும் விடமாட்டீங்க\"\nநம்பிக்கையோடு சொன்னாள் அந்த மகள்.\nஇந்த நம்பிக்கை தானே உறவுகளையும், நட்புகளையும் இணைத்து உலகை ஓட்டிக் கொண்டிருக்கிறது.\nஉறவுகள் ஒன்றையொன்று விடாது என்பதும், நாம் பிடிகளைத் தவறவிட்டாலும், அந்த உறவுகள் எம்மை விட்டு விலகாது என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.\nகதைகள் சொல்வதிலும் கேட்பதிலும் சிறுவயது முதலே அதீத ஈடுபாடு.. இதனால் தான் விடியலில் கதை சொல்லி சொல்லி காலத்தை ஓட்ட முடிகிறது. கஞ்சிபாயுடன் காலத்தை ரசிக்கவும் முடிகிறது.. பதிவுகளிலும் பொழைப்பைக் கட்ட முடிகிறது.\nஆனால் நல்ல கதை சொல்லியாக நான் இருப்பது இப்போது தான் அவசியப்படுகிறது..\n(வானொலியில் நான் ஓரளவு நல்ல கதை சொல்லியாக நேயர்களால் ஏற்கப்பட்டிருக்கிறேன் என நம்புகிறேன்.. ஆனால் பதிவுகளில் எழுதும்போது அதே சுவாரஸ்யத்தைக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம் என உணர்ந்தும் இருக்கிறேன். )\nமுன்பு பலருக்கும் கதை விட்ட, கதை சொல்லிக் கடத்திய காலம் மலையேறி, இப்போது சொல்லும் கதை செல்லுபடியாகவேண்டிய கட்டாய காலம்.\nஅதான்.. என் வீட்டுப் பெரியவர் ஹர்ஷுவுக்குக் கதை கதையாக சொல்லியாகவேண்டிய கட்டாயம்.\nஅந்தக் காலத்தில் எல்லாம் எங்கள் அப்பா,அம்மா சொல்கின்ற பாட்டி, வடை, நரி, முயல், பூனை, நாய் கதைகளை அப்படியே கேட்டுவிட்டு உம் போட்டு, தலையாட்டி பின் தூங்கி விடுவது தானே வழக்கம்..\nஆனால் இந்தக் காலம் அப்பப்பா.. நம்ம பாடு பெரும் கஷ்டம்..\nஹர்ஷு என்னிடம் சொல்லும் மிருகங்களை வைத்துத் தான் கதைகளை நான் உருவாக்க வேண்டி இருக்கும்..\nஅவன் கார்ட்டூன்களில் பார்த்த, படங்களில் கேள்விப்பட்ட மிருகங்களை எல்லாம் எங்கள் தூக்க நேரத்தில் கொண்டு வந்துவிடுவான்..\nஒரு நாள் டைனோசர் வரும்.. இன்னொருநாள் நீர் யானை வரும்.. இன்னொரு நாளோ அவனுக்கும் எனக்கும் பிடித்த Zebra - வரிக்குதிரை வரும்..\nநானும் மனைவியும் நாங்கள் அறிந்த கதைகளில் இவற்றைப் பிரதியிட்டு கொஞ்சம் புதிய முலாம் பூசி ஒப்பேற்றிவிடுவோம்..\nகோடரிக் கதை எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே புதுசாக்க வேண்டி இருக்கும்..\nஅத்துடன் நவீன சாதனங்கள், Laptop, Mobiles, planes, etc.. நவீன விஷயங்கள் எல்லாம் சேர்த்து தாளிக்க வேண்டி இருக்கும்..\nஇடையிடையே \"தெய்வத்திருமகளில்\" நிலா கேட்டவை போன்ற குறுக்குக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்...\n��த்து, பதினோரு மணிக்கு ஆரம்பிக்கும் கதை கேட்கும், சொல்லும் படலம் சில சமயம் நள்ளிரவு தாண்டியும் செல்லும்.. எனக்கோ அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு எழும்பவேண்டும்..\nவேலை அலுப்பும் தூக்கக் கலக்கமும் கண்ணை சுழற்றினாலும் அவனை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக ஏதோ ஒரு கதையையாவது சொல்லிவிட்டே தூங்க செல்வது வழமை....\nசிலவேளை சினிமாக் கதைகளை மிருகங்களை வைத்துப் பிரதியிட்டும் சமாளிப்பதுண்டு.. அதிலே குரங்கு தனுஷ் போல அரிவாள் எடுக்கும், சிங்கம் சூரியா போல பஞ்ச் பேசும்.. குதிரை விஜய் போல வில்லனுக்குப் பாய்ந்து பாய்ந்து அடிக்கும்..\nஹர்ஷுவுக்கு இப்படியான கதைகள் என்றால் பாகங்கள் பல போனாலும் கவலை இல்லை.\nஆனாலும் கடைசியாக ஒரு நீதி சொல்லி முடித்துவைப்போம்..\nஒரு நாள் திடீரென்று அதிகாலை 2 மணிபோல தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி \"அப்பா முயல் கதை சொல்லுங்கோ\" என்றான்..\nகண்ணைத் திறக்க முடியாத அசதியுடன், ஏதோ ஒரு முயல் கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கதையில் முயல் ஒரேஞ் சாப்பிடுவதாக உளறிவிட்டேன்..\nஅந்த நேரத்திலும் அலெர்ட்டாக \"அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்\" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..\nஅதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.\nஅட முயல் ஒரேஞ்சைத் தேடித் போகுதே... ஹர்ஷுவிடம் இதைக் காட்டத் தான் வேணும்..\nஇன்னொரு நாள் நல்ல அசதியாக மூவரும் தூங்கத் தயார்.. மனைவி காய்ச்சல் என்று படுத்தவுடன் தூங்கி விட்டார், எனக்கும் கண்கள் சொருகிக் கொண்டு வருகையில், \"அப்பா எனக்கு டைனோசர், ஜிராப்(Giraffe - ஒட்டக சிவிங்கி) கதை சொல்லுங்கோ\"\nவாயசைக்கவே சோம்பலாக இருக்கும் நேரம் கதையா\nகடுப்பைக் காட்டிக் கொள்ளாமல்.. கண்ணை மூடிக்கொண்டே..\n\"ஒரு ஊரில ஒரு டைனோசரும் ஜிராபும் இருந்துதாம்.. ஒரு நாள் டைனோசருக்கு பயங்கரப் பசியாம்.. ஜிராபைப் பிடிச்சுத் திண்டுட்டுதாம்.. கதை முடிஞ்சுதாம்\"\nஅவன் தன் மழலை மனதுக்குள் எப்படித் திட்டினானோ தெரியவில்லை.. \"ஐயோ அப்பா எனக்குக் கதை வேணும்.. இது கதை இல்லை\" என்று கொஞ்சம் முணுமுணுத்தான்.. தூங்கி விட்டான்..\nஇதுக்கு பதிலடி இவ்வளவு சீக்கிரம் விழும் என்று நான் நினைக்கவில்லை..\nஅண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, \"இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேன���ம்\" என்று சொன்னேன்.\nவழமையாக முடியாது என்று சொல்பவன் \" ஓகே அப்பா\" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..\n\"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ\"\nம்ம்ம்ம்.. இபோதும் இந்தக் கதைகள் இரவுகளில் எங்கள் வீடுகளில் நடந்துகொண்டு தானிருக்கு..\nகதைகளின் ஸ்டொக் முடியாது என்ற நம்பிக்கையுடன்..\nகொஞ்ச நாளில் கஞ்சிபாய் கதைகளையும் சொல்ல ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.\n//அண்மையில் ஒரு நாள் இரவு வழக்கம் போல அவன் என்னிடம் கதை கேட்க, \"இண்டைக்கு ஹர்ஷு எனக்கொரு கதை சொன்னால் தான் நான் சொல்வேனாம்\" என்று சொன்னேன்.\nவழமையாக முடியாது என்று சொல்பவன் \" ஓகே அப்பா\" என்று உற்சாகமாகத் தொடங்கும்போதே நான் நினைத்திருக்கவேண்டும்..\n\"ஒரு ஊரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ//\nஅண்ணே விடியலில் நீங்கள் சொல்லும் கதையை கேட்பதில் இப்போது என் அம்மாவும் சேர்ந்து கொண்டு உள்ளார்.\nசின்ன வயதில் கதை கேட்பது பிடிக்கும்.... இப்போது எல்லாம் தேடி படிக்க பிடிக்கும். :)\nநல்ல பதிவு அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள் அண்ணே.. எங்கள் நண்பன் ஹர்சுவுக்கு கஞ்சிபாய் கதைகளை சொல்லி மகழ்ச்சிப்படுத்துகிறேன் என்று இப்பவே மனைவி கையால அடிபடவேணும் என்கின்ற உண்மைகளை மனசில பதியவைக்கவேணாம் :)\nசின்ன பசங்க கிட்ட பல்பு வாங்காதவங்க ரொம்ப குறைவு....\nபதிவர் யோகா அனுப்பிய கதை: நம்பிக்கையிற்குச் சான்றாக அமைந்துள்ள ஒரு தத்துவக் கதை.\nஇந்தக் காலச் சுட்டிகளைச் சமாளிக்கப்படும் அவஸ்தையினை, ரசித்துப் பதிவேற்றியிருக்கிறீங்க.\n//\"அப்பா ரபிட் ஒரேஞ் சாப்பிடாது.. கரட் தான் சாப்பிடும்\" என்றவன் குட் நைட் சொல்லிவிட்டான்..\nஅதுக்குப் பிறகு எனக்கு தூக்கம் போச்சு.//\nஇதனை நினைத்து நானும் இப்போது சிரிக்கிறேன் பாஸ்.\nசின்னப் பசங்களை இந்தக் காலத்தில் ஏமாற்ற எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது என்பதனை, காமெடியாகச் சொல்லியிருக்கிறீங்க.\nரசிக்க வைக்கும் மழலையின் உணர்வுகளைத் தாங்கி வந்த சுவையான பதிவு.\n\"ஒரு ���ரில் ஒரு சிங்கமும், குதிரையும் இருந்துச்சாம்.. சிங்கத்துக்குப் பசி வந்துதாம்... குதிரையைக் கடிச்சு சாப்பிட்டுதாம்.. கதை முடிஞ்சுது.. இப்ப நீங்க பெரீய கதை சொல்லுங்கோ\"//\nஅட்ரா சக்கை, அட்ரா சக்கை..\nமுதலாவது கதை எனக்கு பிடித்தது...\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎனது கதையை வானொலியில் சொல்லியதற்கும், இங்கு பிரசுரித்ததற்கும் நன்றி..\nநம்ம பிரண்ட் ஹர்சு இன்னும் கொஞ்ச நாளில் விடியலில் சொல்லதக்க பல கதைகள் சொல்லலாம், காரணம் சிறுவர்களின் உலகில் ஏராளமான கதைகள் சஞ்சரிக்கின்றன..\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநீங்கள் லிங்க் கொடுத்திருக்கும் எனது பதிவுபக்கமானது முன்னர் நான் பதிவெழுதி பின்னர் ஹக் செய்யப்பட்டது, இப்போது நான் பாவிப்பது yovoicee.blogspot.com (இப்போ எங்கடா பதிவெழுதுற என கேட்க வேண்டாம்)\nஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.\nஅதைப் பார்த்து குட்டி சிங்கம் பெரிய சிங்கத்துக்கிட்டே, என்னம்மாஇது,\nஇவ்ளோ ஃபாஸ்ட்டா போகுதுன்னு கேட்டுச்சாம்..\nஅதுக்கு பெரிய சிங்கம் சிரிச்சிக்கிட்டே சொல்லிச்சாம்\n‘இதுக்குப் பேருதான் ‘ஃபாஸ்ட் ஃபுட்\nஹர்சுவின் குறுக்கு கேள்வியும் பதிலடி கதையும் கலக்கல்...\nகதைகள் கேட்கவும் படிக்கவும் எனக்கு ரொம்ப பிடிக்கும்..\nகதைகளை மையப்படுத்திய விடியல் நிகழ்ச்சியை மீண்டும் எதிர்பார்க்கின்றேன்..\nஒரு ஊரில ஒரு நரி.. அதோட கதை சரி...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter ...\nதேர்தலில் த.தே.கூ வெற்றி.. சொல்பவை என்ன\nமறுபடியும் பாரதி - கவியரங்கக் கவிதை + ஒலிப்பதிவு -...\nசங்காவும் கன்கோனும் பின்னே நானும் & இந்து vs இந்து...\nடொன்ட்ட டொன்ட்ட டொன்ட்ட டொய்ங்\nபேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்க...\nசனத் ஜெயசூரிய - களிமண்ணாகிப் போன கறுப்புத் தங்கம்\n��ிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடி��்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/saaho-shooting-abu-dhabi/", "date_download": "2019-07-20T01:40:27Z", "digest": "sha1:EGSG3MC4LZT7AOEBBNSIUNHPSF6OIXA3", "length": 8996, "nlines": 84, "source_domain": "www.inandoutcinema.com", "title": "saaho shooting abu dhabi Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதரத்தில் எந்த சமரசமும் செய்யக் கூடாது, ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய “சாஹோ” படக்குழு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் சாஹோ. 2017ல் துவங்கப்பட்ட இந்த படம் எஸ் எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் வெள்ளித்திரையில் தோன்றும் திரைப்படம். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த படம் தற்போது ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மிக பிரமாண்டமான அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளையும், இதற்கு முன் பார்த்திராத கதைக்களத்தை மிகப்பெரிய அளவில் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தின் தரத்தில் எந்தவிதமான […]\nஅதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமான சாஹோ, அதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டு பாடல்கள் ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன. சுஜீத் இயக்கத்தில் பல மொழிகளில் உருவாகும் சாஹோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் நடன இயக்குனர் வைபவி மெர்ச்சண்ட் ஆகியோர் இன்ஸ்ப்ரூக்கிற்கு வந்தனர். இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், முரளி சர்மா, நீல் நிதின் முகேஷ், […]\nசாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்\nநடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில், இசையமைப்பாளர்கள் மூவரும் ‘சாஹோ’ தயாரிப்பாளர்களுக்கு படம் வெற்றி பெற தங்கள் வாழ்த்துகளை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தனர். அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்களை வாழ்த்தியதோடு, அவர்கள் படத்தில் இருந்து வெளியேறிய செய்தியை அறிவித்தனர். தயாரிப்பாளர்கள், UV Creations தங்கள் ட்விட்டரில், “ஷங்கர் […]\nசாஹோ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு\nரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின உழைப்புக்கு பலனாக உலகம் முழுக்க பல்வேறு சாதனைகளை புரிந்தது பாகுபலி. பிரபாஸ் ரசிகர்கள் அவரது அடுத்த படமான “சாஹோ”வுக்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள், அவர்கள் காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பிரபாஸ் Instagramல் சுட்டிக் காட்டியது போல காத்திருப்பு […]\nரசிகையிடம் அடிவாங்கிய பிரபாஸ் – வைரலாகும் பாகுபலி ஹீரோவின் வீடியோ\nஅபு தாபியில் அடித்து துவம்சம் செய்த பிரபாஸ்\nசென்னை: UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் “சாஹூ”. ரசிகர்கள் இதுவரை காணாத வித்தியாசம் கொண்ட மாஸ் நிறைந்த வேடத்தில் பிரபாஸ் “சாஹூ” படத்தில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் முக்கிய வேடத்தில் வில்லனாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபு தாபியில் நடந்து வருகிறது. அபு தாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று சாஹூ படத்திற்காக உருவாகும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/thalapathi-vijay/", "date_download": "2019-07-20T01:42:39Z", "digest": "sha1:VRK3JHQ6HK5JIXNIGIVOTQGIXO4HYCF3", "length": 7392, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "thalapathi vijay Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபிகில் படத்தின் வெறித்தனம் பாடலை பாடிய தளபதி விஜய்\nசர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 3ஆவது முறையாக இயக்குனர் அட்லி உடன் இணைந்து விஜய் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஆனந்தரா, ரெபா மோனிகா ஜான், யோகி பாப���, ஜாக்கி ஷரூப், இந்துஜா, வர்ஷா போலம்மா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் தளபதி […]\nதளபதி 63 – கதை திருட்டு குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா பேட்டி\nதெறி’, ‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் & அட்லி மூன்றாவதாக கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 63. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பெண்கள் கால்பந்து விளையாட்டை கரு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் காட்சிகள் மைதானத்தில் பிரமாண்ட செட் போட்டு எடுக்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 63 படம் தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா […]\nதமிழ் சினிமாவில் சிலருக்கு திரைப்படம் எடுப்பது விளையாட்டாக போய் விட்டது. பலர் விளையாட்டையே மையமாக வைத்து திரைப்படம் எடுகின்றனர். எந்தவிதமான விளையாட்டு சம்மந்தமான திரைப்படமாக இருந்தாலும் மக்கள் அதை ரசித்து பார்கின்றனர். பொதுவாக மக்களுக்கு விளையாட்டின் மீது அதித ஆர்வம் உடையவர்கள். சிறு வயதில் நாம் அணைவரும் எதாவது விளையாடி இருப்போம் அதில் வெற்றி அடைய முயற்சித்து இருப்போம். நாம் சிறு வயதில் விளையாடியது கூட ஓர் அளவுக்கு நம்பகத் தன்மையுடன் விளையாடி மகிழ்த்து இருப்போம், ஆனால் […]\nவிஜய் அரசியலுக்கான என்ட்ரி இந்த படம் – சர்கார் FDFS audience reaction\nமூன்றாவது முறையாக இணைந்த விஜய் – அட்லீ கூட்டணி \nநடிகர் விஜய் எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். கத்தி துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இரவு பகலாக வேலை செய்துவருகிறார் இயக்குனர் முருகதாஸ். சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸூக்கு பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பின்னர் அந்த புகைப்படத்தை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=313", "date_download": "2019-07-20T01:48:31Z", "digest": "sha1:5HSBDQNE6RT2ZCARD76M5L24OCDG6LON", "length": 13464, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை குறித்த தீர்மான �", "raw_content": "\nஇலங்கை குறித்த தீர்மான வரைவு முன்வைப்பு: 4 நாடுகள் பிரதான அனுசரணை\nஇலங்கை தொடர்பான தீர்மான வரைவு திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் தொடர்ச்சியாக இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.\n\"இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல்\" என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவில், மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரித்தானியா மற்றும் வடஅயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிரதான அனுசரணை நாடுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தீர்மான வரையில், பேரவையின் பரிந்துரைகளின் முன்னேற்றம், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக செயல்முறைகள், ஆகியவற்றைப் பெற்று, பேரவையின் 37ஆவது அமர்வில் எழுத்து மூலமாக அறிக்கை ஒன்றையும், 40ஆவது அமர்வில் விரிவான அறிக்கை ஒன்றையும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.\n30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கையை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த தீர்மான வரைவு அமைந்துள்ளது. எனினும், இலங்கையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கண்காணிப்புப் பணியகத்தை அமைப்பது தொடர்பான எந்த விடயமும் , இந்த தீர்மான வரைவில் உள்ளடக்கப்படவில்லை.\nகடந்த வாரம் ஜெனிவாவில் நடந்த உப குழு கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட தீர்மான வரைவே இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மான வரைவில் எதிர்வரும் மார்ச் 21ஆம் நாள் திருத்தங்களை முன்வைக்க முடியும்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரி��� ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3445-2019-02-06-05-20-40.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-07-20T01:22:29Z", "digest": "sha1:L3C2G7BT3TOJF2FGTBRM7FQFRGQEPRXU", "length": 13327, "nlines": 48, "source_domain": "www.periyarpinju.com", "title": "’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா?", "raw_content": "’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா\nதமிழ்ப் பாட நூல்களில் அந்தணர் என்று சில நேரங்களில் வருவதை விளக்குவதற்கு பூணூல் தரித்த பார்ப்பனர்களை சிலர் அடையாளமாகக் காட்டுகின்றனர். அதாவது, அந்தணர் என்றால் ஆரிய பார்ப்பனர்களைக் குறிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். இது அப்பட்டமான பொய். அந்தணர் என்ற சொல் தூய தமிழ்ச்சொல். அந்தணர் என்ற சொல் தமிழ்ச் சான்றோர்களைக் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.\nபண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத் தாழ்வும் ஜாதிப் பாகுபாடும் இல்லை. செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர்கள் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். ஒரு தொழில் செய்வோர் பிறிதொரு பிரிவில் ஈடுபடக்கூடாது என்றில்லை.\nசெய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாகப் பெயரிட்டு அழைத்தனர். 1. அந்தணர், 2. அரசர், 3. வணிகர், 4. வேளாளர். அரசர் என்போர் மக்களுக்குத் தலைமை ஏற்று நாட்டை ஆண்டவர்கள். அரசு என்பதற்குக் காவல் என்று பொருள். அவ்வகையில் நாட்டையும், மக்களையும் காக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் அரசர்.\nவணிகர் என்போர் நெல், சோளம் போன்ற தானியங்களையும், பயறு வகைகளையம் வணிகம் செய்த தமிழர்கள் ஆவர். வேளாளர் என்போர், பயிர்த் தொழில் செய்து, அனைத்து மக்களுக்கும் உணவளித்த தமிழ் மக்கள். இவை வெறும் தொழில் பிரிவுகளே தவிர ஜாதிய��்ல.\nவேளாளர் பெண்ணை அரசன் மணந்திருக்கிறான். அழுந்தூர் வேளின் மகளை இருஞ்சேட் சென்னி என்ற அரசன் மணந்தான்; கரிகாலன் என்ற அரசனின் மனைவி நாங்கூர் வேளின் மகள் ஆவாள். சேரன் செங்குட்டுவன் என்ற அரசன் கொங்குவேள் ஒருவனின் மகன். ஆக இவை ஜாதிப் பிரிவுகள் அல்ல என்பது புலனாகிறது.\nஅந்தணர் என்போர் அரசர், வணிகர், வேளாளர் ஆகிய முப்பிரிவு தமிழ் மக்களில், இல்வாழ்வு நடத்தி, அறிவும், வாழ்க்கை அனுபவமும் பெற்ற சிலர், குடும்பத்தைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களுக்குத் தொண்டாற்றும் பொருட்டு வீட்டை விட்டு வெளியே வந்து சமுதாயத் தொண்டாற்றியவர்களே ஆவர்.\nஅந்தணர்களில் அரசக் குடும்பங்களில் இருந்து வந்தவர்களும் உண்டு, வேளாளர் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு, வணிகப் பிரிவிலிருந்து வந்தவர்களும் உண்டு.\nஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி\nஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்\nசிறந்தது பயிற்றல் இருந்ததன் பயனே\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுக லான் (குறள்: 30)\nமேற்கண்ட வரிகள் இந்த உண்மையை உணர்த்துவனவாகும்.\nஅந்தணர்கள் ஓரிடத்தில் நிலைத்து தங்காமல், ஊர்தோறுஞ் சென்று மக்களுக்கு நல்வழிகளை எடுத்துக் கூறி வந்தனர். அதற்கு வசதியாய் வெய்யிலுக்குக் குடையும், செருப்பும், நீர் கொண்டு செல்ல செம்பும், ஊன்றுகோலும், படுத்துறங்கப் பாயும், அறநூல்களும் தங்களது உடமைகளாகக் கொண்டனர். இதைத் தொல்காப்பியம் தெளிவாய்க் கூறுகிறது.\nநூலே கரகம் முக்கோல் மனையே\nஅரசர்கள் போர் செய்யச் செல்லும்போது, நாட்டை ஆளும் பணியையும் அந்தணர்கள் மேற்கொண்டனர்.\nஆக அந்தணர் என்போர் தமிழ்ச் சான்றோர்களே தவிர, ஆரியப் பார்ப்பனர்கள் அல்லர். உயர்ந்தவற்றை எல்லாம் தனதாக்கும் முயற்சியில் பார்ப்பனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் அந்தணர்க்குரிய பெருமையைத் தாங்கள் அபகரிக்க முயன்றே தங்களை அந்தணர் என்றனர். அது ஏற்கத்தக்கதல்ல.\nஒன்றைப் பற்றி ஒன்றுந்தெரியாமலே, பலரும் சொல்கிறார்கள் என்பதால், தானும் அதை உயர்ந்ததாக எண்ணுவதும், கூறுவதும் மக்களிடையே காணப்படுகிறது. இதற்குச் சரியான எடுத்துக்காட்டு, வேதம் உயர்ந்தது, அவர் கூறினால் அது என்ன வேதமா என்பன போன்ற சொல் வழக்குகள்.\nஇக்கருத்து முற்றிலும் அறியாமையின் பாற்பட்டது மட���டுமல்ல; தவறானதும் ஆகும்.\nஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபின் அவர்கள் வாழ்வியலில் வழிபாட்டைக் கூட புனையப்பட்டவையே வேதங்கள்.\n1. ரிக், 2. யஜூர், 3. சாமம், 4. அதர்வணம். ஆகியவை நான்கு வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\n1. ரிக் வேதம் என்றால் என்ன ஆரியர்கள் தாங்கள் வணங்கிய காற்று, நீர், இடி, மழை போன்ற இயற்கைச் சக்திகளைப் போற்றி பாடிய பாடல்கள் அடங்கியது ரிக்வேதம்.\n2. சாம வேதம்: ரிக் வேதத்தை இசையுடன் பாட ஏற்படுத்தப்பட்டதே சாம வேதம். 3. யஜூர்: தாங்கள் வணங்கிய இயற்கைச் சக்திகளுக்கு சடங்கு செய்யும் முறைகளைப் பின்னாளில் உண்டாக்கினர். யாகங்கள் செய்யும் முறைகளை உண்டாக்கினர். இம்முறைகளை விளக்குவதே யஜுர் வேதம்.\n4. அதர்வண வேதம்: ஆரியர்களது முற்கால வாழ்க்கையையும், பிரார்த்தனைகளையும் உள்ளடக்கியது அதர்வண வேதம்.\nவேதத்தின் சாரம், ஆரியர்கள் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். அவர்களின் எதிரிகள் அழிய வேண்டும் என்பதற்காக வேண்டுவ-தேயாகும்.\nஇயற்கையாய் உள்ள காற்று, நீர், உணவு எல்லாம் எதிரிகளுக்கு விஷமாக ஆகவேண்டும் என்று வேண்டிக் கொள்வதே வேதங்கள்.\nமற்றபடி அதில் மக்கள் நலனுக்கும்; வளர்ச்சிக்குமான எந்தக் கருத்துக்களும் இல்லை.\nவள்ளுவன் என்ற தமிழன் எழுதிய திருக்குறளின் ஓரம் நிற்க முடியுமா இவை இவ்வுலகில் வேறு எவராவது ஏற்பாரா இவற்றை\nஎனவே, வேதம் என்றால் ஏதோ புனிதம், உலகின் உயிர் மூச்சு என்பது போல் ஆர்ப்பரிப்பது அறியாமை மட்டுமல்ல தவறும் ஆகும்.\nபோகி என்பதை போக்கி என்ற பொருள் கொண்டு, பழையவற்றைப் போக்குதல் என்று எண்ணி, பழைய ஓலைச்சுவடிகள், பழைய பொருட்களை எல்லாம் கொளுத்தி காற்றை புகையால் மாசடையச் செய்யும் மடமை இன்று நகரங்களிலே அதிகம் காணப்படுகிறது. எதையாவது கொளுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணி, பழைய தாள், டயர் போன்றவற்றை எரித்து மூச்சுத் திணறச் செய்வது முட்டாள்தனம் ஆகும்.\nபோகி என்பதை இனி மழைத் திருநாள் என்றே கொண்டாடுவோம். அதுவே அர்த்தம் உடயது. அறிவுக்கும் உகந்தது.\nசென்ற இதழிலில் வெளிவந்த போகி கட்டுரை தொடர்பான கூடுதல் செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/91887-sathriyan-movie-review", "date_download": "2019-07-20T01:36:57Z", "digest": "sha1:CNFTE6RATQJHZ46JG7GUACFDZD3HG36A", "length": 14711, "nlines": 116, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு ஊர்ல ரெண்டு த���தாவாம்..!? - 'சத்ரியன்' விமர்சனம் | Sathriyan movie review", "raw_content": "\nஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..\nஒரு ஊர்ல ரெண்டு தாதாவாம்..\nகத்தி பிடித்தவனுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறது இந்த சத்ரியன் ரிட்டர்ன்ஸ்.\nதிருச்சியையே ஆள நினைக்கும் இரண்டு நண்பர்கள் விக்ரம் பிரபு மற்றும் கதிர். இருவரும் திருச்சியைக் கலக்கும் வெவ்வேறு தாதாக்களிடம் சேர்கிறார்கள். அதில் விக்ரம் பிரபு, சமுத்திரத்திடம் (சரத்) வேலைக்கு சேர, கதிர் இவர்களின் எதிராளியான மணப்பாறை சங்கரிடம் (அருள் தாஸ்) வேலைக்கு சேர்கிறார். அமைச்சர் சொல்லியதன் பேரில் அருள்தாஸ், சரத்தைக் கொன்றுவிட திருச்சி அருள்தாஸ் கைக்கு செல்கிறது. இதற்கிடையில் சரத்தின் மகள் மஞ்சிமா மோகனுக்கு விக்ரம் பிரபு காவலனாக செல்ல நேரிடுகிறது. வழக்கம் போல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கு காதல் வர, அதனால் பிரச்னை துவங்குகிறது. இந்த காதல் சேர்கிறதா, விக்ரம் பிரபுவை கொல்ல நினைக்கும் எதிரிகளிடமிருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா இல்லையா என்பதுதான் சத்ரியன் சொல்லும் கதை.\nவழக்கமாக மதுரையில் ஒரு கேங்ஸ்டர் கூட்டம் என சொல்லும் கதையைக் கொஞ்சம் மாற்றி திருச்சியில் நடப்பது போல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். வன்முறை தவறு, வன்முறையைக் கையில் எடுப்பவன் என்ன ஆவான் என்கிற சோஷியல் மெசேஜ் சொல்ல விரும்பிய இயக்குநரின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதை சொன்ன விதம்தான்....\nபடத்தின் மூன்று ப்ளஸ்களைப் பற்றி முதலில் பார்த்துவிடலாம். பரபரப்பே இல்லாமல் நகரும் கதையை கொஞ்சமாவது பரபரப்பாக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை. விக்ரம் பிரபு ஓடும் போதும், துரத்தும் போதும் திருச்சியின் சந்து பொந்து எங்கும் சுற்றிப் பதிவு செய்திருப்பதும், திருச்சியை வழக்கமான டோனிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகக் காட்டிய விதத்தாலும் கவர்கிறது சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு. பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் எதுவும் இல்லாமல், இயல்பாகவே ஒரு சண்டை நடந்தால் எப்படி இருக்கும் என ஓரளவு ஏற்றுக் கொள்ளும் படி அமைந்திருந்த அன்பறிவின் சண்டைக்காட்சிகள். அப்போ கதை, திரைக்கதை, வசனம்\nகதை இருக்கிறது, திரைக்கதை இருக்கிறது, தேவைக்கு அதிகமாகவே வசனமும் இருக்கிறது. ஆனால் எல்லாம் எக்ஸ்பயரி டேட் தாண்டியதாக இருப்���துதான் பிரச்சனை. ஒரே டயலாக்தான் படம் முழுவதும் உங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். ‘என்னடா சொல்ற’, ‘அவனுக்கு நான் லைன் போடுறேன்’,’அந்த இடத்துக்கு நான்தான் வருவேன்’. படத்தில் இந்த வசனங்களை நீக்கிவிட்டால் கால் மணிநேரப் படமே காலி. யோகிபாபுவைக் கொண்டு வந்து காமெடியைச் சேர்த்திருந்தது நன்று. ஆனால், அவரும் அரைநாள் கால்ஷீட்தான் கொடுத்திருப்பார் போல. ஆளையே காணோம்.\nகுணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கு விக்ரம் பிரபு டீசன்டான பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். நிராயுதபாணியாக உயிருக்கு பயந்து பயந்து ஒளிந்து கொள்ளும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார். நிரஞ்ச் என்கிற நிரஞ்சனாவாக மஞ்சிமா மோகன், ரியோ, கவின், ஐஸ்வர்யா தத்தா, நரேன், அருள்தாஸ், சரத் எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ரவியாக நடித்திருகும் விஜய் முருகன், நிரஞ்சனாக நடித்திருக்கும் சௌந்தர் ஆகியோரின் நடிப்பில் அவ்வளவு செயற்கைத்தனம். (நிரஞ்சன், நிரஞ்சனா - இப்படிலாம் ஒரே படத்துல ஆண் பெண் கேரக்டருக்கு பேர் வைக்கறதெல்லாம் யப்பா முடில சார்\nமஞ்சிமாவுக்கு விக்ரம் பிரபு மேல் வரும் காதலுக்கு சொல்லும் காரணம், இதை வீட்டில் எதிர்ப்பதற்கான காரணம், மினிஸ்டர் சரத்தைக் கொலை செய்வதற்காக சொல்லும் காரணம் என நிறைய காரணங்கள் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. மஞ்சிமாவின் அம்மாவாக நடித்திருக்கும் தாராவிற்கு எதற்காக இந்தி ஆக்சென்ட் நிறைந்த டப்பிங் அப்பாவின் கொலைக்கே அமைதிகாக்கும் சௌந்தர், தங்கையின் காதலுக்கு அத்தனை வீராப்பாக எதிர்ப்பு காட்டுவது ஏன் அப்பாவின் கொலைக்கே அமைதிகாக்கும் சௌந்தர், தங்கையின் காதலுக்கு அத்தனை வீராப்பாக எதிர்ப்பு காட்டுவது ஏன் இப்படியாக படம் முழுக்க நிறைய ஏன்கள்.\nவித்தியாசமான களத்தில் நல்ல கருத்து சொல்லும் படத்தை எடுப்பது நல்லதுதான். ஆனால், 'இந்தக் கத்தி இன்னைக்கு உன் கையில் இருக்கு நாளைக்கு வேற கைக்குப் போகும்', 'கத்தி எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு', 'வன்முறைங்கறது ஒரு வழிப்பாதை, ஒத்தையடிப்பாதை' என போர் அடிக்கும் பழைய டைப் வசனங்கள் மூலம் மட்டுமே கடத்த நினைத்தது படத்தின் பெரிய மைனஸ்.\nபடத்தின் வசனங்கள் பழசென்றால், காட்சியமைப்புகள் அதைவிட. அப்பேர்ப்பட்ட தாதா மகள் டவுன் பஸ்டிராவல்தான் போகிறா��். 70களின் ஹீரோ போல விக்ரம் ஓடிவந்து பஸ்ஸில் ஏறுகிறார். அம்மாவும் மகளும் கோவிலுக்குள் பூக்கூடை வைத்துக்கொண்டு டிஸ்கஷன் செய்கிறார்கள். பஸ் ஸ்டாப்பில், மஞ்சிமாவை விசிலடித்து ஈவ்டீசிங் செய்கிறார்கள். திருச்சியில் நடக்கும் கதையின்போது, ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்குக்காக திரையின் ஓரத்தில் ‘ஃபன் மால், கோவை’ என்று போட்டுக் காட்டுகிறார்கள். ஆடியன்ஸ் மனதில் இந்தக் கேள்வி எழுமே என்று கதாபாத்திரங்களே சில கேள்வி கேட்டு, பதில் சொல்லிக் கொள்கிறார்கள். 1000 எபிசோட் சீரியலுக்குண்டான அத்தனை காட்சிகளும் ஒரே படத்தில் பார்த்தால் எத்தனை அயர்ச்சியைத் தருமோ அப்படி இருக்கிறது.\nநல்ல கதைக்களம். நிறைவான கதாபாத்திரங்கள். யுவன் போன்ற ஓர் இசையமைப்பாளர். இதைவைத்துக் கொண்டு, கபடிக் கபடி என்று இறங்கி ஆடியிருக்கலாம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2301884", "date_download": "2019-07-20T02:07:52Z", "digest": "sha1:W7R72SGQYS3US67Q2ZYJNKXYPJFJMIHV", "length": 18067, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாநில கிரிக்கெட் போட்டி கோவை அணி அபாரம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமாநில கிரிக்கெட் போட்டி கோவை அணி அபாரம்\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nகோவை : மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில், கோவை மாவட்ட அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட மாநில அளவிலான கிரிக்கெட், காலியிறுதி போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது.இரண்டு நாள் கொண்ட போட்டியில் முதல் இன்னிங்ஸ், 90 ஓவர் அடிப்படையிலும், இரண்டாம் இன்னிங்ஸ், 40 ஓவர் அடிப்படையிலும் நடத்தப்பட்டன. இதில், கோவை மாவட்ட அணி, கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் பங்கேற்றன.\nநேற்று நடந்த முதல் போட்டியில், முதலில் விளையாடிய கிருஷ்ணகிரி மாவட்ட அணியினர் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 83.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 170 ரன் எடுத்தனர்.அணியில் சிறப்பாக பந்து வீசிய சூர்யபிரசாத்- 3 விக்கெட்களை கைப்பற்றினார். தொடர்ந்து விளையாடிய கோவை மாவட்ட அணியினர், முதல் ஆட்ட நேர முடிவில், 15 ஓவர் முடிவில், விக்கெட் இழப்பின்றி, 39 ரன் எடுத்தனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n 329 தணிக்கை தடைகளுக்கு பாரதியார் பல்கலையில் தீர்வு\n1. கிராவல் மண்ஏற்றி வந்த லாரி ஒப்படைப்பு\n3. கலப்படத்தை கண்டுகொள்ள யாருமில்லை\n4. சிறுமுகை கனரா வங்கியில் ரூ.104 கோடிக்கு கடன்\n5. அன்னுார் குளம் மீட்க நாளை ஆலோசனை கூட்டம்\n2. தங்கக்காசு புதையல் வதந்தியால் பரபரப்பு\n3. பார்வையை மறைக்கும் புதர் செடிகளால் அபாயம்\n4. அள்ளியும் பயன் இல்லை; ரோட்டோரம் சாக்கடை மலை\n1. ஒன்றிய அலுவலகம் குடிநீருக்காக முற்றுகை\n2. ரயிலில் அடிபட்டு பெண் பலி\n3. கட்டட தொழிலாளி தற்கொலை\n4. சந்தன மரம், 'அபேஸ்' 5 பேர் கைது\n5. நார் தொழிற்சாலையில் தீ பொருட்கள் எரிந்து சேதம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29171", "date_download": "2019-07-20T01:00:55Z", "digest": "sha1:SRXJAHLO753WJE4LR7KWKDXC736JJFEI", "length": 11429, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "உ.வே.சா -கடிதம்", "raw_content": "\nஉ.வே.சா மீதான அவதூறு குறித்து நீங்கள் எழுதிய விரிவான கண்டனம் வெறும் வார்தைசாடலாக இல்லாது நவீனதமிழை உயிர்ப்பித்த அவர் கொடைகளுக்கு ஒரு இன்றியமையாத ஆவணமாய் அமைந்துள்ளது. எனக்கு உ.வே.சா என்பவர் “தமிழ்த்தாத்தா” என்றும் ராமபாண பூச்சிகளால் அழியும் நிலைகளில் இருந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகளைப் புத்தகங்களாய்ப் பதிப்பித்தவர் என்ற அளவிலே மட்டும் தெரியும். தங்களின் கட்டுரை ஒன்றே தமிழ் Philology துறைக்கு அவரின் மகத்தான பங்களிப்பை அமெரிக்காவில் பெட்டி தட்டும் என் போன்ற கணிப்பொறிக் குரங்குகளுக்கு அறிமுகம் செய்தது என்றால் மிகையாகாது.\nஎனது கொள்ளுத்தாத்தா சுப்பிரமணிய சர்மா என்பவர் உ.வே.சாவின் பிரியத்திற்குரிய மாணவர். ஓலைச்சுவடி நிபுணரான அவர் தமிழாராய்ச்சி பலவற்றில் பங்கெடுத்தவர். தங்களின் கட்டுரை அவரை நினைத்து சிறிது கணம் பெருமிதம் கொள்ள வைத்தது. அதற்கு என் நன்றி. சாதி போன்ற அற்பக் காரணங்களினால் தமிழ் மொழி இன்று ஒரு சிறிய சித்தாந்தத்தின் பிணைக் கைதியாய் கிடப்பதைக் குறித்து வருத்தம் கொள்கிறேன்.\nகீழேயுள்ள சுட்டியில் உ.வே.சாவின் புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளேன், தங்கள் பார்வைக்கு.\n’மூவா முதலா உலகம்’ என்ற சிந்தாமணியின் முதல் வரியைப் பொருள்கொள்ள உவேசா மொத்த சமண,பௌத்த தத்துவத்தையும் வாசிக்கிறார்.\nஇதைப்படிக்கப் படிக்க மனசு பதறுது….உடம்பெல்லாம் ஒரு நிமிடம் மயிர் கூச்செறிகிறது…நன்றி உணர்வால் கண்ணீர் தாரை தாரையாக வருது…\nஎப்படிப்பட்ட வேலை…பல்லாயிரம் புதிர்கள் மலையென நோக்க முடிவே தெரியாத முயற்சி …இது ஒரு பெருங்காதல்…..\nபிரமிக்க வைக்கிறது….எத்துணை கொடுத்தாலும் தகும்…. \nபுரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று - 'அன்னை’ மாக்ஸிம் கார்க்கி\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\nபெருமாள்முருகன் கடிதங்கள்- 5 'பொங்கும் பெரியாரியர்களுக்கு’\nஅசடன் - மொழிபெயர்ப்பு - அருணாச்சலம் மகராஜன்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் வி���ா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90281", "date_download": "2019-07-20T01:52:32Z", "digest": "sha1:KIVXPF4CIHSIWTEI63MPUFYXGB4UQXTS", "length": 9535, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய கடவுள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 43\nமௌனியின் இலக்கிய இடம் »\nநவீன உலகின் புதிய கடவுள், “சாமி மேலிருந்து நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறது, தவறிழைத்தால் கண்ணைக் குத்தும்” என்ற குழ்ந்தை மனதில் விதைக்கபட்ட பயம் பலன் கொடுத்ததா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் இந்த “ஒற்றைக்கண் கடவுள்” பார்த்துக் கொண்டிருக்கிறது என்ற பயம் மனிதனிடம் நன்றாகவே வேலை செய்கிறது. மனிதனை மனிதனிடம் இருந்து காக்கிறது, மனிதனை மனிதனாக வைத்திருக்கிறது, குறிப்பாக “பாதுகாப்பான” சிங்கப்பூர். சிங்கப்பூரில் எங்கெங்கு காணினும் இந்த கடவுள்தான், தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். இந்த கடவுள் அற்ற சிங்கப்பூர் கண்டிப்பாக இப்போது இருக்கும் சிங்கப்பூராக இருக்காது. #கடவுள் நம்பிக்கை.\nநல்ல கரு. புத்திசாலித்தனமாக அழகாக எடுத்திருக்கிறார்கள். அந்த ‘திருடர்’ மிகச்சிறந்த நடிகர். ரஷீத் பாறக்கல் பிரதீப் புதுச்சேரி இருவருமே எதிர்கால இயக்குநர்கள். மல்லூஸ் கிளம்பிவந்தபடியேதான் இருக்கிறார்கள்\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-12\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீக���் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/truth-behind-turtle-and-tamil-people", "date_download": "2019-07-20T00:45:36Z", "digest": "sha1:QRG7ZHVLXHOOZPQQID625NBXPFKXLAWA", "length": 19264, "nlines": 181, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஆமையும் தமிழனும்-மறைத்தும்,மறுத்தும்,அழிக்கப்படும் சில உண்மைகள்!!", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா ��ிளம்பியிருக்கும் பீதி.\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \nஆமையும் தமிழனும்-மறைத்தும்,மறுத்தும்,அழிக்கப்படும் சில உண்மைகள்\nஆமை பற்றி நாம் எங்குக் கேட்டாலும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது நமது வீட்டில் நம் முன்னோர்கள் கூறியதாக கூறும் பழமொழி தான்.\"ஆமை புகுந்த வீடு விளங்காது\" இது யார் கூறினார்கள் எந்தக் காரணத்திற்காக கூறினார்கள் என்று அறியாமலே அதை நம்பிக்கொண்டு உள்ளோம் ..ஆனால் அதற்குக் காரணம் தெரியாமல் தங்களுக்கு சாதகமாக சிலர் அந்தப் பழமொழியை மாற்றிக்கொண்டு நம்மையும் நம்பவைத்துவிட்டார்கள்..\nஆமை என்று குறிப்பிடுவது சனி பகவானை..சனிக்குத் தமிழ் மொழியில் காரி என்று பொருள் அதாவது மெதுவாகச் செல்லும் பொருளைக் காரி என்று குறிப்பிடுவார்கள்..சனி கிரகணம் மெதுவாகத்தான் சுற்றிவரும்,ஆமையும் மெதுவாகவே செல்லும்..எனவே இலக்கணத்தை நன்கு அறிந்த நமது தமிழ் சான்றோர் உவமை அணி மூலமாக அந்தப் பழமொழியை விளக்கினார்...இதை அறியாத மூடர்கூட்டம் பழமொழியை தலைகீழாக மாற்றிவிட்டனர்..\nஅதெல்லாம் சரி ஆமைக்கும் தமிழனுக்கும் என்ன சம்மந்தம் என்று தோன்றுகிறதா நாம் அறிந்தும் மறந்த சில குறிப்புகள் மற்றும் கசக்கும் உண்மைகள் உங்கள் பார்வைக்கு...ஒரு நிலப்பரப்பில் இருந்து நீரின் மூலமாகப் பல தொலைவில் உள்ள மற்றொரு இடத்திற்குச் சென்று வாழும் ஒரே உயிரினம் இந்த ஆமைகள் தான்..இவை போல் தான் நம் தமிழனும்..ஆமைகளின் பெருங்கடல் பயணங்களை அறிந்த தமிழன், அந்த அடிப்படையைக் கொண்டு பெருங்கடல் பயணத்தின் மூலமாக உலகின் பல இடங்களுக்கு தமிழினம் சென்று பல நாட்டு மக்களுடன் வியாபாரம் செய்தனர்..சில நாடுகளில் ஆட்சியும் செய்தனர்\nஒரு பெரும் அழிவு ஏற்பட்டால் அதில் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரே உயிரினம் ஆமை..இதை��் தமிழன் அறிந்ததால் தான் ஆமைகளை உயிரென மதித்தான்..முக்கியமான காரணம் ஆமைகளால் டெல்லூரிக் (அ) நிலத்தடி மின்னோட்டம் என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறப்படும் கடலடி நீரோட்டத்தை ஆமைகளின் மூலம் தமிழன் அறிந்து கப்பல்களை அந்த நீரோட்ட பாதையில் செலுத்திப் பல நாடுகளுக்குச் செல்லும் வழிகளை வகுத்தறிந்தான்..இன்றைய விஞ்ஞானிகளால் கூட அவ்வளவு துல்லியமாக அறியமுடியாத இந்தக் கடலடி நீரோட்டத்தை எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலங்களிலே செல்ல முடியாத பல துருவங்களைச் சென்று வென்று சாதித்து உள்ளனர்\nஆமைகள் தங்கள் கர்ப்பகாலத்தில் தான் அதன் இனம் உருவான பிறப்பிடத்துக்கு வரும்...முட்டைகள் இட்டு குஞ்சி பொரித்து பின் தன்னுடன் கூட்டிச்செல்லும்...காலங்கள் பல மாறினாலும் இன்றும் ஆமைகள் இதைப் பின்பற்றுகின்றன.அதில் குறிப்பிடக்கூடிய சில ஆமை இனம் பங்குனி சித்தாமைகள்,பச்சை ஆமை,ஏழுவரி தோனி ஆமை..இவை ஆதி தமிழன் ஆண்ட காலத்திலிருந்து இன்று வரை இனம் பெருக்க செய்ய நம் தமிழகம் வருகின்றன..இவற்றின் ஆற்றல்களை வைத்துத்தான் கடல் பயணத்தை சுலபமாக நம் முன்னோரால் கணிக்க முடிந்தது. இங்கு வந்து இறந்த ஆமைகளுக்கு நம் தமிழ் மக்கள் கோயில் கட்டி,ஊர்களுக்குப் பெயர் சுட்டியும் பெருமை படுத்தி உள்ளனர்..\nஅப்படிப்பட்ட இந்த இரு இனத்தின் நிலைமையை எண்ணிப்பாருங்கள்.. காலங்கள் கடந்து நிற்கும் நம் தமிழ் மொழி பலரால் அழிக்கப் படுகிறது..ஆமை முட்டைகள் சாப்பிட நமது மக்களே அதை வடநாட்டுக்கும்,அண்டைநாடுகளுக்கும் விற்றுவிடுகின்றனர்...தமிழில் பேசினால் சற்று குறைத்து பார்ப்பதும் மற்ற மொழிகளைப் பேசினால் பெருமைப் படுத்துவதும் சிலர் செய்துகொண்டுதான் உள்ளனர்..நமது பல உண்மைகள் கடலுக்கு அடியிலும்,சாம்பல் மண்ணாகவும் போய்விட்டது.தோண்டி எடுக்கப்பட்ட முக்கிய உண்மைகளும் மீண்டும் பலரின் சூழ்ச்சிகளால் அந்த உண்மைகள் மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன.இதைக்கேட்க யாரும் முன்வரவும் இல்லை,அழிந்துகொண்டு இருக்கும் இந்த இரு இனங்களையும் பற்றி கவலைப்பட சிலரை தவிரப் பலர் கண்டுகொள்வதும் இல்லை காலங்கள் கடந்து நிற்கும் நம் தமிழ் மொழி பலரால் அழிக்கப் படுகிறது..ஆமை முட்டைகள் சாப்பிட நமது மக்களே அதை வடநாட்டுக்கும்,அண்டைநாடுகளுக்கும் விற்றுவிடுகின்றனர்...தம���ழில் பேசினால் சற்று குறைத்து பார்ப்பதும் மற்ற மொழிகளைப் பேசினால் பெருமைப் படுத்துவதும் சிலர் செய்துகொண்டுதான் உள்ளனர்..நமது பல உண்மைகள் கடலுக்கு அடியிலும்,சாம்பல் மண்ணாகவும் போய்விட்டது.தோண்டி எடுக்கப்பட்ட முக்கிய உண்மைகளும் மீண்டும் பலரின் சூழ்ச்சிகளால் அந்த உண்மைகள் மீண்டும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டன.இதைக்கேட்க யாரும் முன்வரவும் இல்லை,அழிந்துகொண்டு இருக்கும் இந்த இரு இனங்களையும் பற்றி கவலைப்பட சிலரை தவிரப் பலர் கண்டுகொள்வதும் இல்லை\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132839", "date_download": "2019-07-20T00:51:37Z", "digest": "sha1:UBGOROVQJWXTNAMI5YUNYWDPZ36W2BT5", "length": 6509, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா? - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை பயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா\nஇலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் சஹரான் ஹாசிம் உள்ளிட்ட ஏனைய பயங்கரவாதிகள் தொடர்பான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசஹரான் இறந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் நம்புகின்றனர்.\nஎனினும், கடல் வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், சஹரானின் அடையாளத்தை உறுதிப்படுத்த அவரது மகள் மற்றும் சகோதரியின் ம��பணுவை பரிசோதிக்க, அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்தோடு, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதியில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக், சினமன் கிரான்ட் நட்சத்திர ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இன்ஷாப் அஹமட் ஆகியோரையும் அடையாளம் காண, அவர்களது உறவினர்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை, பயங்கரவாதிகளின் சொத்துக்களை முடக்க ஏற்கனவே அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் காயமடைந்தனர்.\nஅதன் பின்னர் நடத்தப்பட்டுவரும் தேடுதலில் நாளாந்தம் வெடிபொருட்களும், பயங்கரவாதிகள் பயிற்சிபெற்றதாக கருதப்படும் இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் பணிப்புரை.\nNext articleவதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Governor_20.html", "date_download": "2019-07-20T01:58:37Z", "digest": "sha1:2VIDR76MGZEOO4CNIPBDBCSIKWJAVOB7", "length": 8167, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "பௌத்த விகாரை கட்டவில்லையென்கிறார் கூரே? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பௌத்த விகாரை கட்டவில்லையென்கிறார் கூரே\nபௌத்த விகாரை கட்டவில்லையென்கிறார் கூரே\nடாம்போ August 20, 2018 இலங்கை\nகொக்கிளாய் நாகவிகாரைக்கான காணியினை சிங்கள பௌத்த பிக்குவிடம் கையளிக்க கோரிய வடக்கு ஆளுநர் தற்போதைய தனது கிளிநொச்சியில் விகாரை அமைக்கும் பணிகள் பற்றி பொய் சொல்வதாக தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளி��ொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும், இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுநர்; நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, விகாரைகள் கட்டப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.\nமுன்னதாக கொக்கிளாயில் தமிழ் மகன் ஒருவனது காணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுவரும் விகாரை தொடர்பில் ஆளநரது பெயர் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.\nதனது அலுவலகத்திற்கு குறித்த தமிழ் பொதுமகனை அழைத்த ஆளுநர் அவரை மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் ச��னிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Two-Reuters-journalists.html", "date_download": "2019-07-20T01:57:59Z", "digest": "sha1:CI6CVI7AU25WI5IJ2X2MEW22QSOY64G7", "length": 8935, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மியான்மாரில் ரொய்ட்டர்ஸ் ஊடயவியலாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறை! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / மியான்மாரில் ரொய்ட்டர்ஸ் ஊடயவியலாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறை\nமியான்மாரில் ரொய்ட்டர்ஸ் ஊடயவியலாளர்கள் இருவருக்கு 7 ஆண்டு சிறை\nமியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய இரகசியத்தை திருடியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு ஊடகவியலாளர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் மியான்மார் நாட்டின் பாதுகாப்புக்குரிய இரகசியத்தை திருடியதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு காவல்துறையினர் குறித்த இரு ஊடகவியலாளர்களையும் கைது செய்தனர்.\nரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன் டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த காவல்துறையினர் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2018/07/", "date_download": "2019-07-20T01:41:15Z", "digest": "sha1:OO6HTAAGJZRY3NX7TDSAKI2WQZ2J5WAG", "length": 118904, "nlines": 589, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: July 2018", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nசெய்தி தமிழக செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் மோடியை சந்திக்க வரவழைக்கப்பட்டனர் ,\nமுன்பு செய்திகளுக்கு இடையே விளம்பரங்கள் வந்தன.. ஆனால் தமிழ் செய்தி சேனல்களின் உரிமையாளர்கள் 7 பேர் மோடியுடன் கூடிய சந்திப்புக்கு பிறகு மோடி பற்றிய விளம்பரங்களேயே செய்திகளாக போடுவது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸப் வதந்திகளில் இருந்து உங்களை மீட்க ஒரு பதிவு\nஆண்கள் இப்படி செய்தால் பெண்களுக்கு பிடிக்காது\nபெண்கள் விடுகதை போன்றவர்கள் அவர்களை பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு எளிது இல்லை. ஒவ்வொரு பெண்களும் வித்தியாசமானவர்கள் என்றாலும் அவர்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஒன்று போலத்தான் இருக்கிறது\nஆண்கள் செய்வது ஏதுமே பெண்களுக்கு பிடிக்காது என்றாலும் நான் கிழே சொல்வது அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கவே பிடிக்காது\nஆண்களே உங்களுடன் உங்கள் தோழியோ காதலியோ அல்லது மனைவியோ இருக்கும் போது எவ்வளவுதான் அழகான பெண் உங்களை கடந்து சென்றால், திருட்டு தனமாக கூட பார்த்து விடாதீர்கள் அப்படியே பார்த்தாலும் அவளை பாராட்டிவிடாதீர்கள் முதலில் பார்ப்பதே தவறு, அதில் அவர்களை பாராட்டினால் அவ்வளவுதான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nகலைஞரின் உடல் நலக் குறைவு காரணமாக காவிரி ஹாஸ்பிடலில் அவரை அட்மிட் செய்து இருக்கிறார்கள், ஒட்டு மொத்த மீடியாவும் ராப்பகலாக அங்கேயே இருக்கின்றனர்... திமுக தொண்டர்களும் எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி கலைஞரின் உடல் நலத்தை மட்டும் நோக்கமாக கருதி தங்களை வருத்தி அங்கே காத்து கோஷமிட்டு, பிரார்த்த���ை செய்து கொண்டிருக்கிறார்கள்..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமனிதனாக பிறந்தவர் வாழ்வில் பெறவேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நிறைவாக வாழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர். மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜர் மட்டுமல்ல வாழும் தலைவர்களான வாஜ்பாய், சோனியா ,மோடி வரை யாரும் அந்த செல்வங்களை நிறைவாக பெறவில்லை.\nசில தலைவர்களை போல மர்ம மரணமும் கலைஞருக்கு ஏற்படபோவதில்லை தன் சொந்த நாட்டு மக்களால் அவர் சுட்டு கொல்லப்படப் போவதுமில்லை. அந்நிய நாட்டு மக்களாலும் அவர் சுட்டு சாவப் போவதில்லை. பெரும் விபத்து ஏற்பட்டு தூர் மரணமும் ஏற்படப் போவதில்லை கலைஞருக்கு மரணம் என்ற ஒன்று ஏற்படுமாயின் நூறுசதவிகித இயற்கையான நிறைவான மரணமாகத்தான் இருக்கும் . அவர் தெய்வமும் அல்ல இறந்தால் அவர் மீண்டும் உயிர்தெழுவதற்கு அவர் தலைவர். அதனால்தான் அவர் மரணத்தோட போராடி போராடி வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் இன்றும் வெற்றி பெற்று இருக்கிறார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்படுத்த அமேசான் திட்டம்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்படுத்த அமேசான் திட்டம்\nஎந்த அதிகார பதவியிலும் இல்லாத பன்னீர் செல்வம் சகோதரரை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல இந்திய ராணுவ ஹெலிகாப்பரை பயன்படுத்த பாதுகாப்பு துறை அமைச்சர் உத்தரவு வழங்கினார் என்ற செய்தி இப்போது பரபரப்���ாக பேசப்படுகிறது. இதை அறிந்த அமேசான் இந்திய விமானங்கள் எந்த வித பயன்பாடுகளின்றி சும்மாதானே இருக்கிறது அதுவும் அதற்காக அரசும் பல கோடிகள் செலவழித்து வருவதால் அதை ஏன் நாம் பயன்படுத்தி கொள்ளக் கூடாது என்று அமோசான் நிறுவனம் நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கி இருப்பதாக நீயூயார்க் டைம்சில் வந்த நையாண்டி செய்தி தெரிவிக்கிறது. டைம்சில் வந்த செய்தி இங்கே போட்டோவாக பதிவிடப்பட்டு இருக்கிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nபாராளுமன்ற தேர்தல் வருவதற்கு முன் #ராகுல் காந்தி மட்டும் பாட்சா படம் போல ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டால் தமிழகத்தில் இருக்கும் 40 சீட்டையும் மிக எளிதாக வெற்றி கொள்ள முடியும் # என்ன நான் சொல்லுறது\nராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்பு பத்துமுறை யோசிப்பார் - யோகி ஆதித்யநாத்\nஒரு வேளை அப்படி கட்டிபிடித்தால் பின்பு பத்துமுறை குளிப்பார்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nமனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு ஒரு மனசு இருந்தால்..அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்\nடி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)\nசெல்போன் மனசு : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொல்லை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர \"வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nசெய்தி : தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவிற்கே இனி #மோடிதான்\"அம்மா\"-#தமிழிசை\nமீம்ஸ் கரியேட்டர்கள் :தமிழகத்திற்கு வருகை தரும் இரும்பு பெண்மணியே வருக வருக\nதமிழக பொது மக்கள் : அடபாவிங்களா அப்போலோவில் அட்மிட் பண்ண சதி செய்கிறார்களோ என்னவோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமுதல் 3 தோசை சாப்டுற வரைக்கும் வேணுமா வேணுமா கேட்குறாங்க அஞ்சாவது தோசை சாப்பிடும் போது போதுமா போதுமா னு கேக்குறாங்க\n(ஏலே எவண்டா அது இங்கே அது கூட கிடைக்காம நாட்டில் பலர் இருக்கான்....இதுல நீ வேற குற்றம் சொல்லிகிட்டு இருக்கிரே)\nமூக்கும் முழியுமா இருக்கிற பொண்ண விட நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணு தான் ஆண்களுக்கு தேவையாம்\n( நாக்குக்கு நயமா சமைக்கிற பெண்ணுக்கு நாக்கு ரொம்ப நீளமா இருக்கும் எதுக்கும் ஜாக்கிரதை)\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநல்லா முட்டு கொடுக்கிற நாலு பக்தால்ஸ் சொன்னாங்க...\nஏற்கனவே சொன்னவங்க திகைச்சி போய் நின்னாங்க...\nஎல்லாம் தெரிஞ்சிருந்தும் பொய்யி சொல்ல வந்தேங்க...\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதொலைக்காட்சி விவாதத்தில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டியதற்காக 'புதிய தலைமுறை' நெறியாளர் கார்த்திகேயன் மீது வக்கிரத் தாக்குதலைத் தொடுத்துள்ளது இந்த இந்து பக்தாள்ஸ் கும்பல்.. நல்லா கவனிச்சுங்க இந்து மத பெரியவர்களோ இந்து மதத்தை தெய்வீகமாக கருதி வழிபாடு செய்து வரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் யாரும் இந்த தாக்குதலை தொடுக்கவில்லை அவர்கள் அமை��ியாக தொடரந்து தங்கள் வழிபாடும் தெய்வங்களை வழிபாட்டு வருகிறார்கள்... ஆனால் இந்த பக்தால்ஸ் மட்டும் துள்ளி குதிக்கிறார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர் ரோகினியின் அதிரடி நடவடிக்கையும்\nசெய்தி : சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 7.50 மணியளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. குறிப்பாக மேட்டூர் அணை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓமலூர், தாரமங்கலம், கன்னங்குறிச்சி, தீவட்டிப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சில விநாடிகள் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.மேட்டூர் அணையை சுற்றி உள்ள சில ஊர்களிலும் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ள இந்த சமயத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் அச்சம் அடைய வைத்துள்ளது.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க\nஎல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க\nநான் மிக ஏழ்மையானவன் என்பதால் ராகுல் கண்ணை பார்த்து பேசவில்லை ஆமாம் மோடி ஏழமையானவர்தான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவாய் மட்டும் இல்லேன்னா நாய் தூக்கிட்டுப் போயிரும் என்ற பழிமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ மோடிக்கு மிக பொருந்துகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nகுட் டச், பேட் டச் பற்றி பாடம் எடுத்த சமுகத்திடம் இந்த தாத்தா பேட் டச் பண்ணிணார் என்று பொதுவில் புகார் சொன்ன போது அவளை அவதூறாக பேசிய சமுகம் இப்போது 17 பேர் சிறுமியை பலாத்காரம் பண்ணிய பின் மீண்டும் குட் டச் பேட் டச் பற்றி பாடம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.... என்ன மாதிரியான சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nஸ்டாலின் லண்டன் சென்றதால் மழை பொழிந்து தமிழகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பிவிட்டன. அவர�� தமிழகத்திற்கு திரும்பி வந்ததும் மழை நின்றுவிட்டன. என்று எடப்பாடி சொன்னதாக செய்தி சேனல்களில் செய்து வந்து இருக்கின்றன..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ்ரீரெட்டியும்\nஇரவு தூங்கி காலையில் நான் எழுந்ததும் சமுக வலைத்தளங்கள் நாளிதழ்கள் செய்தி சேனல்கள் எங்கும் சென்னையில் செவித்திறன் குறைபாடுள்ள 11வயது சிறுமியை கடந்த ஆறு மாத காலமாக 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் அது பற்றிய நல்ல மற்ற கேவலமான கருத்துகளும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன்..\nஇந்த செய்தி அறிந்ததும் பலர் வழக்கம் போல இப்படி பாலியல் வன் கொடுமை செய்தவர்களை அடித்து கொள்ளனும் அறுத்துவிடனும் என்றும் அரபுநாடுகளில் தண்டனை கொடுப்பது போல தண்டனை கொடுக்கனும் என்று கூறுகிறார்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. தண்டனை இதைவிட கடுமையாக கொடுக்க வேண்டும் அதுவும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\n//திமுக வின் கடைக்கோடி தொண்டன் என்பது எனக்கு பெருமை - உதயநீதி//\nதிமுகவில் மட்டும்தான் கடைக்கோடி தொண்டன் மேடை ஏறுவது மட்டுமல்ல தலைவர் & தளபதியின் வீட்டிலும�� உண்டும் உறங்கவும் செய்வான். இதை வேற எந்த கட்சியிலும் நீங்க பார்க்க முடியாது\nஒரு படத்துக்கு 100 கோடி சம்பளம் வாங்கி கொண்டவர் பெண்டாட்டி பேரில் இருக்கும் கடனை அடைக்க உதவாதவர்.. இப்ப தமிழக மக்களை காப்பாற்ற போறதாக நடித்து கொண்டிருக்கிறார்\nஇப்படி பொண்டாடிக்கு உதவாதவர் ஊருக்கா உதவ போறார். ஆமாம் அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு கற்பனை கலந்துரையாடல் )\nஹலோ நான் அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் பேசுறேன்.. நீங்க யாரு\nநாந்தான் பைனான்சியர் புரோக்கர் மோடி பேசுறேன்...\nநான் நிரவ் மோடியல்ல நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர்..\nஒகே ஒகே அப்ப ஏன் நீங்க பைனான்சியர் புரோக்கர் மோடின்னு சொன்னீங்க பிரதமர் என்று சொல்லி இருக்கலாமே\nLabels: அரசியல் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாடி ஐந்து லட்சம் கொடுத்து வழக்கை திசை திருப்புகிறாரா\nபேரிடர் மேலாண்மை பயிற்சியிளாரால் தள்ளி கொல்லப்பட்ட கல்லூரிப் பெண்\nபேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது குதிக்க பயந்த பெண்ணை பயிற்சியாளர் தள்ளியாதால் அந்த பெண் இறந்து ��ோய்விட்டார்.. இதை அறிந்த தமிழக முதல்வர் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு தொகை தந்து அந்த பயிற்சியாளர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க உத்தரவு இட்டு இருக்கிறார்..\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக அரசு\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக அரசு\nபேரிடரின் போது எப்படியாகிலும் உயிர் தப்பித்தால் போதும் என்பதுதான் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்கும். அந்த சமயங்களில் நீந்த தெரியாவில்லை என்றாலும் கப்பலில் இருந்து கடலுக்கும் பெரிய பில்டிங்கில் நெருப்பெனில் எவ்வளவு உயரத்திலிருந்தும் கீழே குதிப்போம் அப்படித்தான் 911 போதும் நீயூயாரக் டிவின் டவரில் இருந்து பலரும் குதித்தனர்\nஆனால் அதே நேரத்தில் தேவையேபடாத ஒரு நேரத்தில் பயிற்சிக்காக குதிக்க சொன்னாலும் பலரும் குதிக்க தயங்குவார்கள் துணிவும் வராது.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபெண்கள் தாங்களை மிகவும் புத்திசாலியாக நினைத்து கொண்டு தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு தாங்கள் கற்ற அறிவை பயன்படுத்தி வளர்த்து படிக்க வைத்து பையனுக்கு பெண்ணையும் பார்த்து கட்டிவைக்கிறார்கள்.\nஅந்த பையனை கட்டிக் கொண்ட பெண் கணவணுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும் அவனை வளர்த்த விதம் சரியில்லை என்று நினைத்து கொண்டு கல்யாணம் பண்ணிய நாள் முதல் கட்டையில் போகிற வரை திருத்த முயற்சிக்கி���ார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nபக்தாள்ஸ் எல்லாம் ஜியோ இன்ஸ்டிடியூட்டில் போட்டோஷாப் படித்து டிகிரி வாங்கி வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் . அதனால்தான் போட்டோஷப்பில் பக்தாள்ஸ் கொடிகட்டி பறக்கிறார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த நிகழ்வும்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த நிகழ்வும்\nநீயூஜெர்சியில் வசிக்கும் பேஸ்புக் பெண் பதிவர் கவிதா அவ்ர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்க வந்து இருக்கிறார்கள் க.டந்த வாரத்தில் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.\nஅம்மா இருக்கும்போது, வீட்டில் இருந்து வேலை செய்யவது மஹா தப்பு..... சும்மா திண்ணுக்கிட்ட இருக்கேன்...\nகாலையில் : அடை, தேங்காய் சட்னி\nநொறுக்குக்கு : அதிரசம், முறுக்கு\nலஞ்ச்: பாவக்காய் புளிக்குழம்பு, கீரை கூட்டு + சம்திங் ஸ்பெஷல் ஃப்ரை\nமறுபிடியும் அதிரசம் ஒன்னு உள்ள போகுது..... உண்ட மயக்கம் வேற கண்ண கட்டுது\nஆபிஸ் போன்னா ஃப்ரைடே பீட்ஸா ஒட இருந்துருப்பேன்.....\n#இன்னும் 2-3 நாள் என்ஜோய் பண்றேன்... கண்ணு வச்சுராதீங்க\nஎன்று பதிவு இட்டு இருந்தார்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எ���ிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nதமிழகத்திற்கு வந்த அமித்ஷா பொதுக் கூட்டத்தில் பேசும் போது தமிழக அரசை பாராட்டி இப்படி ஒரு ஒன்றை சொல்லி சென்று இருக்கிறார்.\nஇந்தியாவில் தமிழகத்தில் தான் மிக அதிக ஊழல் நடக்குது- அமித்ஷா\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nThis is my 2,000th Blog Post சமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றது என்று பரவலான ஒரு பொது கருத்து ஒன்று நிலவிவருகிறது அதிலும் பேஸ்புக் போன்ற தளங்களால் பல உறவுகள் சிதைந்து விட்டது என்ற குற்றச்சாட்டை பலரும் வைக்கிறார்கள்.\nபாவம் பேஸ்புக் ஒனர் மார்க், இழந்த நட்புகளையும் உறவுகளையும் இணைக்க அவர் ஒரு இலவச தளத்தை அமைத்து கொடுத்தார்.. நல்லது செய்பவரை குறை சொல்லவதுதானனே மனிதனின் இயலபு அதனால்தான் என்னவோ மிக எளிதாக சமுக வலைத்தளங்கள் உறவுகளை சிதைக்கின்றது என்ற குற்றசாட்டை வைக்கிறார்கள்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nஆணகள் தொடர்ந்து தப்பு பண்ணுவதற்கு காரணமே மனைவிதான்\nநாம தப்பு பண்ணும் போது அதற்கு தண்டனையாக நம்மிடம் ஒரு மாதம் பேச மாட்டேன் என்று சொல்லுவதுதான் ஆண்களை தொடர்ந்து தப்பு பண்ண செய்கிறது என்று புள்ளியல் விபரங்கள் தெரிவிக்கிறது...ஆமாம் எங்கிருந்து இந்த புள்ளியல் விபரங்களை சேகரித்தீர்கள் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் இந்த விபரங்கள் எங்கள் வீட்டில் இருந்துதான் திரட்டப்பட்டது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் ஹீஹீ அப்ப பூரிக்கட்டை அடி எல்லாம் இப்ப கிடையாதா என்று கேட்பவர்களுக்கு பேசாமல் இருந்தால் அடி கிடைக்காது என்று எவன் சொன்னான் அதுக்கும் இதுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்து கொள்கிறேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க முடியும்\nஇனிமேல் சாமி சிலை செய்யும் போது அதை ரோபோ மாடலில் செய்துவிட்டால் சிலையை திருடும் போது அந்த சிலை பளார் என்று ஒரு அரை கொடுக்குமல்லவா...அல்லது திருடன் திருடன் என்று கத்தவாது செய்யுமல்லவா அல்லது எலக் ட்ரிக் ஷாக்காவது கொடுக்கும் அல்லவா அல்லது சிலைககளை வேனில் கடத்தி செல்லும் போது கடவுளே காப்பாற்று என்று சத்தம் போட்டு உதவியாவது கேட்கும் அல்லவா.....\nஇந்த ரோபோ சிலையில் உள்ள கையில் உங்கள் க்ரெடிட்கார்ட்டை தேய்த்து அமவுண்டை எண்டர் செய்தால் அது ஆட்டோமெட்டிக்காக சார்ஜ் செய்து கொள்ளும் அல்லவா. இதனால் உண்டியல் உள்ள பணம் திருடர்கள் கையில் போகாது அல்லவா\nஅது போல குருக்களுக்கு பதிலாக அர்ச்சனை செய்ய ரோபோக்களை வைத்தால் எந்த சாதிக்காரன் குருக்களாக இருக்க வேண்டும் என்ற பிரச்சனை தீரும் அல்லவா\nகடவுளே கண் திறந்து பார் என்றால் பார்க்கும் அல்லவாபேசாத சியலையாக இல்லாமல் பேசும் சிலையாக மாறிவிடும் அல்லவா\nஇந்த டிஜிட்டல் இந்தியாவில் இதெல்லாம் சாத்தியம்தானே\nயோசிங்க..பாதுகாப்பான சாமி சிலையை செய்யுங்க..காரணம் இது நவின உலகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nதமிழகத்தில் கோவில் சிலைகள் திருட்டு போனதற்கு எந்த ஜீயரும் ஏன் இன்னும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கவில்லை...\nவெளிநாட்டு மோகம் தமிழக சாமிகளையும் வீட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் உள்ள 7000 சாமிகள் கள்ளத்தனமாக வெளிநாட்டுக்கு தப்பி ஒட்டம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழக அரசியல் இப்படித்தான் இருக்கிறதோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதார���மனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசி���ி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலை���ைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க ம...\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த...\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக ...\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாட...\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு க...\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் ட...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர்...\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும்...\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும...\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்பட...\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸ...\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3", "date_download": "2019-07-20T00:45:54Z", "digest": "sha1:XTC5VP47U45EH2UPF3EXFT7CRKYGAISM", "length": 7059, "nlines": 95, "source_domain": "podakkudi.net", "title": "கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்: சாலை மறியலுக்குப் பின் பெண் கைது! – Podakkudi.net", "raw_content": "\nHome Tamil Nadu கஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்: சாலை மறியலுக்குப் பின் பெண் கைது\nபிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டாரா\n‘நான் சுதந்திரம்தான் கேட்டேன்.. இன்னமும் எனக்கு அது கிடைக்கவில்லை\nகஞ்சா விற்பனையை கண்டுகொள்ளாத போலீசார்: சாலை மறியலுக்குப் பின் பெண் கைது\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.சந்திராபுரம் பகுதியில் வீட்டில் வைத்து பெண் ஒருவர் கஞ்ச��� விற்பனை செய்து வருவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை போலீசாருக்கு புகார் தெரிவித்தும் அப்பெண் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.\nகஞ்சா விற்கும் பெண் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சந்திராபுரம் கிராம மக்கள், பொள்ளாச்சி – உடுமலை சாலையில் உள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ‘கஞ்சா விற்பனை நடைபெறுவதால் எங்கள் ஊரில் உள்ள இளைஞர்ளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மக்கள் நிம்மதியிழந்துள்ளோம். இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்றனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி நகர போலீசார், அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.\nஅதன் பின்னர், நேற்று இரவு சந்திராபுரம் பகுதியில், கஞ்சா விற்ற மகாலட்சுமி என்ற பெண்ணை கைது செய்த பொள்ளாச்சி தாலுகா போலீசார், அவரிடமிருந்து, ஒரு கிலோ, 170 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_27.html", "date_download": "2019-07-20T00:51:05Z", "digest": "sha1:5TT3M2R5RI4XZ6M5RPBWDZTMDA75AYHK", "length": 39769, "nlines": 562, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மரங்களே மன்னியுங்கள்..", "raw_content": "\nநேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வேளை,எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய அழகான மூன்று மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nமனசு ஒரு கணம் நின்றுபோனது போல..\nகம்பீரமாக நிமிர்ந்து நின்று காற்றுக்கு இலைகளை ஆட்டி அசைக்கும் அந்த மூன்று நண்பர்களும் எங்கள் உறவினர்கள் மாதிரி எனக்கு.\nவாகனத்தை அப்படியே மெதுவாக நிறுத்திப் பார்த்தால் ஒரு பெரிய மரம் தரையோடு சாய்ந்திருந்தது.\nஅடுத்த இரண்டும் வெட்டப்பட்டு பத்திரமாகக் கீழே வீழ்த்தப்படுவதற்காக கயிறுகள் பிணைக்கப்பட்டிருந்தன.\nவெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் (சிங்களத்தில்) \"ஏன் வெட்டுகிறீர்கள் எமது ஒழுங்கையில் நிற்பவை தானே எமது ஒழுங்கையில் நிற்பவை தானே\nஇந்த வீட்டை(எமது ஆறு வீடுகள் அடங்கிய சிறு தொடர்மாடித் தொகுதியை)கட்டும் நாளிலிருந்து இங்கேயே வளர்ந்து நெடிதுயர்ந்து நின்ற இம்மூன்று மரங்களும் அண்மையில் எழும்பிய புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் உள்ள மதில் சுவருக்கு ஆபத்தாம்.\nஎங்கள் அடுக்குமாடிக்கு முன்னால் இருந்தால் கூட என்னால் தடுத்து நிறுத்தமுடியும்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.\nமரத்தை வெட்டாமல் எதுவும் செய்ய முடியாதா என நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.\nபெருமூச்சோடு கீழே விழுந்து கிடக்கும் மரத்தையும் மேலே பரிதாபமாக கிளைகளை விரித்து சாவை எதிர்கொண்டிருந்த மரங்களையும் பார்த்தேன்.\nவீட்டுக்குப் போயும் இருப்புக் கொள்ளவில்லை. பல்கனியில் நின்று கவலையோடு மரங்களின் இறுதிக் கணங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.\nஎன்ன ஆச்சரியம் மனைவியும் இது பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஎன் செல்பேசியில் சில இறுதி நேரப் படங்களையும் எடுத்துக்கொண்டேன்.\nஎட்டு வருடங்களாகப் பழகிப் போன சூழல்.. இந்த மரங்களால் எமது மாலைகள்,பௌர்ணமி இரவுகள்,மழைப் பொழுதுகள்,பனி சாரலுடன் கூடிய காலைகள் எல்லாம் மேலும் அழகு பெறுவதுண்டு.\nகாற்றுக் கூட எம் வீட்டு ஜன்னல்களினூடு நுழைய முன்னர் இவற்றின் இலைகளை ஸ்பரிசித்து வருவதால் மேலும் இதமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூவரும் பல்கனியில் நின்று அளவளாவும் நேரத்தில் இந்த மரங்களும் எம்மோடு இணைந்து கொள்வது வழக்கமான ஒன்று.\nமகனுக்கு நாங்கள் காட்டுகின்ற காக்கைகள்,கிளிகள்,சில குருவிகள்,அணில்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்ற இந்த மூன்று மரங்களில் தான் தரித்து செல்லும்.\nமூன்றில் ஒன்று பட்டர் ப்ருட் மரம், இன்னொன்று தேக்கு, மூன்றாவது அம்பரெல்லா..\nயார்க்கும் தனி உரிமையில்லா வீதியில் வளர்ந்து நின்றவை என்பதால் எங்கள் ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.\nஇவ்வாறு நேற்று முன்தினம் முன்வீட்டு அக்கா கொடுத்த இரண்டு பட்டர் ப்ருட் பழங்கள் இன்று எங்களுக்கு ஜூஸ் ஆகி இருக்கின்றன.\nபார்த்துக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இரு மரங்களும் அடுத்தடுத்து நிலத்தில் வீழ்ந்தன.\nநிலத்தில் வீழ்ந்து கிடந்த அவற்றைப் பார்க்கும்போது என் இயலாமையைப் பார்த்து அவை பரிகசிப்பதாகவும் தோன்றியது.\nஎந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.\nஎம் நாட்டில் எவ்வளவோ இடம்பெற்றபோது எவ்வாறு எதையும் செய்ய முடியாமல் பார்த்து,பதறி,கவலையுற்று,பின் பதிவுகள் மட்டும் எழுதி மன சோகங்களைக் கொட்டித் தீர்த்தோமோ இம் மூன்று மரங்களின் வீழ்ச்சிக்கும் அவ்வாறே தான் முடிந்துள்ளது.\nவீழ்ந்த மரங்கள் தந்த பாரிய இடைவெளி மேற்கில் மறைந்து கொண்டிருந்த மாலை சூரிய ஒளியை வழமையை விட உக்கிரமாக பல்கனியில் நின்ற எங்கள் முகங்களில் தெறிக்கச் செய்தது.\nஅரை மணி நேரத்துக்குள் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.\nநேற்று இரவு முழுவதுமே மனசு ஒரு நிலையாக இல்லை.\nஇன்று அலுவலகத்தில் இருக்கும் வரை அதைப் பற்றி யோசிக்க நேரமும் இருக்கவில்லை.\nமாலையில் வீடு திரும்பி வாகனத்தை நிறுத்தும் நேரம் மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.\nஎங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்\nதங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ\nபதிவை இட்டுக் கொண்டே சுவைக்கும் பட்டர் ப்ருட் ஜூஸ் இனிப்பாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்காமல் துக்கமாக தொண்டையை இறுக்கிக் கொள்கிறது.\nமன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nகாலையில் வானொலியில் சொல்லும் போதே உங்களைப் பாதித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்....\n// எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது. //\nமரங்கள் கூட அன்றே கொல்லத் தொடங்கிவிட்டன போலும்... :(\nமனதை தொட்ட உணர்வான பதிவு. மரக்கன்று நட முயலுங்கள் சுவருக்கு உள்ளே இடமிருந்தால் ....\nவன்னி யுத்தம் ஞாபகத்துக்கு வருகிறது... ம்ஹீம்.. :(\nஇங்கு போய் மரம் காண்க வைரமுத்து\nமரம் வளர்த்து மனம் வளர்ப்போம்\n இப்படி பல இடங்களில் நானும் கூட மௌனியாக நின்று இருக்கிறேன் கால ஓட்டத்தில் மற்றவர்கள் மறந்து விடலாம், ஆனால், ஒன்றி உறவாடிய எங்களுக்கு மட்டுமே அதன் வெறுமை தெரியும்\n//எங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்\nதங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ\nஅவை மட்டுமல்ல நாமும் கூடதான் அண்ணா\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கிறது அண்ணா முன்பு நான் வசித்த வீட்டில் நின்ற மூன்று மாமரங்களையும் வெட்டி சாயத்து விட்டார்கள அண்ணா ஒன்றுமே செய்யமுடியவில்லை\nசின்ன வயதிலிருந்தே ஒட்டி பயன்பெற்ற அம்பரெல்லா (Dwarf Ambarella) மரங்கள் இரண்டை பின்நாளில் நாமும் இழந்திருந்தோம் - இங்கு சீன சந்தைகளில் அம்பரெல்லாங் காயை பெற்று கொள்ளலாம் - அவற்றின் தோலை சீவுகின்ற போது வருகின்ற நுண் மணம் ஏதோ ஒரு ஏக்கத்தையும், சுகத்தையும், மெல்லிய பழையதொரு நினைவையும் தரும் - அவை ஒருகால் உயிரை கொன்றெடுக்கும். நினைவுகளில் இருக்கும் இழப்புகளை திரும்பி பார்க்காது செல்வது கடினம் தான் - இந்த மரங்களுக்கும் என் தாழ்வுகள்.\n//ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.//\nஅண்ணா உண்மைய சொல்லுங்க. பலநாற்கள் நிழல் தந்த மரம் தறிக்கப்பட்டது கவலையா... இல்லை. இனி பழங்கள் காய்கள் கிடைக்காதே என்ற கவலையா..\n//எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.//\n// மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.//\nநிச்சயமாக அண்ணா எதோ பண்ணும் எனக்கும் நிறைய அனுபவம் இருக்கிறது.\nஇன்று வீட்டிற்கு ஒரு மரம் நட்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.. அதைவிடுத்து இருக்கும் மரங்களையும் பலகாரண���்களுக்காக வெட்டிவீழ்த்துவது வேதனையளிக்கிறது. இயற்கையை சுத்தமாக அளித்துவிட்டு நாம் நிச்சயம் வாழமுடியாது\nமிகவும் உணர்வு பூர்வமான பதிவு....\nமரங்களைத் தரிப்பவர்களை, அராபிய பாலைவனங்களில் சென்று வசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் சரியான தண்டனை.\nமனதை தொட்ட உணர்வான பதிவு.\n//மன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.// லோசன் மனசைத்தொட்டது உங்கள் பதிவு..\nமரங்களின் அருமை புரியா மனிதர்கள்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nஒருவருடய சுயனலத்துக்காய் மற்றவர்களுடய உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை.............மிதிக்கப்படுகின்றது. உங்கள் மரத்துக்கு ஏற்பட்ட நிலமை தான் ஒவ்வெரு இலங்கை தமிழனது நிலமை.................\nபடங்களை பார்க்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒரு மரத்தை நடுங்கள் (இடம் இருக்கா) அதை பார்த்தாவது மனம் ஆறலாம்.\nமிக உருக்கமான பதிவு.. கண்ணீர் விடுகிறேன்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின��� அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_8959.html", "date_download": "2019-07-20T01:03:04Z", "digest": "sha1:6QJ5RJCABXSOBQRD7HANGTIH3KLQWIH6", "length": 26711, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: முரளியின் அம்மா வெற்றி வானொலியில்..", "raw_content": "\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nநாளை இலங்கையின் உலக சாதனை சுழல் பந்துவீச்சாளர் முரளிதரன் தனது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை ஆரம்பிக்கிறார்.\nஉலக கிரிக்கெட் ரசிகர்கள்,வீரர்கள்,விமர்சகர்களின் கண்கள் அனைத்தும் காலிப் பக்கமே நாளைமுதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு இருக்கப் போகின்றன.\nமுரளியை இந்த நேரத்தில் பேட்டிக்காக தொடர்புகொண்டு குழப்புவது உசிதமற்றது என்பதனால் அவரது அன்பான தாயாரை வெற்றி FM வானொலி மூலமாக இப்போது தொடர்புகொண்டோம்.\nஅவர் முரளி பற்றி,முரளியின் ஓய்வு முடிவு பற்றி சொன்ன கருத்துக்கள் விளையாட்டு நிகழ்ச்சியான அவதாரத்தினூடாக இன்று இரவு 7.05க்கு உங்கள் வெற்றி FM வானொலியில்..\nஇணையத்தினூடாக வெற்றி வானொலி கேட்க..\nமுரளியின் மனைவி,மகன் & தாயார்\nஅடிக்கடி முரளியின் தாயார் திருமதி.முத்தையா சொல்கிற ஒரு விஷயம் நான் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலத் தானாம்.. காரணம் எனது குரல் இல்லாமல் அவர்கள் வீட்டின் காலைகள் விடிவதில்லையாம்.. :)\n98 முதல்..இன்று வரை.. :)\nஇதுவும் ஒரு பெருமை தானே..\nஅந்த அன்பான தாய்க்கும் அவர் தந்த அரும��யான உலக சாதனை மன்னனுக்கும் எனதும் எமதும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.\nat 7/17/2010 05:58:00 PM Labels: அவதாரம், கிரிக்கெட், நிகழ்ச்சி, முரளிதரன், லோஷன், வானொலி, வெற்றி FM\n//அந்த அன்பான தாய்க்கும் அவர் தந்த அருமையான உலக சாதனை மன்னனுக்கும் எனதும் எமதும் வாழ்த்துக்களும்//\nஎனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சொல்லிவிடவும்..;)\nநான் தயார் நான் தயார்...\nசாதனை நாயகனின் தாயாரை வானொலி மூலம் கேட்க ஆவலோடு காத்திருக்கிறேன்.\n// நான் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலத் தானாம்.. காரணம் எனது குரல் இல்லாமல் அவர்கள் வீட்டின் காலைகள் விடிவதில்லையாம்.. :) //\nஅடிக்கடி என்னை நித்திரையால் எழுப்பி என்னைக் கடுப்பேற்றுபவரும் நீங்கள் தான். :P\n(அம்மா 7 மணிக்கே வானொலிப்பெட்டியைப் போட்டுவிடுவார். )\nசாதனை வீரரின் வீட்டில் 13 வருடங்கள் என்றால் சும்மாவா...\nபெருமை பெருமை பெருமை... :)\nஒளிபரப்பை கேட்க இப்போதே வெற்றியுடன் ...\nயோ வொய்ஸ் (யோகா) said...\n///அந்த அன்பான தாய்க்கும் அவர் தந்த அருமையான உலக சாதனை மன்னனுக்கும் எனதும் எமதும் வாழ்த்துக்களும் நன்றிகளும்///\nசெவ்வி கேட்டேன். மகிழ்ச்சி. நன்றி.\nகூடிய விரைவில் முரளியுடனும் செவ்வி எடுங்கள்.\nஅவர் தாயார் குறிப்பிட்டது போல சிலர் முரளிக்குத் தமிழ் பேச இயலாது எனக் கருதுவது தவறானது. சில மாதங்கள் முன் விஜய் டி.வி இல் அனு ஹாசன் நடத்தும் செவ்வி நிகழ்ச்சியில் மிகச் சரளமாகத் தமிழில் பேசினதைப் பார்த்துள்ளேன்.\n//// நான் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலத் தானாம்.. காரணம் எனது குரல் இல்லாமல் அவர்கள் வீட்டின் காலைகள் விடிவதில்லையாம்.. :) ///\nசாதனை மன்னனின் ரசனைக்குரிய சாதனை மன்னனின் ஒரு சிஷ்யன் என்ற ரீதியில் நன் பெருமைப்படுவதொடு சந்தொசப்படுகின்றேன்.\nஐயகோ நான் கேட்க தவறிவிட்டேன்.\nமுரளிக்கும் அவரை ஈன்ற அன்னைக்கும் ஒரு சிறுவனின் வாழ்த்துக்கள்\n///அந்த அன்பான தாய்க்கும் அவர் தந்த அருமையான உலக சாதனை மன்னனுக்கும் எனதும் எமதும் வாழ்த்துக்களும் நன்றிகளும்///\nஅண்ணா எங்களால் மட்டும் கேட்க இயலாமல் போயிற்று காரணம் கரணட் கட் in some area of eastern province & come on 9.00pm so வெற்றி FM வானொலியில்.. மீண்டும் ஒரு முறை ஒலிபரப்புவிர்களா\nஒலி வடிவத்தை இணைக்க முடியுமா லோஷன் அண்ணா\nநான் அவர்கள் வீட்டுப் பிள்ளை போலத் தானாம்.. காரணம் எனது குரல் இல்லாமல் அவர்கள் வீட்டின் காலைகள் வி���ிவதில்லையாம்.. :)\nஆமாம் லோஷன் நீங்க அவங்க வீட்டுப் பிள்ளை மட்டுமல்ல. எங்க வீட்டுப் பிள்ளையும் கூட. வெற்றியின் விடியலுடன் தானே எங்க பொழுதுகளும் விடிகின்றன.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்ட���\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/UPSC+Civil+Services+results+2018/39", "date_download": "2019-07-20T01:00:37Z", "digest": "sha1:5AGURYJAAUNNQFXB6ERV2WMEXBAAT6KH", "length": 7196, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | UPSC Civil Services results 2018", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது\n1088 மதிப்பெண் வாங்கியும் பிளஸ்-2 மாணவி தற்கொலை\nபோன வருஷம் அப்படி; இந்த வருஷம் இப்படி\nபொதுத்தேர்வுகளில் இனி ரேங்க் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nமிக விரைவில் தேர்தல் நடக்கும்: ஓபிஎஸ்\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\n20ம் தேதி முதல் 23 வரை பட்ஜெட் மீது விவாதம்: சபாநாயகர் தனபால்\nஐந்து மாநில தேர்தல்: முழுமையான முடிவுகள்\nராகுல் வாழ்த்து: மோடி நன்றி\nபாஜக வெற்றி நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமித்ஷா பெருமிதம்\nதேர்தல் வெற்றி: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஜியோ சேவையில் ஏப்ரலுக்குப் பிறகும் இலவசம்\nஅறை எண் 48ல் ஆஜராக வேண்டும்\nபட்ஜெட் தாக்கம்: ஏற்றத்தில் பங்குசந்தைகள்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது\n1088 மதிப்பெண் வாங்கியும் பிளஸ்-2 மாணவி தற்கொலை\nபோன வருஷம் அப்படி; இந்த வருஷம் இப்படி\nபொதுத்தேர்வுகளில் இனி ரேங்க் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nமிக விரைவில் தேர்தல் நடக்கும்: ஓபிஎஸ்\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\n20ம் தேதி முதல் 23 வரை பட்ஜெட் மீது விவாதம்: சபாநாயகர் தனபால்\nஐந்து மாநில தேர்தல்: முழுமையான முடிவுகள்\nராகுல் வாழ்த்து: மோடி நன்றி\nபாஜக வெற்றி நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும்: அமித்ஷா பெருமிதம்\nதேர்தல் வெற்றி: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nஜியோ சேவையில் ஏப்ரலுக்குப் பிறகும் இலவசம்\nஅறை எண் 48ல் ஆஜராக வேண்டும்\nபட்ஜெட் தாக்கம்: ஏற்றத்தில் பங்குசந்தைகள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக��கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ginger-and-garlic-benefits-05-09-19/", "date_download": "2019-07-20T01:46:48Z", "digest": "sha1:HQ7LA5N4FUZI7FRXR4GLNUATQYQV5P2S", "length": 8194, "nlines": 112, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இப்படி செய்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்…!! | vanakkamlondon", "raw_content": "\nஇப்படி செய்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்…\nஇப்படி செய்தால் தொப்பையை விரைவில் குறைக்கலாம்…\nசர்க்கரையும் தொப்பை வளர ஒரு விதத்தில் காரணமாகவே உள்ளது. ஆகையால் சர்க்கரைக்கு பதிலாக சுத்தமான தேனை அருந்துவதன் மூலம் தொப்பை போடுவதை குறைத்து கொள்ளலாம்.\nஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை நன்கு பிழிந்து கலந்து கொண்டு பின் அதோடு மூண்டு பல் பூண்டை சேர்த்து பதினைந்து நிமிடம் ஊற விடவும். பின் பூண்டு பற்களை நீக்கிவிட்டு காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை அருந்தினால் தொப்பை குறையும். இதை தினமும் அருந்தி வர சிறந்த பலனை பெறலாம்.\nஇஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.\nஇஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப் பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத் தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇஞ்சி சாரோடு நெல்லிக்காய் சேர்த்து காலையில் தினமும் வெரு வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.\nஒருகைப்பிடி அளவு கொள்ளை முதல் நாள் இரவே நீரில் ஊறவிட்டு, காலையில் ஊறிய கொள்ளை வேகவைத்து அந்நீரை குடுத்து வர விரைவில் தொப்பை குறையும்.\nஒழுக்கமான வாழ்க்கை முறை, மனச்சோர்வைத் தவிர்த்தல், உணவுப் பழக்கங்களை மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாமல், நல்ல உடற்பயிற்சி போன்றவற்றால் முற்றிலுமாக உங்களின் தொப்பையைக் குறைக்க முடியும்.\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை போயிடும்\nஉடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம்….\nஉடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொண்ட கொள்ளு\nநடிகை வித்யாபாலன் சகுந்தலா தேவியாக நடிக்க ஒப்பந்தம்\n‘பயம்’ உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nNews Editor Theepan on ஜெய���ோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/16653/8-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE-%E0%AE%AF%E0%AE-%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:11:06Z", "digest": "sha1:RP7CHXZA4PSN55J5RV2OF5ZOAWR46XX2", "length": 4844, "nlines": 101, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n8 'காதலர்கள் வெளியிடங்களுக்குச் செல்வது சம்பந்தமான வார்த்தைகள்'\n1. Chat up - talk to someone you are romantically interested in, to get them interested in you. (நீங்கள் காதல் வயப்பட்டவர்களோடு உரையாடி அவர்களுக்கும் உங்கள்மேல் விருப்பம் வரச்செய்வது)\n4. Move on - to change from one thing to the next thing. (ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குச் செல்லுதல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-20T01:15:47Z", "digest": "sha1:SKSA2YHBXXX3U2O72AXGVOUQHWQHSZKK", "length": 5444, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேதிச்சேர்க்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவேதிச்சேர்க்கை (Chemosynthesis) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரிம மூலக்கூறுகளையும், ஊட்டச் சத்துக்களையும், கரிமமல்லா மூலக்கூறுகள் அல்லது மீதேனின் ஒட்சியேற்றத்தைச் சக்தி மூலமாகப் பயன்படுத்திக் கரிம வேதிப் பொருளாக மாற்றும் உயிரியற் செயற்பாடு ஆகும். இதில் ஒளித்தொகுப்பில் உள்ளதுபோல் சூரிய ஒளியை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவது இல்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/subavee-clarifies-on-rajya-sabha-seat-row-352568.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T00:52:57Z", "digest": "sha1:PB2BTKQJYZSWNFBE45G76T6YMUSZLNJY", "length": 23746, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்ற அரசியல் பணிகளை விட சமூக பணிகளிலே ஆர்வம்: 'ராஜ்யசபா' சீட் குறித்து சுப.வீ | Subavee clarifies on Rajya Sabha Seat row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n6 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n6 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n7 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்ற அரசியல் பணிகளை விட சமூக பணிகளிலே ஆர்வம்: ராஜ்யசபா சீட் குறித்து சுப.வீ\nசென்னை: திமுக சார்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோரை ராஜ்யசபா எம்.பி.யாக்க வேண்டும் என்ற தமிழார்வலர்கள் கோரிக்கை குறித்து சுப.வீ விளக்கம் அளித்துள்ளார்.\nதிமுக சார்பாக ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார். அவருடன் வேல்முருகன், சுப. வீ உள்ளிட்டோரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப வேன்டும் என்பது தமிழார்வலர்களின் கோரிக்கை.\nஏற்கனவே திமுக, விடுதலை சிறுத்தைகள் எம்.பி.க்கள் லோக்சபாவில் தமிழக நல��ுக்கு உரத்து குரல் எழுப்பக் கூடியவர்கள். ஆகையால் வைகோவுடன் வேல்முருகன், சுப.வீ ஆகியோரையும் ராஜ்யசபாவுக்கு அனுப்பினால் தமிழகத்தின் குரல் வலிமைப்படும் என சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டா. இது தொடர்பான ஹேஷ்டேக்குகளும் ஷேர் செய்யப்பட்டன.\nஇந்நிலையில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் சுப.வீ. குறிப்பிட்டுள்ளதாவது:\nசில நாள்களுக்கு முன்பு, \"ஒன் இந்தியா\" வலைத் தளத்தில், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலில், திமுக சார்பில் எனக்கும் ஒரு இடம் கொடுக்கப்படலாம் என்பது போல ஒரு செய்தி வெளியாகியிருந்தது. என் மீது நல்லெண்ணம் கொண்டு அச்செய்தி வெளியிடப்பட்டிருக்கலாம். அதே போல், என் மீது கொண்ட அன்பு காரணமாக, அருமை நண்பர்கள் வன்னியரசு (விடுதலைச் சிறுத்தைகள்), வழக்கறிஞர் கரூர் ராசேந்திரன் ஆகியோரும், எனக்கு அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தைத் தங்கள் முகநூல்களில் பதிந்திருந்தனர்.\nபுதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்\nஇவற்றைத் தொடர்ந்து நேரிலும், தொலைபேசி வழியாகவும், வலைத்தளங்களிலும், நண்பர்கள் பலர், வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர். என் மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nஎனினும், என் மௌனம் சம்மதம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக இச்சிறு விளக்கத்தைக் கூற வேண்டியவனாக உள்ளேன். இச்செய்தி வெறும் விருப்பத்தின் அடிப்படையிலானதேயன்றி, உண்மையானதாக இருக்க எந்த வாய்ப்புமில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅப்படியே இருந்தாலும், அதில் எனக்கு எவ்வித உடன்பாடுமில்லை. இவ்விரு செய்திகளையும் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை ஆகும். திமுகழகம் என்பது ஓரு பேரியக்கம்.\nஅக்கட்சிக்காக அடிநாள்தொட்டு உழைத்தவர்கள் பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுள் சிலரைத் தேர்ந்தெடுத்தே, கழகம் பதவி வழங்கும். அதுவே நியாயமானது. கட்சிக்கு உழைத்தவர்கள், என்னினும் ஆற்றல் மிக்கவர்கள் அங்கு பலர் இருக்க, எனக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சரியாகும்\nஅது மட்டுமின்றி, எனக்கு அதில் விருப்பமும் இல்லை. இப்படி நான் சொல்வது, எதிலும் நான் ஆசையற்றவனாக, தொண்டில் மட்டுமே எண்ணம் கொண்டவனாக இருக்கிறேன் என்னும் பொருளில் இல்லை. எல்லா மனிதர்களையும் போல, இயற்கையான ஆசைகளைக் கொண்டவனே நானும்\nமேலும், தேர்தல், நாடாளுமன்ற முறைகளில் நானும், நான் சார்ந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையும் நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளோம். அதனால்தான்,தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகின்றோம். இருப்பினும், எல்லோரும் ஒரே மாதிரியான முயற்சிகளில் ஈடுபடாமல், ஒவ்வொருவரும் தங்களின் இயல்புக்கேற்ப, வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு துறைகளில் பணியாற்ற வேண்டும் என்ற கருத்துடையவன் நான்.\nஎன் எண்ணத்தில், நாடாளுமன்ற அரசியல் பணிகளை விடவும், சமூகப் பணிகளில் ஆர்வமும், சற்று அனுபவமும் உடையவன் நான். ஆகவே, அந்தத் தளத்திலேயே என் பணிகளைத் தொடர்வதும், சமூக நீதி, சாதி ஒழிப்பு போன்ற திராவிட இயக்கக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதும் என் வாழ்நாள் பணி என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.\nஇந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டவர்களே, எங்கள் பேரவையிலும் என்னோடு இணைந்து பணியாற்றிக் கொண்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரையில், சமூகப் பணிகளில், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளோடும், அரசியல் பணியில், திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் இணைந்து நின்று பணியாற்றவே விரும்புகிறோம். நாடாளுமன்ற அரசியலைத் திமு கழகம் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது என உறுதியாக நம்புவதால், எங்கள் பணியில் சமூக நீதிப் பணிகளுக்கே முன்னுரிமை தர விரும்புகின்றோம்.\nஅரசியல் தளத்தில், திமுகவின் ஒவ்வொரு வெற்றியையும் எங்களின் வெற்றியாகவே கருதி மகிழ்கின்றோம். ஆதலால் நாங்கள் தனியே தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அனைவருக்கும் மீண்டும் என் அன்பும், நன்றியும்\nஇவ்வாறு சுப. வீரபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk rajya sabha subavee திமுக ராஜ்யசபா சுபவீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/former-egypt-president-mohamed-morsi-dies-during-trial-354518.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-20T00:53:32Z", "digest": "sha1:H3WR5EDQHGRFB5RDDNRJ5Y47EUAZJSQN", "length": 16281, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரகசியங்களைச் சொல்லப் போவதாகக் கூறியபடி மயக்கம்.. நீதிமன்றத்திலேயே மரணமடைந்த எகிப்து முன்னாள் அதிபர் | former egypt president mohamed morsi dies during trial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரகசியங்களைச் சொல்லப் போவதாகக் கூறியபடி மயக்கம்.. நீதிமன்றத்திலேயே மரணமடைந்த எகிப்து முன்னாள் அதிபர்\nகெய்ரோ: எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான மோர்சி, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (67). இவர் அதிபராக இருந்த போது, இவருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றது. மோர்சி உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nஇது தொடர்பாக அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை மோர்சி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, ராணுவம் அவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது.\nபின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மோர்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.\nஇந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் மோர்சி. அப்போது கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பேசிய அவர், 'தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கையிலேயே திடீரென மயங்கி விழுந்தார் அவர். உடனடியாக பாதுகாவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇது ஒருபுறம் இருக்க, மோர்சியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப் பட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n ���ன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் 4500 ஆண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டம் கண்டுபிடிப்பு\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nகுரங்குக்கு பாலியல் தொல்லை... 25 வயது பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை \nஎகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி\nமம்மி வண்டு, மம்மி பூனை, மம்மி தேனீ.. எகிப்த் பிரமிடுகளில் கிடைத்த புதுவகை மம்மிகள்\n4000 வருட பழமையான எகிப்து மண்டையோடு.. பல்லை வைத்து மொத்த வரலாற்றையும் சொன்ன எஃப்.பி.ஐ\n5,000 ஆண்டு பழைய எகிப்திய மம்மிகளில் பச்சைக்குத்திய அடையாளம்\nஎகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி\nஉலகின் உயரமான ஆணும், குள்ளமான பெண்ணும் எகிப்தில் எடுத்த போட்டோ ஷூட்\nஎகிப்து: 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு\n235 பேரை கொல்ல பயன்பட்ட வாகனங்கள் தாக்கி அழிப்பு.. எகிப்து போர் விமானங்கள் அதிரடி\nஎகிப்து மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\neqypt mohamed morsi எகிப்து முகமது மோர்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/new-york/american-man-take-revenge-on-the-rattle-snake-334169.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T00:51:27Z", "digest": "sha1:CRGQ3VYIWGXYC7AUAPGPDXXBZZUBZIX7", "length": 15387, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர் | American Man to take revenge on the Rattle Snake - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நியூயார்க் செய்தி\n3 min ago 1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\n6 min ago பெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை... சஸ்பெண்ட்\n15 min ago என்.ஐ.ஏ. சட்டத்தில் என்ன திருத்தங்கள் திமுகவின் நிலைப்பாடு என்ன\n18 min ago ரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச்சி கோட்டத்தில் அதிரடி\nபாம்பு பழி வாங்கும்.. பட், பாம்பையே பழி வாங்கினா எப்படி.. மிரள வைத்த அமெரிக்கர்\nதன்னை கடித்ததால் வித்தியாசமாக பாம்பை பழி வாங்கிய அமெர���க்கர்- வீடியோ\nநியூயார்க்: பாம்பு பழி வாங்கும்னு சொல்லுவாங்க சரி... ஆனா பாம்பையே பழி வாங்கலாமோ இப்படித்தான் ஒருத்தர் வித்தியாசமா பழி வாங்கி இருக்கிறார்.\nஅமெரிக்காவை சேர்ந்தவர் பாப் ஹான்ஸ்லர். இவரை நச்சுவிரியன் பாம்பு (Rattle Snake) ஒன்று கடித்துவிட்டது. அதனால் வலியால் துடித்த பாப், உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியால் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டார்.\nஆனால் நிலைமை சீரியராஸாகி விட்டதால், ஐசியூவில் வைத்து பாப்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 நாள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் ஒரு வழியாக உயிர் பிழைத்தார்.\nசர்கார் திரைப்பட கதாப்பாத்திரங்கள் எந்த தலைவர்களின் குறியீடு\nஆஸ்பத்திரியில இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடன் முதல் வேலையாக தன்னை கடித்த பாம்பை பழி வாங்க கிளம்பினார் பாப். நச்சுவிரியன் பாம்புதானே கடித்தது, எனவே அதேபோலவே ஒரு நச்சுவகை வகை பாம்பை தேடி கண்டுபிடித்தார். பிறகு அந்த பாம்பை ஆசை தீர கொன்றார். இறந்து போன அந்த பாம்பின் தோலை வெறியோடு உரித்தார்.\nஅதன்பின்னர் பாம்பின் முட்டையை தனியாக எடுத்து வேகவைத்து எடுத்து வைத்து கொண்டார். பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கார்ன் பிளாரில் அந்த வேக வைத்த முட்டைகளை முக்கி அதை எண்ணெயில் போட்டு பொறித்தார். பொறித்த உருண்டைகளை எடுத்து தன்னுடைய நாய்க்கு கொடுத்து தானும் சாப்பிட்டார்.\n விஷம் ஏறாதா என்று கேட்டால், சமைக்கும்போதே எல்லா நஞ்சும் பஞ்சு பஞ்சாய் பறந்து போய்டும் என்று பாப் சொல்கிறார். இப்படி இவர் சமைப்பதிலிருந்து சாப்பிடுவதை வரை எடுத்து யூடியூப்பிலும் பதிவிட்டு விட்டார்.\nஇந்த வீடியோவை சுமார் அரை மில்லியன் பேர் பார்த்துவிட்டார்கள். தன்னை 3 நாள் ஐசியூவில் படுக்க வைத்து விட்ட பாம்புவை வித்தியாசமாக பழி தீர்த்தவரின் இந்த வீடியோ இன்னும் வைரலாகி வருகிறது.\nஅத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்\nஒரு அரசியல் தலைவர் செய்யுற வேலையா இது.. டிரம்ப்பை கடுமையாக சாடிய அமெரிக்க நீதிமன்றம்\nபேஸ்புக் தலைமை அலுவலகத்தில் பயோ தாக்குதல் நடத்த முயற்சி மர்ம பார்சலால் பரபரப்பு.. என்ன நடந்தது\nஇந்த ‘கவசம்’ எதுக்கு கண்டுபிடிச்சிருக்காங்கனே தெரியல.. ஆனாலும் மக்கள் வாங்கி யூஸ் பண்றாங்கப்பா\n8 மாத பச்சைக் குழந்தையை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. என்ன செய்யலாம் இவரை\nவிண்வெளி மையத்திற்கு சுற்றுலா... ஒரு நாள் தங்க ரூ 25 லட்சம் கட்டணம்... நாசா அறிவிப்பு\nஆறு வயது மகளை நூறு முறை சீரழித்து லைவ் செய்த காம கொடூரன் - 120 ஆண்டுகள் சிறை\nபாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nஅமெரிக்காவில் ரத்தாகிறது கிரீன் கார்ட் முறை.. வருகிறது பில்ட் அமெரிக்கா கார்ட்.. டிரம்ப் அதிரடி\nஒரே ஒரு செல்போன் நிறுவனத்தால் ஏற்பட போகும் போர்.. சீனா அமெரிக்கா இடையே வெடித்த மோதல்\n1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்\nஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்\nபிரபல அமெரிக்க டைரக்டர் கொலை வழக்கு.. 34 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/24/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-07-20T01:50:24Z", "digest": "sha1:CMPYEDQW66ATA2QWGGRQIBJ35LMMJ22B", "length": 18773, "nlines": 214, "source_domain": "vithyasagar.com", "title": "கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..\n61) காதல் பிஸ்கோத்தும் – அந்த நிலாப்பெண்ணும்\nகற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)\nPosted on திசெம்பர் 24, 2010\tby வித்யாசாகர்\nஅன்றைய கவியரங்கத்தில் வாசித்தோர் எல்லோருமே மிக அருமையாக வாசித்தனர். என்னைவிட சிறப்பாகவும் கருத்தாழமாகவும் வாசித்தனர் என்று கூட சொல்லலாம். அதிலும், கவிஞர் திரு. யுகபாரதி அவர்களின் தலைமை நன்றிக்குரிய தலைமை. தன் யதார்த்தம் கெடாது மிக நட்போடும் அன்பு கலந்தும் அவரோடிருந்த அந்த சில நாட்கள் மனதின் இனிமைக்குரிய நாட்களே. பின்னனி பாடகி அன்பு சகோதரி திருமதி. சின்னப் பொண்ணு அம்மா, இசையமைப்பாளர் சகோதரர் திரு. ஆதி என எல்லோருமே தன் உறவு போல வளம் வந்தார்கள் இவ்விழா நடந்திருந்த ஓரிரு நாட்களில்.\nமொத்தத்தில் நன்றிக்குரியவர் விழா ஏற்பாடு செய்திருந்த சேது ஐயா என்றாலும், ஒளிஒலி பதிவு செய்த ஜெஸ்ஸி வீடியோ சகோதரர் சலாம் மற்றும் ஒலி எழுப்பி உதவிய சகோதரர் ஏசுரத்தினம் ஆகியோரும் பெருத்த நன்றிக்குரியவர்களே..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், நம் காணொளி and tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதை காணொளி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காணொளி, குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் காணொளி. Bookmark the permalink.\n← 39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..\n61) காதல் பிஸ்கோத்தும் – அந்த நிலாப்பெண்ணும்\n3 Responses to கற்பனை மட்டுமல்ல கவிதை (காணொளி)\n11:37 பிப இல் திசெம்பர் 24, 2010\nசென்ற மாதம் பத்தொன்பதாம் நாள் பதியப் பட்டது இக்காணொளி.\nஎன் புகைபடங்களுக்குக் கீழே, நான் எத்தனையோ முறை சொல்வேன், புகைப்படங்கள் பொய் சொல்லும் என்று. நாட்கள் கடந்து வயோதிகம் முற்றினாலும் அழகென்றே காட்டும் புகைப்படம் என்று.\nஎனவே அப்போது இருந்த மலர்ச்சியை வயது கடத்திவிட்டது என்பதற்கு இதோ இக்காணொளி சாட்சி…\nஉண்மை உண்மையாகவே இருக்கட்டும். சில புகை படங்கள் அழகு படுத்தப் பட்டது அல்லது புத்தக தேவைக்காக அழகாயிருந்த போது எடுக்கப் பட்டது என்பதை தங்களுக்கு உணர்த்துவதன்றி வேறில்லை என் எண்ணம்.\nதற்போது அதில் பாதியை கணினி தந்த கண்ணாடி மறைத்துக் கொண்டது. மீதியை எழுத்திற்காக விழிதிருக்கும் இரவு கொண்டு போகிறது\n11:37 முப இல் திசெம்பர் 25, 2010\nஎன் புகைபடங்களுக்குக் கீழே, நான் எத்தனையோ முறை சொல்வேன், புகைப்படங்கள் பொய் சொல்லும் என்று. நாட்கள் கடந்து வயோதிகம் முற்றினாலும் அழகென்றே காட்டும் புகைப்படம் என்று.\nஎனவே அப்போது இருந்த மலர்ச்சியை வயது கடத்திவிட்டது என்பதற்கு இதோ இக்காணொளி சாட்சி…\n11:51 முப இல் திசெம்பர் 25, 2010\nஉண்மையை உண்மையாகவே ஏற்றதற்கு நன்றி சகோதரி. நம் புகைப்படம் பார்த்து விட்டு தொலைபேசியில் அழைத்தவர்கள் மடல் செய்தவர்கள் பேசியவர்கள் நிறைய பேருண்டு. அவர்களிடம் அத்தனை எல்லாம் இப்போது இல்லை என்பேன். நம்ப மறுப்பார்கள்.. அதனால் தான் இந்த மடலும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Sumanthiran-speach69.html", "date_download": "2019-07-20T01:55:17Z", "digest": "sha1:LIUPFMFBSFNDWYOMPOMUSNW6TD6SU6LB", "length": 8463, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை - சுமந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை - சுமந்திரன்\nதமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு அவசியமில்லை - சுமந்திரன்\nகாகிதன் August 31, 2018 தென்னி���ங்கை\nதமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகாலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் யாப்பின் தங்களது கருத்துக்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதாலேயே தாங்கள் பிரிந்து செல்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.\nஅரசியல் யாப்பின் ஊடாகவே இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.\nபுதிய அரசியலமைப்பை முன்வைப்பதன் மூலம் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.\nஎனினும் இது பிரச்சினை தீர்வுக்கான அத்திவாரமாக மாத்திரமே அமையும்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கான இணக்கப்பாட்டை தமிழ் மக்கள் இன்னும் தெரிவிக்காதுள்ளனர்.\nசமஷ்டி முறையிலான தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டுமா என கேட்கிறார்கள்.\nஆனால் அப்படி ஒரு தீர்வு அவசியம் இல்லை.\nமாகாண சபை முறைமையை சற்று மாற்றிக் கொண்டு ஒரே நாட்டுக்குள் வாழ எமது மக்கள் தயாராக இருக்கின்றனர் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/05_72.html", "date_download": "2019-07-20T00:46:55Z", "digest": "sha1:SWQZWMMG7DEYFBNA5MGHTQDHXGTC6O34", "length": 13034, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / புலம் / ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு\nஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு\nஅவுஸ்திரேலியாவில் மெமேனா ஷோமா என்ற 24 வயது யுவதியே சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nமாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்த அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதையடுத்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nபயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த பங்களாதேஷ் யுவதிக்கு அவுஸ்திரேலிய நீதி மன்றம் 42 வருடங்கள் சிறைத்தண்னை விதிக்கப்பட்டுள்ளது.\nரோஜர் சிங்காரவேலு என்ற ஈழத்தமிழரை கத்தியால் குத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.\nஅல்லாஹூ அக்பர் என கத்தியபடி சமையலறை கத்தியால் குத்தியுள்ளார். கழுத்தில் காயமடைந்த சிங்காரவேலு பின்னர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியிருந்தார்.\nவெறுக்கத்தக்க, கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்ட நீதிபதி, 42 வருட சிறைத்தண்டனையை, பிணை இல்லாமல் 31 வருடம் 6 மாதங்கள் அனுபவிக்க உத்தரவிட்டார்.\nகைது செய்யப்பட்டதன் பின்னர் புர்ஹா அணிய ஆரம்பித்த ஷோமா, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றும் கறுப்பு நி��� புர்ஹாவுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.\nகண்கள் மட்டுமே வெளித் தெரிந்தன. நீதிபதியின் முன்பாக எழுந்து நிற்கவும் மறுத்து விட்டார்.\nமாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு வாரத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஜிஹாத்தின் பெயரால் அந்த தாக்குதலை நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/09_20.html", "date_download": "2019-07-20T01:53:03Z", "digest": "sha1:AYVFEFPEKXHCZ5WG2H7M3LM6ELLKJBST", "length": 11272, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு\nஉணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு\nதஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது.\nஅதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன.\nஅவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.\nவேறு சிறைக்குள் வாகனம் நுழைந்தவுடன், 16 கைதிகளுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இருந்த போதும் 14 கைதிகள் வழியிலேயே உயிரிழந்ததாகவும் 2 பேர் மாத்திரம் உயிர் பிழைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.\nஇந்தநிலையில், கைதிகள் உட்கொண்ட ரொட்டிகள் நாட்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-07-20T01:49:02Z", "digest": "sha1:NDYOS4HP3H37HQV5T2TGYCJD426VWWJN", "length": 9682, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிண்ணியா | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nசட்டவிரோத மணல் கடத்தல் : ஒருவர் கைது\nகிழக்கு கடற்படை மற்றும் கிண்ணியா பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரமின்றி மணல்...\nகுழந்தைக்கு பாதிப்பில்லையென கூறியும், பிரசவத்தின்போது தலை தனியே, உடல் தனியே பிரிந்து பிறந்த குழந்தை\nதிருகோணமலை, கிண்ணியா பகுதியை அண்டிய முக்கிய வைத்தியசாலையொன்றில், குழந்தை ஒன்றின் உடல் இரண்டாக பிரிந்து பிறந்துள்ளது.\nகிண்ணியா, மூதூர் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்விற்கு உடன் தீர்வு காண வேண்டும் ; கிழக்கு ஆளுநர்\nகிண்ணியா, மூதூர் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணப்பட வேண���டும் என கிழக்க...\nவெள்ள அனர்த்த அபாயம் திருகோணமலை மாவட்டத்தில்\nதிருகோணமலை மாவட்டத்தில் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மூதூர் ,கிண்ணியா, சேருவில , கந்தளாய் உட்பட பல...\nகிண்ணியா கடற்கரையோரங்களில் அதிகளவான மீன்கள் நேற்று வியாழக்கிழமை இறந்து காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nகிண்ணியாவில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு\nகிண்ணியா கட்டையாறு சிறுவர் பூங்காவில் நேற்று மாலை 5 மணியளவில் சிறுமியொருவர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n10 வயது சிறுமியை சவுதிக்கு அனுப்பிய ஆசாமி சிக்கினார் : ரிஸானாவையும் இவரே அனுப்பியுள்ளார் : அதிர வைக்கும் தகவல்கள்\nசவுதி அரே­பி­யாவில் மரண தண்­ட­னைக்கு உள்­ளான சிறுமி ரிஸானா நபீக்கை போலி ஆவ­ணங்கள் ஊடாக வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர்.....\nதிருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நாளைமறுதினம் சனிக்கிழமை 6.00 ம...\nஇருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி\nசேவனல மற்றும் கிண்ணியா ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\n300 கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் சிக்கினர்\nதிருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இருவரை க‍ைதுசெய்துள்ளதாக கிண்ணியா பொலிஸ் ந...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28100/", "date_download": "2019-07-20T00:44:04Z", "digest": "sha1:4IK5XPUDKJ4MK3KICEBZ46UGFBSYRFL3", "length": 9868, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் – GTN", "raw_content": "\nவட மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம்\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடுகள் குறித்து அடுத்த மாதம் விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்க���்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 93ஆவது அமர்வில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.\nஇவ் விடயம் தொடர்பில் ஊடகங்களின் முன்னால் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முன்வருமாறு எதிர்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை விடுத்தார். ஆத்துடன்இதுவரையில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் எதனை செய்யவில்லை என்றும் பட்டியல் படுத்த வேண்டும் என்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇந்த நிலையிலேயே சபையின் செயற்பாடுகள் தொடர்பான விவாதம் அடுத்த மாத இறுதிப் பகுதியில் நடைபெறும் என்று அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.\nTagsசெயற்பாடுகள் மூன்றரை ஆண்டு கால வட மாகாண சபை விவாதம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானியர் கைது\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்���ள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51091", "date_download": "2019-07-20T01:03:27Z", "digest": "sha1:D5CIBB2IH2CKJ7IUSE67SSVIZPJ7JJD4", "length": 5630, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nசென்னை, மே 15: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவசர செயற்குழு: 2015 -18-காலகட்ட நிர்வாக பதவிகளுக்கான தேர்தல் 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி நிர்வாகத்துக்கு வந்தது. இந்த நிர்வாகத்தின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது.\nஆனால், சங்கக் கட்டடப் பணிகளை காரணம் காட்டி தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளி வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த காலக் கெடு முடிவுக்கு வந்து விட்டதால், தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சங்கத்தின் அவசர செயற்குழு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇதில் சங்கத்துக்கு தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததால், தேர்தலை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி: இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டார். இதற்கும் செயற்குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது.\nதேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலை நடத்தியவர். கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்கத்தின் அலுவலகம், முறைப்படி தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மநாபனிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்படுகிறது.\nமின்கசிவால் 3 பேர் பரிதாப பலி\nடிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nஜூன் 2-வது வாரத்தில் சட்டசபை கூடுகிறது\nஆங்கிலத்தை விட இந்திய மொழி சிறந்தது\nரூ.2,375 கோடியில் 13 தொழில் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podakkudi.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-07-20T01:08:45Z", "digest": "sha1:GEW2D3DPIJUP4FUSPHW5YQW4LJZJK3AN", "length": 8135, "nlines": 99, "source_domain": "podakkudi.net", "title": "வானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது.. பகீர் கிளப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள் – Podakkudi.net", "raw_content": "\nHome World வானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது.. பகீர் கிளப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள்\nஆதார் பெயரில் எந்த சேவையையும் யாருக்கும் மறுக்கக்கூடாது\nபஞ்சாப் நேஷனல் வங்கியை போல் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி\nவானத்தில் ஏவப்பட்ட டெஸ்லா கார் பூமி மீது மோத போகிறது.. பகீர் கிளப்பும் அமெரிக்க விஞ்ஞானிகள்\nநியூயார்க்: வானத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் டெஸ்லா கார் பூமியில் மோத வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்களை மூன்று விஞ்ஞானிகள் சமர்பித்து உள்ளனர். சில நாட்கள் முன்பு உலகின் பெரிய ராக்கெடான ”ஃபல்கான் ஹெவி” வானத்தில் ஏவப்பட்டு இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இந்த சாதனையை செய்து இருக்கிறார். இதனுடன் சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்றும் அனுப்பப்பட்டது. தற்போது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது.\nடெஸ்லா நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செர்ரி ரெட் டெஸ்லா’ கார் ஆகும் இது. அந்த நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தன்னுடைய கலெக்சனில் வைத்து இருந்த கார். வானத்திற்கு சென்ற ஆரம்பத்தில் பேட்டரியில் இயங்கிக் கொண்டு இருந்தது. 4 மணி நேரத்தில் அதன் பேட்டரி தீர்ந்தது.\nஇந்த கார் அப்படியே பயணித்து செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடைய 6 மாதம் ஆகும். தற்போது 300 கிமீ வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.\nஇந்த கார் 2091ல் மீண்டும் பூமிக்கு அருகில் வரும். அப்போது பூமி மீது கண்டிப்பாக மோதும் என்று கூறப்பட்டு உள்ளது. ஹன்னோ ரெயின், டேனியல் தாமயோ, டேவிட் வொக்ரோஹ்லிக்கு ஆகியோர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். இதற்கான ஆராய்ச்சி கட்டுரையை நாசாவில் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்.\nஇதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளனர். இது பூமி மீது மோத 6 சதவிகித வாய்ப்பு உள்ளது. வெள்ளி மீது 2 சதவிகித வாய்ப்பு இருக்கிறது. இது அதிகபட்சம் 3 வருடங்களுக்குள் மொத்தமாக நொறுங்கி உடையவும் வாய்ப்பு உள்ளது.\nநபர்: J முஹம்மது ஜாவித்\nஉறவுகள்: அம்மாபேட்டையார் AR ஜெஹபர் சாதிக் அவர்களின் மகனும் R அப்துல் ரஹீம் மற்றும் R அப்துல் வஹ்ஹாப் இவர்களின் பேரனும் ஆவார்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nவேலை வாய்ப்பு மற்றும் வேலை தேடுவோர் விபரம்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2018 & 2019-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: KSH பஷீர் அஹமது\nசெயலாளர்: MN ஹாஜா மைதீன்\nA மைதீன் அப்துல் காதர்\nபொருளாளர்: KM முஹம்மது ஸலாஹுதீன்\nபொதக்குடி ஜமாஅத் ஐஅஅ 2016 & 2017-ம் ஆண்டிற்கான நிர்வாகிகள்\nதலைவர்: MPH அப்துர் ரஷீது\nபொருளாளர்: PMA ஷேக் ஜெஹபர்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/new-book-on-rajiv-gandhi-murder-doubts-prabhakarans-link/", "date_download": "2019-07-20T01:45:07Z", "digest": "sha1:A2NQKEKFPPQOQTRPQ2XIOJWVH644UZPG", "length": 27590, "nlines": 140, "source_domain": "www.envazhi.com", "title": "‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்!’ | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆர���்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome General ‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\n‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஒரு பொரு ட்டாகவே கருதவில்லை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். அவரைக் கொல்லும் நோக்கம் புலிகளுக்கு இல்லை. ராஜீவ் கொலை முழுக்க முழுக்க அரசியல் ஆதாயங்களுக்காக நடந்தது, என்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அகமத்.\nராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரைக் கொன்றவர்கள், கொல்ல சதி செய்தவர்கள் யார் யார் என்ற விவரம் முழுமையாக வெளியாகவில்லை.\nவிடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், இந்தக் கொலையின் பின்னணியில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, எம்எல் பொதேதார் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின் கைகள் உள்ளதாக பல ஆண்டுகளாக சந்தேகம் நிலவி வருகிறது.\nஇந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என சேர்த்துள்ளனர். ஆனால் பிரபாகரனுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ ராஜீவ் காந்தியைக் கொல்லும் நோக்கம் கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை என இப்போது ஒரு புதிய கோணத்தைக் காட்டியுள்ளார் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அகமத்.\nஅஸாஸினேஷன் ஆப் ராஜீவ் காந்தி – ஆன் இன்சைட் ஜாப் என்ற புத்தகத்தில் அவர் ராஜீவ் கொலையை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். அதற்கு ஆதாரமாக பல்வேறு ஆவணங்கள், சாட்சிகளையும் அதில் முன்வைத்துள்ளார்.\n‘ராஜீவ் காந்தி கொலை ஒரு ‘ஒப்பந்தக் கொலை’. அரசியல் ஆதாயத்துக்காக நடந்தது. இந்தக் கொலை செய்தவர்களுக்கு இது உண்மையான நோக்கம் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதன் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள்தான் இந்தக் கொலையைத் தூண்டியவர்கள்.” -இதுதான் இந்தப் புத்தகத்தின் மையக் கரு.\n���துகுறித்து அவர் ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்…\n“இந்தக் கொலை பிரபாகரனுக்குத் தெரிந்தும் இருக்கலாம் அல்லது அவருக்குத் தெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலையினால் விடுதலைப் புலிகள் பலனடையவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை. இந்தக் கொலைக்கான பின்னணிகள் வேறு…\n‘ராஜீவ் கொலையினால் பலனடைந்தவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, இந்தியாவில் பிரதமராகப் பதவிஏற்க வந்த நரசிம்ம ராவ் போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு பின்னணியில் இருப்பவர்கள்தான்.\n”இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன்.\nஇவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.\n‘பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை\n”1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.\nஇதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் காங்கிரசால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, ‘ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான்.\nஆனால் இது ��வ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது. முன்பு அவர் அமைதிப்படையை (ஐ.பி.கே.எஃப்.) அனுப்பியது, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே உடனான உடன்பாட்டின் அடிப்படையில். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.\nராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கு இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதில் மிகவும் அதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். இதனால் ராஜீவ் பதவி விலகும்முன்பு 1989 செப்டம்பர் மாதம் பிரமேதாசாவுடன் மற்றொரு ஒப்பந்தம் போட்டு படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார்.\n”1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை\n1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பிவந்துள்ளனர் இந்த அமெச்சூர் சதிக்காரர்கள். மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார்.\nஇடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா 24-ம் தேதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளி வந்துவிடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக்-அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும். எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்\nராஜீவ் கொலையில் புலிகள் தொடர்பு சந்தேகத்துக்குரியதே\nராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர் அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா\nஇப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்\nPrevious Post ரஜினி படத்துடன் போட்டி போடுவது தற்கொலைக்கு சமம் - கேயார் Next Post'மோடியை எனக்குப் பிடிக்கும்.. ஏன்னா அவர் தலைவர் ரஜினியின் நண்பராச்சே - கேயார் Next Post'மோடியை எனக்குப் பிடிக்கும்.. ஏன்னா அவர் தலைவர் ரஜினியின் நண்பராச்சே' - ஒரு ஜப்பான் ரசிகரின் பேட்டி\nபிரபாகரன் 60… இன்னும் விலகாத மர்மம்\n – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை\nOne thought on “‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்\nஇவ்வளவு நாள் எங்கு இருந்திர்கள், சு.சாமியை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் ராஜீவ் கொலையின் உண்மை தெரியும். சட்டத்தை ஏமாற்றி ஒரு கிரிமினல் சுதந்திரமாக உலவ முடியும் என்பது இந்தியாவில் மட்டும் நடக்கும்.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவர���ம் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/pages/political/", "date_download": "2019-07-20T01:56:11Z", "digest": "sha1:QCDAHI6INUAC6JWTSBOG3QYMZBAX6BIA", "length": 14097, "nlines": 124, "source_domain": "www.kalam1st.com", "title": "அரசியல் Archives - Kalam First", "raw_content": "\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி – கருவுக்கு ரணில் சாதக பதில்..\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவை […]\nரணில் – மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு – அம்பலப்படுத்தும் அநுரகுமார\nஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் […]\nமுஸ்­லிம்­க­ளிடத்தில் “ஹீரோ��� ஆகும் மங்கள – அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு\nமுஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொய் பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மங்­கள […]\nஎன் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் எம் பி தெரிவிப்பு\n(ஊடகப்பிரிவு) பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து […]\nபொதுத் தேர்தலை நடத்த பிரதமர் ரணில் தீர்மானம்\nஅனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியமான சந்திப்புக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார். இந்தச் […]\nபொறுமையாக இருக்கிறோம் உள்ளங்களை உடைக்காதீர்கள்\n#. குண்டு தாக்குதலின் பின்னரான என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த […]\n3 பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், நடத்திய ஊடகவியலாளர் மாநாடு\nமுஸ்லிம் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் […]\nபாராளுமன்றத்தில முஸ்லிம்களுக்கு எதிராக, விசம் கக்கினான் இனவாதி விமல் வீரவன்ச\nநாட்டின் பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் விமல் வீர­வன்­ச­விற்கும் ஆளும்­கட்சி முஸ்லிம் […]\nரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ்\nஏ.எச்.எம்.பூமுதீன் ) ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வீன் குற்றச்சாட்டுக்களை எம்மால் சும்மா பார்த்துக்கொண்டு […]\nதடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும், மு.கா. உறுப்­பினர்\nஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்­புடன் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர […]\nமுஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன் – இளைஞர் அமைப்பாளர் முஸர்ரப்\nஅவிஸ்ஸாவல புவக்பிட்டியவில் சாரி அணிந்து கொண்டு வரும்படி முஸ்லிம் ஆசிரியைகளை வற்புறுத்திய சக […]\nபிரதமரின் இழப்பீடு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையில்லை ; அமைச்சர் ஹரீஸ்.\nமுஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்குவதை விட அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்கள் தலைநிமிர்ந்து […]\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறப்போவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை.\nநீர்கொழும்பில் நேற்றிரவு நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களின் பின்னர், முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாவிடின் ஸ்ரீலங்கா […]\nநீர்கொழும்பு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் ஏ.எல்.தவம்\nவன்முறை என்ன வடிவில் இருந்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் நீர்கொழும்பு முஸ்லிம்கள் மீதான […]\nஅரசியல் செயற்பாட்டிலிருந்து ஒதுங்கும் வீசி.இஸ்மாயில் எம்.பி\nஅரசியல் செயற்பாட்டிலிருந்து வீசி.இஸ்மாயில் எம்.பி ஒதுங்கியிருப்பதாகவும் இது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதி���் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=31&page=18", "date_download": "2019-07-20T02:04:00Z", "digest": "sha1:HVNCVV2Z4PJMQCCNCMCGXOP6NQOAQEWJ", "length": 24900, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா..\nதோஷத்தை போக்கி நன்மை செய்யும் பரிகாரங்கள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nஎகிப்தில் பள்ளி பேருந்து அளவுள்ள 8 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த...\nஆப்பிரிக்காவில் நீண்ட கழுத்து கொண்ட, 4 கால்களை உடைய நிலத்தில் வாழும் டைனோசார்கள் வாழ்ந்து வந்துள்ளன. இது......Read More\nமனிதர்களை போல் சோப்பு போட்டு குளிக்கும் எலி - வைரலாகும் வீடியோ\nமனிதர்களை போல எலி சோப்பு போட்டு குளிக்கும் வித்தியாசமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.பெரு......Read More\nமெக்ஸிக்கோ நகர தெருவோர உணவங்களில் சாப்பாட்டு அசுரன்\nஉலகிலேயே குண்டான சிறுவன் ஆர்யா\nஇந்தோனேஷியாவை சேர்ந்த Rokayah Somantri,Ade Somantri-ன் மகன் ஆர்யா. உலகிலேயே மிக குண்டான சிறுவனாக கண்டறியப்பட்டுள்ளார்.அத்தோடு......Read More\nஇரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஒரு அழகிய தீவு:\nஸ்காட்லாந்து நாட்டில் கடலுக்கு நடுவில் உள்ள தீவு விற்பனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிய இந்த......Read More\n300 ஆண்டுக்கு முன் இறந்தவரை திருமணம் செய்த விநோத பெண்....\nஅயர்லாந்தில் பெண் ஒருவர் பேயை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.......Read More\nஊர்வசி பாடலை என்னமா பாடுது இந்த வெள்ளைக்காரப் பெண்\nஇன்றைய காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினால் தான் மதிப்பும், வேலையும் என்ற நிலை தான் அதிகமாக உள்ளது.மேலும்,......Read More\nயாழில் கரையொதுங்கிய அதிசய வீடு\nயாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில்......Read More\nசுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்\nகாங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான......Read More\n90 ஆண்டுகளாக மண்ணை உண்டு உயிர்வாழ்ந்துவரும் விநோத மனிதர்\nஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 100 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த 90 ஆண்டுகளாக மண்ணை உணவாக உட்கொண்டு......Read More\n22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்\nபிரேசில் நாட்டில் மன்னர் ஒருவர் கடற்கரை பகுதியில் மணல் கோட்டை அமைத்து அதில் 22 ஆண்டுகளாக வாழ்ந்து......Read More\nஅரங்கத்தை அதிர வைத்த அழகி\nபோட்டி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பெண்ணின் திறமையை கண்டு நடுவர்கள் உட்பட அரங்கமே அதிர்ச்சியடைந்துள்ளது.27......Read More\nஅந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய வினோத பெண்\nகனடாவில் கடந்தாண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து......Read More\nஒரே ராத்திரியில் கோடீஸ்வரரான இளைஞர்\nஇளைஞர்கள் மத்தியில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பது சாதரணமான விஷயம்.ஆனால்......Read More\nமனைவி குளிக்காததால் விவாகரத்து கோரிய கணவன்\nதாய்வான் நாட்டில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மனைவி குளிப்பதாக கூறி நபர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ள......Read More\nலண்டனில் குப்பைகளை பணமாக்கிய இலங்கை இளைஞன்\nபிரித்தானியாவில் வாழும் இலங்கையர் ஒருவர் குப்பை சேர்த்து கோடீஸ்வரராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல்......Read More\nஅமெரிக்காவில் வா��்த்தைகளை பயின்ற கொரில்லா குரங்கு\nஅமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் கட ந்த 1971ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா......Read More\nஉலகில் மிகவும் குளிரான பகுதி எது\nரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதி உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதியாகும்.இந்த பகுதியில் டிகிரி......Read More\nரூ.5க்கு சாப்பாடு, ரூ.10க்கு துணிமணி; கலக்கும் மாமனிதர்\nநொய்டாவில் வாழும் நபர் ஒருவர் ஏழை மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் சாப்பாடு மற்றும் துணிமணிகளை வழங்கி......Read More\nபிரித்தானியாவில் செயற்கை இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும்...\nபிரித்தானியாவில் இதயம் செயலிழந்த பெண்ணொருவர் செயற்கை இதயத்தை பையில் வைத்து அதை தன்னுடன் சுமந்து கொண்டு......Read More\nபனியில் உறைந்த எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சி; வைரல் வீடியோ\nஅமெரிக்காவின் எழில் மிகுந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி பனியில் உறைந்து போனது.கடந்த சில தினங்களாக வட......Read More\n5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்\nடெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில்......Read More\n 887 சிலைகளை நிறுவியது யார்\nஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்…......Read More\n40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன\nஜெர்மெனியில் 1939 ஆம் ஆண்டு குகை ஒன்று தோண்டப்பட்டது. அப்போது அதில் மம்மூத் யானைகளின் தந்தங்கள் மற்றும் பல......Read More\n17 மா மூடைகளை வாயால் கவ்வி 30 மீற்றர் தூரம் சுமந்து சாதனை\nஇலங்கை துறைமுக அதிகார சபையின் ஊழியரான ஜனக காஞ்சன முதன்நாயக்க பார்வையாளர்கள் முன்னிலையில் ஒவ்வொன்றும் 50 கிலோ......Read More\nஇப்படி Ice cream சாப்பிட்டதுண்டா\nஇத்தாலியில் அதிசய குடும்பம்: – உடலில் வலி ஏற்பட்டால் இவர்களால் உணரவே...\nஇத்தாலியில் குடும்பம் ஒன்று, தங்களுக்கு ஏற்படும் வலியை உணர முடிவதில்லை என்று தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை......Read More\nபூரி கடற்கரையில் உலகில் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா: சுதர்சன்...\nஓரிசாவின் பூரி கடற்கரையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தை மணல் சிற்பத்தில்......Read More\n8 கிமீக்கு மணமகளின் திருமண ஆடை: பி���ான்ஸ் நாட்டில் ஒரு கின்னஸ் சாதனை\nபிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் மணப்பெண் சுமார் 8 கிமீ நீளத்தில் உள்ள ஆடையை அணிந்து திருமணம் செய்து......Read More\nஏலியன் பெண்ணை திருமணம் செய்து 100 குழந்தைகள் பெற்றேன்: அமெரிக்க முதியவர்...\nடேவிட் ஹக்கின்ஸ் என்ற அமெரிக்க முதயவர் எலியன் பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதாகவும், அந்த பெண்ணுடன்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26649", "date_download": "2019-07-20T01:05:54Z", "digest": "sha1:5C6LH475K5LMXRSXQ2IXR6BKLDBE67U2", "length": 12006, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இன ரீதியான விவகாரங்கள் �", "raw_content": "\nஇன ரீதியான விவகாரங்கள் தொடர்பில் சுவிஸ் பொலிஸ் அதிகாரிகள் விடுவிப்பு\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், நைஜீரிய நபர் ஒருவரின் உயிர் மற்றும் உடல் நலத்திற்கு ஆபத்து ஏற்படுத்தியதற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று போலீஸ் அதிகாரிகளை, சூரிச் நீதிமன்றம் ஒன்று விடுவித்தது.\n2009 ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஒன்றில் இனவெறியை தூண்டியதாக, 45 வயதான நைஜீரியர் ஒருவர் போலீசார் மீது குற்றஞ்சாட்டியிருந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் கடந்த புதன்கிழமையன்று நிராகரித்தது.\nஇதய க��ளாறு உள்ள அந்த நைஜீரியர் மீது, போலீசார் மிளகு ஸ்ப்ரே அடித்து தாக்கியதாக அவர் வழக்குப் பதிவு செய்திருந்தார்.\nசம்பவம் நடந்த அன்று மூன்று கருப்பின டிராம் பயணிகளை சோதனையிட்ட போது, 45 வயதான நைஜீரிய நபர் தங்களை தாக்கியதாகவும், அவரிடமிருந்து தம்மை பாதுகாக்க வேண்டியிருந்ததாகவும், குற்றம்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிர���ான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/narendra-modi-orders-bjp-leaders-to-be-a-part-in-crpf-final-mourning/", "date_download": "2019-07-20T02:01:11Z", "digest": "sha1:2MDGDRBHYMXDHO5REZFR3US5DMGVPHSY", "length": 3004, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை! | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> டெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை\nடெல்லி விமான நிலையத்தில் வீரர்கள் உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை\nகாஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள் தனி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு வரப்பட்டன. டெல்லி பாலம் விமான நிலையத்தில் வீரர்களின் உடல்களுக்கு ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் மரியாதை செலுத்தினர். ராணுவ வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/national-news/raguglandhi-twitter-news/", "date_download": "2019-07-20T02:02:50Z", "digest": "sha1:74AIY5T77MM25UOAB3PDDFWBMSIDZP7K", "length": 4728, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "பாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் : ராகுல் காந்தி | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> National News -> பாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் : ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் : ராகுல் காந்தி\nபாஜக ஆட்சியிலிருந்து 100 நாட்களில் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதிரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமாகிய மம்தா பானர்ஜி ஒருங்கிணைப்பில் 20க்கும் மேற்பட்ட எதிர் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் கடந்த 19ம் ேததி மேற்கு வங்க மாநிலம் ெகால்கத்தாவில் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்தக் கூட்டம் பொது மக்களுக்கு எதிரான கூட்டம். ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கையில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே அரசியல் எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இது ஊழலின் கூட்டணி. எதிர் கட்சிகளிடம் பண பலம் இருக்கிறது. எங்களிடம் மக்களின் பலம் இருக்கிறது என்றார்.\nஇதற்கு டிவிட்டரில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். சிறுபான்மை மக்கள் மற்றும் ஆதிவாசிகள் துன்புறுத்தப்படுகின்றனர். தொழில் செய்ய முடியாம��் சிறு வணிகர்கள் தவித்துவருகின்றனர். எனவே இவர்கள் அனைவரும் உங்கள் ஆட்சியிலிருந்து விடுதலை வேண்டும் என்று விரும்புகின்றனர். அடுத்த 100 நாட்களில் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதைத் தவிர்த்து பிரதமரின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு “துக்பந்தன்” கூட்டணி என்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களால் அந்த கூட்டணி நிராகரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13128-supremecourt-adjournment-the-case-of-currency-issue.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T01:06:52Z", "digest": "sha1:X6KFL25J47VZ2WG52SFWVFEMUJQVE4UC", "length": 8873, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு | Supremecourt Adjournment the case of currency issue", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nபழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நீதி மன்றங்கள் மற்றும் மாநில தலைமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் என்று மத்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையை மறுத்த உச்ச நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடந்தால் தான் உள்ளூர் பிரச்சனைகள் தெரிய ���ரும் எனவும் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பான பொதுநல மனு மீதான வழக்கு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது வரும்.. ரிசர்வ் வங்கி பதில்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதலாக் முறையை ரத்து செய்தால் மாற்று சட்டம் இயற்றுவோம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nமுத்தலாக் மோசமானது மற்றும் விரும்பத்தகாதது - உச்சநீதிமன்றம்\nமுத்தலாக் பாலின சமத்துவத்திற்கு எதிரானது: மத்திய அரசு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையாவுக்கு சிக்கல்\nதமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க தடை\nமுல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை செய்யவிடவில்லையா கேரளா பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல்\nஆதார் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை: மத்திய அரசு திட்டவட்டம்\nRelated Tags : Case adjournment , currency issue , supremecourt , உச்சநீதிமன்றம் , பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் , மத்திய அரசு , மனு தாக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது வரும்.. ரிசர்வ் வங்கி பதில்\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Students/2", "date_download": "2019-07-20T01:16:33Z", "digest": "sha1:DTFJ7QO6E3SSLYP5FFXOJ6PO35W4WKOD", "length": 8643, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Students", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு���்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nநடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி\nஇலங்கை குண்டுவெடிப்பில் மீண்ட மாணவருக்கு உற்சாக வரவேற்பு\nஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்\nபள்ளி வாகனம், ஆட்டோ ‘ஸ்டிரைக்’ - மாணவர்களை அழைத்துசென்ற போலீஸ்\nமாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை\nகுதிரை தடை தாண்டும் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nமுதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் - ஜெஇஇ ரிசல்ட்\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\nஅரசுப் பள்ளியை சோலையாக மாற்றிய மாணவர்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nநடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்ட மாணவர்கள் - வீடியோ காட்சி\nஇலங்கை குண்டுவெடிப்பில் மீண்ட மாணவருக்கு உற்சாக வரவேற்பு\nஆபத்தான இடத்தில் பாடம் கற்கும் குழந்தைகள் - தேனியில் அவலம்\nபள்ளி வாகனம், ஆட்டோ ‘ஸ்டிரைக்’ - மாணவர்களை அழைத்துசென்ற போலீஸ்\nமாணவர்களை விதவிதமாக வரவேற்கும் ஆசிரியை : மகிழ்ச்சி பெருகும் வகுப்பறை\nகுதிரை தடை தாண்டும் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்கள் முதலமைச்சரிடம் வாழ்த்து\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nபேருந்தில் அராஜகம் செய்த 17 மாணவர்களை தேடிப்பிடித்தது போலீஸ்\nமுதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டும் தமிழர்கள் - ஜெஇஇ ரிசல்ட்\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\nஅரசுப் பள்ளியை சோலையாக மாற்றிய மாணவர்கள் - குவியும் பாராட்டுக்கள்\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர்வு - 4 மாணவர்கள் 100% தேர்ச்சி\nமாணவர்களை விரட்டிக்கடித்த குரங்கு : பள்ளிக்கு அரைநாள் ‘லீவ்’\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/1144-2013-10-15-05-44-01", "date_download": "2019-07-20T01:46:22Z", "digest": "sha1:QEEKWU5T4SZUQ56V3Q52TODQYWRBLJ4P", "length": 15458, "nlines": 218, "source_domain": "www.topelearn.com", "title": "அல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅல்லாஹ் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்தலாம்\nமலேசியாவில் மலே மொழி பேசும் சிறுபான்மை கிறித்தவர்களால் அதிகம் பாவிக்கப் படும் வார்த்தையான 'அல்லாஹ்' இனை அந்நாட்டின் ரோமன் கத்தோலிக்க பத்திரிகைகள் பாவிப்பதற்கு உரிமை கிடையாது எனவும் முஸ்லிம்கள் மட்டுமே இச்சொல்லினைப் பாவிக்க முடியும் எனவும் திங்கட்கிழமை மலேசிய நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.\nஇதனைத் தொடர்ந்து அங்கு சிறுபான்மை சமூகத்தினரிடையே மத சுதந்திரம் மறுக்கப் பட்டு வரும் நிலை அதிகரித்து விடும் என குறித்த சமூகங்கள் கவலை கொண்டுள்ளன. அரபு மொழியில் அடங்கியிருக்கும் அல்லாஹ் என்ற வார்த்தை இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே காணப்பட்டது என்றும் பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்வார்த்தையைத் தாம் பயன்படுத்தி வருவதாகவும் கூறும் மலேசியக் கிறித்தவர்கள் இத் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் மலேசிய அரசின் இந்த முடிவு அந்நாட்டில் அரசியல் ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த கருவியாக இஸ்லாம் வளர்ந்து வருவதுடன் ஏனைய மதங்கள் மீதான அடக்குமுறையையும் வளர்க்கத் தூண்டு கோலாய் அமையும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இதேவேளை அல்லாஹ் எனும் வார்த்தை கிறித்தவ மதத்தில் இல்லை என்றும் முஸ்லீம்களைத் தவிர ஏனையோர் இவ் வார்த்தையைப் பயன்படுத்த அனுமதிப்பது சமூகங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒருவர் மட்டுமே வசிக்கும் சிறிய நகரம்\nஅமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான\nபொறாமை என்ற தீய குணத்தை அழிப்பது எப்படி\nமற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nஉதவ வேண்டும் என்ற எண்ணம்\nஒரு நாள் துரியோதனன் கிருஷ்ணரிடம்,\"எல்லோரும் கர்ணனை\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவது தமிழச்சி என்ற பெருமை\nஅவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றுக்கு செல்லும் முதலாவத\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nநல்ல நட்பில், புதியது பழையது என்ற பேதம் காட்டலாகாது\nபுதிதாக ஒருவரைச் சந்தித்து அவருடன் நட்புப்பூண்டுவி\nதென்ஆபிரிக்காவுக்கு 134 என்ற இலக்கை நிர்ணயித்த இலங்கை\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி போட்டியில்\nஅதிசயம்; கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்து\nசாய்ந்தமருது ஒராபிப்பாஷா வீதியில் பஷ்மீர் என்பவரின\nஇலங்கை வன்முறைகளை கன்டித்து புலம்பெயர் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்\nசுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆண\nமுஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் தொழுகையை விட அனுமதியில்லை\nமௌஸைக் கண்டுபிடித்தவர் காலமானார் 32 seconds ago\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nகுறைந்த விலையில் அறிமுகமாகும் புதிய கமெரா 1 minute ago\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்.. 3 minutes ago\nகுளிர்ச்சி தரும் அகத்திக்கீரை 3 minutes ago\nமுதுகு வலி உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய உணவு முறைகள் 3 minutes ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/191322?ref=archive-feed", "date_download": "2019-07-20T02:01:40Z", "digest": "sha1:PFNA2K4IQIZYEJ2JKF64Q2YPI55MKOWD", "length": 8115, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி! எச்சரிக்கை செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிக நேரம் செல்போன் பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி\nசீனாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஒரு வாரமாக தொடர்ந்து செல்போன் உபயோகித்ததால், கை விரல்கள் அசைக்க முடியாமல் செயலிழந்த சம்பவம் நடந்துள்ளது.\nசீனாவின் Chungasaவைச் சேர்ந்த பெண் ஒருவர், அலுவலக வேலை காரணமாக இரவு தூங்கும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.\nஎப்போதும் தனது நண்பர்களுடன் அவர் சாட்டிங் செய்துள்ளார். இவ்வாறாக தொடர்ந்து அவர் ஒரு வாரம் செல்போனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பணி முடிந்து விடுப்பு எடுத்து குறித்த பெண் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.\nசில மணிநேரத்திற்கு பிறகு அவரது கையில் வலியை உணர்ந்துள்ளார். அப்போது அவரது கை செல்போனை பிடித்திருந்த நிலையிலேயே மாறி செயலிழந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பல மணிநேரத்திற்கு தொடர்ந்து ஒரே வேலையை செய்பவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும் என்றும், இதன் பெயர் ‘டெனோசினோவிடிஸ்’ என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், பாதிப்புக்குள்ளான பெண் தற்போது குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Railway.employees.strike.every.Friday.html", "date_download": "2019-07-20T00:51:01Z", "digest": "sha1:GNSWIRB4SUDW3PYSJME77Z6HGA2MIPQ5", "length": 10555, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "எச்சரிக்கையுடன் புகையிரத ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளியும் வேலைநிறுத்தம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / எச்சரிக்கையுடன் புகையிரத ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளியும் வேலைநிறுத்தம்\nஎச்சரிக்கையுடன் புகையிரத ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளியும் வேலைநிறுத்தம்\nபுகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் முடிவிற்கு வருகிறது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் புகையிர ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று நள்ளிரவுடன் 48 மணித்தியால போராட்டம் முடிகிறது.\nஎனினும், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும���பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26509/", "date_download": "2019-07-20T01:49:25Z", "digest": "sha1:C2SGMIWMRLWQF5MXDS3QWOTHVCYQERBG", "length": 14465, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு – GTN", "raw_content": "\nவலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு\nவடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக வதிவிடக் கருத்தமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபருவநிலை மாற்றங்களின் காரணமாக இடம்பெயர்ந்து வேற்றிடங்களுக்குச் சென்று மீளவும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் பறவைகள் வலசைப் பறவைகள் எனவும் இந்த இடப்பெயர்வு வலசை போதல் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த வலசைப் பறவைகள் தொடர்பான அறிவை ஊட்டும் வகையில் சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி இம் மாதம் 13ஆம், 14ஆம் திகதி உலக வலசைப் பறவைகள் தினம் ஆகும். இத்தினத்தைக் கொண்டாடும் விதமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய வதிவிடக் கருத்தமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சிகளை 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nமாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும்; தேர்வு செய்யப்பட்ட நூறு மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான கருத்தமர்வுகள் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் யாழ் மத்திய கல்லூரியிலும் இடம் பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.\nயாழ் குடாநாட்டின் உள்ளேயும் வெளியேயும் காணப்படும் கடல்நீரேரிகளும், இவற்றையொட்டி வளரும் கண்டல் தாவரங்களும் வலசைப் பறவைகளுக்கு உவப்பான இயற்கைச் சூழலாக அமைந்துள்ளன. இதனால், பருவகால மாற்றங்கள் ஏற்படும்போது தென்இலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் குடிபெயர்ந்து யாழ் குடாநாட்டுக்கு வந்து பின்னர் திரும்பிச் செல்கின்றன.\nமாணவர்களுக்கு எமது இயற்கைச்சூழல் குறித்தும் வலசைப் பறவைகள் குறித்தும் அறிவூட்டும் விதமாக பறவைகள் அதிகளவில் கூடும் தொண்டைமானாறு ஏரி, வல்லைவெளி, சரசாலை குருவிக்காடு, செம்மணி, மண்டைதீவு ஆகிய இடங்களில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. கருத்துரைஞர்களாகவும் வெளிக்களப் பயிற்சி வழங்குநர்களாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களோடு, தன்னார்வப் பறவையியல் ஆய்வாளர்களும் கலந்து கொள்கின்றனர்.\nஉலக வலசைப் பறவைகள் தினத்தின் இறுதி நிகழ்ச்சி ஞாயிறு (14.05.2017) பி.பகல் 2 மணிக்கு யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் விருந்தினர் உரைகளும், மாணவர்களுக்கான பரிசு வழங்குதலும் இடம்பெறவுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஇடப்பெயர்வு களப்பயிற்சி மாணவர்களுக்கு வலசைப் பறவைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் ஒரு போதும் கைவிடப்படாது – காவல்துறை மா அதிபர்\nகிங் கங்கையில் நீராடச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-ecr-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-20T02:14:43Z", "digest": "sha1:JLC6473TLR5TLJSQCXF4UAOULIK2GD5D", "length": 9617, "nlines": 147, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome முகவை செய்திகள் ராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து\nராமநாதபுரம் அருகே ECR சாலையில் விபத்து\nகீழக்கரை அருகே நேற்று காலை கன்டெய்னர் லாரி-அரசு பஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் ஒருவர் பலியானார். மாணவி உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 59 பயணிகளுடன் தென்காசி நோக்���ி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. திருப்புல்லாணி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வரும்போது, தூத்துக்குடியிலிருந்து உப்பூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியும்-அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி கொண்டன.\nஇந்த விபத்தில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. இதில், பெண் பயணி ஒருவர் பலியானார். மேலும் பவித்ரா(17), முனிஸ்வரி (16), பிரியதர்ஷினி(13), மகேஸ்வரி (16) உள்பட உள்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கிய மாணவியை உள்பட பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தால் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n(ஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதெலங்கானா பழங்குடி கிராமத்தில் விஷம் குடித்த மனைவியை காப்பாற்ற 3 கி.மீ. தூரம் தோளில் தூக்கி சென்ற கணவன் \nநள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது; பெட்ரோல், டீசல் விலை ரூ.2.50 குறைப்பு: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவிப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/03/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-20T02:18:39Z", "digest": "sha1:QJVUSOIGMB7N6SBKYBILSX4C2E5ANNXN", "length": 10290, "nlines": 230, "source_domain": "keelakarai.com", "title": "பொள்ளாச்சி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள��, திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் கவிதைகள் பொள்ளாச்சி\nரூபாய்க்கு இத்தனை ஜிபி ஃப்ரீ\nஅங்கே அவை உடம்பு நெளிப்புகளின்\nஒரு முட்டுச்சந்தில் முடங்கி வீழ்கின்ற\nஓட்டுக்கு துட்டு கிடைத்தால் சரி\nஒரு புதிய யுகம் நோக்கி\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2009_09_10_archive.html", "date_download": "2019-07-20T01:09:01Z", "digest": "sha1:UK25XPCF4DL24VWQGACKWZOO7XYT27DE", "length": 33638, "nlines": 694, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/10/09", "raw_content": "\nவவுனியா நகரசபையின் புளொட் உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்\nஜனநாயக மக்கள் விடுதலைமுன்னணி(புளொட்)சார்பில் வவுனியாநகரசபை தேர்தலில் போட்டியிட்டுவெற்றியீட்டிய வேட்பாளர்கள் இன்றுகாலை நகரசபைஉறுப்பினர்களாக பதவிப் பிரமாணம்எடுத்துக் கொண்டுள்ளனர். (10.09.2009)\nதமிழரசுக் கட்சியின் நீண்டகாலஉறுப்பினரும் தந்தை செல்வா நற்பணிமன்ற தலைவரும் சமாதான நீதவானும் பிரபல சமூக சேவையாளருமாகியஇறைபணிச் செம்மல் வை.தேவராஜா முன்னிலையில் திரு.ஜி.ரி.லிங்கநாதன், திரு.சு.குமாரசாமி, திரு.க.பார்த்தீபன் ஆகியோர் நகரசபை உறுப்பினர்களாகசத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் புளொட் அமைப்பின் வன்னிமாவட்ட பொறுப்பாளர் திரு.பவன், வவுனியா மாவட்ட பொறுப்பாளர்திரு.நிசாந்தன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.சிவம்ஆகியோருடன் நகரசபை வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பெரியோர்கள், ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஇதன் பின்னர் நகரசபை உறுப்பினர்களும், கட்சி முக்கியஸ்தர்களும், ஆதரவாளர்களும் கோவிற்குளத்தில் அமைந்துள்ள மக்கள் யுத்தத்தின் மகத்தானதளபதி அமரர் உமாமகேசுவரனின் நினைவு இல்லத்திற்கு சென்று மலரஞ்சலிசெலுத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/10/2009 10:48:00 பிற்பகல் 0 Kommentare\nபுலிகளின் தோல்விக்குப் பின்னர் ஜனாதிபதி கூட்டிய அந்தக் மகாநாட்டில்; தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டதால் அது பலரது கவனத்தையும் கவர்ந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் ஒத்துழைத்து செயல்படப்போவதாகவும் செப்ரெம்பர் 7ம் திகதி ஜனாதிபதியை சந்திக்கப்போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருந்தன. அந்தச் செய்திகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் 7ம் திகதி நடைபெற்றது.\nகடந்த காலங்களில் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்திப்பது பலரது கவனத்தை கவர்ந்ததில் வியப்பில்லை. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவைகளை அரசு செய்து கொடுக்கவில்லை எனவும் வடக்கில் கிளிநொச்சி பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலையம் உருவாக்கப்பட்டு இராணுவ மயப்படுத்தப்படுவதாகவும் வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக்குவதே அரசின் கொள்கை எனவும் குற்றம் சாட்டிவந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பின்போது பல முக்கிய பிரச்சினைகளுக்கு விடை தேடும் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் காணப்பட்டது.\nஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்த செய்திகளே 8ம் திகதி தமிழ் ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. பத்திரிகை செய்திகளின்படி இவர்களது சந்திப்பில் புதிய செய்திகள் எதுவும் காணப்படவில்லை. இந்தச் சந்திப்பை பற்றி சுருக்கமாக கூறுவதானால் புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பது போலத்தான் அண்மைக்காலங்களில் பலராலும் பேசப்பட்ட விடயங்களும் அதற்கான ஜனாதிபதியின் பதிலுமாகவே காணப்பட்டன.. நாம் கடந்த வாரம் தாயகக்குரலில் சுட்டிக்காட்டியிருந்த உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.\nயாழ் குநாட்டில் உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டதால் இடம் பெயர்ந்த மக்கள் பற்றியும் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை மிளக்குடியமர்த்துவது இ பாதுகாப்பு வலயங்களை நீக்குவது குறித்தும் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிழல் அமைச்சருமான கலாநிதி லியம்பொக்ஸ் தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. குடாநாட்டில் பாதுகாப்பு வலயத்தால் இடம் பெயர்ந்த மக்கள்; மற்றும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் குடியமர்த்தப்பட்ட மக்கள் குறித்தும் அப்போது யாழ் அரசாங்க அதிபரால் அந்த குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.\nஇந்தப் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில் போர்முடிந்தாலும் தற்போதைய நிலையில் உடனடியாக வடக்கு கிழக்கில் பாதுகாப்பை தளர்த்தும் சாத்தியம் இல்லையென கூட்டமைப்பிடம் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பதிலிலிருந்து உயர்பாதுகாப்பு வலயப் பிரச்சினையும் இப்போதைக்கு தீர்க்கப்படும் பிரச்சினையாக காணப்படவில்லை வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தோரை மிளக் குடியமர்த்தும். நடவடிக்கையிலும் நீண்ட அவகாசம் தேவை என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அமைச்சர்கள் மட்டத்தில் மீள்குடியேற்றம் விரைவுபடுத்தப்படுவதாக கூறப்பட்டாலும் வன்னி தவிர்ந்து, திருகோணாமலை, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணத்தை நிரந்தர வசிப்பிடங்களாக கொண்டவர்களே இப்போது மீளக்குடியமர்த்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிடுகையில் வன்னியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களில் சிறிய தொகையே மிட்டகப்பட்டுள்ளதாகவும் அவை முற்றாக மீட்டபின்னரே மக்களை மீளக் குடியமர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. எனவே வன்னி மக்களின் மீள்குடியேற்றம் ஜனாதிபதியின் 180 நாள் கால அவகாசத்தை தாண்டியபின்னரும் நடைபெறுமா என்பது சந்தேகமே. நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயல்படுவோம் எனவும் விசேடமாக நாட்டின் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்மேல் குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய மனமாற்றம் தற்போதைய சூழ்நிலைக்கேற்ற தந்திரோபாயமா அல்லது யதார்த்தத்தை புரி��்து கொண்ட மனமாற்றமா என்ற சந்தேகம் ஏழுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள்தான் அப்படி மக்களை சந்தேகிக்க வைத்துள்ளது. கடந்த காலங்களில் புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்காத தமிழ் கட்சிகளும்இ நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக அரசை பகைக்காமல் இருப்பதாகவே கூறிவந்தன. அப்போது அவர்களை அரசுடன் இணைந்து செயல்படும் ஒட்டுக்குழுக்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்தது.\n2001ம் ஆண்டுக்கு முன்னர் வெண்தாமரை இயக்கம் என்ற அமைப்பினூடாக அரசாங்கம் அதிகாரப் பகிர்வு தீர்வுத்திட்டத்திற்கான நாடளாவிய பிரச்சாரத்தின் காரணமாக தெற்கில் அடங்கிப்போயிருந்த பேரினவாத சக்திகளை மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கு பேரினவாதக் கட்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளை ஏகபிரதிநிதிகளாக அங்கீகரிக்க எடுத்த முடிவுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டை அங்கீகரித்தபோதுதான் சிங்கள மக்கள் மத்தியில் பிரிவினை தொடர்பான அச்சத்தை இனவாதிகளால் தூண்ட முடிந்தது.\nதனிநாட்டுக்கான யுத்தம் இன்று தமிழ் மக்களை எங்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது என்பது தெரிந்ததே. பிராந்திய சுயாட்சி போதாது என்று வாதிட்ட நிலை போய் 13வது திருத்தம் முழுமையாக கிடைக்காதா என்று அங்கலாய்க்கும் நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்பட்டுள்ள மனமாற்றம் யதார்த்தத்தை பரிந்துகொண்டதான மனமாற்றமாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/10/2009 12:12:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதாயகக்குரல்18 புலிகளின் தோல்விக்குப் பின்னர் ஜ...\nவவுனியா நகரசபையின் புளொட் உறுப்பினர்கள் பதவிப்பிரம...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்ன��ரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/18993", "date_download": "2019-07-20T00:50:11Z", "digest": "sha1:J36VAK7CSLHVMYON4DIO7TXD342ZWOUP", "length": 12535, "nlines": 205, "source_domain": "www.thinakaran.lk", "title": "மனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி | தினகரன்", "raw_content": "\nHome மனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி\nமனைவியின் தொலைபேசியூடாக அர்ஜுன் தரவுகளை அழிக்க முயற்சி\nயாழில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது\nபீடி இலை மற்றும் புகையிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். மண்டைதீவு பகுதியில் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ஒருதொகை பீடி இலை மற்றும் புகையிலையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பீடி இலைகள் மற்றும் புகையிலை ஆகியவற்றை சட்டவிரோதமான முறையில் கொண்டு...\nயாழில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது\nசூதாடியவர்களை பிடிக்க சென்ற பொலிசார் மீது தாக்குதல்\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\n10 நாட்களில் போதையில் வாகனம் செலுத்திய 3,154 சாரதிகள் கைது\nஅர்ஜுன் அலோசியஸ், ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கிய தனது தொலைபேசி தரவுகளை அழிக்க முயற்சித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (01) சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸ், தனது மனைவியின் அப்பிள் ஐபோன் தொலைபேசியூடாக, தான் கையளித்த கையடக்க தொலைபேசியிலுள்ள தரவுகளை அழிக்க முயற்சித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.\nகுறித்த ஆணைக்குழுவின் அமர்வில் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நாளை (02) இது தொடர்பில் முடிவொன்றை எட்டவுள்ளதாக அவ்வாணைக்குழு அறிவித்துள்ளத���.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n250இற்கு மேற்பட்ட விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sivakaarthikeyans-16th-movie-05-06-19/", "date_download": "2019-07-20T01:42:34Z", "digest": "sha1:SXO4YG2AZIYJMQHPFYWYLABSB5XME7U4", "length": 6563, "nlines": 107, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிவகார்த்திகேயனின் 16-வது பட அறிவிப்பு! | vanakkamlondon", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் 16-வது பட அறிவிப்பு\nசிவகார்த்திகேயனின் 16-வது பட அறிவிப்பு\nசிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் வருகிற மே 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.\nபாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசிவகார்த்திகேயனின் 16-வது படமாக உருவாகும் இதில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.\nதனது வாழ்க்கை சரித்திரத்தை திரைப்படமாக்குவதற்கு உரிமையாக ரூ.40 கோடி டோனி பெற்றார்\n23 இல் தானே இழந்தேன் – நிகிதா\nஇந்தியாவின் தேசிய விருது இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் – இந்திய சினிமாவின் நிஜம்.\nதற்காலிக தடை விதிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மீண்டும் நீக்கம்\nநயன்தாரா போன்ற நடிகைகளுடன் டுயட் பாட ஆசை | பரோட்டா சூரி பேட்டி | பரோட்டா சூரி பேட்டி\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-20T00:50:11Z", "digest": "sha1:UWBCMP3ZTCEDUYWZXENFRIQHWFIVBJUO", "length": 4695, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "பயோததி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிரைகெழு பயோததி துயிலும் தெய்வவான் மரகதமலை (கம்பரா. திருவவ.12)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 சூலை 2014, 01:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?id=47", "date_download": "2019-07-20T01:33:29Z", "digest": "sha1:27S3RJAZTEXOV6PYPSXAWJ4LDSMBMFL2", "length": 7462, "nlines": 53, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றை எதிர்த்து போராடுவதற்கு நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் உறுதி\nபிரான்ஸ் புதிய விண்வெளி ராணுவப் பிரிவை செப்டெம்பரில் அமைக்கவுள்ளது\nபிரெக்ஸிற்கு பின்னரும் பிரித்தானியர்கள் சுவிஸ் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தலாம் என்ற விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது\nலண்டன் பிரிட்ஜ் தாக்குதலாளிகள் கொல்லப்பட்டமை சட்டபூர்வமானது - தலைமை மரண விசாரணை அதிகாரி\nநாடு முழுவதும் தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nபிரதமர் ஆகிறார் போரிஸ் ஜான்சன் - 74 வீதம் பேர் ஆதரவு\nஒப்பந்தமற்ற பிரெக்சிற்றின் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும்\nபிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்\nபிரித்தானியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை\nபிரான்ஸில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றை நான் வெறுக்கிறேன் – நெதர்லாந்து பிரதமர்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்��ுக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/06/11052628/1245686/Tamil-Nadu-Governor-Panwarilal-Purohit-meets-with.vpf", "date_download": "2019-07-20T02:04:17Z", "digest": "sha1:7GZ22XXYOSZS6R6V743ROAU25LIVLFY2", "length": 20063, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு || Tamil Nadu Governor Panwarilal Purohit meets with Amit Shah", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.\nஇந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக கூறினார். இது பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கிடையே, அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை கூடாது என்றும், அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி இருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇதுதவிர, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.\nஅங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.\nஇதேபோல் மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, அருணாசலபிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா ஆகியோரும் அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.\nமாநில கவர்னர்கள் உள்துறை மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅமித்ஷாவை சந்தித்து பேசிய பின் நிருபர்களிடம் பேசிய மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கி கூறியதாக தெரிவித்தார்.\nமேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, சந்திப்பின் போது அதுபோன்று எதுவும் பேசவில்லை என்று பதில் அளித்தார்.\nபாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதல்கள் நடந்து வருவது குறித்தும், இதில் சிலர் கொல்லப்பட்டு இருப்பது பற்றியும் மிகுந்த கவலை தெரிவித்த உள்துறை அமைச்சகம், ச��்டம்-ஒழுங்கை பராமரிக்குமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.\nஇதேபோல் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியும் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.\nஅமித்ஷா | தமிழக கவர்னர் | பன்வாரிலால் புரோகித்\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nமக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு\nபிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.எப்.எஸ் அதிகாரி விவேக் குமாா் நியமனம்\nதெலுங்கானாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அமித்ஷா\nஉத்தரபிரதேசத்தில் அமித்ஷா பெயரில் புதியரக மாம்பழம் அறிமுகம்\nபாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை: அமித் ஷா பேச்சு\nபாஜக நிர்வாகிகளுடன் அமித்‌ஷா ஆலோசனை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த வீடு அமித்ஷாவுக்கு ஒதுக்கப்படுகிறது\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42223", "date_download": "2019-07-20T01:14:30Z", "digest": "sha1:4SNV6U5Z5KEUGCFAHJ74GXYIBZSPXUGH", "length": 10358, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ; ஓ பன்னீர்செல்வம் | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nதினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ; ஓ பன்னீர்செல்வம்\nதினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ; ஓ பன்னீர்செல்வம்\nதினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என துணை முதல்வரும், அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,\n‘அ.தி.மு.க தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். தினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை.’ என்றார்.\nமுன்னதாக சென்னை ��ாயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதுபித்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நிர்வாகிகள் இதில் பங்குபற்றினர்.\nதினகரன் தனிக்கட்சி தொடங்கிவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை ; ஓ பன்னீர்செல்வம்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்த அமெரிக்கா பயன்படுத்திய நவீன ஆயுதம் - புதிய தகவல்\nமரைன் படைப்பிரிவின் விசேட படையணியொன்று இந்த வகை ஆயுதங்களுடன் மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ளது\nபடுக்கையறையில் தஞ்சம் புகுந்த புலி - நடந்தது என்ன\nகடந்த ஒரு வார காலத்தில் பூங்காவில் 83 விலங்குகள் உயிரிழந்துள்ளன\nஅவுஸ்திரேலியாவை உலுக்கிய படுகொலை - இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன \nஐந்து நாட்கள் அந்த உடல்களுடன் வீட்டில் தங்கியிருந்தஹார்வே அந்த உடல்களிற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் புகைப்படங்களையும் எடுத்திருந்தார்.\nவேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடாத விவகாரம்: பொது சின்னத்திற்காக காத்திருக்கிறோம்- தினகரன்\nபொது சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ரி. ரி .வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\n2019-07-19 12:04:27 தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஜெயலலிதா\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்தியது அமெரிக்கா\nஆளில்லா விமானம் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் பொக்சரிற்கு மிக அருகில் சுமார் 100 மீற்றர் தூரம் வரை நெருங்கி சென்றது\n2019-07-19 11:04:27 அமெரிக்க கடற்படை\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:50:15Z", "digest": "sha1:Y4GMMM5GYGMCWD5B6TRMHVGC3CIBZTDZ", "length": 9860, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானங்கள் | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nஎப் 21 ரக போர் விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு எந்த நாட்டுக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என அமெரிக்கா உறுதி அளித்துள்...\nட்ரோன் கரு­விகள் சுட்டு வீழ்த்­தப்­படும்\nதடையை மீறி பறக்கும் விமா­னி­யில்லா விமா­னங்கள், ட்ரோன் கரு­விகள் சுட்டு வீழ்த்­தப்­படும் என்று விமா­னப்­படைப் பேச்­சாளர்...\nமத்தலைக்கு திருப்பி அனுப்பப்பட்டன 5 விமானங்கள்\nபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக விமானங்கள் மத்தல...\nமுத்துராஜவெல முதல் விமான நிலையம் வரை நிலக்கீழ் மார்க்கம் : ரணதுங்க\nவிமானங்களுக்கு தாமதமின்றி எரிபொருளை வழங்குவதற்கு முத்துராஜவெல பிரதேசம் தொடக்கம் விமான நிலையம் வரை புதிய நிலக்கீழ் மார்க்...\nஇராணுவ அதிகாரியின் வீட்டில் துப்பாக்கி ரவைகள் மீட்பு:பதுளையில் சம்பவம்\nவிமானங்களை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் அதற்குரிய 73 சன்னங்கள் உள்ளிட்ட 5.81 மில்லி மீட்டர்களைக...\nதற்காலிக சரக்கு பரிமாற்ற முன்னெடுப்பை மேற்கொள்ளும் அமெரிக்க கடற்படை\nகொழும்புக்கு வெளியில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் உள்ள விமானங்களுக்கு இடையில் சரக்குகளை நகர்த்துவதற்கான ம...\nகொச்சி விமான சேவை நாளை ஆரம்பம்\nகேரளாவில் பெய்த கடும் மழையினால் கொச்சி விமானத்தளத்திலிருந்து சேவைகள் கடந்த 15 ஆம் திகதி இரத்துசெய்யப்பட்ட நிலையில் நாளை...\nவெடிகுண்டு மிரட்டல் - 9 விமானங்கள் தரையிறக்கம்- சிலியில் சம்பவம்\nசிலியின் சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபைக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஒன்பது விமானங்கள் அவசரமாக...\nஅனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள்\nவிமானத்தில் எவ்வளவு எரிபொருட்கள் இருக்கின்றன என்பது குறித்து எனக்கு கவலையில்லை, நான் வீடியோ கேம்களை விளையாடியுள்ளதால் என...\nசிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன \nசிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள்...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/10/14-you-and-me-are-50-and-50-percent.html", "date_download": "2019-07-20T00:57:17Z", "digest": "sha1:FRLVVINNO2BMYMNCCYUIG7AUTWRVB4QR", "length": 82216, "nlines": 660, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: உள்விதி மனிதன் பாகம்:14 நீ பாதி நான் பாதி - உன் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி - YOU AND ME ARE 50:50", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் - விளக்கம் (49)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (220)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (41)\n* இன்றைய நாட்டு நடப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nஉள்விதி மனிதன் பாகம்:14 நீ பாதி நான் பாதி - உன் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி - YOU AND ME ARE 50:50\n நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்கு இப்போது மிகப்பெரிய சந்தேகம் வந்திருக்கும். நான் எப்படி உனக்குத் தெரியாமல் உனக்குள் ��ருக்கமுடியும் என்று அப்படி ஒன்றும் நான் உன்னுள் இருப்பதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என்று அடித்துச் சொல்வது என் காதில் விழுகின்றது. இப்போது அதைப்பற்றித் தெளிவாக உன்னிடம் விளக்குவதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மனிதா அப்படி ஒன்றும் நான் உன்னுள் இருப்பதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என்று அடித்துச் சொல்வது என் காதில் விழுகின்றது. இப்போது அதைப்பற்றித் தெளிவாக உன்னிடம் விளக்குவதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மனிதா நீ பிறந்த விதம் மற்றவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ அல்லது படித்தோ தெரிந்து கொண்டிருப்பாய். ஆனால் நீ உருவாகும் விதம், அதில் நடக்கும் அற்புதத்தை இந்த அறிவியல் வளர்ச்சி எல்லோருக்கும் படம் போட்டு காட்டுகின்றது என்று சொன்னால் மிகையாகாது. அதாவது மிக மிக நுட்பமான முறையில் கண்ணுக்குத் தெரியாத சிறிய இரண்டு உயிர்களின் சங்கமம் நீ பிறந்த விதம் மற்றவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ அல்லது படித்தோ தெரிந்து கொண்டிருப்பாய். ஆனால் நீ உருவாகும் விதம், அதில் நடக்கும் அற்புதத்தை இந்த அறிவியல் வளர்ச்சி எல்லோருக்கும் படம் போட்டு காட்டுகின்றது என்று சொன்னால் மிகையாகாது. அதாவது மிக மிக நுட்பமான முறையில் கண்ணுக்குத் தெரியாத சிறிய இரண்டு உயிர்களின் சங்கமம் கருவாய் உருவாகின்றது. பிறகு படிப்படியாக பத்து மாத வளர்ச்சியினை தேவைப்பட்டால் அல்லது வசதி இருந்தால் அணு அணுவாக நாம் கணினி உதவியால் பார்த்து பரவசபடுகின்றோம். அவ்வாறு தான் மனிதன் உருவாகின்றான் என்பதை உன்னால் மறுக்க முடியாது. அது ஒன்றும் ஒரு பொம்மைபோல எல்லா உறுப்புகள் உள்ள மிகச்சிறிய மனிதனாக இருந்து பெரியதாக உருவாகவில்லை. முதலில் முட்டை, கரு, பிறகு மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படிப்படியான வளர்ச்சி. இவற்றையெல்லாம் ஓடி ஓடி யார் செய்கிறார்கள். இந்த உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இரத்த ஓட்டம் தான் உனக்கு உயிர் ஓட்டம் கொடுத்தது. அந்தச் செயலை சரியாக நான் செய்யாமல் வேறு யார் உனக்குள் இருந்து கொண்டு செய்வார்கள் கருவாய் உருவாகின்றது. பிறகு படிப்படியாக பத்து மாத வளர்ச்சியினை தேவைப்பட்டால் அல்லது வசதி இருந்தால் அணு அணுவாக நாம் கணினி உதவியால் பார்த்து பரவசபடுகின்றோம். அவ்வாறு தான் மனிதன் உருவாகின்றான் என்பதை உன்னால் மறுக்க முடியாது. அது ஒன்றும் ஒரு பொம்மைபோல எல்லா உறுப்புகள் உள்ள மிகச்சிறிய மனிதனாக இருந்து பெரியதாக உருவாகவில்லை. முதலில் முட்டை, கரு, பிறகு மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படிப்படியான வளர்ச்சி. இவற்றையெல்லாம் ஓடி ஓடி யார் செய்கிறார்கள். இந்த உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இரத்த ஓட்டம் தான் உனக்கு உயிர் ஓட்டம் கொடுத்தது. அந்தச் செயலை சரியாக நான் செய்யாமல் வேறு யார் உனக்குள் இருந்து கொண்டு செய்வார்கள் இந்தப் படைப்பை என்னையன்றி யாராலும் படைக்க இயலாது. இப்போது அல்ல, இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் கழித்தும் என்னுடைய படைப்புக்கு இணையாக ஒரு தூசியளவும் உன்னால் படைக்கமுடியாது.\n உனது உயிர் ஓட்டம் எதனால் வந்தது என்று நீ முழுவதுமாய் உருவான பிறகு நான் பாதி நீ முழுவதுமாய் உருவான பிறகு நான் பாதி நீ பாதி தான். அதாவது இந்த உலகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் உருவத்தில் சரி பாதியாக படைத்திருக்கிறேன். அதாவது வலது பாதி நீ பாதி தான். அதாவது இந்த உலகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் உருவத்தில் சரி பாதியாக படைத்திருக்கிறேன். அதாவது வலது பாதி இடது பாதி மேலும் காலங்கள், சூழ்நிலைகள், செயல்கள் போன்றவையும் பாதி, பாதியாக படைத்துள்ளேன். இரவு, பகல், மழை காலம், கோடை காலம், உண்மை, பொய் , நல்லது, கெட்டது இன்னும் பல.\n ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள் நீ பூமியில் வருவதற்கு முன்னமே உனக்கென்று உண்ண உணவு, இருக்க இடம், உடுக்கும் உடைக்கு வேண்டிய பொருட்களை படைத்து விட்டு பிறகு தான் உங்கள் அனைவரிடத்தில் உள்விதி மனிதனாக ஆன்ம ஓட்டமாக இருந்து வருகிறேன். அதாவது உனக்கு அரண்மனை போல இடம் இல்லாவிட்டாலும் நீ நன்றாக தங்குமளவிற்கு நல்ல சூழ்நிலைகளைப் படைத்து இருக்கிறேன். உன்னைச் சுற்றிலும் உனக்கு வேண்டியவற்றைத் தாராளமாகவே படைத்திருக்கிறேன். இதைச் சொல்லும்போது உன் மனம் சிரிப்பது தெரிகின்றது அல்லது எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஆவேசப் படுவது புரிகின்றது.\n உனது சந்தேகம் எனக்கு புரிகின்றது அத்தனைப் படைப்புகளையும் படைத்திருக்கும்போது ஏன் இப்போது ஏற்ற தாழ்வு இருக்கின்றது. அதுவும் ஏற்றம் என்பது சொற்ப விகிதத்திலும். தாழ்வு தான் பெரும் விகிதத்திலும் இருக்கின்றது அத்தனைப் படைப்புகளையும் படைத்திருக்கும்போது ஏன் இப்போது ஏற்ற தாழ்வு இருக்கின்றது. அதுவும் ஏற்றம் என்பது சொற்ப விகிதத்திலும். தாழ்வு தான் பெரும் விகிதத்திலும் இருக்கின்றது ஏன் இந்த பேதமை என்று உன் மனதில் எழுவது சராசரியானது தான்.\n நீ பிறக்கும் போதே உனக்குள் ஆற்றலையும், அறிவையும் கொடுத்து, அறிவுரை வழங்கி ஓயாது ஜீவ ஓட்டமாக உன்னுள் ஓடிக்கொண்டிருக்கிறேன். அது போதாதென்று உன் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலரின் மூலமாகவும் பலவித உருவங்களில் பேச்சாகவோ, செயல்களாகவோ, கணினி மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அவைகளைக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். உனக்குள்ளிருந்தபடி உன் பங்கை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கையும் செய்து வருகிறேன். அதாவது அறிவை வளர்த்துக் கொள், உனக்குள்ள ஆற்றலை பெருக்கிக் கொள். மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திற்குத் தகுந்தாற்ப்போல் உன்னை மாற்றிக்கொண்டு இருக்கின்ற உன் பங்கை காப்பற்றிக்கொள் என்று ஓடி ஓடி உன்னிடம் வந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அவற்றையெல்லாம் அலட்சியமாக நீ எடுத்துக் கொண்டதால் இன்று கஷ்டப்படுகின்றாய்.\n அறிவையும், ஆற்றலையும் அதிகமாக வளர்த்து சரியானபடி சரியான நேரத்தில் அவற்றை உபயோகித்து வருகிறவர்கள எப்போதும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து துன்பப்பட்டு கொண்டிருப்பதை பார்கிறேன். அவர்களுக்கு நான் துயர் துடைக்கும் சிறந்த ஆலோசகனாக இருக்க வந்திருக்கிறேன். அதுபோல் குறைந்த அளவில் அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்துகிறவர்கள் கொஞ்சம் கஷ்டப் பட்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியை தர விரும்புகிறேன். ஒரு சிலர் மற்றவர்களின் ஆற்றலையும், அறிவையும் பெற்றுக்கொண்டு காலத்தைத் தள்ளுகின்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தங்களது சொந்த காலில் நிற்குமளவிற்கு நான் உதவி செய்யப் போகிறேன். அவர்கள் எல்லோரும் எனது சத்திய வார்த்தைகளை மதிக்காமல், நான் சொல்லிய அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், இந்த நன்மை செய்யும் உள்விதி மனிதனை மறந்துதோ அல்லது என்னை அலட்சியபடுத்தியதன் விளைவாக இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\n நான் உன்னிடத்தில் பேசும் பேச்சு, சொல்லும் ரகசியங்கள் எல்லாவற்றையும் உனக்கு மட்டும் தான் கேட்கும். உனக்காவே சொல்லிவருகிறேன். உனக்கு எந்த வழியைக் காட்டினால் பெரும் நன்மை அடைவாய் என்பதை நன்கு யோசித்து அந்த நன்மை தரும் வழியைக் காட்டி அழைத்துச் செல்கிறேன். நீ உறங்கினாலும், உட்கார்ந்திருந்தாலும், நின்றிருந்தாலும் நான் விழித்துக்கொண்டும், உன்னைச் சுற்றிலும் எனது ஆன்ம ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும். சிலநேரத்தில் அதை பற்றி கவலைபடாமல், நான் சொல்லும்படி நடக்காமல், உன் கண்ணால் காண்பவை அனைத்தும் உண்மை என்று நம்பியும், கேட்பது அனைத்தும் நான் உனக்கு சொல்லியது போலவும், செய்வது அனைத்தும் எனது கட்டளை என்று நினைத்து பலவிதத்தில், பலரிடத்தில் நீ ஏமாறும் போது உன்னோடு சேர்ந்து நானும் வேறுவழி இல்லாமல் ஏமாறுகிறேன். உனக்கு நான் கொடுத்த பங்குகள் (உணவு, உடை மற்றும் இடம்) குறைகின்றது அல்லது கிடைக்கவில்லை என்றால் அதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று தானே அர்த்தம். அதைப் பற்றி நான் எச்சரிக்கை செய்தும் அதை துச்சமாக மதித்து நீ கஷ்டப்படுகின்றாய். அந்த கஷ்டம் இன்றோடு ஒழிந்தது. இனி நான் இருக்கும்போது அந்த கவலை வேண்டாம்.\n நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருப்பதினால் உன் கஷ்டம் என் கஷ்டம் எனது சுகம் உன் எண்ணம் எனது எண்ணம் ஒன்று நினைக்கலாம். உள்ளுக்குள் ஓடிக்கொண்டு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய். நான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல், தட்டிக்கேட்காமல், தண்டனை கொடுக்காமல் ஏன் இருக்கிறாய் \n உன் அறிவைவிட என்னறிவு பன்மடங்கு அதிகம். உன் ஆற்றலைவிட என் ஆற்றல் பன்மடங்கு அதிகம். ஆனால் என்னுடைய விருப்பம் எல்லாம் உன்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். நீ தவறு செய்யும்போதெல்லாம் என்னையும் சேர்த்து தவறு செய்யத் தூண்டுகிறாய். தவறு செய்ய வைக்கிறாய். ஆனால் உனக்கு இருக்கும் இரக்கத்தை விடப்பன்மடங்கு இரக்கம் எனக்கு உண்டு. அதனால் நீ செய்யும் தவறுகளுக்கு உடனே தண்டனை தர இயலவில்லை. இந்த இரக்கத்தை நீ உனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு என்னையே ஆட்டிப் படைக்க எண்ணுகிறாய் நீ என்னை மதிக்காமல் என்னை ஆட்டிப் படைக்க எண்ணினால் உனக்குத்தான் எல்லாவகையிலும் நஷ்டம்.\n உன்னைச் சுற்றிலும் சிலர் தங்கள் வார்த்தைகளால் உன் மூளையை சலவை செய்து உனது அறிவு, ஆற்றல், செல்வங்களை உறிஞ்சுபவர்களை அடையாளம் கண்டு உனக்கு காட்டுகிறேன். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் அவர்கள் உனது பலவீனத்தையும், நீ அசரும் நேரத்தையும் பார்த்து, உனக்கு பலவழிகளில் கோபம், பொறாமை, பேராசை போன்ற உணர்வுகளைத் தூண்டி அவர்களின் எண்ணங்களை அல்லது நினைத்ததைச் சாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி சமயத்தில் நீ என்னிடத்தில் கலந்தாலோசித்து என் அனுமதி கேட்டு எதுவும் செய்தால் உனக்கு மிகவும் நன்மை தரும்.\n உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள் போன்றவர்கள் நினைத்தால் நீ கேட்காகமலே அவர்களால் பல உதவிகளை செய்ய இயலும். ஏன் யாராவது அப்படி செய்கிறார்களா இன்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்கள் நாளை பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று தானே சம்பாதிக்க துடிக்கிறார்கள். அத்தனை கோடி பணம் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது அவர்கள் உழைத்ததாலா இல்லை, நீ அவர்களிடத்தில் ஏமாந்ததால் நீ சோம்பேறியாக இருந்ததினால் நீ தூங்கியிருக்கும் சமயத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு செயல் பட்டதால் அவர்கள் எல்லோரும் உன் அறிவை மழுங்கச் செய்து, திசை திருப்பி உன்னை குழியில் தள்ளி புதைக்கவும் துணிபவர்கள் அவர்கள் எல்லோரும் உன் அறிவை மழுங்கச் செய்து, திசை திருப்பி உன்னை குழியில் தள்ளி புதைக்கவும் துணிபவர்கள் உன்னைப் போன்றோர்களை ஆண்டியாக்குவதே அவர்களது குறிக்கோள். அவர்களிடம் ஆயுசு முழுவதும் உன்னை அடிமையாக மாற்ற விரும்புவர்கள். என்னையும், உன்னையும் அனாதையாக்குவதே அவர்கள் இலட்சியம். அவர்களிடத்தில் நீ இழந்ததை அல்லது கொடுத்ததை கெஞ்சினாலும், உன் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களிடமிருந்து சல்லிகாசு கூட திரும்ப பெறமுடியாது உன்னைப் போன்றோர்களை ஆண்டியாக்குவதே அவர்களது குறிக்கோள். அவர்களிடம் ஆயுசு முழுவதும் உன்னை அடிமையாக மாற்ற விரும்புவர்கள். என்னையும், உன்னையும் அனாதையாக்குவதே அவர்கள் இலட்சியம். அவர்களிடத்தில் நீ இழந்ததை அல்லது கொடுத்ததை கெஞ்சினாலும், உன் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களிடமிருந்து சல்லிகாசு கூட திரும்ப பெறமுடியாது அவர்கள் இரக்கப்பட���டு தரவும் மாட்டார்கள்.\n அப்படி திருப்பிக் கேட்டால் அவர்களின் பதில், உன்னை யார் என்னை நம்பச் சொன்னது நீ ஏமாந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் நீ ஏமாந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும் இந்த கஷ்டத்தை நன்றாக அனுபவி இந்த கஷ்டத்தை நன்றாக அனுபவி என்று தான் சொல்வார்கள். இப்படிப்பட்ட வேளையில் நான் சொல்லும் அறிவுரையைக் கேட்டிருந்தால் இந்த நிலை உனக்கு வந்திருக்குமா என்று தான் சொல்வார்கள். இப்படிப்பட்ட வேளையில் நான் சொல்லும் அறிவுரையைக் கேட்டிருந்தால் இந்த நிலை உனக்கு வந்திருக்குமா எல்லாம் இழந்த பிறகல்லவா என்னைத் தேடுகிறாய் எல்லாம் இழந்த பிறகல்லவா என்னைத் தேடுகிறாய் உதவி செய்யுங்கள் என்று கதறுகிறாய். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று புலம்புகிறாய் உதவி செய்யுங்கள் என்று கதறுகிறாய். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று புலம்புகிறாய் கண் கெட்ட பிறகு என்னை தேடி அலைகிறாய். உன்பக்கத்தில் உனக்குத் துணையாக இருப்பதைக் கூட கண்டும் காணாமல் இருக்கிறாய்\n இனி நீ இழந்ததை விட அதிகமாகவே நல்ல முறையில், பெருமை தரும் விதத்தில், எல்லோரும் போற்றும் விதத்தில் உனக்கு நான் மகிழ்ச்சியோடு பெற்றுத்தருகிறேன். நான் உனக்கு கொடுக்கும் பொக்கிஷத்தை மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க நினைத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். அதற்கு என்றும் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். ஆனால் அதை தீயசெயலுக்கு பயன்படுத்த விரும்பினால் நான் எனது முழு சக்தியையும் என்னுள்ளேயே வைத்துக்கொண்டு உனக்கு ஒரு துளி கூடத் தராமல் உன்னைவிட்டு முற்றிலும் தள்ளிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உன்னை அனாதையாக விடவும் தயங்க மாட்டேன் அதனால் நீ பலவித கஷ்டங்களை அடைந்து அதை அனுபவிக்கநேரிடும். அந்த கஷ்டங்களை என்னையன்றி யாராலும் தீர்க்க முடியாது. நீ என் பேச்சை கேட்காமல் பிறர்க்கு தீங்கு செய்ய உன் சக்தியை உபயோகித்தால் என் ஆக்க சக்தி உனக்கு உதவாது.\nஇனிய உள்ளம் கொண்ட மனிதா நீ ஒரு குழந்தை மாதிரி நீ ஒரு குழந்தை மாதிரி யார் ஒருவர் சேவை மனப்பான்மையோடு உனக்கு அதிகமாகத் தேவைப்படும் உதவி மற்றும் இரக்கமனப்பான்மையோடு நல்ல ஆரோக்கியமான உணவு, மானம் காக்கும் உடை, சுகாதாரமான இருப்பிடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்வு தருகின்றனரோ அவர்கள் எல்லோரும் என்னைப்போல ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொண்டவர்கள். நீ உன் கண்களை மூடிக்கொண்டு அவர்களின் பின்னே செல்க. உனக்கு எந்த ஒரு குறையும் வராது. அதற்கு நான் உதவி செய்கிறேன்.\n உண்மையான என்னைப்போல ஜீவ ஓட்டம் கொண்டவர்கள், அவர்கள் உண்ணு முன், நீ உணவருந்திவிட்டாயா என்று சரி பார்த்த பிறகே உண்பார்கள். அவர்கள் உறங்கச் செல்லுமுன் நீ நிம்மதியாக தூங்கிவிட்டாயா என்று சரி பார்த்த பிறகே உண்பார்கள். அவர்கள் உறங்கச் செல்லுமுன் நீ நிம்மதியாக தூங்கிவிட்டாயா என்று பார்த்த பிறகு தான் அவர்கள் உறங்கச் செல்வார்கள். அவர்களின் வசதியைவிட உனது வசதி பற்றி கவலைபடுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தைவிட உனது ஆரோக்கியம் முக்கியமென நினைப்பார்கள். அவர்கள் உனது உழைப்பு மற்றும் நீ தேடிய செல்வங்களை, பணத்தை வீணடிக்க மாட்டார்கள், அபகரிக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பேராசையும், சுயநலமும் துளி கூட இருக்காது. அத்தகைய மனிதர்களை, உயிர் ஓட்டமுடைய ஆன்மாக்களை உனக்கு இனம் காட்டுகிறேன். ஆகையால் எப்போதும் நீ என்னைவிட்டுப் பிரிய நினைக்காதே என்று பார்த்த பிறகு தான் அவர்கள் உறங்கச் செல்வார்கள். அவர்களின் வசதியைவிட உனது வசதி பற்றி கவலைபடுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தைவிட உனது ஆரோக்கியம் முக்கியமென நினைப்பார்கள். அவர்கள் உனது உழைப்பு மற்றும் நீ தேடிய செல்வங்களை, பணத்தை வீணடிக்க மாட்டார்கள், அபகரிக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பேராசையும், சுயநலமும் துளி கூட இருக்காது. அத்தகைய மனிதர்களை, உயிர் ஓட்டமுடைய ஆன்மாக்களை உனக்கு இனம் காட்டுகிறேன். ஆகையால் எப்போதும் நீ என்னைவிட்டுப் பிரிய நினைக்காதே உனக்கு வரும் உணர்வுகளை என்னிடத்தில் பகிர்ந்து கொள்.\n என்னால் உன் மூலம் மற்றவர்களையும் வசப்படுத்த முடியும். ஆனால் உனது நோக்கம் மென்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையாகவும், அவர்களின் பொன்னான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு துணை போவதாகவும் இருந்தால் மட்டுமே நீ விரும்பும் மனிதர்களை உன்னுடன் இணைந்து செயலாற்றும் வலிமையையும், சந்தர்ப்பத்தையும் கொடுப்பேன்.\n எனது ஆற்றலினால், எனது சக்தியினாலும் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அதை உன் மூலம் மேலும் செம்மையாக்கவே வந்துள்ளேன். எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். நீயும் நானும் வேறல்ல. உன்னால் என்னை பிரிக்கமுடியாது. ஆனால் நான் நினைத்தால் உன்னைவிட்டு பிரியவும் முடியும். அவைகளெல்லாம் நீ நினைக்கும் நினைவிலும், செய்யும் செயலைப் பொருத்தும், என்னை தூய்மையாகப் பேணுவதைப் பொருத்தும் இருக்கின்றது. என்னை விட்டு பிறரின் கட்டுப்பாட்டில் இருக்க நினைக்காதே அது உனக்கு ஆபத்தில் முடியும்.\n நான் உன்னை கட்டுபடுத்துகிறேன். அதே சமயத்தில் உன் இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் துணையும் செய்கிறேன். என்னை மதித்து, நம்பினால் உன்வாழ்க்கை செழிக்கும். அதைவிட்டு பிறருடைய தயவில் உன் வாழ்க்கையைத் தள்ள நினைக்காதே. உனக்கு உதவி செய்பவர்களிடம் ஒப்படைத்து உன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன் \nஎன் மூலம் அதிக நன்மை பெறுவாய்\nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /\nபொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nகீழே கொடுத்திருக்கும் NO COMMENTS\nஎன்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nLabels: உள்விதி மனிதன் பாகம்:14 நீ பாதி நான் பாதி - உன் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட��டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வெற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபாரதி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்க...\nஉள்விதி மனிதன் பாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப...\nஉள்விதி மனிதன் பாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இ...\n'கரும்பு ' உணர்த்தும் நமது வாழ்க்கை பாடம். A LIFE ...\nஉள்விதி மனிதன் பாகம்: 23 உள் உடலைத் தினமும் சுத்த...\nஉள்விதி மனிதன் பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடி ...\nஎல்லாம் பணமயம் - ஆனால் கூடவே வரும் பயம்- IF YOU HA...\nஉள்விதி மனிதன் பாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமிய...\nஉன்னை உயர்த்திக் கொள்ள 'தகுதி' என்ற மூன்றெழுத்தின...\nஉள்விதி மனிதன் பாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உல...\nஉள்விதி மனிதன் பாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு...\nஉள்விதி மனிதன் பாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட ...\n'வெற்றி ' இடத்திற்குச் சென்ற அனுபவங்கள் - AN EXPER...\nஉங்கள் வெற்றி , குறிக்கோளில் ஐக்கியமாவதில் - GET ...\nஉள்விதி மனிதன் பாகம் : 17 விதி, மாயையை உள்விதி மனி...\nமன அழுத்தத்தை தடுக்கும் எளிய வழிகள் EASY WAYS T...\nஉள்விதி மனிதன் பாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணி...\nவாழ்க்கை ஒரு வினோதமான கிரிக்கெட் விளையாட்டு LIFE ...\nஉ��்விதி மனிதன் பாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக ...\nஉள்விதி மனிதன் பாகம்:14 நீ பாதி நான் பாதி - உன் ம...\nவாழ்கையின் வெற்றிக்கு எந்த மாதிரி 'தகுதி' தேவை- WH...\nஉள்விதி மனிதன் பாகம்: 13 உணவால் உன் வயிறையும் , உ...\nஎந்த மதம் உயர்ந்த மதம் என்று தெரிந்துகொள்ள ஆசையா\nசந்தர்ப்ப தேவதையுடன் நேரடி பேட்டி - உங்களுக்காக - ...\nஉள்விதி மனிதன் பாகம் : 12 எனது லட்சியம், ஜீவன்களைக...\nஉள்விதி மனிதன் பாகம் :11 நல்லது எது தீயது எது\nமனிதனின் வெற்றி மனிதனாக மாறுவதில் \nமுயல் - ஆமை பந்தயம் - நமக்கு சொல்லித்தரும் பாடம் ...\nஉள்விதி மனிதன் பாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உ...\n'அதிர்ஷ்டம் ' உன்வசத்தில் இருக்கின்றது- LUCK IS IN...\nஉள்விதி மனிதன் பாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக...\nஅக்கரை பச்சை - கடலா - கானல் நீரா- LOOKING OTHER BA...\nஉள்விதி மனிதன் பாகம்: 8 படைத்தல், காத்தல், அழித்தல...\nசகிப்புத்தன்மை ஒரு பெரிய வரப்பிரசாதம் PATIENCE IS...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20738", "date_download": "2019-07-20T01:47:44Z", "digest": "sha1:PFPITFNHI5KEFVED2GBV34QA43DLPBIX", "length": 22865, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 13, 2018\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 672 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> க��ுத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் 14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சுமார் 5 சதவிகித நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக - “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை அடிப்படையாக் கொண்டு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் - 2,27,007 (2016 தேர்தலின் போது) ஆகும். இதில் காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்காளர்கள் எண்ணிக்கை மட்டும் 33,652 (2016 தேர்தலின் போது).\nஅதாவது தொகுதியின் மொத்த வாக்காளர்களில் சுமார் 14 சதவீதம் - காயல்பட்டினம் சார்ந்தவர்கள்.\nகடந்த காலங்களில், பதிவான வாக்குகளில் சுமார் 13 சதவீதம் - காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்குகள் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக, இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வரும் திரு அனிதா ராதாகிருஷ்ணன் உடைய மொத்த வாக்குகளில் - குறைந்தது 17 சதவீதம் வாக்குகள், காயல்பட்டினம் நகராட்சி பகுதி வாக்குகளாக இருந்துள்ளது.\nபுள்ளிவிபரங்கள் இவ்வாறு இருக்க, திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் - காயல்பட்டினம் நகராட்சி பகுதி வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி - தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து (MEMBER OF LEGISLATIVE ASSEMBLY CONSTITUENCY DEVELOPMENT SCHEME; MLACDS) - செலவிட்டுள்ளார்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI) கீழ் - நடப்பது என்ன குழுமம், 2011 - 2012 நிதியாண்டு முதலான தகவல்கள் பெற்றது. 2017 - 2018 வரையிலான காலகட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் - காயல்பட்டினம் நகராட்சி பகுதிக்கு ஒதுக்கிய தொகை - ரூபாய் 64,40,750 ஆகும். இந்த காலகட்டத்தில் (7 ஆண்டுகள்) - இவருக்கு, தொகுதி மேம்பாட்டு நிதியாக அரசு ஒதுக்கிய தொகை - 14 கோடி ரூபாய் ஆகும். (ஆண்டொன்றுக்கு 2 கோடி ரூபாய்).\nஅதாவது - கடந்த 7 ஆண்டுகளில், காயல்பட்டினம் பகுதிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் - தனக்கான மொத்த ஒதுக்கீட்டில் இருந்து, 4.5 சதவீதம் அளவிற்கு, காயல்பட்டினம் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.\nஆண்டு வாரியாக, எந்தெந்த பணிகள் - சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து, காயல்பட்டினம் பகுதியில் நிறைவேற்றப்பட்டது என்ற விபரம் வருமாறு:-\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 288; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 245; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 224; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 345; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/?utm_source=rss&utm_medium=rss", "date_download": "2019-07-20T02:11:38Z", "digest": "sha1:XAIVQRLHVQKO2SIKYMLMIAME3WNGBEXQ", "length": 7407, "nlines": 146, "source_domain": "keelakarai.com", "title": "ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ!! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome முகவை செய்திகள் ராமநாத��ுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்குகள் அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்களின் சொத்து, வழக்கு அடங்கிய மொத்த விபரம் – வீடியோ\nஅறப்போர் இயக்கம் வழ்ங்கும் சிறப்பு காணோளி:-\n(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;\nஆன் – லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஇன்று(16-4-2019) மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிராச்சாரம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=707", "date_download": "2019-07-20T00:59:15Z", "digest": "sha1:JN2WCTDCHKUYE7QJKPQQIWXTO7FWRVZO", "length": 3102, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தது | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தது\nApril 12, 2019 MS TEAMLeave a Comment on பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தது\nசென்னை, ஏப்.12: சென்னையில் பெட்ரோல் விலையில் இன்று 6 காசு அதிகரித்து ரூ.75.62 ஆக அதிகரித்துள்ளது.\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.\nஎண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு அதிகரித்து ரூ.75.62 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 9காசு அதிகிரத்து லிட்டருக்கு ரூ.69.89-காசுகளாகவும் உள்ளது.\nஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பிரசாரம்\n2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம்\n34 இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை\nபெண்கள் மட்டுமே பங்கேற்ற கார் பந்த���ம்\nவாக்கு மையத்தில் இருக்கை வசதி இல்லை: முகவர்கள் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/tamilnadu-news/madras-high-court/", "date_download": "2019-07-20T02:02:54Z", "digest": "sha1:RY6XWD5BT5SURPDBQ7PCEODAHL5562IZ", "length": 3344, "nlines": 20, "source_domain": "www.nikkilnews.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Tamilnadu News -> ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஜெயல‌லிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.\nமேலும், இந்த வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ச‌சிகலாவும் எதிர் மனுதார‌ராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ண‌ன் ராமசாமி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/99-unmai.html", "date_download": "2019-07-20T01:53:04Z", "digest": "sha1:USBDN5FFCOQBJEKFSC6X7FT2P5UAGZZL", "length": 4438, "nlines": 71, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nவிவசாயத்தை வாழ விடு அல்லது மாற்றுப் பாதைக்கு வழி செய்\nதொடங்கியது காவிக்கூட்டத்தின் மிரட்டல் ஆட்டம்\nபாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடா\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஆதிசங்கரன் X விவேகானந்தர் (2)\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்த��� விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.railyatri.in/5-wine-tourism-destinations-of-india-you-must-visit-tamil/", "date_download": "2019-07-20T01:32:41Z", "digest": "sha1:WQ5JH52GOGJQQUA3LEHCNGT4NOUTDGQC", "length": 10881, "nlines": 158, "source_domain": "blog.railyatri.in", "title": "இந்தியாவின் நீங்கள் பார்க்க வேண்டிய 5 மது சுற்றுலா இடங்கள் - RailYatri Blog", "raw_content": "\nHome Travel இந்தியாவின் நீங்கள் பார்க்க வேண்டிய 5 மது சுற்றுலா இடங்கள்\nஇந்தியாவின் நீங்கள் பார்க்க வேண்டிய 5 மது சுற்றுலா இடங்கள்\nஇந்தியாவின் மது 22-க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் இந்தியா மது உற்பத்தியில் மெதுவாக அடையாளத்தைப் பதித்து வருகிறது. காஷ்மீர், பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாட்டில் ஏற்கனவே மிகச் சிறந்த மது உற்பத்தி செய்யப்படுகிறது. பெங்களூர் மற்றும் நாசிக்யின் கண்கவர் திராட்சை தோட்டங்கள், முதன்மையான மது சுற்றுலா இடங்களாகும். இந்தியாவில் மது சுற்றுலா மற்றும் சுவைத்து பார்ப்பது புதியது எனினும், சூலா ஃபெஸ்ட் போன்ற நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய அளவில் கூட்டம் சேருகிறது.\nநாம் இந்தியாவில் முதன்மையான மது சுற்றுலா இடங்களைப் பார்க்கலாம்.\nநாசிக் : நாசிக் ‘இந்தியாவின் சிறந்த மது தலைநகரமாக’ அறியப்படுகிறது. இங்கு மிகச் சிறந்த மது தயாரிக்கும் 30-க்கும் மேற்பட்ட மது வடிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன . திராட்சை தோட்டங்களில் ஓய்வகங்களும் உள்ளன எனவே உங்களுக்கு திராட்சை தோட்டத்தின் மத்தியில் எழுந்து ஷாயாத்ரி மலைகளைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். சோமா வயின் வில்லேஜ் வயின்யார்ட், சுலா வயின்யார்ட், மோயிட்& சந்தான் மற்றும் யார்க் வயின்யார்ட்களில் மது சுவைக்கும் அறைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.\nஇகத்புரி: இகத்புரியில் இருக்கும் வாலோனீ வயின்யார்ட் பிரஞ்சு பாணியிலான மது தயாரிக்கும் கடையுடன் இருக்கும் மது வடிக்கும் தொழிற்சாலையாகும். ஆச்சரியப்படுத்தும் காட்சி மற்றும் அழகான இடம் வார இறுதியில் பயணத்தை மேற்கொள்ளும் படி செய்கிறது. இங்கு ஒரு ஹோட்டல் மற்றும் ஏரியை எதிர் கொள்ளும் படி அமைந்துள்ள தென் கிழங்கு ஆசிய உணவகமும் உள்ளது.\nபாராமதி: ரொட்டி, பாராமதியில் இருக்கும் நான்கு பருவகால மது வடிக்கும் தொழிற்சாலைகள் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான உபசரிப்பாகும். புனேவிலிருந்து சுமார் 100கிமீ தொலைவில், இந்த மது வடிக்கும் தொழிற்சாலை மலையின் மேலே மேலும் விருந்தினர்களுக்கு இடமளிக்க பிரெஞ்சு பாணியிலான மாளிகையுடன் அமைந்துள்ளது.\nஅக்லுஜ்: மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள அக்லுஜ் ஃபிரேடெலீ வயின்யார்ட்ஸ்யிற்கு உரித்தான அதனுடைய பெரிய விரிவான திராட்சை தோட்டங்களுக்காக அறியப்படுகிறது. அதனுடைய இத்தாலிய பாணியிலான மதுவிற்காக நன்கு அறியப்படுகிறது, ஃபிரேடெலீ அதற்கான பெயரை உருவாக்கியுள்ளது மற்றும் பல சுற்றுலா பயணிகளின் மனதில் அதனுடைய நினைவு பொறிக்கப்பட்டுள்ளது.\nநந்தி மலைகள்: அடக்கமான நந்தி மலைகளின் நடுவே அமைந்துள்ள, கிரோவர்வயின்யார்ட்ஸ் கர்நாடகாவின் மது தொழில்துறையில் மிகவும் பிரபலமானவைகளில் ஒன்றாகும். அதனுடைய பிரெஞ்சு பாணியிலான மதுவிற்காக அறியப்படுகிறது, இது இந்தியாவின் உள்ளே மற்றும் வெளியே பல விருதுகளை வென்றுள்ளது.\nமொபைல் இணைப்பு மேசமாக உள்ளது.\nஅருகில் பார்மசிகள் எதுவும் இல்லாத காரணத்தால் மருந்துகளை எடுத்துச்செல்லவும்.\nPrevious articleகடைசி நிமிடத்தில் வெளியே செல்வதை நீங்கள் எளிதாக திட்டமிடலாம்\nNext articleகொல்கத்தாவின் பிரிட்டிஷ் ராஜ் நினைவுச்சின்னங்கள் வழியாக சுற்றுப்பயணம்\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gangai-nadhi-magathuvam/", "date_download": "2019-07-20T01:17:24Z", "digest": "sha1:Z3IEM6K6P5X7Z4DFNZ5VIYT52HMCKD5U", "length": 12176, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கங்கை நதி பிறப்பிடம், மகிமை | Gangai nathi pirantha idam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் மனிதனின் எலுப்புகளை கரைக்கும் சக்தி பெற்ற தெய்வீக நதி பற்றி தெரியுமா \nமனிதனின் எலுப்புகளை கரைக்கும் சக்தி பெற்ற தெய்வீக நதி பற்றி தெரியுமா \nஆதிமனிதனாக இருந்த காலத்திலேயே உலகின் பல பகுதிகளிலும் நதிகளின் ஓரத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். இன்று உலகின் பல நாடுகளிலிருந்த மிகப் பழமையான நாகரீகங்கள் அனைத்துமே நதிக்கரையோரம் தோன்றியதாகும். அப்படி உலகில் பல நதிகளிருந்தாலும் நமது நாட்டின் வட பகுதியில் ஓடும் “கங்கை நதிக்கு” இருக்கும் ஆன்மிகப் பெருமை போல் உலகின் எந்த ஒரு நதிக்கும் இல்லை. அந்த இறைத்தன்மை கொண்ட கங்கை நதி பற்றிய சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.\nபாரதத்தின் பெரும்பான்மையான மக்கள் வழிபடும் ஒரு புனிதமான தெய்வீகத்தன்மை கொண்ட நதி தான் கங்கை நதி. இந்த நதி இமய மலைத்தொடரில் தொடங்கி பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இமய மலையில் “கோமுக்” என்ற மலை இந்த கங்கை நதியின் தோற்றுவாய் என்று கூறினாலும், இந்த கங்கை நதியின் உண்மையான தோற்றுவாய் விண்ணில் இருப்பதாக சித்தர்களும், ஞானிகளும் கூறுகின்றனர்.\nபுராணங்களில் கூட “பாகிரதன்” எனும் அரசன், தனது முன்னோர்கள் நற்கதியடைய சிவபெருமானை குறித்து தவமிருந்து சொர்கத்திலிருந்த இந்த நதியை பூமிக்கு கொண்டுவந்ததாக நாம் அறிகிறோம். அதன் காரணமாகவே இந்த கங்கை நதியின் நீர் நாட்டின் மற்ற நதிகளின் நீரிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் மற்ற நதிகளின் நீரை ஒரு செம்புக்குடுவையில் அடைத்து வைத்தோமென்றால் சில காலத்திலேயே அந்த நீர் பாசி பிடித்து அசுத்தமாக மாறிவிடும். ஆனால் இந்த கங்கை நதியின் நீரை எத்தனையாண்டுகள் ஒரு செம்பு குடு��ையில் அடைத்து வைத்தாலும் அந்த நீர் கெடுவதில்லை.\nமேலும் இந்த கங்கை நதியின் நீருக்கு உயிரினங்களின் எலும்புகளைக் கரைத்து விடக்கூடிய சக்தியிருப்பதாக கூறுகிறார்கள். இதன் காரணமாகவே காசி நகரத்தில் இந்த கங்கை நதிக்கரையோரம் இறந்தவர்களின் ஈமைக்கிரியைகள் செய்யப்பட்டு அந்த எறிந்த உடல்களின் சாம்பல்களும், எலும்புகளும் இந்த நதியில் கரைக்கப்படுகின்றன.\nஇந்த கங்கை நதி மனிதர்கள் என்றென்றும் போற்றும் சில மகத்தானவர்களின் வாழ்வில் திருப்புமுனையாக இருந்திருக்கிறது. மஹாபாரதத்தின் “பீஷ்மர்” இந்த கங்கை நதியின் மைந்தனாக கருதப்படுகிறார். காசியில் இறந்தவர்களின் காதில் “சிவ பெருமான்” மந்திரம் ஓதி, அவர்களை சிவ பெருமான் விண்ணுலகிற்கு அனுப்பும் தெய்வீக காட்சியை இந்த காசி நகர கங்கை நதியோரத்தில் “ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்” கண்டார்.\nதனது இளம் வயதில் நாத்திக சிந்தனைகளைக் கொண்டிருந்த “மஹாகவி பாரதி” இந்த கங்கை நதியில் ஒரு முறை குளித்து வெளியே வந்த பிறகு அவர் முற்றிலும் தெய்வீகமான ஒரு மனிதர் ஆவதற்குரிய தொடக்கம் ஏற்பட்டது. இத்தனை மகத்தான இந்த நதி அது பாய்ந்தோடும் சில நகரங்களில் மனிதர்கள் சிலரின் சுயநலத்தால் மாசடைந்திருக்கிறது. அதை அரசும், மக்களும் இணைந்து நீக்கும்பட்சத்தில் அந்த கங்கா தேவியின் அருள் நமக்கு கிட்டும்.\nபழங்கால மனிதனுக்கு கோவில் எதை எல்லாம் தந்தது தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nகங்கை நதி உற்பத்தி ஆகும் இடம்\nகங்கை நதி பிறந்த இடம்\nநாளை ஆடி சங்கடஹர சதுர்த்தி – இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\nஉங்கள் வீட்டில் செல்வம் குறையாமல் இருக்க, தனலாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nநாளை ஆடி வெள்ளி – இவற்றை செய்தால் மிக அற்புதமான பலன்களை பெறலாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-which-is-good-for-which-rasi-jan-23-to-14/", "date_download": "2019-07-20T01:14:12Z", "digest": "sha1:JJY7VCQ2SAXHQIHLZC3A3KOUBREN2XIF", "length": 23505, "nlines": 255, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : Jan 23 to 28 | Vaara rasi palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் உங்கள் ராசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா \nஉங்கள் ��ாசிக்கு இந்த வாரம் எதெல்லாம் யோகம் தரும் தெரியுமா \nஜனவரி 23 முதல் 28ம் தேதி வரை ஒவ்வொரு ராசிக்காரருக்கும் எதெல்லாம் அதிஷ்டத்தை உண்டாகும் என்று பார்ப்போம் வாருங்கள்.\nஅசுவினி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 25,26,27\nபரணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,26,27,28\nகார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nமணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த\nஅணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்கு\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்த பின்னே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nகார்த்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,28\nமிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nகுலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம்\nநிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும்\nவலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்\nநலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா எனும் நாமம்\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nதிருவாதிரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,25,26,27\nபுனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nபூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,27,28\nஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26,28\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\nஇ��்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nமகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 25,26,27\nபூரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,26,27,28\nஉத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nவிநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே\nவிண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nஅஸ்தம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,28\nசித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nநல்லக விளக்கது நமச்சி வாயவே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nசுவாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,25,26,27\nவிசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nதுணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே.\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nவிசாகம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nஅனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,27,28\nகேட்டை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26,28\nவடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியம் தோன்றும்\nகடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும் காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்\nஇடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்\nபொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தை சேர்��்தவர்களுக்கு – 25,26,27\nபூராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,26,27,28\nஉத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,27,28\nதிருவோணம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,28\nஅவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nபித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா\nஎத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nவைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்\nஅத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26\nசதயம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,25,26,27\nபூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,26,27,28\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 23,24,25,27,28\nரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு – 24,25,26,28\nவிண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்\nபண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே\nஎண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்\nமண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.\nஇந்த வாரம் முழுக்க மேலே உள்ள மந்திரத்தை தினமும் காலையில் 27 முறை ஜெபிப்பதன் பலனாக அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.\nவார ராசி பலன், ஆன்மிக கதைகள், ஜோதிடம் மற்றும் பல்வேறு தகவல்களை ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசிபலன் – ஜூலை 08 முதல் 14 வரை | ஜோதிடம்\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 01 முதல் 07 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/26211/christmas-cake-in-tamil.html", "date_download": "2019-07-20T01:12:14Z", "digest": "sha1:TEYVGDMVM5LD5HUGRKSMWQ7JICDSUBEL", "length": 4715, "nlines": 126, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கிறிஸ்மஸ் கேக் Recipe | Christmas Cake Recipe in Tamil", "raw_content": "\nஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.\nஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது.\nIngredients for கிறிஸ்மஸ் கேக்\n1 gm பேகிங் பவுடர்\nHow to make கிறிஸ்மஸ் கேக்\nஒரு பாத்திரத்தில் மைதா மாவை தெளித்து கொள்ளவும்.\nஇதனுடன் திராட்சை, முந்திரி சிறிதாக வெட்டி சேர்த்துகொள்ளவும்.\nவன்னில கலருடன் உருகிய பட்டர் மற்றும் சக்கரை சேர்த்து கொள்ளவும்.\nஅத்துடன் முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஇந்த கலவை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வைக்கவும்.\nசூடான சுவையான கிறிஸ்மஸ் கேக் ரெடி.\nவரகு அரிசி தயிர் சாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-07-20T01:05:45Z", "digest": "sha1:H7SGL3TNRD5CTMZTS5GTTNLDFDGCM2CW", "length": 6836, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரோஹித் ஷர்மா | Latest ரோஹித் ஷர்மா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஉலக அணியில் கோலிக்கு இடம் இல்லை.. ஐசிசி அறிவித்த 11 வீரர்கள்.. அதில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nஉலக அணியில் பங்கேற்கும் வீரர்கள் பற்றிய விவரத்தை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் இந்த லிஸ்டில் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லை...\nஅம்பயரின் தவறால் 6 ரன் வித்தியாசத்தில் தோற்றது ஆர் சி பி. கடுப்பில் விராட் கோலி. குழப்பத்தில் ஐபில் ரசிகர்கள்.\nநேற்று நடந்து 7 வது லீக் போட்டியில் 187 எடுத்தால் வெற்றி என ஆடிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 181...\nதன் மகளின் வரவை அறிவிக்கும் படி போட்டோ வெளியிட்ட ரோஹித் ஷர்மா. என்னம்மா நீங்க இப்படி பண்றீங்கலேமா \nரோஹித் ஷர்மா இந்திய யூ 19 அணியில் விள���யாட தேர்வான சமயத்தில் இருந்தே மனிதர் மிக பிரபலம். ஆரம்ப காலத்தில் மத்திய...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/21153036/Ayalakamman-removing-fear.vpf", "date_download": "2019-07-20T01:41:04Z", "digest": "sha1:HXFZWH5NGDVVEONZ65ICTQPJK5Q7V5WV", "length": 20990, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayalakamman removing fear || அச்சத்தை அகற்றும் அய்யாளம்மன்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅச்சத்தை அகற்றும் அய்யாளம்மன் + \"||\" + Ayalakamman removing fear\nதிருச்சியில் காவிரிக் கரையோரம் பரிசல் துறையில் அமைந்துள்ளது, அய்யாளம்மன் ஆலயம்.\nகிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருப்பண்ணசாமி அருள்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமர பொந்தில் சூல உருவில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும், தெற்கில் சப்த கன்னியர் திருமேனிகளும் உள்ளன.\nகருவறையில் இறைவி அய்யாளம்மன் கருணை ததும்பும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.\nஅய்யாளம்மன் இங்கு வந்த கதை என்ன \nகேரள மாநிலம் ஒரு ஆலயத்தில் ஏழு அம்மன்களை பக்தியோடு முறையாக ஆராதனை செய்து வந்தார�� ஒரு பூசாரி. அவருக்கு தேவையான ஆலய பராமரிப்பு பணிகளை அவரது மனைவி கவனித்து வந்தார். இந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் வருத்தம் அடைந்த அவர்கள், ஒருநாள் அம்மன் முன் அமர்ந்து தங்களது குறையைக் கூறி வேண்டினர்.\nஅவர்களின் வேண்டுதலுக்கு மனம் இரங்கிய அம்பாள், அந்த தம்பதியரின் முன் தோன்றி, ஒரு எலுமிச்சை பழத்தைக் கொடுத்து, இருவரையும் உண்ணும்படி கூறி மறைந்தாள். இரண்டு பேரும் அந்தப் பழத்தின் சாற்றை, அம்மன் சொன்னபடியே பருகினர். அம்மன் அருள்படி வெகு விரைவிலேயே அந்த தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் உண்டானது.\nஅவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால் அந்தக் குழந்தை நெடுநாள் நிலைக்கவில்லை.\nகுழந்தை வளர்ந்து சிறுவன் ஆனான். பல நேரங்களில் தந்தையுடன் அவனும் ஆலயம் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அந்த சிறுவன் தந்தையுடன் ஆலயம் சென்றான். இரவு அர்த்த சாம பூஜையை முடித்த பூசாரி, கதவை பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டு விட்டார். சிறுவன் கோவிலின் ஒருபுறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை. வீட்டிற்குச் சென்றதும், மனைவி பிள்ளையைக் காணாது பதறினாள்.\nஅப்போது தான் ஆலயத்திலேயே மகனை விட்டு வந்ததை பூசாரி உணர்ந்தார். அர்த்தசாம பூஜைக்குப் பின் ஆலயக் கதவை திறக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டு. அதனால் கதவைத் திறந்து மகனை அழைத்துவர பூசாரி அஞ்சினார். அவரது மனைவியோ, ‘இப்போதே மகனை அழைத்து வாருங்கள்’ என்று கூச்சலிட்டாள்.\nஇதனால் செய்வதறியாது திகைத்த பூசாரி, ஆலயத்திற்குச் சென்று, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார். அங்கே உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்பினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.\n‘அர்த்தசாம பூஜை முடிந்த பிறகு எதற்காக நடையைத் திறந்தாய்’ என்றது அந்தக் குரல்.\nபூசாரியோ, ‘தாயே.. மகனை இங்கேயே வைத்து பூட்டிச் சென்று விட்டேன். அவனை அழைத்துச் செல்லவே மீண்டும் நடையை திறக்க வேண்டியதாயிற்று’ என்றார்.\n‘பிள்ளை பாசத்தால், இதுவரை கடைப்பிடித்து வந்த நடைமுறையை மாற்றிவிட்டாய். அதற்கு உன்னுடைய பிள்ளை பாசம் தான் காரணம். எனவே அந்தப் பிள்ளை உனக்கு இனி கிடையாது’ என்று கூறியது அந்த அசரீரி.\nமறுநொடியே சிறுவன் அங்கிருந்து மறைந்து போனான்.\nமகனை இழந்த பூசாரிக்கு, அம்மனின் மீது கோபம் உண்டான��ு. பத்து நாட்கள் கோவிலில் பூஜை எதுவும் நடத்தவில்லை. அதற்கிடையில் ஏழு மரப்பெட்டிகளை தயார் செய்து, 11-ம் நாள் கோவில் நடையைத் திறந்து, கருவறையில் இருந்த ஏழு அம்மன் சிலையையும் ஒவ்வொரு பெட்டியில் வைத்து எடுத்து வந்தார். பின் அவற்றை ஒவ்வொன்றாக காவிரி ஆற்றின் மணலில் குழி தோண்டி புதைத்து விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.\nசில நிமிடங்களிலேயே அங்கே கன மழை பெய்யத் தொடங்கியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காவிரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நீரோட்டத்தின் அசுரப் பாய்ச்சலில் மண் அரிப்பு ஏற்பட்டு, புதைக்கப்பட்டிருந்த பெட்டிகள் வெளிவந்தன. அவை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டன. மிதந்து வந்த பெட்டிகள் ஸ்ரீரங்கம் அருகே கரை ஒதுங்கின. ஒரு பெட்டி மட்டும் காவிரியின் தென்புறம் உள்ள மேலச் சிந்தாமணி என்ற இடத்தில் ஒதுங்கியது.\nஅன்று இரவு அந்த ஊரில் இருந்த ஒருவருக்கு அம்மனின் அருள் வந்தது. அவர் ‘நான் காவிரிக் கரையில் ஒதுங்கியிருக்கிறேன். நான் வைஷ்ணவியின் அம்சம். பக்தர்களின் ஐயங்களை நான் தீர்த்து வைப்பேன். எனக்கு ஒரு ஆலயம் கட்டுங்கள். என்னை ‘அய்யாளம்மன்’ என்று அழையுங்கள்’ என்று கூறினார்.\nஅருள்வாக்குப்படி ஊர் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று, பெட்டியை எடுத்து வந்து கரையோரம் பரிசல் துறையில் அம்மனின் சிலையை பிரதிஷ்டை செய்து, அங்கேயே ஒரு ஆலயத்தை எழுப்பினர். அந்த ஆலயமே அய்யாளம்மன் ஆலயம் ஆகும்.\nஸ்ரீரங்கத்தின் கரையிலும், அருகாமையிலும் ஒதுங்கிய மற்ற ஆறு பெட்டிகளும், அந்தந்த ஊர் மக்களால் கரையேற்றப்பட்டு தனித்தனி ஆலயங்களாக கட்டப்பட்டன. இந்த ஆலயங்கள் திருவரங்கத்து அம்மன், செல்லாயி அம்மன், காஞ்சாயி அம்மன், மாணிக்க நாச்சியார், மண்ணாயி அம்மன் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.\nமேலச் சிந்தாமணியில் உள்ள அய்யாளம்மன் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஆடி 18-ல் அன்னைக்கு வளையல் அலங்காரம், சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி திருவிழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை விழாவின் முதல் 8 நாட்கள் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மறுநாள் அம்மன் ஊர்வலம் புறப்படும். 10-ம் நாள் தேர் திருவிழ�� தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக விழா அரங்கேறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும்.\nஇது தவிர 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். 9 நாட்களும் இத்தல அன்னையை, விதவிதமாக அலங்கரிப்பார்கள். இதை காணவே ஏராளமான மக்கள் ஆலயம் வருவார்கள். இந்த 9 நாட்களும் அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.\nகுழந்தை பேறு வேண்டுவோர் அன்னைக்கு எலுமிச்சை பழ மாலையும், திருமண வரம் வேண்டுவோர் அன்னைக்கு புடவை சாத்தியும் வழிபாடு செய்தால், வேண்டுதல் விரைவில் நிைறவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.\nஆலயம் தினமும் காலை 10 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதன்னை ஆராதிக்கும் பக்தர்கள் மனதில் எழும் பயத்தையும், குழப்பத்தையும் நீக்கி அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக அமைய அய்யாளம்மன் அருள்புரிவது நிஜமே.\nதிருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் உள்ளது இந்த ஆலயம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. ஆட்டோ வசதி உண்டு.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/HEALTH/15957-high-heels.html", "date_download": "2019-07-20T01:30:21Z", "digest": "sha1:MMEHEW3AWDDNZBGIJAVOQZR43E3RYBTI", "length": 21543, "nlines": 122, "source_domain": "www.kamadenu.in", "title": "’ஹை ஹீல்ஸ்’தான் போடண���மா? | high heels", "raw_content": "\nமனித உடலில் மிக அற்புதமான படைப்பு, பாதங்கள் நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள உறுப்புகள் அவை. நம்முடைய எடை எவ்வளவு அதிகரித்துக்கொண்டே போனாலும் நம்மைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப் பருவம் முதல் முதுமைக் காலம்வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களைச் சிறப்பாகப் பராமரிக்கிறோமா நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டுள்ள உறுப்புகள் அவை. நம்முடைய எடை எவ்வளவு அதிகரித்துக்கொண்டே போனாலும் நம்மைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப் பருவம் முதல் முதுமைக் காலம்வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களைச் சிறப்பாகப் பராமரிக்கிறோமா வலியும் பிரச்சினைகளும் தோன்றும்போதுதான் அந்தக் கேள்விக்கான பதில் ‘இல்லை’ என்பது புரியும்.\n‘பாதங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று பொதுவாகக் கேட்டால், எல்லோருமே ‘செருப்பு அணிகிறோம்’ என்பார்கள். ஆனால், அளவு சரியில்லாத செருப்புகளை அணிந்துகொண்டு சிறிது தூரம் நடப்பதுகூடப் பாதங்களின் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அந்தச் செருப்புகளை அணிந்து நடந்தால் நரம்புகள், தசைகள், எலும்புகள் எல்லாவற்றுக்குமே நெருக்கடி ஏற்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலைகூட ஏற்படலாம்.\nதற்போது கால் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான் அதிலும் ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள். குறிப்பாக 20 முதல் 30 வயது வரையுள்ள பெண்களே குதிகால் செருப்புகளை அணிவதால், அவர்களே பெருமளவு ஆரோக்கியப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.\nஇந்த உயர் குதிகால் செருப்புகள் பெண்களைக் கவர என்ன காரணம் அவற்றின் அழகும் வடிவமைப்பும்தான். தவிர, எப்போதும் தட்டையான செருப்புகளை அணியும் பெண்கள், உயர் குதிகால் செருப்புகள் தங்களுக்குக் கம்பீரத்தை���் தருவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.\nமேலும் வயதுக்கேற்ற, எடைக்கேற்ற சராசரியான உயரம் கொண்ட பெண்கள்கூட, தங்களைக் குட்டையாகக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களெல்லாம் குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாகவும், தன்னம்பிக்கை மேம்படுவதாகவும் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட தவறான எண்ணங்களால்தான் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் அவர்களுக்குப் பாதங்களில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.\nஉயர் குதிகால் செருப்புகளைத் தொடர்ந்து அணியும்போது, விரல் பாதத்தோடு சேரும் பகுதி வளைந்துபோகும். அதோடு தசை அழுத்தத்தால் அந்தப் பகுதி கெட்டியாகி ஒருவிதக் கட்டிபோல் தோன்றும். அதற்கு ‘பூனியன்’ என்று பெயர். சிலருக்குப் பெருவிரல் வளைந்து பக்கத்து விரலின் மேல் பகுதிக்குப் போய்விடும். இதனால் பயங்கர வலி தோன்றும். குதிகால் உயர்ந்து, முனை கூர்மையாக இருக்கும் செருப்புகளை அணியும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nகுதிகால் செருப்பணியும் பெண்களில் 60 சதவீதம் பேர் காலில் சுளுக்காலும், குதிகால் வலியாலும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாவிட்டாலும் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கப்பட்டு குதிகால் நரம்பு ‘விண்விண்’ எனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம். இந்த வலி அவர்களது அன்றாடச் செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும்.\nநீண்ட நேரம் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். மேலும், முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழுங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.\nஉயர் குதிகால் செருப்புகள் அணிந்துகொண்டு அன்ன நடை நடப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதை ‘பிளான்டர் ஃபேசிட்டீஸ்’ என்று குறிப்பிடுகிறோம். இதற்கு அளவு சரி இல்லாத செருப்புகளும் தவறான வாழ்க்கை முறையும் காரணங்களாக இருக்கின்றன. உயர் குதிகால் செருப்புகள் குதிகாலைப் பொதிந்திருக்கும் தசைகளில் கீறலை ஏற்படுத்தும். அதோடு கால் பாதங்களில் முறிவையும் ஏற்படுத்தும். இதைத் தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். பாதிப்பு முற்றிவிட்டால்,‘கீ ஹோல் சர்ஜரி’ தேவைப்படும்.\nஇத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள், பாதப் பகுதியை மென்மையாகக்கொண்ட செருப்புகளையும், ‘ஹீல்ஸ்’ உயரமற்ற செருப்புகளையும் அணிய வேண்டும். அதோடு கால் பாதங்களுக்கும் மூட்டுக்கும் தேவையான பயிற்சிகளையும் அன்றாடம் செய்துவர வேண்டும். பல ஆண்டுகளாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள், பாதங்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.\nஎந்தத் துறையிலும் உச்சத்தை அடையவும் தன்னம்பிக்கை அவசியம் , ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகள் தேவையா என்ற கேள்விக்கு நாமே பதில் அளித்துக்கொள்வோம்.\n‘ஹை ஹீல்ஸ்’ பெண்கள் கவனிக்க வேண்டியவை\n# குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ (உள்ளங்கால் பகுதிக்கானது) ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்கப் பாதுகாப்பானதாக இருக்கும்.\n# குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி, ஓரங்களில் ‘லைனிங்’ செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற செயற்கை இழையால் செய்யப்படாமல், இயற்கையான தோலால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலுக்குக் காற்றோட்டம் தந்து பாதுகாப்பைத் தரும்.\n# உயரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக அரை அடி உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.\n# செருப்பின் முன் பகுதியில் மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி, திறந்தபடி இருக்க வேண்டும். அதையும் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குதிகால் செருப்பு கா���ில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பைப் பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.\n# குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்துவைக்க வேண்டும். மாடிப் படி ஏறும்போது முன்னங்காலையும் குதிகாலையும் படியில் ஒன்றுபோல் சமமாகப் பதித்து ஏற வேண்டும். மாடிப் படியிலிருந்து கீழிறங்கும்போது காலின் முன் பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.\n# குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வராது. எனவே, குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள்.\n# குதிகால் செருப்பணிந்து நடப்பவர்கள், அவ்வப்போது காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடங்கள் ஓய்வு எடுப்பது அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் மற்ற இடங்களுக்குப் பரவி குதிகாலில் ஏற்படும் வீக்கம் குறையும்.\n# கால் அளவைச் சரியாகக் கணித்து அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி, செருப்பின் புற அழகில் மயங்கி கால் அளவுக்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.\n# பகல் முழுவதும் நடந்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, செருப்பு வாங்குவதற்கு காலை நேரத்தைவிட இரவு நேரம் ஏற்றது.\n# அழகைவிட, கம்பீரத்தைவிட ஆரோக்கியம் உடலுக்கு அவசியம். அதனால் ‘ஹை ஹீல்ஸ்’ செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும்கூட ஒரு சில மணி நேரத்துக்கு மட்டுமே அணியுங்கள்.\nகே.பாலாஜிக்குப் பிடித்த ஜனவரி 26ம் தேதி\nசேரனின் பரம விசிறி நான்; இயக்குநர் மகேந்திரன் நெகிழ்ச்சி\nஉஷ்ணம் விரட்டும் வெந்தயக்குழம்பு ரெடி\nதேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு; காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வேஸ்டேஷன் அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:08:51Z", "digest": "sha1:7GYG6PICKRVGPDT5IHLY2FOQPED5W27A", "length": 11937, "nlines": 150, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டாய்னிஸ் News in Tamil - ஸ்டாய்னிஸ் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஆஷஸ் தொடருக்கான உத்தேச அ���ியில் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை\nஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸவெல், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு ஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.\nமார்கஸ் ஸ்டாய்னிஸ் காயம்: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷான் மார்ஷ்க்கு வாய்ப்பு\nஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஸ்டாய்னிஸ் காயம் அடைந்ததால், பாகிஸ்தானுக்கு எதிராக ஷான் மார்ஷ் களம் இறங்குகிறார்.\nபந்து வீச்சு கலையின் பிரம்மாஸ்திரத்தை ஆஸ்திரேலிய வீரருக்கு கற்றுக்கொடுத்த மலிங்கா\nயார்க்கர் பந்துடன் தனது ‘ஸ்லோ பால்’ பந்து வீச்சு முறையுடன் எதிரணியை அச்சுறுத்தும் மலிங்கா, அதை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டாய்னிஸ்க்கு கற்றுக் கொடுத்துள்ளார்.\nஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது: மார்கஸ் ஸ்டாய்னிஸ்\nஇந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரை வென்ற பிறகு, ஆஸ்திரேலியா உச்சகட்ட நம்பிக்கையில் உள்ளது என மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார். #WorldCup2019\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக க��யாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/24081545/1041106/Gaja-Cyclone-Affected-Areas-New-Houses-ONGC-Company.vpf", "date_download": "2019-07-20T01:24:56Z", "digest": "sha1:4K4UU32V4QLWYZ55KDNIMVYUYHOOIWDK", "length": 9376, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது.\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தலை ஞாயிறு பகுதி மக்களுக்கு 54 வீடுகள் கட்டுவதற்கான முதற்கட்ட நிதி வழங்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. நிர்வாக இயக்குனர் மோய்த்ரா, 42 லட்சம் ரூபாயை சமூகசேவகி, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனிடம் வழங்கினார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல��லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2/", "date_download": "2019-07-20T02:16:00Z", "digest": "sha1:CI5VBHDHDWQA5YXLQHHK7VYRXPHKRY57", "length": 16238, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "குஜராத் கலவரம்: மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி (SIT) அறிக்கை அப்பட்டமான பொய்: ராணுவ அதிகாரி பரபரப்பு பேட்டி - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் குஜராத் கலவரம்: மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி (SIT) அறிக��கை அப்பட்டமான பொய்: ராணுவ அதிகாரி...\nகுஜராத் கலவரம்: மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய எஸ்ஐடி (SIT) அறிக்கை அப்பட்டமான பொய்: ராணுவ அதிகாரி பரபரப்பு பேட்டி\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷா, தான் எழுதிய “தி சர்காரி முசல்மான்” புத்தக வெளியீட்டின் போது குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தின்போது கலவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு எந்தவிதமான வாகனவசதியும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை .\n2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு (SIT -எஸ்ஐடி) அளித்த அறிக்கை அப்பட்டமான பொய் என்று குஜராத் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா தெரிவித்துள்ளார்.\nஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜமீர் உதின் ஷா “தி சர்காரி முசல்மான்” என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் தன்னுடைய பதவிக்காலத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதில் குஜராத் கலவரமும் முக்கியமானதாகும்.\nஇந்த தி சர்காரி முசல்மான் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்தப் புத்தகத்தை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டார். முன்னாள் ராணுவ லெப்டினென்ட் ஜெனல் ஜமீர் உதின் ஷா பேசிய போது\nநான் இந்தப் புத்தகத்தில் என்னுடைய காலத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களையும், உண்மைகளையும் எழுதியிருக்கிறேன். குறிப்பாக 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த 3 ஆயிரம் ராணுவத்தினருக்குத் தலைமை ஏற்றுச் சென்றேன். அகமதாபாத் விமானநிலையத்தில் மார்ச் 1-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தரையிறங்கிவிட்டோம்.\nஆனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றி எரிந்துவரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த எங்களுக்கு எந்தவிதமான வாகனவசதியும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. ஒருநாள் முழுவதும் அங்கு காத்திருந்த பின்புதான் எங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அதற்குள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கலவரம் காட்டுத்தீ போல் பரவிவிட்டது.\nமார்ச் 1-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் அப்போது இருந்த முதல்வர் மோடியிடம் போக்குவரத்து வசதி செய்து கொடுங்கள் என்று பாதுகாப்பு ��ுறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் தெரிவித்தும் எங்களுக்குத் தாமதமாகவே கலவரம் நடந்த பகுதிகளுக்குச் செல்ல போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டன.\nஉச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு குஜராத் கலவரத்தில் மோடிக்கு நற்சான்று அளித்தது. கூடுதல் உள்துறை தலைமைச்செயலாளர் அசோக் நாராயண் அறிக்கையின் அடிப்படையில் ராணுவம் குவிக்கப்பட்டதில் எந்தவிதமான தாமதமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.\nஎஸ்ஐடி (SIT) அறிக்கையில் என்னைப் பற்றி குறிப்பிடும்வரை, அது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. சில நாட்களுக்கு முன்தான் எனக்குத் தெரியும். எஸ்ஐடி அறிக்கை குறித்து மீண்டும் சொல்கிறேன், அது அப்பட்டமான பொய். நான் உண்மையைச் சொல்கிறேன். அது குறித்து பேசுவதற்கு என்னைக் காட்டிலும் சிறந்த நபர் வேறுயாராவது இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.\nPrevious article’கலாம் காலிபர்’: இருக்கா\nNext article‘இப்போது’ செய்தியின் தாக்கம்: கலாம் காலிபரை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவெள்ளத்தில் மூழ்கிய கஜிரங்கா உயிரியில் பூங்கா ; வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய புலி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி திடீரென வானத்தில் இருந்து குதித்து வந்துவிடப்போவதில்லை’ – பிரணாப் முகர்ஜி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nமேற்கு வங்கத்���ில் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க தடை; மம்தா அரசு ஒழுக்கமற்ற அரசு...\nஓடி வந்த உதவிய ராகுல் காந்தி; எதுவும் செய்யாமல் நிற்கும் மோடி (வைரலாகும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20739", "date_download": "2019-07-20T01:25:56Z", "digest": "sha1:KGOOS5ISLXXSU7X5PF4G4N5ZJAIMQQXY", "length": 19356, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுலை 13, 2018\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 808 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் சித்தன் தெருவில் அடங்கியிருக்கும் மஹான் ஸெய்யித் அபூபக்கர் சின்ன முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் அவர்களின் 136ஆவது ஆண்டு கந்தூரி விழா இம்மாதம் 10, 11. 12 (செவ்வாய், புதன், வியாழன்) ஆகிய 3 நாட்களில் நடைபெற்றது.\nஅந்நாட்களில் அதிகாலை கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு, மஹான் அவர்களின் பெயரில் ஈஸால் தவாப் செய்யப்பட்டது. இஷா தொழுகைக்குப் பின் மஹான் அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தை உள்ளடக்கி சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.\nமுதல் நாளன்று – காயல்பட்டினம் ஸெய்யிதினா பிலால் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஒய்.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ உரையாற்றினார். இரண்டாம் நாளன்று மவ்லவீ ஹாஃபிழ் ஓ.எல்.நூஹ் ஸிராஜுத்தீன் பாக்கவீ உரையாற்றினார்.\nநிறைவு நாளான நேற்று (ஜூலை 12) அதிகாலையில் மாலையில் மஹான் அவர்களின் புகழ்பாடும் மர்திய்யா ஓதப்பட்டது. மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.\nஇஷா தொழுகைக்குப் பின் ச���றப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. அல்ஜாமிஉஸ் ஸகீர் – சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ சொற்பொழிவாற்றினார். நிறைவில் அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.\nஅனைத்து நாட்களிலும் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்குத் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.\nSM சவுண்ட்ஸ் மவ்லானா மூலமாக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 16-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2018) [Views - 298; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2018) [Views - 288; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் ‘எழுத்து மேடை’ ஆசிரியரின் தந்தை காலமானார் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 11.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் நகராட்சி சார்பில் கடைகளில் - தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் சோதனை 14 கிலோ பொருட்கள் பறிமுதல் 14 கிலோ பொருட்கள் பறிமுதல் ரூ. 3,300 அபராதம்\n” நிர்வாகியின் மாமனார் மறைவுக்கு குழுமம் இரங்கல்\nவி யுனைட்டெட் KPL 2018 கால்பந்துப் போட்டி: நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்றது\nகடற்கரை அருகே ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை மைதானம்: சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் திறந்து வைத்தார்\n” குழும நிர்வாகியின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 14-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/7/2018) [Views - 245; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 224; Comments - 0]\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வ��ளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத்தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 345; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51094", "date_download": "2019-07-20T01:28:29Z", "digest": "sha1:JJ4TAENSE7PBHH5RYOJ4AQKWI6HK2EJY", "length": 4053, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nடிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு தடை: அதிமுக கோரிக்கை\nசென்னை, மே 15: அதிமுக சார்பில் சத்யபிரதா சாகுவிடம் நேரில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேர்���ல் விதிகளுக்கு எதிராக முதல்வரையும், துணை முதல்வரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வருகிறார். மேலும் ஒருமையில் பேசி பிரசாரம் செய்கிறார்.\nதேர்தல் பிரசாரத்தின் போது அவசர கால ஊர்திக்குக் கூட அவர் வழிவிடாமல், நாகரிகமற்ற முறையில் பேசியுள்ளார். எனவே, அவரது பிரசாரத்துக்கு முக்கிய சாலைகளில் உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.\nதனிநபர் விமர்சனத்தில் தொடர்ந்து ஈடுபட்டும், முதல்வர்- துணை முதல்வரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் டிடிவி தினகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்\nஓபிஎஸ் மகன் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு\nபொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/local-news/60-improvements/604-postal-center-introduced-mobile-service", "date_download": "2019-07-20T00:58:33Z", "digest": "sha1:4Q5J2PR27J732KRMRECSUT2GMLYN5QNC", "length": 13003, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - குமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் சேவை மையம்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் சேவை மையம்\nPrevious Article தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் திறந்தவெளி கழிப��பிடம் இல்லை.\nNext Article பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக சோதனை தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது\nகன்னியாகுமரி, நவ.16: குமரி மாவட்டத்தில் தபால்துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பணம் பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்யலாம்.\nபழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.\nதபால் நிலையங்களைப் பொறுத்தவரையில், தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்களில் மட்டுமே பழைய பணத்தை மாற்றிக்கொடுக்கும் பணியும், டெபாசிட் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய பணத்தை டெபாசிட் மட்டும் செய்து பணம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பழைய பணத்தை மாற்ற முடியாத நிலை உள்ளது. துணை தபால் நிலையங்களுக்கோ அல்லது வங்கிகளுக்கோ சென்று தான் பழைய பணத்தை மாற்ற வேண்டிய நிலை இருந்து வருகிறது.\nஇதை கருத்தில் கொண்டு தபால் துறை சார்பில் நடமாடும் பணப்பரிமாற்ற சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் படி தபால் ஊழியர்கள் 2 வேன்களில் கிராமப்புற மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்குவார்கள்.\nஇந்த சேவை மையத்தில் பணத்தை பெறவும் முடியும், டெபாசிட்டும் செய்துகொள்ளலாம். இதற்காக 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்த 2 குழுவினரும் 2 வேன்களில் செல்வார்கள். ஒரு குழுவினர் தக்கலை சுற்றுவட்டார பகுதிக்கும், மற்றொரு குழுவினர் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிக்கும் செல்வார்கள். இந்த வாகனத்தில் பணத்துக்கு பாதுகாப்பாக போலீசாரும் செல்வார்கள்.\nஇந்த குழுவினர் தினமும் இரவு 7 மணி வரை அந்தந்த பகுதிகளுக்கு சென்று பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை வழங்குவார்கள்.\nஎனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளின் நகல்கள���க் கொடுத்து நபர் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.\nPrevious Article தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில் தான் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை.\nNext Article பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டுவதற்காக சோதனை தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/20,567/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/-/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/&id=41934", "date_download": "2019-07-20T00:54:01Z", "digest": "sha1:444N5GZ4L6FL3MY4TK7J6YBPIMBTJ5RH", "length": 14987, "nlines": 93, "source_domain": "tamilkurinji.com", "title": " தீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nதீபாவளி பண்டிகைக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nபோக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு, மாதவரம் உட்பட 30 முன்பதிவு மையங்கள் செயல்படும்.\nசென்னையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும்.\nதென் மாவட்டஙகளுக்கு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.\nதமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு கட்டுப்படுத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்��ப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaipali.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2019-07-20T01:57:42Z", "digest": "sha1:WMN53AXW5AL6SILLE265KSJWNMJP3S5Q", "length": 12755, "nlines": 104, "source_domain": "ulaipali.blogspot.com", "title": "உழைப்பாளி: சிறார் அடிமைத் தொழிலாளி", "raw_content": "\nஇளமையில் தொழில் -- ஐ.நா மன்றம் கவலை\nஉலகெங்கும் 20 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழில் செய்வது குறித்த புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.\nஇவர்களில் சுமார் ஒன்றரை கோடி சிறார்கள் எந்த ஒரு பள்ளிக் கல்வியும் கிடைக்கப் பெறாமலே இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.\nஇதுபோல சிறார்கள் வேலை வாங்கப்படுவது குறைந்து வரும் விகிதம் மிகவும் மந்தமாகவே இருப்பதாகவும், உலக அளவில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை இது குலைப்பதாகவும், கல்விக்கான ஐ.நா மன்ற சிறப்புத் தூதர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.\nஆப்ரிக்காவில் வேலையில் ஈடுபட நேரிடும் சிறார்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு வாக்கில் மேலும் 1.6 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.\nஇந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.\nஉலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.\nஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nமனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.\nமிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.\nமுந்தைய நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.\n16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1 கோடியே 25 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது\nஆகவே தற்போதைய அடிமைகள் எண்ணிக்கை இதனை விட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.\nஅடிமைகள் என்பதெல்லாம் பழங்கதை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல வடிவங்களிலும் அடிமைத் தொழில் இன்றளவும் எல்லா கண்டங்களிலும் நீடிக்கவே செய்கிறது.\nபாலியல் தொழிலுக்காகவும் உடல் உழைப்புக்காகவும் சுரண்டப்படுபவர்கள், வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காக கொத்தடிமைகளாக வேலைபார்க்க நேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களை அடிமைகள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும்.\n\"அடிமை என்றவுடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது வட இந்தியாவில் கல்லுடைக்கும் மக்களைத்தான்\", என்று கூறுகிறார் அடிமைத் தொழிலாளிகள் பற்றி புலனாய்வு செய்து தகவல் வெளியிட்டுவரும் பத்திரிகையாளர் பென் ஸ்கின்னர்.\n\"தான் வாங்கிய ஒரு சிறு கடன் தொகையை திரும்பக் கொடுக்க வழியில்லாமல் தான் காலாகாலமாக கொத்தடிமையாக வேலைபார்ப்பதாக இந்த தொழிலாளிகள் கூறுகின்றனர்\", என ஸ்கின்னர் தெரிவித்தார்.\nவேலையை விட்டு ஓடினால், குவாரியின் ஒப்பந்தக்காரரால் கற்பனைக்கெட்டாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று அத்தொழிலாளிளிகள் அஞ்சுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.\nஇன்றைய உலகில் ஏழை நாடுகளில்தான் அடிமைத் தொழிலாளிகள் பெரு எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.\nஆனால் வளர்ந்த நாடுகளிலும்கூட அடிமைத் தொழிலை ஒழிப்பதில் சட்டங்கள் போதிய வலிமை உடையதாக இல்லை என்று கெவின் பேல்ஸ் நொந்துகொண்டார்.\n\"வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொத்துபத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு கள்ளத்தோனி ஏறி வெளிநாட்டுக்கு வந்த பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக் காலத்து ��டிமைகள்தான்.\" என அமெரிக்க அதிபர் ஒபாமா அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.\nஉலகம் முழுமையிலும் தற்பொழுது அடிமைத்தொழிலாளர்கள் அதிகரிப்பைப் பார்க்கும் பொழுது கூடிய விரைவில் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த புரட்சி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது தெரிய வருகின்றது.தொழிலளர்கள் நசுக்கப்பட்ட காலங்களில் எல்லாம் எழுச்சியும் கண்டது தான் வரலாறு. தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைக்கும் இவர்களுக்கு தொழிலாளர்கள் அமைதியாக இருக்கும் எரிமலைக்கும் அணுவை போன்று எங்களை சிறியவர்களாக நினைப்பவர்களுக்கு அணுவெடிப்பினை போன்றவர்கள் என கூடிய விரைவில் நிரூபிப்பார்கள்.\nதமிழ் மக்களின் வலை திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/27031-i-ve-been-married-forever-melting-samantha.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-20T00:45:01Z", "digest": "sha1:CF54EW4BYB3TBVOZHLH5RM5MRKTAIAGV", "length": 8788, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எனக்கு எப்போதோ திருமணம் ஆகி விட்டது: உருகும் சமந்தா | I've been married forever: melting Samantha", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஎனக்கு எப்போதோ திருமணம் ஆகி விட்டது: உருகும் சமந்தா\nஎனக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் எப்போதோ திருமணம் ஆகி விட்டது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.\nசமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்ட அவர்களது திருமணம் அக்டோபர் 6-7ம் தேதிகளில் கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது திருமணம் குறித்து பேசிய சமந்தா,\n\"நான், நாகசைதன்யாவை முதன் முதலில் \"ஏமாயசேசவே\" படத்தில் நடித்தபோதுதான் முதல்முறையாக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது. இப்போது என் வாழ��வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது. திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது\" எனக் கூறுகிறார்.\nவிவசாயிகளை காப்பாற்ற முன் வாருங்கள்: ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்\nடெஸ்ட் தரவரிசை பட்டியலில் ராகுல், தவான் முன்னேற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇருசக்கர வாகனத்தில் லாரி மோதல் : புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, புதுப்பெண் படுகாயம்\nமகளை ஏமாற்றிய காதலனை அரிவாளால் வெட்டிய தந்தை - ஃபேஸ்புக் விபரீதம்\n“சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்\nதிருமண வாழ்வில் இணைந்த ஏ.எல்.விஜய் - ஐஸ்வர்யா ஜோடி\nநீர்நிலைகளை தூர்வார நிதி வழங்கிய புதுமண தம்பதி\nதன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்\nமனைவியை பிரிந்தவர் திருநங்கையை திருமணம் செய்தது டிக்டாக்கில் அம்பலம்\nஇயக்குனர் விஜய் 2 வது திருமணம்: டாக்டரை மணக்கிறார்\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \nRelated Tags : Samantha , Married , திருமணம் , உருகும் சமந்தா , தெலுங்கு நடிகர் , சமந்தா\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளை காப்பாற்ற முன் வாருங்கள்: ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்\nடெஸ்ட் தரவரிசை பட்டியலில் ராகுல், தவான் முன்னேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/44024-actor-simbu-visits-cop-office-to-find-the-reason-behind-on-arrest-of-mansoor-ali-khan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-20T00:44:41Z", "digest": "sha1:R5RMDEPG7JGLJGIR2MKSUHUSDPX2G4DO", "length": 10019, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வரவில்லை - நடிகர் சிம்பு | Actor Simbu visits COP office to find the reason behind on Arrest of Mansoor Ali khan", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபிரச்னை பண்ண கமிஷ்னர் அலுவலகம் வரவில்லை - நடிகர் சிம்பு\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகானை எப்போது வெளியே விடுவீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளவே இன்று காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது சிறையில் உள்ளார். அதற்காக நியாயம் கேட்டு கமிஷ்னர் அலுவலகம் செல்ல இருப்பதாக நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர், “ மனிதநேய அடிப்படையில் ஒரு மனித உரிமைக்காக மனிதாபிமானம் கொண்ட ஒரு மண் வாசனைக் கொண்ட, மதச்சார்பற்ற அரசியல் சார்பற்ற, ஒரு தனி மனிதனை தமிழ் கலைஞனை, அதாவது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களை விடுதலை செய்யக் கோரி கமிஷ்னர் ஆஃபீஸ் சென்று மனுக்கொடுக்க இருக்கிறேன்” என்று அவர் பேசியிருந்தார். இதனையடுத்து நடிகர் சிம்பு இன்று காலை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார், அப்போது அவர் \" நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிய வந்துள்ளேன். அவரை விடுதலை செய்யும்படி நான் கோரவில்லை, மனுவும் அளிக்கவில்லை மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தையும், எப்போது விடுவிக்கப்படுவார் என்பதையும் அறிய வந்தேன். எந்தப் பிரச்சனையும் செய்ய நான் வரவில்லை. ஐ.பி.எல் போராட்டத்தின்போது காவல் துறையினர் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை திருப்பி தாக்குதல் நடத்தாமலிருந்ததற்கு பாராட்டுகள் என்றார் அவர்.\nபாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம்\nகள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎன்.ஐ.ஏ. கைது செய்த 16 பேர் 8 நாள் காவலில் விசாரிக்க அனுமதி\n2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - உறவினர் உட்பட 8 பேர் கைது\nஆசை காட்டி ஆளை இழுக்கும் ‘வாவ் காயின்’ வியாபாரம் - பெண் ஒருவர் கைது\nடெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேருக்கு நீதிமன்றக் காவல்\nநோட்டமிட்டு பைக் திருடிய சிறுவர்கள் : சிசிடிவி காட்சிகள் மூலம் கைது\nபயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது\nகிரிக்கெட் டு அரசியல் - களம் மாறிய ஆட்டக்காரர்கள் யார்\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\nகல்லுக்குட்டை ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமைக்கு பலியான 8மாத குழந்தை: ம.பி.யில் நடந்த கொடூரம்\nகள்ளநோட்டு புழக்கத்துக்கு பணமதிப்பு நீக்கம் காரணமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/58148-mamata-banerji-dharna-was-continue-trinamool-congress-devotees-crowd-overload-there.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-20T01:16:44Z", "digest": "sha1:QVTU6ORFDKRROQDKYREGV7SPZRDDCJQO", "length": 10965, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தொடரும் “மம்தா தர்ணா” - கொல்கத்தாவில் குவியும் கட்சித் தொண்டர்கள் | Mamata Banerji Dharna was continue :Trinamool congress devotees crowd overload there", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சி��ிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதொடரும் “மம்தா தர்ணா” - கொல்கத்தாவில் குவியும் கட்சித் தொண்டர்கள்\nகொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்றிரவு தொடங்கிய தர்ணா போராட்டம் தொடர்ந்து வருகிறது.\nநிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, மேற்குவங்க காவல்துறையினர் ஆணையர் இல்லத்தின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட சிபிஐ அதிகாரிகள் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர் பரப்புகளுக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். தாங்கள் நினைத்திருந்தால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்திருக்க முடியும் என்று கூறினார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்ற அவர், மேற்குவங்கத்தில் மத்திய அரசு அராஜகத்தை பரப்ப முயற்சிக்கிறது என்றார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் மம்தாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை காக்க வலியுறுத்தியும் முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணாவை தொடங்கினார். கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் காவல் ஆணையர் ராஜீவ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். நேற்றிரவு தொடங்கிய இந்த தர்ணா தற்போதும் நீடித்து வருவதால், அங்கு மம்தாவின் திரிண���முல் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.\n“ஜனநாயகத்தை காக்க, மம்தா உடன் துணை நிற்போம்” - ஸ்டாலின்\nகாந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nகாங்., திரிணாமுல் கட்சிகளின் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளார்கள் - முகுல் ராய்\nநிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nவானத்தை நோக்கி சுட்ட அடையாளம் தெரியாத நபர் - மேற்கு வங்க பதட்டம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\n’5 வருடமாக சூப்பர் எமர்ஜென்சி’: மம்தா பானர்ஜி\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஜனநாயகத்தை காக்க, மம்தா உடன் துணை நிற்போம்” - ஸ்டாலின்\nகாந்தி உருவ பொம்மையை சுட்ட சம்பவம்: காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66243-on-video-bjp-s-kailash-vijayvargiya-s-son-beats-officer-with-cricket-bat.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-20T01:01:36Z", "digest": "sha1:62YIWH4Y4KHBJKKWZKY6XZVZ4EPNV26U", "length": 11452, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ | On Video: BJP's Kailash Vijayvargiya's Son Beats Officer With Cricket Bat", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதி��் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nநகராட்சி அலுவலரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய பாஜக எம்எல்ஏ\nமத்தியப் பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை பாஜக எம்எல்ஏ ஒருவர் ‌கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை‌ அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ‌ ஆகாஷ் விஜய்‌வர்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். கட்டடங்களை இடிக்க லஞ்சம் கேட்டதால் அதிகாரியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது.\nகட்டடங்களை இடிக்கக் கூடாது என தனது ஆதரவாளர்களுடன் ஆகாஷ் விஜய்வர்கியா கேட்டதற்கு மறுத்ததால் தாம் தாக்கப்பட்டதாக நகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய்வர்கியா பாஜக மூத்த தலைவரும், மேற்குவங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nதாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் முதலில் “இன்னும் 5 நிமிடத்தில் நீங்கள் இந்த இடத்தில் இருந்து கிளம்பி ஆக வேண்டும். இல்லையெனில் நடப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு” என விஜய்வர்கியா எச்சரிக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. அதனையடுத்து கோபமடைந்த விஜய்வர்கியா கிரிக்கெட் மட்டையால் அதிகாரியை அடிக்கிறார். அதனை அங்கிருக்கும் போலீசார் தடுக்க முயல்கிறார். அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அதிகாரிகளை தாக்குகின்றனர்.\nபின்னர், “10 நிமிடத்தில் இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினேன். இதற்கு மேலும் எங்களால் இதனை சகித்துக் கொள்ள முடியாது. நான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. இது என்னுடைய தொகுதி. அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பது என்னுடைய பொறுப்பு. அதற்கான எல்லா ���ுயற்சிகளையும் நான் மேற்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், நகராட்சி அதிகாரிகள் மக்களின் குரலை கேட்பதில்லை. நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன்.” என்று விஜய்வர்கியா செய்தியாளர்களிடம் பேசினார்.\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பாகிஸ்தான் முதல் பவுலிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\nதேர்தல் வெற்றி குறித்து பேரவையில் எடப்பாடி - ஸ்டாலின் காரசார விவாதம்\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி\nஎம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்\nநாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார் யார் - பட்டியல் கேட்ட மோடி\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூஸிலாந்து-பாகிஸ்தான் போட்டி மழையால் தாமதம்\nடாஸ் வென்றது நியூஸிலாந்து : பாகிஸ்தான் முதல் பவுலிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2018/07/amma-modi.html", "date_download": "2019-07-20T01:05:21Z", "digest": "sha1:BZFR6MKO3P7PAGC7CR2PGD6EU267Y5J4", "length": 44772, "nlines": 248, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழிசை சொல்(பேசு)வதும் மக்���ள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும் இப்படித்தான் இருக்கிறதோ என்னவோ\nசெய்தி : தமிழகம் மட்டுமல்ல..இந்தியாவிற்கே இனி #மோடிதான்\"அம்மா\"-#தமிழிசை\nமீம்ஸ் கரியேட்டர்கள் :தமிழகத்திற்கு வருகை தரும் இரும்பு பெண்மணியே வருக வருக\nதமிழக பொது மக்கள் : அடபாவிங்களா அப்போலோவில் அட்மிட் பண்ண சதி செய்கிறார்களோ என்னவோ\nபெண்ணுரிமை இயக்கத்தினர் : பார்த்தும்மா நாடு கெட்டு போய் இருக்கு நீங்கள் அவரை அம்மா என்று சொல்லுறீங்க அதை கேட்ட யாரவது அவரை பெண் என்று நினைத்து கற்பழித்துவிடப் போகிறார்கள\nஎதிர்கட்சி ஆட்கள் : ஓ அதுனாலதான் மோடி எப்பவுமே சுரிதார் போட்டு வருகிறாரா\nநாம் தமிழர் : மோடி தமிழக கலாச்சாரத்தின் படி மோடி சேலை கட்டி கொண்டு வந்தால் நாங்ளும் அம்மா என்று அழைக்க தயார்\nகூவ கரையோரா வாசிகள் : நைனா பிகர் காண்டுல மோடியை பொட்டை என்று கூப்பிடுது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி\nபடித்தபோது மேலோங்கியிருந்தது நகைச்சுவை உணர்வு.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜம்புலிங்கம் சார்\nகரையோரம் சிதறிய கவிதைகள் July 25, 2018 at 1:44 PM\nஅப்பல்லோ ரெடியா இருக்கு ,\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே இந்த அம்மா மக்களைத்தான் அப்போலோவிற்கு அனுப்புவார் கில்லாடி அம்மா\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அர���ாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) நையாண்டி.போட்டோடூன் ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) political satire ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) humour ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்ப���ுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதிருடு போகும் வரை தான் கடவுளாம்.\nஇப்படி செய்தால்தான் சிலை திருட்டை இனிமேல் தடுக்க ம...\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\nஆண்களை தப்பு செய்ய வைப்பதே பெண்கள்தான்\nசமுக வலைத்தளங்கள் குடும்ப உறவுகளை சிதைக்கின்றதா\nஇந்தியாவில் தமிழகத்தில்தான் 'இது' அதிகம்\nகண் கலங்க வைக்கும் வீடியோவும் என்னை கண்கலங்க வைத்த...\nமோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க\nதமிழக மக்களின் உயிருக்கு விலை நிர்ணயிக்கும் தமிழக ...\nகொல்லப்பட்ட கல்லூரிப் பெண் குடும்பத்திற்கு எடப்பாட...\nமோடியும் ட்ரெம்பும் போனில் பேசிக் கொண்டால் (ஒரு க...\nதினசரி செய்திகளும் நையாண்டி பதில்களும்\nபாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியும் நடிகை ஸ...\nமுட்டாள்தனமாக பேசி மாட்டிக் கொண்டாரா எடப்பாடி\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் ட...\nஇப்படியும் சில ஏழைகள் இருக்கிறார்கள்\nசேலம் மாவட்டத்தில் நில அதிர்வும் மாவட்ட ஆட்சியாளர்...\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nதமிழிசை சொல்(பேசு)வதும் மக்கள் புரிந்து கொள்வதும்...\nசெல்போனுக்கு மனசு என்று ஒன்றிருந்தால் பேசும்(கதறும...\nராகுல் காந்தி தமிழ் படத்தில் நடித்தால்\nஇந்திய ராணுவ விமானங்களை தங்களது டெலிவரிக்கு பயன்பட...\nகலைஞரின் பிள்ளைகள் செய்வது சரியா\nதமிழக தொல்லைக் காட்சிகளின் நேரடி ஒளிபரப்பு & வாட்ஸ...\nநல்லா இருந்த எங்க பொழைப்பை கெடுக்கிறீங்களேடா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/downloads/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-07-20T01:34:02Z", "digest": "sha1:NB37MKIXMHCSQUHQSDRLUGJEHBBBSBHQ", "length": 4335, "nlines": 77, "source_domain": "iyachamy.com", "title": "தமிழில் ஐ ஏ எஸ் தேர்வு| சாமானியனும் சக்கரவர்த்தி ஆகலாம்| புத்தகம்| Iyachamy Academy | Iyachamy Academy", "raw_content": "\nதமிழில் ஐ ஏ எஸ் தேர்வு| சாமானியனும் சக்கரவர்த்தி ஆகலாம்| புத்தகம்| Iyachamy Academy\nஇந்திய குடிமைப் பணிகள் தேர்வு அறிமுகம்\nவழிகாட்டுதல் புத்தகத்தை டவுண்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்IAS in TAMIL\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம். குடிமைப் பணித்தேர்வு தயார���ப்புக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறேன் ஒரு நல்ல நோக்கத்திற்காக நீங்கள் இப்பாதையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தொகுப்பில் இந்திய குடிமைப் பணிகளை வகைப்படுத்தி அவற்றின் தன்மைகளையும், தேர்வு முறை பற்றிய சுருக்கம், முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் பாடத்திட்டம் வினாக்களின் வகைகள் ,தயாரிப்பின் போது ஏற்படக்கூடிய இடர்பாடுகள்,தேர்வுக்கான தயாரிப்பின் அடிப்படை ஆகியவற்றை நான் அறிந்த வரையில் தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பினை பற்றிய தங்கள் மேலான கருத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/90-ml-team-interview/25351/", "date_download": "2019-07-20T01:11:01Z", "digest": "sha1:EDNF2UKVCZJSNRV4LZNQ4D6HDVUALZGI", "length": 3890, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "எங்களுக்கு எப்பவும் Night Shoot தான் - 90 ml Team Interview", "raw_content": "\nPrevious article‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் நட்பே துணை ட்ரைலர் ரிலீஸ் – வெளியான அறிவிப்பு.\nNext articleமீண்டும் அதிகரித்த பெட்ரோல் டீசல் விலை – அதிர்ச்சியில் மக்கள்.\nஅந்தப்படத்தில் நடித்தது தப்பு இனி அப்படி செய்யமாட்டேன் – விமல் ஓபன் டாக்\nசிம்புவுடன் கவர்ச்சி உடையில் நெருக்கமாக போஸ் கொடுத்த தர்ஷனின் காதலி – வைரலாகும் போட்டோ.\nபப்ளிக் ஸ்டாரை கலாய்த்த ரோபோ ஷங்கர்.\nசிக்கலில் சூர்யாவின் படம், ஜெயிக்க போவது யார் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஅபிராமியின் பெயரை அஜித் படம் மாற்றும் – பிரபல இயக்குனர் அதிரடி பேட்டி.\nதளபதியை இயக்கினால் இவர் தான் ஹீரோயின் – ராஷ்மிகா ஓபன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:38:11Z", "digest": "sha1:DPIS2GG34THNOGXKZKYUJWK7S5QY3SM4", "length": 6682, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:போலி அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Pseudoscience என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆன்மிகம்‎ (2 பகு, 3 பக்.)\n► சோதிடம்‎ (11 பகு, 62 பக்.)\n► போலி வரலாறு‎ (14 பக்.)\n\"போலி அறிவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2015, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sarathkumar-vishal-clashes-in-box-office/", "date_download": "2019-07-20T01:15:16Z", "digest": "sha1:7JYKZ7JEXTZKIVKVWFE775Y256VRPAOM", "length": 7690, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் நேரடியாக மோதும்....... சரத்குமார் விஷால் !!!! - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் நேரடியாக மோதும்……. சரத்குமார் விஷால் \nமீண்டும் நேரடியாக மோதும்……. சரத்குமார் விஷால் \nஇந்த இருவரும் நடிகர் சங்க அரசியில், தேர்தல், அதில் இரு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டது இவை அனைத்தும் நாம் அறிந்த விஷயமே . இந்நிகழ்வே சஸ்பென்ஸ் படம் போல சுவாரசியமான ஒன்றாகும் .\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் , ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள துப்பறிவாளன் படம் செப்டம்பர் 14 வியாழன் அன்று வெளியாகிறது .\nஅதே போல் கோவையை மையமாக கொண்டு சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் சென்னையில் ஒரு நாள் – 2 படம் செப்டம்பர் 15 ரிலீஸ் ஆகிறது . ஜே பி ஆர் இயக்கியுள்ள இப்படத்தில் மாவீரன் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .\nஇந்நிலையில் தற்பொழுது பாக்ஸ் ஆஃபிஸில் சரத்குமார் மற்றும் விஷால் தங்கள் படம் மூலமாக நேரடியாக மோதப்போகிறார்கள். இப்போட்டியில் யார் ஜெயிக்கிறார்கள் என்று அடுத்த வாரம் நமக்கு விடை கிடைத்து விடும்.\nசினிமாபேட்டை கமெண்ட்ஸ்: வரலக்ஷ்மி இதில் யார் நடித்த படத்தை முதல் டே முதல் ஷோ பார்ப்பார் \nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇந்த வய���ில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113365", "date_download": "2019-07-20T00:44:15Z", "digest": "sha1:FHK5AVNHZ2PWQIQGQZTCFJVEHSGQWSQA", "length": 8820, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு புதுவை கூடுகை", "raw_content": "\n« ஒரே கரு, இரு ஆசிரியர்கள்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-11 »\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் .\nநிகழ்காவியமான “வெண்முரசின் 19 வது கலந்துரையாடல் ” செப்டம்பர் மாதம் 20-09-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும் , வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..\nவெண்முரசு நூல் 2 மழைப்பாடல்\n78 முதல் 81 வரையுள்ள பகுதிகளைக் குறித்து ,நண்பர் மணிமாறன் அவர்கள் உரையாற்றுவார்.\nநாள்: 20-09-2018 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8.30 வரை.\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nவிஷ்ணுபுரம் விழா - சந்திப்புகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி ந��லகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/small-commando-warriors", "date_download": "2019-07-20T00:57:42Z", "digest": "sha1:WSHPVLF35OKXUSRHYTLUR7HUELMADZBP", "length": 15017, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "குட்டிக் கமாண்டோ படைவிரர்கள்…", "raw_content": "\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Tamil Science Fiction: S. J. சூர்யாவுக்கு இப்படிப்பட்ட திறமை இருக்கா தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம் தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : வைரல் விடியோவால் நிம்மதியாக உள்ள லாஷ்லியா ஆர்மியினர் \n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால��� மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\nகோயமுத்தூர் பக்கத்துல மதுக்கரை ஊராட்சி ஒன்றியப் பள்ளியோட கிளைப் பள்ளியான மலுமிச்சம்பட்டி பள்ளி பசங்கதானுங்க அந்த குட்டி கமாண்டோஸ்… அப்படி என்ன பண்ணிட்டாங்கன்னு கேக்குறீங்களா பாரதப் பிரதமரு அறிவிச்ச தூய்மை இந்தியா திட்டத்தை யாரு சரியா செஞ்சாங்களோ இல்லையோ, இந்த ஸ்கூல்ல படிக்கற 10 வாண்டுக தெளிவா செஞ்சிருக்காங்க. இதுக்காக கலெக்டர் கிட்ட அவார்டு கூட வாங்கிருக்காங்க…. 5-ம் வகுப்பு படிக்கற 10 பொடியனுக என்ன செஞ்சிட முடியும்னு நினைக்கறீங்க இல்லை… அவனுகதான் ஊரையே மாத்திருக்கானுக…\nபொதுவா ஒன்றியம், ஊராட்சின்னாலே கொஞ்சம் ஊருக்கு ஒதுங்கினாப்லதான் இருக்கும். அதுனால இங்க வசிக்கிற நிறையப் பேரு ஒதுங்கறதே ஊருக்கு ஒதுங்கினாப்லதான். பசங்க எங்க கிராமத்தை எவனும் அசுத்தம் பண்ணிடக்கூடாதுன்னு முடிவு பண்ணி, காலைல 5 மணிலேர்ந்து 7 மணி வரைக்கும் ரவுண்ட்ஸ் வந்து, எங்கயாச்சும் யாராச்சும் ஒதுங்க நினைச்சா விசில அடிச்சு ஓட விட்ருகானுவ… இவங்க பண்ணின அக்கப்போருல ஊருல கொஞ்சம் வசதி இருக்கற அம்புட்டு பயலும் வீட்லயே பாத்ரூம் கட்டிட்டாங்க. மிச்சமீதி பேரு வேற வழியில்லாம பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க…\nஅட, அங்கயும் ஒரு ட்விஸ்ட் என்னன்னா, லைட் எரியலை, தண்ணி வரலைன்னு இவங்க கிட்ட சொல்லி, இந்த பசங்களே ஊராட்சி மன்றத்துல பேசி ஏற்பாடு பண்ணிக் குடுத்துருக்காங்க. இப்பல்லாம் ஜன்னலைத் திறந்தாலே நல்ல காத்து வருதுன்னு முன்னாடி இவங்கள கரிச்சுக் கொட்டினவங்களே - இப்போ வெறும் 6 மாசத்துல, இவங்களை குட்டி கமாண்டோஸ்-னு செல்லமா கூப்பிட்டு திரியறாங்க…\nஎல்லா ஸ்கூல்லயும் என்னவோ சொல்லித் தராங்க, சொல்லித் தராங்கன்னு சொல்றாங்க… ஆனா இவங்கள மாதிரி பயலுக எல்லாம் வர்றதென்னவோ கவெர்மெண்ட் ஸ்கூல்ல இருந்துதான்… வெல்டன பாய்ஸ்…\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்���ப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/wish-to-go-tojob-post-pregnancy", "date_download": "2019-07-20T00:48:43Z", "digest": "sha1:LWKGCY3B3ANEYVSLJK35FHQ4ASNKU4GM", "length": 20626, "nlines": 187, "source_domain": "www.maybemaynot.com", "title": "மகப்பேற்றுக்கு பிறகு வெலைக்குச் செல்ல விரும்பும் பெண்ணா நீங்கள்???", "raw_content": "\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#SmokingHabit பெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் பிரச்சனையா\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Leggings: பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஆப்பு வைக்கும் லெக்கின்ஸ் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன் சொந்த செலவில் சூன்யமாகும் ஃபேஷன்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Best Mileage: இந்தியாவின் ட��ப் 5 எலெக்ட்ரிக் கார்கள் – 2019\"\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\nமகப்பேற்றுக்கு பிறகு வெலைக்குச் செல்ல விரும்பும் பெண்ணா நீங்கள்\nபெண்களைப் பொறுத்தவரையில் மகப்பேறு என்பது ஒரு மிகப்பெரிய தவமாகக் கருதப்படுகிறது. ஒருவகையில் பெண்களின் வாழ்க்கை மகப்பேற்றுக்கு முன், மகப்பேற்றுக்குப் பின் என இருவகை என்றும் சொல்ல முடியும். திருமணமாகித் தாய்மையடையும் வரை வேலைக்குச் செல்ல முடிவெடுக்கும் பெண்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகள் எவை என்று சற்று கவனிப்போமா\nதகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் அவுட்டேட் ஆகியிருக்கக் கூடும். புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய புரிதல் இல்லாமை ஒரு பலவீனமாக மாறிவிடக்கூடும்.\nபொதுவான வேலைகளுக்குச் செல்லும் பெண்களுக்கு Touch விட்டுப் போச்சு எனப் புலம்பும் அளவிற்கு இடைவெளி ஏற்பட்டிருக்கும்.\nஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வீட்டில் செல்லமாக இருந்தபின், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குள்ளாக (கிராமத்துப் பக்கத்தில் பச்சை உடம்புக்காரி என்று சொல்வார்கள்) வேலைக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டால் அங்கு நடக்கும் விஷயங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு மனதிலோ, உடலிலோ வலிமை இல்லாமல் இருத்தல்.\nகுழந்தையை விட்டுச் செல்லும்போது, கவனம் வேலையில் சரியாக இல்லாமல் தடுமாறுதல்.\nஇதற்கு மேற்கொண்டு செல்லும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம், எதற்காக வேலைக்குச் செல்ல விருப்பப்படுகிறார்கள் என்பதே. அதற்குப் பொதுவாக இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்கக் கூடும்.\nவீட்டில் சும்மா இருக்க முடியாமல் அல்லது சம்பாதிப்பது தன் தனித்தன்மையைக் காப்பாற்ற உதவும் என்று…\nமுதல் வகைக்கு வேறு வழியில்லை. குழந்தையை வளர்ப்பது துவங்கி அனைத்திற்கும் சென்றாக வேண்டிய கட்டாயம். பல நிறுவனங்கள் இதனைப் புரிந்து கொண்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்குச் சென்று விட்டால், கசக்கிப் பிழிவது என்ற கோட்பாடுடையவர்கள். அதாவது, 10,000 ரூபாய் சம்பளத்திற்கு குறைந்தபட்சம் 25,000 அளவிற்கு வேலை வாங்கினால்தான் திருப்தியடைவார்கள்.\nஉங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் குறைந்தபட்சம் ஓராண்டாவது குழந்தையுடன் செலவழியுங்கள். உங்கள் குழந்தை பால்குடி மாறும் பருவம் அது. இதற்குள் முடிந்த வரையில் வீட்டு வேலைகளில் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஒருவேளை நீங்கள் தொழில்நுட்பத் துறையில் வேலையில் இருந்தவர்களாக இருந்தால். உங்களை அப்டேட் செய்து கொள்ள அந்த நேரத்தினை உபயோகப்படுத்துங்கள்.\nவேலைக்குச் செல்லும் முன் எழ வேண்டிய நேரத்திற்கும் தயாராகிக் கொள்ளுங்கள். வேலைக்குச் செல்லும்முன் குழந்தைப் பராமரிப்பு பற்றி, உங்கள் கணவருக்கும் சொல்லிக் கொடுங்கள். திடீரென��று குழந்தையைக் கையில் கொடுத்து 10 நிமிஷம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் புரிந்து கொள்ளும் பக்குவமோ, பார்த்துக் கொள்ளும் பக்குவமோ பெரும்பாலான ஆண்களுக்கு கிடையாது.\nஒருவேளை நீங்கள் இரண்டாவது இரகமாக இருந்தால். சிறிய அளவில் வீட்டிலிருந்தவாறே அல்லது வீட்டைச் சுற்றி சிறியதாக ஏதாவது தொழில் தொடங்க முடியுமா என்று பாருங்கள். இந்தக் காலகட்டத்தில், இவ்வாறு சிறியதாக தொழில் துவங்கிய நிறையப் பெண்கள் அதிகரித்த பொறுப்புணர்ச்சியின் காரணமாக சாதனைப் பெண்களாக வலம் வருகிறார்கள்.\nஅந்த அளவிற்கு பணம் இல்லையென்றால் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய விஷயங்களைச் சரிபார்த்து, உங்களுக்கு எது சரியாக வருமென்று தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். சம்பாதித்த மாதிரியும் இருகுகும், குழந்தையையும் கவனித்த மாதிரி இருக்கும், வீட்டில் சும்மா இருந்த மாதிரியும் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அடுத்தடுத்த படிகளில் தாராளமாக நீங்கள் மேலே போகலாம்.\nதொழில்நுட்பத் துறையில் இருப்பவர்கள் இராயல்ட்டி பெருமளவிற்கு எதையாவது உருவாக்கவோ, கண்டுபிடிக்கவோ முயற்சி செய்யுங்கள். பணம் தேவையில்லை எனும் போது நமது மூளை எவ்வளவு அற்புதமாகச் செயல்படுகிறது என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ஜே.கே.ரவுலிங் என்ற பெண்மணி பொழுது போகாமல் எழுதிய ஒரு புத்தகத்தால், இன்று அவர் வாழ்க்கைத்தரம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். (Harry Potter). மொத்தத்தில் உங்கள் பலம் பலவீனங்களை உணர்ந்து, அதே சமயம் ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தாயின் அரவணைப்பு தேவை என்பதையும் உணர்ந்து - நீங்கள் நீங்களாகவும், ஒரு தாயாகவும் என்றும் கம்பீரத்தோடு வாழலாம்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூ���ிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Monk_5.html", "date_download": "2019-07-20T01:59:44Z", "digest": "sha1:PRVR4KWBUVRVN42SVBO4OUC6MTGHFA4X", "length": 9595, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைதீவில் களமிறங்கிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லைதீவில் களமிறங்கிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள்\nமுல்லைதீவில் களமிறங்கிய சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள்\nடாம்போ June 05, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற குருகந்த ரஜமகா விகாரை பகுதியிலே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇது சிங்கள பௌத்த மக்களுடைய விகாரை இதை எமக்கு தர வேண்டும் அரசியல்வாதிகளுடைய பயங்கரவாத தமிழ் மக்கள் குழுவுடைய குழப்பங்கள் காரணமாக தங்களுடைய விகாரையில் குழப்பம் நிகழ்கிறது இந்த விடயமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் இதில் கரிசனை கொண்டு தமது விகாரையை தம்மிடம் பெற்றுத் தருமாறு கோரி விகாரையின் விகாராதிபதி உட்பட பல இடங்களில் இருந்து வருகை தந்த பிக்குமாரும் கொக்குளாய் மணலாறு புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வருகை தந்த சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nஇன்று மதியம் 1.30 மணிக்கு குறித்த பகுதியில் அமைக்கப்படட பாரிய புத்தர் சிலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமை தாங்கி நடத்தியிருந்தனர்.\nகுறித்த அத்துமீறிய விகாரை அமைக்கப்பட்டுள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழ் மக்கள் வழிபாட்டுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவும் மாவட்ட நீதிமன்று அனுமதி வழங்கியிருந்ததோடு இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்த நிலையில் இன்றையதினம் வெளி இடங்களில் இருந்து வருக��தந்த பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தமை மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற சூழலை உருவாக்கியுள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-07-20T01:49:34Z", "digest": "sha1:PNA5X7X5RIGZWXB7QXK7WIIBGLU2QOLY", "length": 18637, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "படிப்புக்கு ஒரு ஞானசேகரன்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,152 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎந்த சூழலிலும் படிக்கலாம்; ஜெயிக்கலாம் என்பதற்கு ஞானசேகரன் சாட்சி. பெயருக்கு ஏற்றவாறு ஞானமுள்ளவர்தான். அதனால்தான் ப்ளஸ்டூவில் 1154 மதிப்பெண் எடு த்து மருத்துவ கட் ஆஃப் 199.25 மதிப்பெண்களுடன் கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக்கிறார்.\nஈரோடு மாவட்டத்தில் சூரியபாளையத்தில் இருக்கிறது ஞானசேகரனின் சிறிய வாடகை வீடு. தமிழக அரசின் இலவச டி.வி.யும், கேஸ் அடுப்பும்தான், வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட்கள். தன்னுடைய குடும்பக் கதையை ஞானசேகரனே சொல்கிறார்.\n‘என் அப்பா வீட்டிலேயே நெசவு நெய்து கொண்டிருந்தவர். நூல் விலை ஏறியதால் தொழில் செய்ய முடியாமல் கல் உடைக்கும் வேலை, கூலி வேலை என எது கிடைத்தாலும் செய்வார். தினமும் 200 ரூபாய் கூலி. என் அம்மா நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூப்பிடும்போது போவார். இதுதான் எங்கள் குடும்பத்தின் வருமானம். என் தம்பி +1 படிக்கிறான். மாதத்தில் பல நாட்கள் வேலையில்லாமல் போகும்போது குடும்பம் நடத்தவே சிரமப்படுவோம்.சாப்பாட்டுக���கே கஷ்டமாகிவிடும். அப்போதெல்லாம் நாம் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். அதற்காகவே நன்றாகப் படித்தேன். 10வது தேர்வில் 483 மார்க் எடுத்தேன். +2 தேர்வில் நன்றாக மார்க் எடுத்தால் உன் குடும்பத்தின் நிலையையே உயர்த்தி விடலாம் என்று ஆசிரியர்கள் நம்பிக்கையூட்டினார்கள். நான் டாக்டராவேன் என்றெல்லாம் படிக்கவில்லை. ஏதோ வாத்தியாராகவோ, கிளார்க்காகவோ படிக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன்.\nஆனால் மருத்துவம் படிக்கவே இடம் கிடைத்துவிட்டது என்று அரை மகிழ்ச்சியுடன் சொல்கிறார் ஞானசேகரன். அவருக்கு முழு மகிழ்ச்சி இல்லாததற்கு காரணம் இ ருக்கிறது.\n‘‘நல்ல மார்க் வந்ததும் டாக்டர் சீட் கிடைக்கும்னு எல்லோருக்கும் சொன்னாங்க. நானும் எங்கப்பாவிடம் சொன்னேன். ‘டாக்டர் படிப்பு படிக்க வைக்க வெல்லாம் நம்மிடம் பணம்\nஏதய்யா…’ என்றார். எனக்கு மனசே உடைந்து விட்டது. மூன்று நாள் சரிவர சாப்பிடவில்லை. என்னுடைய வேதனையைப் புரிந்து என் அப்பாவும் அம்மாவும், ‘எப்படியாவது கஷ்டப்பட்டு உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கிறேன்’ என்றார்கள்.\nஅவர்கள் வேலை பார்த்தால் மட்டும் போதாதென்று நானும் என்னால் முடிந்ததை உழைத்து பணம் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பக்கத்திலுள்ள பவர் லூம் தறிக்குச் சென்றேன். ஒன்னரை மாதம் வேலை செய்து ரூ 5ஆயிரம் சம்பாதித்தேன். அந்தக் காசுதான் கவுன்சிலிங் போய் வர உதவியாய் இருந்தது. கவுன்சிலிங்கில் எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியில்\nசீட் கிடைத்துள்ளது. கல்லூரி திறப்பதற்கு இன்னும் 15, 20 நாட்கள் இருப்பதால் அடுத்த மாத கல்லூரிச் செலவுக்காக இன்றிலிருந்து மீண்டும் வேலைக்குச் சென்று விட்டேன். டாக்டர் சீட் வாங்கி வந்தபின் வேலைக்குச் செல்வதால் ஊரில் ‘என்னப்பா, டாக்டருக்கு படிக்கப் போற பையன் கூலி வேலைக்குப் போறியே’னு சொன்னாங்க.\n‘இப்ப வேலைக்கு போனாத்தான் அடுத்த மாசம் காலேஜ் ஃபீஸ் கட்ட முடியும். வேலைக்குப் போறதில் ஒண்ணும் தப்பில்லை’னு சொன்னேன். இப்படியே வேலைக்குப் போய் காசு சேர்த்து\nஃபீஸ் கட்டணும்’’ என்கிறார் ஞானசேகரன்.\n2ஜியில் ஒரு லட்சம் கோடி, கோயிலில் ஒன்றரை கோடி லட்சம் கோடி, சாமியார்களிடம் பல்லாயிரம் கோடி என செய்திகள் படித்தாலும் தெருக்கோடியில் இருக்கும் மனிதர்களுக்கு\nகல்விக் கட்டணம் கட்டகூட பணம் இல்லை என்பதுதான் நிஜம்.\nமூதாட்டி தந்த தன்னம்பிக்கை »\n« ஏற்பது இகழ்ச்சி அல்ல\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளங்களை சீர்படுத்துவோம் – வீடியோ\nஅதிகளவில் இஸ்லாமை தழுவும் கறுப்பின மக்கள்\nஉளவியல் நோக்கில் முடிவு எடுத்தல்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20896/", "date_download": "2019-07-20T01:16:42Z", "digest": "sha1:ZLVRIPVIA6GAVNURE6CRFFGARJOJV2IJ", "length": 9767, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்ஜூன் மகேந்திரன் மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை – GTN", "raw_content": "\nஅர்ஜூன் மகேந்திரன் மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். இரண்டாவது தடவையாக இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள அவரிடம் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.\nபிணை முறி ஏல விற்பனையின் போது அர்ஜூன் மகேந்திரன் தலையீடு செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி பிணை முறி மோசடி குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி ஆணைக்குழுவினை நிறுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஅர்ஜூன் மகேந்திரன் ஜனாதிபதி ஆணைக்குழு மத்திய வங்கி பிணை முறி மோசடி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை\nஇலங்க�� • பிரதான செய்திகள்\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎனது காவல்துறை வேலையை தாருங்கள்\nகடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – கடற்படைத் தளபதி\nஐ.நா பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/mis/kamalavinkalyanam.html", "date_download": "2019-07-20T01:14:46Z", "digest": "sha1:I46QL7UOLKHF2T4SVGDJ5A6PQFGURWRG", "length": 128704, "nlines": 252, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Kalki - Short Stories - Kamalavin Kalyanam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதன��� - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n\"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்துவை\" என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள்\" என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களாம். பொய் சொல்லுவது ஏதோ அவ்வளவு சுலபமான காரியம் என்று எண்ணித்தான் அவர்கள் அவ்வளவு பேச்சுத் தாராளம் காட்டியிருக்கிறார்கள் ஆனால் ஜுனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம். நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீந்து வரும்படி செய்வதற்குள் வாய்ப் பிராணன் தலைக்கு வந்து விடுகிறது. ஆயிரம் பொய் சொல்லுவதாம் ஆனால் ஜுனியர் வக்கீலாகிய எனக்குத் தெரியும், பொய்யிலுள்ள சிரமம். நம்முடைய கட்சிச் சாட்சியை ஒரு பொய் சரியாகச் சொல்லி மீந்து வரும்படி செய்வதற்குள் வாய்ப் பிராணன் தலைக்கு வந்து விடுகிறது. ஆயிரம் பொய் சொல்லுவதாம் கல்யாணம் செய்து வைப்பதாம் அந்த நிபந்தனையின் பேரில்தான் கல்யாணம் நடக்கும் என்றால் உலகத்தில் ஆண் பிள்ளைகள் எல்லாரும் விநாயகர்களாயிருக்க வேண்டியதுதான்.\nநல்ல வேளையாக, அப்படியாவது பொய் சொல்லி யாருக்கும் கல்யாணம் செய்துவைக்கும்படியான அவசிய்ம் எனக்கு இதுவரையில் ஏற்படவில்லை. கல்யாணமுயற்சி எதிலுமே நான் தலையிட்டது கிடையாது. ஒரு கல்யாணத்தைத் தடைப்படுத்தும் முயற்சியில் தான் சமீபத்தில் கலந்துகொண்டேன். அந்தக் கதை தான் இது.\nஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர் என்று எல்லாரும் கேள்விப்பட்டிருக்கலாம். பிரசித்திபெற்ற வக்கீல். அவரிடம் தான் இரண்டு வருஷமாக நான் ஜுனியராக இருக்கிறேன். மாதம் அவருக்கு இரண்டாயிரம் ரூபாய்க்குக் குறையாத வருமானம். இப்படியே இருபது வருஷமாய் இருந்து வருகிறது. டாக்டர் பெஸண்டு அம்மையின் காலத்தில் இவர் ஹோம் 'ரூல்' கிளர்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் தான் 'ஹோம் ரூல் கோபாலகிருஷ்ண ஐயர்' என்று பெயர் வந்தது. வீட்டில் அகத்துக்காரியின் ஆட்சி கொஞ்சம் அதிகமாதலால், இந்தப் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது என்று சில பொறாமைக்காரர்கள் சொல்வதுமுண்டு.\nமகாத்மா காந்தி வந்ததிலிருந்து, கோபாலகிருஷ்ண ஐயர், முக்கால் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். அதாவது, சிறை புகும் காங்கிரஸ் திட்டத்தைத் தவிர, மற்ற எல்லாத் திட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு முன்னணியில் நிற்பார். கதர் தான் அணிவார். ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேச இயக்கத்தில் வெகுபாடுபட்டு உழைத்தவர் அவர். இருபது வருஷங்களுக்கு முன்பு ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்தவர். இன்னமும் வஞ்சனையில்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று வருகிறார். தேர்தல்களில் எல்லாம் அவருடைய ஆதரவு காங்கிரஸுக்குத்தான். சென்னையிலிருந்தோ, வெளிமாகாணங்களிலிருந்தோ, தேசீயத் தலைவர்கள் வந்தால், அவருடைய வீட்டில்தான் இறங்கவேண்டும்.\nஇன்னும் சமூக சீர்திருத்தத் திட்டங்களில் எல்லாம் அவருக்கு அதிகப் பற்று உண்டு. சாரதா சட்டத்துக்கு விரோதமான கிளர்ச்சி நடந்தபோது, சாரதா சட்டத்துக்குச் சாதகமாய்ப் பொதுக் கூட்டங்கள் போட்டதுடன் கையெழுத்துக்களும் வாங்கி அனுப்பினார்.\nருதுமதி விவாகம் விதவா விவாகம் முதலியவை சமீபத்திலுள்ள ஊர்களில் எங்கே நடந்தாலும், இவர் போய் இருந்து நடத்தி வைப்பார். சில கல்யாணங்களில் புரோகிதம் கூடச் செய்து வைத்ததுண்டு.\nஸ்ரீ கோபாலகிருஷ்ண ஐயருக்கு நாலு பெண்கள். ஒரே அருமைப் பிள்ளை. பெண்களுக்கெல்லாம் நல்ல இடங்களில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டார். ஒரு மாப்பிள்ளை ஐ.சி.எஸ். இன்னொரு மாப்பிள்ளை அக்கவுண்டண்ட் ஜெனரல். இப்படி பிள்ளைக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. பையன் சென்ற வருஷந்தான் பி.எல். பாஸ் செய்துவிட்டு வந்து எங்களைப் போல் தானும் தகப்பனாரிடம் ஜுனியராக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான். கோபாலகிருஷ்ண ஐயர் நல்ல பணக்காரர் ஆனதால் எவ்வளவோ பெரிய பெரிய இடங்களிலிருந்து கல்யாண சுந்தரத்துக்குப் பெண் கொடுப்பதாக வந்தார்கள். பல காரணங்களால் கல்யாணம் தடைப்பட்டு வந்தது. அப்பாவுக்குப் பிடித்தால் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை. அம்மாவுக்குப் பிடித்தால் பிள்ளைக்கு பிடிப்பதில்லை. இவர்கள் மூன்று பேருக்கும் பிடித்திருந்தால் பெண் வீட்டுக்காரர்கள், 'இவர்களுடைய அனாசாரம் பிடிக்கவில்லை' என்று போய் விடுவார்கள்.\nஇப்படிப்பட்ட நிலைமையில்தான், ஒரு நாள் திருவளர்ச்சோலைக் கோவிலில் நடக்கப்போகும் ஒரு கல்யாணத்தைப் பற்றி எங்களுக்குச் செய்தி வந்தது. ஐம்பத���தைந்து வயதான ஒரு கிழவருக்கும் பன்னிரண்டு வயதுப் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறதாக வதந்தி உலாவிற்று. மாமண்டூரில் யாரோ ஒரு உபாத்தியாயராம்; சம்சாரியாம். அவருடைய மூத்த பெண் கமலாவைத்தான் இப்படி ஒரு கிழவருக்குப் பலிகொடுக்க ஏற்பாடாகியிருந்ததாம். மாமண்டூரிலிருந்து வந்த ஒரு கட்சிக்காரர் மேற்கூறிய விவரம் தெரிவித்தார். 'கிழ மாப்பிள்ளை' யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த அநியாயத்தைப்பற்றி ஒருநாள் ஜுனியர்களாகிய நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பெரியவர் வந்துவிட்டார். 'என்ன சமாசாரம்' என்று அவர் கேட்டார். நாங்கள் எல்லோரும் தலைக்குத் தலை வெகு ஆத்திரத்துடன் மேற்படி கல்யாணக் கொடுமையைப் பற்றிச் சொன்னோம். பெரியவர் அப்போது, \"நீங்கள் எல்லோரும் இவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறீர்களே பேசி என்ன பிரயோசனம் உங்கள் ஆத்திரத்தைக் காரியத்தில் காட்ட எத்தனை பேர் தயாராயிருக்கிறீர்கள் இந்தக் கல்யாணத்தை ஏன் நாம் நிறுத்தி விடக் கூடாது\" என்றார். \"நீங்கள் வந்தால் நாங்களும் தயார்\" என்று எல்லோரும் ஒரு முகமாகக் கூறினோம். அந்த மாமண்டூர்க் கட்சிகாரனைக் கூப்பிட்டு மறுபடியும் விசாரித்தோம். \"நாளை ஞாயிற்றுக் கிழமை கல்யாணமாம்\" என்று அவன் சொன்னான். கிழமை ஞாயிற்றுக்கிழமையாயிருந்தது நல்லதாய் போயிற்று. கோர்ட்டு உள்ள தினமாயிருந்தால், ஒரு வேளை எங்களுடைய உற்சாகம் மழுங்கிப்போயிருக்கலாம். விடுமுறை நாளாயிருந்தபடியால் எங்களுடைய சமூகச் சீர்த்திருத்த வேகம் பன்மடங்கு அதிகரித்தது. ஆகவே ஞாயிற்றுக்கிழமையன்று எல்லாரும் திருவளர்ச்சோலைக்குக் கும்பலாகச் சென்று, மேற்படி கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்துவிடுவது என்று தீர்மானம் செய்தோம்.\nநடுவில் ஒரே நாள் தான் இருந்தது என்றாலும் ஊரெல்லாம் செய்தி பரவிவிட்டது. திருவளர்ச் சோலையில் நடக்கும் அக்கிரமமான பால்ய விவாகத்தைப்பற்றிப் பலர் பலமாகக் கண்டித்தார்கள். வேறு சிலர் \"யார் எப்படிப் போனால் இவர்களுக்கென்ன உலகத்தை இவர்கள் தான் உத்தாரணம் செய்யப் போகிறார்களாக்கும்\" என்று எங்களைக் கண்டித்தார்கள். இதனாலெல்லாம் எங்களுடைய உறுதி குன்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது பேர் ஏறக்கூடிய ஒரு பெரிய பஸ் வந்து, கோபாலகிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் நின்றது. பெரியவர் எல்லாருக்க���ம் முன்னால் தயாராக வந்து நின்றார். நாங்கள் நாலு ஜுனியர்களும், இரண்டு குமாஸ்தாக்களும் அவ்விதமே தயாராயிருந்தோம் கல்யாணசுந்தரமும் பிரயாணத்துக்குத் தயாராய் வருவதைப் பார்த்து, பெரியவர், \"நீ என்னத்திற்காக வருகிறாய் உலகத்தை இவர்கள் தான் உத்தாரணம் செய்யப் போகிறார்களாக்கும்\" என்று எங்களைக் கண்டித்தார்கள். இதனாலெல்லாம் எங்களுடைய உறுதி குன்றவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலையில் இருபது பேர் ஏறக்கூடிய ஒரு பெரிய பஸ் வந்து, கோபாலகிருஷ்ண ஐயர் வீட்டு வாசலில் நின்றது. பெரியவர் எல்லாருக்கும் முன்னால் தயாராக வந்து நின்றார். நாங்கள் நாலு ஜுனியர்களும், இரண்டு குமாஸ்தாக்களும் அவ்விதமே தயாராயிருந்தோம் கல்யாணசுந்தரமும் பிரயாணத்துக்குத் தயாராய் வருவதைப் பார்த்து, பெரியவர், \"நீ என்னத்திற்காக வருகிறாய்\" என்று கேட்டார். \"நானும் வரத்தான் வருவேன்\" என்று அவன் முன்னதாக வண்டியில் ஏறிக் கொண்டான். உள்ளூர் காங்கிரஸ் காரியதரிசியும் நாலு தொண்டர்களும், கையில் கொடி பிடித்துக் கொண்டும் \"வந்தே மாதரம்\", \"மகாத்மா காந்திக்கு ஜே\", \"பால்யவிவாகம் ஒழிக\", \"காதல் மணம் வாழ்க\" என்று கோஷித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்படி இப்படியென்று, பஸ் நிறைய ஆள் சேர்ந்துவிட்டது.\nபஸ் கிளம்பி ஐந்து நிமிஷம் இருக்கும். இன்னும் நகர எல்லையைத் தாண்டவில்லை. முதல் நாள் சாயங்காலமே நாங்கள் திருவளர்ச்சோலைக்கு அனுப்பியிருந்த பையன் சைக்கிளில் பறந்து வருவதைக் கண்டோ ம். அவன் கையைக் காட்டுவதற்கு முன்னாலேயே பஸ் நின்று விட்டது. எங்களுக்கு அங்கே மத்தியானச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்காகவும் கல்யாணம் நடக்கும் இடம் முதலியவற்றைக் கவனித்து வைப்பதற்காகவும் அவனை முதல்நாள் அனுப்பியிருந்தோம். அவன் இப்படித் தலை தெறிக்க ஓடி வந்ததைப் பார்த்ததும், எங்களுக்கெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஏக காலத்தில் எல்லாரும், \"என்ன என்ன\" என்றோம். பையன் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான். \"அவர்களுக்கு எப்படியோ சமாசாரம் தெரிந்துவிட்டது. திருவளர்ச்சோலையில் கல்யாணம் நடக்கவில்லை. குலசேகரபுரத்தில் நடக்கப் போகிறதாம்\n திருவளர்ச்சோலை எங்கள் நகரிலிருந்து பன்னிரண்டு மைல். குலசேகரபுரம் நாற்பது மைல். அவ்வளவுதூரம் எங்களுடைய சீர்திருத்த வேகம் எட்டாது என்று அவர��கள் எண்ணியிருக்க வேண்டும் கிழ மாப்பிள்ளை யாராயிருந்த போதிலும் பலே கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் கெட்டிக்காரத்தனத்தில் குறைந்தவர்களா கிழ மாப்பிள்ளை யாராயிருந்த போதிலும் பலே கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் மட்டும் கெட்டிக்காரத்தனத்தில் குறைந்தவர்களா \"விடு பஸ்ஸைக் குலசேகரபுரத்துக்கு\" என்றோம். தாலி கட்டியாவதற்குள் எப்படியாவது போய்ச் சேர்ந்துவிடவேண்டுமென்பது எங்கள் ஆசை. பஸ் டிரைவருக்கும் இந்த கலாட்டாவில் ருசி ஏற்பட்டுவிட்டது. பஸ் பறந்தது.\nஅன்றைக்கு முதல் முகூர்த்தம் ஒன்பது மணிக்கு மேல் பத்தரை மணிக்குத்தான் என்பது எங்களுக்குத் தெரியும். பஸ் எட்டரை மணிக்கு குலசேகரபுரத்தை அடைந்துவிட்டது. கொட்டு மேளம் கொட்டுகிற சத்தத்தைக் கொண்டு, கல்யாண வீட்டைக் கண்டு பிடித்தோம். அங்கே நாங்கள் போன சமயம், மாப்பிள்ளை பரதேசக் கோலம் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம் மாப்பிள்ளை எங்கள் ஊர்ப்பேர்வழி; அதோடு வக்கீல் தொழில் செய்பவர்; பெயர் கணபதிராம சாஸ்திரிகள். வயது ஐம்பத்திரண்டு ஆயிற்று. ஆனால் பார்ப்பதற்கு நாற்பத்தைந்து வயது தான் சொல்லலாம். சிவப்பு நிறம், முகத்தில் நல்ல களை. இப்போது மாப்பிள்ளைக் கோலத்தில் அப்படியொன்றும் மோசமாக இல்லை; ஜோராகத்தான் இருந்தார்.\nபரதேசக் கோலத்தில் சாஸ்திரிகளைப் பார்த்ததும் என்னுடைய சீர்திருத்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிற்று. ஏனெனில், அவருடைய நிலைமையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். ரொம்ப நல்ல மனுஷர்; பரமசாது; ஒருவருக்கு ஒரு தீங்குஞ் செய்யாதவர். வக்கீல் வேலையில் அவ்வளவு வருமானம் கிடையாது. கையிலிருந்த பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பெருக்கியிருந்தார். இப்போது ஐம்பதினாயிரம் ரூபாய் சொத்துக்குக் குறைவில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இல்லாதவர். ஒரு மனைவி, பிள்ளையில்லாமலே இறந்து போனாள். துர்பாக்கியவசமாக, அந்தப் பெண் குழந்தையையும் மூன்றாவது வயதில் இழந்தார். மாமாங்கக் கூட்டத்தில் குழந்தை காணாமல் போனதாக வதந்தி, அப்புறம் வெகு காலம் அவர் கல்யாணம் செய்து கொள்ளவில்லை. விதந்துவாய் போன அவர் தங்கை இரண்டு குழந்தைகளுடன் வந்து சேர்ந்தாள். அந்தக் குழந்தைகளை வளர்த்து முன்னுக்குக் கொண்ட�� வந்தார். பையன் உத்தியோகமாகி வெளியூர் போய்விட்டான். பெண்ணுக்குக் கல்யாணமாகிப் புக்ககம் போய்விட்டான். அவளுக்குத் துணையாகத் தாயாரும் வந்திருக்க வேண்டுமென்று மாப்பிள்ளை வற்புறுத்திய படியால், அவருடைய சகோதரியும் போய்விட்டாள். தற்சமயம் சாஸ்திரிகள் ஒரு சமையற்காரப் பையனை வைத்துக் கொண்டு வீட்டில் தன்னந்தனியாக வசித்து வந்தார். இந்தத் தனிமையின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் தான் அவர் இந்த முதிர்ந்த வயதில் கல்யாணம் செய்து கொள்ளத் துணிந்திருக்க வேண்டும்.\nஇவ்வாறெண்ணி அவரிடம் நான் கொஞ்சம் அனுதாபங்கொண்டேன். ஆனால், மற்றவர்கள் அப்படி நினைக்கவில்லை. நாங்கள் கிளம்பி வந்த போது, \"முன்பின் தெரியாத முரட்டுக் கிழவன் யாராவது மாப்பிள்ளையாயிருந்தால் என்ன செய்கிறது\" என்ற பயம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் இருந்தது. \"உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்\" என்ற பயம் எங்கள் எல்லாருக்குமே கொஞ்சம் இருந்தது. \"உங்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்\" என்று முரட்டடியாய் அடித்தால், உண்மையில் நாங்கள் என்ன செய்யமுடியும்\" என்று முரட்டடியாய் அடித்தால், உண்மையில் நாங்கள் என்ன செய்யமுடியும் ஆனால், சாது கணபதிராம சாஸ்திரிகள் தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும், எங்கள் கோஷ்டியில் அனேகருக்கு உற்சாகம் தலைக்கேறி விட்டது.\n\" \"பால்ய விவாகம் ஒழிக\" என்று கோஷித்துக் கொண்டு நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதைப் பார்த்ததுமே கணபதிராம சாஸ்திரிகள் திகைத்துப் போய் நின்று விட்டார். எல்லோருமாகப் போய் அவரைச் சூழ்ந்து கொண்டோ ம். வைதிகர்கள், பெண் வீட்டார், முதலியோர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள்.\n நல்ல வேளை செய்தீர் ஐயா\" என்றான் எங்களில் ஒருவன்.\n\"ராத்திரிக்கு ராத்திரியே, எப்படி ஐயா, பிளானை மாற்றினீர் ஹிட்லரால் கூட இவ்வளவு துரிதமாய்க் காரியம் செய்ய முடியாதே ஹிட்லரால் கூட இவ்வளவு துரிதமாய்க் காரியம் செய்ய முடியாதே\n\"கண்ணில் மை இட்டிருக்கிறது ரொம்ப அழகாயிருக்கிறது. கண்ணாடியில் பார்த்துக் கொண்டீரா\n\"தலையில் பூச்சூட்டிக் கொண்டிருக்கிறது அதை விட இலட்சணம்\nபெரியவர் எல்லாரையும் கையமர்த்திச் சும்மா இருக்கச் செய்துவிட்டு, \"சாஸ்திரிகளே யாரோ பட்டிக் காட்டுக் கிழவனாக்கும் என்று பார்த்தேன். படிப்பும் பகுத்தறிவும் உள்ள நீங்களே இப்படியெல்லாம் செய்தால் நமது தேசம் எப்படி முன்னுக்கு வரும் யாரோ பட்டிக் காட்டுக் கிழவனாக்கும் என்று பார்த்தேன். படிப்பும் பகுத்தறிவும் உள்ள நீங்களே இப்படியெல்லாம் செய்தால் நமது தேசம் எப்படி முன்னுக்கு வரும் ஒரு சின்னப் பெண் குழந்தையை இந்த வயதில் நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்க முடியுமா ஒரு சின்னப் பெண் குழந்தையை இந்த வயதில் நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால், அந்தப் பெண் சந்தோஷமாக இருக்க முடியுமா உங்களுக்குத் தான் அதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும் உங்களுக்குத் தான் அதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும் சுத்தமாய் நன்றாயில்லை. அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் சம வயதுள்ள ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்வது தானே சுத்தமாய் நன்றாயில்லை. அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் சம வயதுள்ள ஒரு விதவையைக் கல்யாணம் செய்து கொள்வது தானே நாங்களே கிட்ட இருந்து நடத்தி வைக்கிறோம்\" என்று சரமாரியாகப் பொழிந்தார்.\nசாது கணபதிராம சாஸ்திரிகள் இந்த 'பிளிட்ஸ்கிரிக்' தாக்குதலினால் அப்படியே அசந்து போனார். முகத்தில் ஈயாடவில்லை. மென்று விழுங்கிய வண்ணம். \"எனக்கு இந்தக் கல்யாணத்தை நிறுத்துவதில் சம்மதந்தான். நேற்றே நான் சொன்னேன். பெண் வீட்டார் தான் ரொம்பவும் ஆட்சேபிக்கிறார்கள். அவர்களிடம் சொல்லிச் சமாதானப்படுத்துங்கள்\" என்றார்.\nஇவ்வளவு சுலபத்தில் காரியம் முடிந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. எனவே, எங்களுடைய உற்சாகம் பொங்கிற்று. பரதேசக் கோலம் பூண்ட மாப்பிள்ளை திரும்பி வீட்டுக்குள் வர முடியாதபடி அவரைச் சிலர் வளைத்துக் கொண்டு நின்றார்கள். மற்றவர்கள், கல்யாண வீட்டுப் பக்கம் போனார்கள். இதற்குள் ஏதோ கலாட்டா நடக்கிறதென்று தெரிந்து பெண் வீட்டார், ஆண் பெண் அடங்கலும், வீட்டு வாசலுக்கு வந்திருந்தார்கள். ஒரே கூச்சலும் குழப்பமுமாயிருந்தது. தலைக்குத் தலை பேசத் தொடங்கினார்கள்.\n\" என்று கோபாலகிருஷ்ண ஐயர் கேட்டார். \"இவர் தான்\" என்று ஒருவரை எல்லாருக்கும் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.\n உள்ளே போவோம் வாருங்கள்; உட்கார்ந்து இரண்டு வார்த்தை பேசலாம்\" என்றார் கோபாலகிருஷ்ண ஐயர்.\nஅவர் பெரிய மனுஷர், அந்தஸ்துள்ளவர் என்று எல்லாருக்கும் தெரியும��தலால், சிலர், \"அப்படியே செய்கிறது வாருங்கள் உள்ளே\" என்று அழைத்துப் போனார்கள். நாங்களும் உள்ளே போனோம். எங்களைத் தொடர்ந்து எல்லாரும் உள்ளே வந்துவிட்டார்கள். தாழ்வாரத்தில் போட்டிருந்த பாயில் கோபாலகிருஷ்ண ஐயரும் சம்பந்திப் பிராமணரும் வேறு சில பெரியவர்களும் உட்கார்ந்தார்கள். நாங்களும் சூழ்ந்து உட்கார்ந்தோம். இம்மாதிரிச் சமயங்களில் காரியத்தை மேற் போட்டுக் கொண்டு செய்கிற மனிதர்கள் சிலர் உண்டு அல்லவா அப்படிப்பட்ட மனிதர் ஒருவர், \"ஸத்து, ஸத்து\" என்றார். ஒரு நிமிஷம் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தைப் பிளந்துகொண்டு விம்மி அழும் குரல் ஒன்று கேட்டது. எல்லோரும் அழுகைச் சத்தம் வந்த பக்கம் பார்த்தோம். அழுதது வேறு யாருமில்லை மணக்கோலத்திலிருந்து மணப்பெண் தான். என் அருகில் இருந்த கல்யாணசுந்தரம், \"ராகவன் அப்படிப்பட்ட மனிதர் ஒருவர், \"ஸத்து, ஸத்து\" என்றார். ஒரு நிமிஷம் மௌனம் குடி கொண்டது. அந்த மௌனத்தைப் பிளந்துகொண்டு விம்மி அழும் குரல் ஒன்று கேட்டது. எல்லோரும் அழுகைச் சத்தம் வந்த பக்கம் பார்த்தோம். அழுதது வேறு யாருமில்லை மணக்கோலத்திலிருந்து மணப்பெண் தான். என் அருகில் இருந்த கல்யாணசுந்தரம், \"ராகவன் இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை இந்தக் காட்சியைப் பார்க்கச் சகிக்கவில்லை வெளியே போகிறேன்\" என்று சொல்லிவிட்டு எழுந்து போனான். வாசற்படியைக் கடக்கும் போது, அவன் ஒரு தடவை திரும்பி, மணப்பெண் இருந்த திசையை நோக்கியதைப் பார்த்தேன். அவன் கண்களில் அப்போது தோன்றிய இரக்கமும் கனிவும் எனக்கு ஒருவாறு நகைப்பை உண்டாக்கி, பெண்ணின் அழுகைக் குரலினால் ஏற்பட்ட வேதனையைப் போக்கிற்று. \"பிள்ளையாண்டானுக்கு அசடு தட்டி விட்டது என்று மனதில் எண்ணிக் கொண்டேன். அதற்குத் தகுந்தாற்போல் அவனும் வெளியே போகாமல் நின்ற இடத்திலேயே நின்றான்.\nஒரு ஸ்திரீ - மணப் பெண்ணின் தாயாராய்த்தான் இருக்க வேண்டும் - பெண்ணிடம் வந்து அவள் கையைப் பிடித்து, \"அசடே என்னத்திற்காக அழுகிறாய் தலையெழுத்துப் போல் நடந்து விட்டுப் போகிறது\" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள்.\nஇதையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் இளகிய கோபாலகிருஷ்ண ஐயர், பெண்ணின் தகப்பனாரைப் பார்த்து, \"என்ன சுவாமிகளே உங்களைப் பார்த்தால் படித்த மனுசர் மாதிரி தோன்றுகிறது. நீங்களெல்லாம் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யலாமா உங்களைப் பார்த்தால் படித்த மனுசர் மாதிரி தோன்றுகிறது. நீங்களெல்லாம் இப்படிப்பட்ட பாவத்தைச் செய்யலாமா அந்தப் பெண்ணை இப்படி அழவிட்டுக் கல்யாணம் செய்து கொடுக்காமற் போனால் என்ன அந்தப் பெண்ணை இப்படி அழவிட்டுக் கல்யாணம் செய்து கொடுக்காமற் போனால் என்ன\nஅப்போது அந்த பிராமணனுக்குத் திடீரென்று வந்த கோபத்தையும் ஆத்திரத்தையும் பார்க்கவேண்டுமே\n\"நான் வேண்டாம்; வேண்டாம் என்று தான் முட்டிக் கொண்டேன்; பொம்மனாட்டி சொன்னதைக் கேட்டு இப்படியாச்சு ஸ்திரீ புத்திப் பிரளயாந்தகா\" என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக் கொண்டார்.\nஉள்ளேயிருந்து ஒரு ஸ்திரீயின் குரல், \"ஆமாம், எல்லாப் பழிக்குந்தான் நான் ஒருத்தி இருக்கிறேனே\" என்று சொல்வது கேட்டது.\nஅப்போது கோபாலகிருஷ்ண ஐயர், \"இன்னும் ஒன்றும் முழுகிப் போகவில்லையே சாஸ்திரிகள் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிடச் சம்மதம் என்று சொல்லி விட்டார். நீங்கள் சம்மதிக்க வேண்டியதுதான் பாக்கி\" என்றார்.\n\"இருநூறு ரூபாய் வரையில் பணம் செலவாகியிருக்கிறதே. அதற்கு யார் வழி செய்கிறது\" என்று பெண்ணின் தகப்பனார் ஆத்திரமும் அழுகையுமாகக் கேட்டார்.\n\" என்றார் கோபாலகிருஷ்ண ஐயர், சட்டைப் பையிலிருந்து பணப் பையை எடுத்து, அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வீசினார். \"இந்தாருங்கள் இதை இப்போது வைத்துக் கொள்ளுங்கள் பாக்கி நூறு ரூபாய்க்கும் நானே ஏற்பாடு செய்கிறேன். எப்படியாவது அந்தக் குழந்தையை நீங்கள் படுகுழியில் தள்ளாமல் காப்பாற்றினால் போதும்\" என்றார்.\nகோபாலகிருஷ்ண ஐயரின் தாராள குணத்தைப் பார்த்து அங்கே எல்லோரும் பிரமித்துப் போனார்கள். \"ஐயர்வாளுடைய தர்ம குணந்தான் உலகப் பிரசித்தியாச்சே கேட்கவா வேணும்\" என்றார் ஒரு வைதிகர்.\n\"நாங்களெல்லாம் ஏழெட்டு மைல் நடந்து வந்திருக்கிறோம். எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேணும். வெறுங்கையோடு போகச் சொல்லக் கூடாது\" என்றார் இன்னொரு வைதிகர்.\n\"பிராமணச் சாபம் உதவாது; தலைக்கு நாலணாவாவது கொடுத்தனுப்புங்கோ\" என்று ஒருவர் மத்தியஸ்தமாய்ச் சொன்னார்.\nபெரியவர், இன்னொரு ஐந்து ரூபாய் நோட்டு எடுத்து வைதீகர்களில் முதன்மையாயிருந்தவரிடம் கொடுத்து, \"எல்லாருக்கும் சரியாய்க் கொடுத்துடுங்கோ\" என்றார்.\n இந்தக் கலியுகத்திலே இப்படிப்பட்ட தர்மப்பிரபு யார் இருக்கா\" என்று இம்மாதிரிப் பேச்சுக்கள் எழுந்தன.\nஎல்லாரும் வெளியே வந்தோம். கணபதிராம சாஸ்திரிகளை மறுபடி கல்யாண வீட்டுக்குள் போகவிடவில்லை. அப்படியே பஸ்ஸிலே கொண்டுபோய் ஏற்றி, அவருடைய சாமான்களை யெல்லாம் கொண்டுவரச் சொன்னோம். அவரைச் சேர்ந்த மனுஷர்கள் - பந்துக்களோ, சிநேகிதர்களோ... யாரும் வந்திருக்கவில்லை. ஒரு குமாஸ்தா பையன் மட்டுந்தான் வந்திருந்தான். பாக்கிச் சாமான் வகையராக்களைப் பார்த்து எடுத்துக் கொண்டு வரும்படி அவனிடம் சொல்லி விட்டு, பஸ்ஸை விட்டுக் கொண்டு கிளம்பினோம். எல்லோருக்கும் வெகு உற்சாகம். உத்தேசித்து வந்த காரியம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதல்லவா ஏதோ பெரிய கோட்டையைப் பிடித்து ஜயக்கொடி நாட்டிய சைனியத்தைப் போல் கர்வத்துடன் நகருக்குத் திரும்பி வந்தோம்.\nகணபதிராம சாஸ்திரிகள் அப்புறம் ஒரு வாரம் வரையில் வெளியில் தலை காட்டவில்லை. கோர்ட்டுக்கும் வரவில்லை. ஆனால் வம்புப் பிரியர்களும் அதிகப் பிரசங்கிகளும் அவரைத் தேடிப்போய், \"என்ன சாஸ்திரிகளே எங்களுக்கெல்லாம் தெரியாமல் கல்யாணத்தை முடிச்சுட்டீர்கள் போலிருக்கே எங்களுக்கெல்லாம் தெரியாமல் கல்யாணத்தை முடிச்சுட்டீர்கள் போலிருக்கே விருந்து கிருந்து ஏதாவது உண்டா இல்லையா விருந்து கிருந்து ஏதாவது உண்டா இல்லையா சம்சாரத்தை அழைச்சுண்டு வந்தாச்சோ இல்லையோ சம்சாரத்தை அழைச்சுண்டு வந்தாச்சோ இல்லையோ சீமந்தக் கல்யானத்துக்காவது எங்களைக் கூப்பிடுங்கள்\" என்று இப்படியெல்லாம் பரிகாசம் செய்ததாகக் கேள்விப்பட்டேன். எனவே இரண்டு நாளைக்கு ஒரு தடவை நான் போய் கொஞ்சம் அனுதாபத்துடன் பேசி அவரைத்தைரியப் படுத்திவிட்டு வந்தேன். அவரும் மனம் விட்டுத் தமது குறைகளைச் சொன்னார்.\n\"என் தங்கைக்கு நான் எவ்வளவோ செய்தேன். அவளுடைய குழந்தைகளை என் குழந்தைகளைப் போல் வளர்த்தேன். ஆயிரம் ஆயிரமாய்ச் செலவழித்தேன்; கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். கடைசியில் என்ன ஆயிற்று போய் விட்டார்கள். என்னைத் தனியாய் விட்டு விட்டார்கள். இந்த மாதிரி மனது உடைந்திருந்த போது, அந்தப் பாவி பிராமணன் கலியாணத் தரகன் வந்து சேர்ந்தான். அவனுடைய போதனையில் மயங்கிப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரி அசட்டுத்தனத்திற்கு ஆளாவ���னா போய் விட்டார்கள். என்னைத் தனியாய் விட்டு விட்டார்கள். இந்த மாதிரி மனது உடைந்திருந்த போது, அந்தப் பாவி பிராமணன் கலியாணத் தரகன் வந்து சேர்ந்தான். அவனுடைய போதனையில் மயங்கிப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இந்த மாதிரி அசட்டுத்தனத்திற்கு ஆளாவேனா\" என்று இவ்வாறெல்லாம் சொன்னார். நானும் அவருக்கு அனுசரணையாகப் பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.\nஇதற்கிடையில் கல்யாண சுந்தரம் என்னுடைய காதைக் கடிக்க ஆரம்பித்திருந்தான். பையனுக்குக் கல்யாணத்தன்றே கொஞ்சம் அசடு தட்டிப் போயிருந்தது என்பதைத் தான் கவனித்திருந்தேனே ஆனால், பைத்தியம் இவ்வளவு முற்றிப் போய் விடுமென்று எதிர்பார்க்கவில்லை; \"ராகவன் ஆனால், பைத்தியம் இவ்வளவு முற்றிப் போய் விடுமென்று எதிர்பார்க்கவில்லை; \"ராகவன் எல்லாருமாய்ச் சேர்ந்து ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்தி வந்துவிட்டோ மே எல்லாருமாய்ச் சேர்ந்து ரகளை பண்ணிக் கல்யாணத்தை நிறுத்தி வந்துவிட்டோ மே அந்தப் பெண்ணினுடைய கதி என்ன ஆகிறது அந்தப் பெண்ணினுடைய கதி என்ன ஆகிறது\" என்று அடிக்கடி என்னைக் கேட்கத் தொடங்கினான்.\nஒரு தடவை அவனுடைய தொந்தரவைப் பொறுக்காமல் நான் \"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய் எனக்கோ கல்யாணம் ஆகிவிட்டது. நீ தான் பிரம்மசாரி; வேணுமானால் கல்யாணம் செய்து கொள்ளேன் எனக்கோ கல்யாணம் ஆகிவிட்டது. நீ தான் பிரம்மசாரி; வேணுமானால் கல்யாணம் செய்து கொள்ளேன்\" என்றேன். \"எனக்குப் பூரண சம்மதம்\" என்றான் கல்யாண சுந்தரம். \"அப்படியானால் என்ன தயக்கம்\" என்று கேட்டேன். \"என்ன தயக்கமா\" என்றேன். \"எனக்குப் பூரண சம்மதம்\" என்றான் கல்யாண சுந்தரம். \"அப்படியானால் என்ன தயக்கம்\" என்று கேட்டேன். \"என்ன தயக்கமா எனக்குச் சம்மதமாயிருந்தால் சரியாய்ப் போய் விட்டதா எனக்குச் சம்மதமாயிருந்தால் சரியாய்ப் போய் விட்டதா அப்பா அம்மா அல்லவா சம்மதிக்க வேணும். ராகவன் இந்த உபகாரம் நீதான் செய்ய வேண்டும். அப்பாவிடம் சொல்லேன்\" என்றான். \"சரியாய்ப் போச்சு போ அப்பா அம்மா அல்லவா சம்மதிக்க வேணும். ராகவன் இந்த உபகாரம் நீதான் செய்ய வேண்டும். அப்பாவிடம் சொல்லேன்\" என்றான். \"சரியாய்ப் போச்சு போ ஏதோ உங்கப்பாவிடம் ஜுனியராயிருந்து, பத்து ஐம்பது சம்பாதிப்பது உனக்குப் பிடிக்கவில்லையாக்கும். என்னால் முடியாதப்பா ஏதோ உங்கப்பாவ���டம் ஜுனியராயிருந்து, பத்து ஐம்பது சம்பாதிப்பது உனக்குப் பிடிக்கவில்லையாக்கும். என்னால் முடியாதப்பா உன் அம்மாவின் காதில் விழுந்தால் அப்புறம் நான் இந்த வாசற்படி ஏற வழியில்லாமல் போய் விடும்\" என்றேன் நான்.\nகல்யாணசுந்தரத்தின் பேச்சை விளையாட்டாகவே பாவித்துத் தள்ளி விடப் பார்த்தேன். அதற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. வேலை ஒன்றும் ஓடாமல் அவன் தவிப்பதையும், அடிக்கடி பெருமூச்சு விடுவதையும், ராத்திரி தூங்காதவனைப் போல் முகம் வெளிறிக் கிடப்பதையும், அதையும் இதையும் பார்த்த பின், \"ஏதேது பெரியவர் பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்து விட்டதே\" என்று எனக்குப் பெருங் கவலையாய் போய்விட்டது\" என்று எனக்குப் பெருங் கவலையாய் போய்விட்டது பையனோ, \"நீ வேணாப் பார்த்துக் கொண்டே இரு ராகவன், ஒரு நாளைக்கு நான் என் அறையில் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து வைக்கப் போகிறேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அப்புறம் சந்தோஷமாயிருக்கட்டும். சஷ்டியப்பூர்த்தி கல்யாணம் கூடத்தான் வரப்போகிறது. பிள்ளை செத்துப் போனால் அவர்களுக்கென்ன பையனோ, \"நீ வேணாப் பார்த்துக் கொண்டே இரு ராகவன், ஒரு நாளைக்கு நான் என் அறையில் தூக்குப் போட்டுக் கொண்டு செத்து வைக்கப் போகிறேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அப்புறம் சந்தோஷமாயிருக்கட்டும். சஷ்டியப்பூர்த்தி கல்யாணம் கூடத்தான் வரப்போகிறது. பிள்ளை செத்துப் போனால் அவர்களுக்கென்ன\" என்று இம்மாதிரியெல்லாம் தத்துப்பித்தென்று பேச ஆரம்பித்துவிட்டான். \"அப்பாவிடம் நீயே சொல்லேன்\" என்றால், அதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை.\nநாங்கள் எல்லோரும் குலசேகரபுரத்துக்குப் போய் கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்து ஒரு வாரம் இருக்கும் ஒரு நாள் காலையில் கணபதிராம் சாஸ்திரிகளிடமிருந்து ஒரு ஆள் பெரியவருக்குக் கடிதம் கொண்டு வந்தான். அப்போது பெரியவரின் அறையில் நான் இருந்தேன். அவர் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு, \"கேட்டாயா, ராகவன் சமாசாரத்தை மாமண்டூர்க்காரர்கள் கணபதிராம சாஸ்திரிகள் வீட்டுக்கு வந்திருக்கிறார்களாம். என்னை அவசரமாய் வந்துவிட்டுப் போக வேணும் என்று எழுதியிருக்கிறார்\" என்றார். இதைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த கல்யாணசுந்தரத்தைப் பார்த்து, \"வண்டியை எடுக்கச் சொல்லு\" என்று அவ��் கூறவே கல்யாணம் வெளியேறினான்.\n அந்த மாமண்டூர்க்காரர்கள் பலே பேர் வழிகள் போலிருக்கிறது. சாஸ்திரிகளை விடமாட்டேன்னென்கிறார்கள். கலியாணத்துக்குச் செலவான பாக்கிப் பணத்தையும் கேட்க வந்திருக்கிறார்களோ, என்னமோ தெரிய வில்லை\" என்று சொல்லிக் கொண்டே பெரியவர் எழுந்து, \"நீயும் வா\" என்று சொல்லிக் கொண்டே பெரியவர் எழுந்து, \"நீயும் வா அந்தத் தமாஷையும் பார்த்து விட்டு வரலாமே\" என்றார். அவர் கூப்பிடாமலே நான் போகத் தயாராயிருந்தேன். வீட்டு வாசலுக்கு வந்ததும், நான் எண்ணியபடியே கல்யாணசுந்தரம் டிரைவரின் ஆசனத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன்.\nபெரியவர் வண்டிக்குள் உட்கார்ந்த பிறகுதான் அதைக் கவனித்தார். \"நீ என்னத்திற்கு வருகிறாய் கல்யாணம்\" என்றார். \"டிரைவரைக் காணோம்\" என்று சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்டினான் கல்யாணம். ஆனால் டிரைவர் ஷெட்டுக்குள்ளே தான் இருந்திருக்க வேண்டுமென்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.\nகணபதிராம சாஸ்திரிகளின் வீட்டிற்குள் நுழைந்ததும் முன்புறத்து ஹாலில் சாஸ்திரிகளும் மாமண்டூர் வைத்தீசுவர ஐயரும் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தோம். நாங்களும் போய் உட்கார்ந்தோம். ஹாலினுடைய மற்றப் புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதற்கப்பால் இருந்த காமிரா உள்ளில் இரண்டு ஸ்திரீகள் நின்று கொண்டிருந்தார்கள். ஹாலுக்குள் நுழையும் போதே அவர்கள் இன்னார் என்று நான் தெரிந்து கொண்டேன். வைதீஸ்வர ஐயரின் சம்சாரமும் பெண்ணுந்தான். எதற்காக இவர்கள் சாஸ்திரிகளின் வீடு தேடி வந்திருக்கிறார்கள் கல்யாணப் பெண்ணையும் கூட அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார்களே. இதென்ன வேடிக்கை\nசாஸ்திரிகள் பேச ஆரம்பித்ததும் ஒருவாறு விஷயம் புரிந்தது.\n இவர்கள் என்னைப் பெரிய தர்மசங்கடத்தில் விட்டிருக்கிறார்கள். பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து 'கல்யாணம் செய்து கொண்டால்தான் ஆச்சு' என்கிறார்கள். நான் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. நீங்கள்தான் இவர்களுக்குப் புத்தி சொல்லி திருப்ப வேண்டும்\" என்றார்.\nஉடனே வைதீசுவர ஐயர் ஆரம்பித்தார். \"பணக்கரரகளுக்கு ஏழைகளின் கஷ்டம் தெரிகிறதில்லை என் கையில் காலணாக் கிடையாது; வேலை போய் மூன்று வருஷத்துக்கு மேல் ஆச்சு. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறோம். பெண்ணுக்கோ, வயதாகிவிட்டது; இந்தக் காலத்திலே சாதாரணமாய் வரம் கிடைப்பதே கஷ்டமாயிருக்கிறது. ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஒரு தடவை நிச்சயமாகித் தட்டிப் போச்சு என்றால், அப்புறம் எவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வருவான் நீங்கள் பட்டுக்குத் தடபுடலாய் வந்து கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்துவிட்டீர்கள். பொறுப்பு என் தலையில் தானே விழுந்திருக்கிறது நீங்கள் பட்டுக்குத் தடபுடலாய் வந்து கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்துவிட்டீர்கள். பொறுப்பு என் தலையில் தானே விழுந்திருக்கிறது நீங்களா வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறீர்கள்... நீங்களா வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கப் போகிறீர்கள்...\nஇந்தச் சமயத்தில் உள்ளே கதவோரத்தில் நின்று கொண்டிருந்த அம்மாள் ஒரு அடி முன்னால் வந்து \"ஏன் இவாளாத்திலே கூட ஒரு பிள்ளை கல்யாணமாகாமல் இருக்காமே இவாளாத்திலே கூட ஒரு பிள்ளை கல்யாணமாகாமல் இருக்காமே வேணுமானால் பண்ணிக்கொள்ளட்டுமே\n ஸ்திரீகள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்\nகல்யாணசுந்தரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சட்டென்று எழுந்து வெளியே போனான்.\nஇதுவரையில் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ண ஐயருக்கு, கல்யாணம் வெளியில் போனதும் கொஞ்சம் தைரியம் வந்தது.\n உங்களுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கலாம். இந்தக் காலத்திலே வீட்டுக்கு வீடுதான் வாசற்படியாயிருக்கிறது. யாருக்குத்தான் சிரமம் இல்லை அதற்காக ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் படு குழியில் தள்ளி விடுகிறதா அதற்காக ஒரு பெண்ணைப் பலவந்தமாகப் படு குழியில் தள்ளி விடுகிறதா\nஅதற்குள் உள்ளேயிருந்த அம்மாள், \"குழியிலே தள்ளுவானேன் பெத்து வளர்த்தவாளுக்கு இல்லாத அக்கறை அசல் மனுஷாளுக்கு எப்படி வந்துவிடும் பெத்து வளர்த்தவாளுக்கு இல்லாத அக்கறை அசல் மனுஷாளுக்கு எப்படி வந்துவிடும் நாங்கள் அப்படி ஒன்றும் காட்டுமிராண்டிகள் அல்ல. பெண்ணின் சம்மதங் கேட்டுக் கொண்டு தான் தீர்மானித்தோம். அவ்வளவு சந்தேகமாயிருந்தால், நீங்களே அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ நாங்கள் அப்படி ஒன்றும் காட்டுமிராண்டிகள் அல்ல. பெண்ணின் சம்மதங் கேட்டுக் கொண்டு தான் தீர்மானித்தோம். அவ்வளவு சந்தேகமாயிருந்தால், நீங்களே அவளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கோ\n\"கமலா இப்படி இங்கே வா மாமா கேட்கிறதுக்குப் ப���ில் சொல்லு மாமா கேட்கிறதுக்குப் பதில் சொல்லு\" என்றார் வைத்தீசுவர ஐயர்.\nஅவருடைய சம்சாரம், \"போடி, அம்மா, போ. வெட்கப்படாமல் உன் மனதிலிருக்கிறதைச் சொல்லு அப்புறம் எங்களைப் போட்டுத் தொளைக்காதே அப்புறம் எங்களைப் போட்டுத் தொளைக்காதே\nவைத்தீசுவர ஐயர் மறுபடியும், \"உங்களுக்கு வாஸ்தவத்தைச் சொல்லுகிறேன். ஒரு தடவை தட்டிப் போன பிறகு மறுபடியும் இங்கே வர எங்களுக்கும் இஷ்டமில்லை தான். இந்தப் பெண் தான் பிடிவாதம் பிடிச்சு, இவரைத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என்று அடம் பண்ணி எங்களை இழுத்துக் கொண்டு வந்திருக்காள். உண்டா இல்லையா என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்\" என்றார்.\nஇதற்குள், கமலா நாங்கள் இருந்த இடத்துக்குச் சமீபம் வந்தாள். கோபாலகிருஷ்ண ஐயரை நேருக்கு நேர் பார்த்தாள். \"எங்க அப்பா சொன்னது அவ்வளவும் நிஜம். எனக்கு இவாளை கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத் தான் இஷ்டம், என் சம்மதத்தின் மேலே தான் எங்க அப்பாவும் அம்மாவும் என்னை அழைச்சுண்டு வந்தா. என்னை ஒருவரும் பலவந்தம் பண்ணவில்லை\" என்று கணீரென்று சொன்னாள்.\nகோபாலகிருஷ்ண ஐயர் திகைத்துப் போய் விட்டார். மெதுவாகச் சமாளித்துக் கொண்டு, \"அப்படியானால் கல்யாணத்தன்றைக்கு அப்படி ஏன் அம்மா விம்மி விம்மி அழுதாய்\nஎப்படியும் பெரிய வக்கீல் பெரிய வக்கீல் தான், என்று நான் மனத்திற்குள் எண்ணினேன். ஆனால், கமலா, அந்தப் பெரிய வக்கீலையும் முதுகுக்கு மண் காட்டி விட்டாள்.\n\"கல்யாணத்தில் இஷ்டம் இல்லாததற்காக நான் ஒன்றும் அழவில்லை. நீங்கள் எல்லாம் திடீரென்று வந்து அமர்க்களம் பண்ணியதைப் பார்த்துத் தான் எனக்கு ஆத்திரம் தாங்காமல் அழுகை வந்தது\n உனக்கே சம்மதமானால் எங்களுக்கு என்ன ஆட்சேபம். சாஸ்திரிகளும் நானும் ரொம்ப நாள் சிநேகிதர்கள். அவருக்கு உன்னைப் போன்ற சமத்துப் பெண் கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்\" என்று சொல்லிவிட்டுக் கோபாலகிருஷ்ண ஐயர் எழுந்திருந்தார்.\n\"அப்பா, அவாள் கொடுத்த பணத்தை அவாளிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்\" என்றாள் கமலா.\nவைத்தீசுவர ஐயர் சட்டைப்பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார்.\n\"வேண்டாம் வேண்டாம், என்னால் நேர்ந்த நஷ்டத்துக்கு ஈடாயிருக்கட்டும்\" என்று மறுதளித்து விட்டுப் பெரியவர் வெளிக் கிளம்பினார்.\nவண்டி கிளம்பி கொஞ்ச த���ரம் போனதும், கோபாலகிருஷ்ண ஐயர், \"எல்லாம் அந்தப் பொம்மனாட்டியின் வேலை. பலே கைகாரி அவள். புருஷனைக் கண்ணில் விரல் கொடுத்து ஆட்டி வைக்கிறாள். அவன் சுத்த 'ஹென்பெக்டு'. சுயபுத்தியே கிடையாது. தாயாருக்குத் தகுந்த பெண். வெகு சமத்து. அம்மா சொல்லிக் கொடுத்த பாடத்தை நன்றாய் ஒப்பிக்கிறது. என்னமோ பாவம் அதன் தலையெழுத்து அந்தக் கிழவனைக் கட்டிக்கொண்டு காலங் கழிக்கணும்னு இருக்கு\" என்றார்.\nகல்யாணசுந்தரம் என்னமோ சொன்னான். சரியாய்க் காதில் விழவில்லை.\nநான் யோசனையில் ஆழ்ந்திருந்தேன். சற்று முன் கணபதிராம சாஸ்திரிகளின் வீட்டில் நடந்த நாடகத்தில் ஏதோ ஒரு மறைபொருள் இருப்பதாக எனக்குத் தோன்றிற்று. அது என்னவாயிருக்கும் நடந்ததெல்லாம் சரிதான். எல்லாரும் ஒளிவு மறைவில்லாமல் மனம் விட்டுப் பேசியது போல் தான் காணப்பட்டது. ஆனாலும் இன்னதென்று விளங்காத ஒரு வேதனை என்னைப் பிடுங்கித் தின்றது. ஏதோ ஒரு இரகசியம் - புலப்படாத மர்மம் - கட்டாயம் இருக்கிறது. அது என்னவாயிருக்கும்\nவழியிலே என்னுடைய சொந்த வீடு இருந்தது. \"நான் இறங்கிக் கொள்கிறேன்; சாப்பிட்டுவிட்டு மத்தியானம் வருகிறேன்\" என்றேன். அன்று கோர்ட் இல்லை.\nஎன்னை வீட்டில் இறக்கிவிட்டு, வண்டி போய் விட்டது.\nபிற்பகல் மூன்று மணிக்கு, நான் பெரியவர் வீட்டுக்குப் போனவுடனே, வேலைக்காரன், \"நீங்க வந்தாச்சா என்று ஐயா கேட்டாங்க; வந்தவுடனே மேலே வரச் சொன்னாங்க\" என்றான்.\nமாடியில் பெரியவர் ஏதோ கோபமாகப் பேசும் சப்தமும் அதற்குக் கல்யாணம் படபடவென்று பதில் சொல்லும் சப்தமும் கேட்டது. \"சரி பையன் வாயைத் திறந்து பேசி விட்டான். பெரியவர் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சங்கடத்தில் நாம் அகப்பட்டு விழிக்கப் போகிறோமே\" என்று எண்ணிக் கொண்டே மேலே போனேன்.\nசாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த பெரியவர் என்னைக் கண்டதும் நிமிர்ந்து உட்கார்ந்து \"கேட்டாயா ராகவன் இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. 'எனக்குக் கல்யாணம் பண்ணி வை' என்று வெட்கமில்லாமல் கேட்க ஆரம்பித்து விட்டான். அதோடு இல்லை. அந்த அதிகப் பிரசங்கிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம் இந்தப் பையனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. 'எனக்குக் கல்யாணம் பண்ணி வை' என்று வெட்கமில்லாமல் கேட்க ஆரம்பித்து விட்டான். அதோடு இல்லை. அந்த அதிகப் பிரசங்கிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானாம்\" என்று கூச்சல் போட்டார்.\nஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருந்த கல்யாணம் எழுந்து நின்று கொண்டான்.\n அந்தப்பெண் அப்படி என்ன அதிகப்பிரசங்கித்தனம் பண்ணி விட்டது அதிகப்பிரசங்கித்தனம் நாம் தான் செய்தோம். நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்திலே போய்த் தலையிட்டு ஒரு கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்தது அதிகப் பிரசங்கித்தனம் இல்லையாக்கும் அதிகப்பிரசங்கித்தனம் நாம் தான் செய்தோம். நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்திலே போய்த் தலையிட்டு ஒரு கல்யாணத்தை நிறுத்திவிட்டு வந்தது அதிகப் பிரசங்கித்தனம் இல்லையாக்கும்\n கேட்டுண்டாயா என்கிறேன். எல்லாத்தையும் நன்னாக் கேட்டுக்கோ\nகல்யாணம் மறுபடியும் சீறினான். \"என்னத்தைக் கேட்கிறது அந்த அம்மாள் கேட்டாளே ஒரு கேள்வி, அதற்கு என்ன பதில் சொல்றேள் அந்த அம்மாள் கேட்டாளே ஒரு கேள்வி, அதற்கு என்ன பதில் சொல்றேள் 'உங்காத்திலேயும் ஒரு பிள்ளை இருக்காமே, அதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறதுதானே' என்று கேட்டாளோ, இல்லையோ 'உங்காத்திலேயும் ஒரு பிள்ளை இருக்காமே, அதற்குக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறதுதானே' என்று கேட்டாளோ, இல்லையோ அதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வாயில்லையே அதற்கு பதில் சொல்ல உங்களுக்கு வாயில்லையே கல்யாணத்தை மாத்திரம் போய் என்னத்துக்காகத் தடை செய்தேள் கல்யாணத்தை மாத்திரம் போய் என்னத்துக்காகத் தடை செய்தேள்\n\"பிசகுடாப்பா, பிசகுதான், என் பேரிலே பிசகுதான். அந்தப் பெண் தொண்ணூறு வயதுக் கிழவனை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளட்டும். அந்த அதிகப்பிரசங்கி எனக்கு நாட்டுப் பெண்ணாக வரவேண்டாம். அந்த வாயாடிப் பொம்மனாட்டியும், அந்த 'ஹென்பெக்டு ஹஸ்பெண்டும்' எனக்குச் சம்பந்திகளாக வரவும் வேண்டாம்\" என்றார் பெரியவர்.\n\"உங்களுக்கு வேண்டாமென்றால் சரியாகப் போய்விட்டதா உலகமெல்லாம் உங்கள் சௌகரியத்துக்காகவே தானா ஏற்பட்டது உலகமெல்லாம் உங்கள் சௌகரியத்துக்காகவே தானா ஏற்பட்டது தேசத் தொண்டு, சமூகத் தொண்டு என்று பேசுகிறதெல்லாம் இந்த லட்சணந்தான் தேசத் தொண்டு, சமூகத் தொண்டு என்று பேசுகிறதெல்லாம் இந்த லட்சணந்தான் சொந்தக்காரியம் என்று வந்தால் பறந்து விடுகிறது. இந்த மாதிரி ��ல்லோரும் பிறத்தியாருக்கு வாத்தியாராயிருக்கும் வரையில் நம்முடைய தேசம் எங்கே உருப்படப் போகிறது சொந்தக்காரியம் என்று வந்தால் பறந்து விடுகிறது. இந்த மாதிரி எல்லோரும் பிறத்தியாருக்கு வாத்தியாராயிருக்கும் வரையில் நம்முடைய தேசம் எங்கே உருப்படப் போகிறது\n இவன் எப்போ இப்படியெல்லாம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சுட்டானோ, அப்புறம் நான் இவனோடு பேசறத்துக்கே தயாராயில்லை எங்கேயாவது போகச் சொல்லு, என்னவாவது பண்ணச் சொல்லு\" என்றார் பெரியவர்.\n\"பேசாமற் போனால் ரொம்ப மோசமாய்ப் போச்சாக்கும்\" என்று கல்யாணம் முணு முணுத்தான்.\nஇதுவரையில் நான் வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தேன். இப்போது அப்பா பிள்ளை பேச்சில் முட்டுக்கட்டை ஏற்பட்டு விட்டபடியால், நான் தலையிட வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது.\n இவ்வளவு கோபமும் தாபமும் என்னத்திற்காக உன் மனதிலிருக்கிறதை நிதானமாகச் சொல்லேன்\" என்றேன்.\n எல்லாம் நிதானமாய்ச் சொல்லி அழுதாயிடுத்து. நான் அந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன். அப்பா சம்மதித்தாலாச்சு; இல்லாவிட்டால்...\"\n நான் சம்மதிச்சாலும் உங்க அம்மா சம்மதிக்க மாட்டாளேடா ஊரை இரண்டு பண்ணி விடுவாளே ஊரை இரண்டு பண்ணி விடுவாளே நல்ல வேளையா அவள் இப்போது பெண்ணாத்துக்குப் போயிருக்காள். இங்கேயிருந்திருந்தால், இதற்குள்ளே ரகளையாயிருக்குமே நல்ல வேளையா அவள் இப்போது பெண்ணாத்துக்குப் போயிருக்காள். இங்கேயிருந்திருந்தால், இதற்குள்ளே ரகளையாயிருக்குமே\n\"நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேனா அம்மா பண்ணிக்கப் போறாளா சற்று முன்னாலே மாமண்டூர்க்காரரை 'ஹென்பெக்டு' என்று சொன்னீர்களே நீங்கள் மாத்திரம் என்னவாம்\" என்று கல்யாணம் பளிச்சென்று கேட்டான்.\nஇப்படிக் கேட்கிறானே பாவி, பெரியவருக்கு நிஜமாகவே கோபம் வந்து விடப் போகிறதே என்று ஒரு கணம் பயந்து போனேன். நல்ல வேளை, நான் பயந்ததற்கு நேர்மாறாக காரியம் நடந்தது. கோபாலகிருஷ்ண ஐயர் குபீரென்று சிரித்துவிட்டார். பெரியவருக்கு, எப்போதுமே நகைச்சுவையுள்ளவர் என்று பெயர் உண்டு. எதிராளி மடக்கிவிட்டால், அவர் கோபங் கொள்ள மாட்டார். கோபப்பட்டால் கட்சி அடியோடு போய் விடுமென்று அவருக்குத் தெரியும்; ஆகையால் சிரித்து மழுப்புவார்.\nஇப்போதும் அப்படித்தான் பண்ணினார். சிரித்துக் கொண்டே, \"ஆமாண்டாப்பா, ஆமாம் நான் 'ஹென்பெக்டு'தான். என்னைப் பார்த்தாவது நீ எச்சரிக்கையாயிரு. அசட்டுப் பிசட்டுக் காரியம் பண்ணிவிட்டு அப்புறம் அகப்பட்டுண்டு முழிக்காதே நான் 'ஹென்பெக்டு'தான். என்னைப் பார்த்தாவது நீ எச்சரிக்கையாயிரு. அசட்டுப் பிசட்டுக் காரியம் பண்ணிவிட்டு அப்புறம் அகப்பட்டுண்டு முழிக்காதே\" என்றார். அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு ஒத்தாசையாகப் பேச்சைத் திருப்ப எண்ணி, நானும், \"பையனுக்கும் வயதாகி விட்டதோ, இல்லையோ\" என்றார். அந்த நிலைமையைச் சமாளிப்பதற்கு ஒத்தாசையாகப் பேச்சைத் திருப்ப எண்ணி, நானும், \"பையனுக்கும் வயதாகி விட்டதோ, இல்லையோ நீங்கள் பாட்டுக்கு வந்த பெண்ணையெல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுகிறது நீங்கள் பாட்டுக்கு வந்த பெண்ணையெல்லாம் வேண்டாமென்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன பண்ணுகிறது இப்படித்தான் ஏதாவது விபரீதமாய் வந்து சேரும்\" என்றேன்.\n\"என் மேலே என்ன தப்பு, ராகவன் அவன் அம்மாதான் அப்படிப் பண்ணின்டிருக்கா. இப்போதுக் கூட கையிலே மூன்று ஜாதகம் இருக்கு. ஒரு ஜில்லா ஜட்ஜின் பெண், ஒரு ஐ.சி.எஸ்.ஸின் பெண், ஒரு முந்நூறு காணிப் பண்ணையாரின் பெண். அடுத்த வாரத்திற்குள்ளே ஏதாவது ஒரு பெண்ணை நிச்சயம் பண்ணிக் கல்யாணம் செய்து வைக்கிறேன். இவனை மட்டும் அம்மா பேச்சைக் கேட்காமல் சம்மதிக்கச் சொல்லு\" என்றார்.\n\"அதெல்லாம் முடியவே முடியாது. நான் இந்தப் பெண்ணைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்\" என்றான் பிள்ளையாண்டான்.\nஇதற்குள் வாசலில் வண்டிச் சத்தம் கேட்கவே, யார் என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். கணபதிராம சாஸ்திரிகள் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.\n\"இதென்ன கூத்து, சாஸ்திரிகள் வருகிறாரே நம்மை விடமாட்டார் போலிருக்கிறதே\n\"வரட்டும் வரட்டும்; என்ன வந்தாலும் அனுபவிக்க வேண்டியதுதான். எந்த வேளையிலே அந்தக் கல்யாணத்தை நிறுத்துகிறதற்காகக் கிளம்பினோமோ, தெரியவில்லை\" என்றார் பெரியவர்.\nகணபதி ராம சாஸ்திரிகள் மேல் மாடிக்கு வந்து சேர்ந்தார். ஆனால், காலையில் பார்த்த மாதிரி அமைதியான தோற்றமுடையவராயில்லை. முகமே மாறு பட்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வை துளித்திருந்தது. நடக்கும் போது கால் தடுமாறிற்று. சுருங்கச் சொன்னால் திடீரென்று பத்து வருஷம் அ���ிக வயதானவரைப் போல் காணப்பட்டார். என் மாதிரியே, கல்யாணமும் அவனுடைய தகப்பனாரும் அதிசயத்துடன் அவரை நோக்கினார்கள்.\n உடம்பிலே ஏன் இவ்வளவு படபடப்பு உட்காருங்கள். உட்கார்ந்து நிதானமாய்ச் சொல்லுங்கள்\" என்றார்.\nகணபதிராம சாஸ்திரிகள் சாய்வு நாற்காலியில் தொப்பென்று விழுந்தார்.\nதொண்டை அடைக்க, தழுதழுத்த குரலில், \"நீங்கள் எல்லாருமாய்ச் சேர்ந்து என்னை மகா பாபத்திலிருந்து காப்பாற்றினீர்கள்\" என்றார். உடனே முகத்தைத் துணியினால் மூடிக் கொண்டார். விம்மல் சத்தம் கேட்டது.\nஅவரை ரொம்பவும் ஆசுவாசப் படுத்தினோம். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் மனதில் மட்டும், 'ஏதோ மர்மம் இருக்கிறது என்று நாம் எண்ணியது சரி; அது இப்போது வெளியாகப் போகிறது' என்று தோன்றிற்று.\n\"அன்று குலசேகரபுரத்துக்கு நீங்கள் இன்னும் அரை மணி நேரம் கழித்து வந்திருந்தால் எப்பேர்ப்பட்ட விபத்து நேர்ந்திருக்கும். அதை நினைத்தாலே எனக்குப் பயங்கரமாயிருக்கிறது. இதோ பாருங்கள் என் உடம்பில் மயிர் சிலிர்த்திருக்கிறது\" என்றார் சாஸ்திரிகள்.\nநாங்கள் பார்த்தோம். அவர் உடம்பிலே ரோமங்கள் குத்திக் கொண்டுதான் நின்றன.\n\"என் கை நடுங்குகிறதைப் பாருங்கள்\" என்றார்.\nபார்த்தோம்; கை நடுங்கிக் கொண்டிருந்தது.\n ஏதாவது நடவடிக்கை எடுத்து கொள்வது அவசியமாயிருந்தால் சீக்கிரம் சொன்னால் தானே தேவலை\nஅந்த மாமண்டூர்க்காரர்கள், ஒரு வேளை, சாஸ்திரிகளைக் கொலை கிலை செய்ய முயற்சித்தார்களோ என்ற சந்தேகம் பெரியவருக்கும் உதித்திருக்க வேண்டும். அதனால்தான் நடவடிக்கையைப் பற்றி அவர் பிரஸ்தாபித்தார்.\nகணபதிராம சாஸ்திரிகள் கொஞ்சம் தயங்கி யோசனை செய்துவிட்டு, \"அடியே பிடித்துத்தான் சொல்லியாக வேண்டும்\" என்றார்.\n\"பேஷாய்ச் சொல்லுங்கள். நிதானப்படுத்திக் கொண்டு சொல்லுங்கள்\" என்றார் பெரியவர்.\nஎங்களுக்கெல்லாம் வியப்பையும் பரபரப்பையும் பயங்கரத்தையும் மகிழ்ச்சியையும் மாறி மாறி உண்டாக்கி வந்த பின்னவரும் அதிசயமான விவரத்தைக் கணபதிராம சாஸ்திரிகள் கூறினார்:-\n\"நீங்கள் காலையில் என் வீட்டிலிருந்து கிளம்பிப்போன பிறகு, எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. ஆரம்பத்திலிருந்தே, எனக்குக் கல்யாணம் செய்து கொள்வதில் இஷ்டம் கிடையாது. துர்போதனையில் மயங்கிப் போய்ச் சம்மதித்து விட்டேன். குலசேகரபுரத்தில் கல்யாணத்தன்றைக்குக் கூட எனக்கு மன நிம்மதியேயில்லை. நீங்கள் வந்து தடுத்ததும், நல்லதாய்ப் போயிற்று என்று நினைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.\nஇன்றைக்கு இவர்கள் மறுபடியும் வந்து சேர்ந்ததும் உங்களைக் கூப்பிட்டனுப்பினேன். நீங்கள் வந்தால் எப்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பி விடுவீர்களென்று நினைத்தேன். நீங்கள் திரும்பி வந்துவிட்டீர்கள். நீங்கள் வந்த பிறகு அவர்கள் இன்னும் நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தார்கள். நான் யோசனை செய்து ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். உங்கள் பெண்ணின் இஷ்டத்தினால்தான் வந்திருப்பதாய்ச் சொல்கிறீர்கள். இதில் எனக்கு நம்பிக்கையில்லை. அவளிடம் தனியாய்ச் சற்று நேரம் பேச வேண்டும். பேசி உங்கள் நிர்ப்பந்தத்தினால் அவள் வரவில்லை என்று நிச்சயமாய்த் தெரிந்து கொண்ட பிறகுதான் முடிவாகப் பதில் சொல்வேன் என்றேன்.\nஅவர்கள் கொஞ்சங்கூட ஆட்சேபிக்காமல் அதற்குச் சம்மதித்தார்கள். பெண்ணை அந்த ஹாலிலேயே விட்டு விட்டு உள்ளே சென்றார்கள். நான் அந்தப் பெண்ணைப் பார்த்து, 'கமலா, உன் அப்பாவிடம் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா உன்னை இவர்கள் நிர்ப்பந்தப் படுத்தவில்லையென்பது நிஜந்தானா\n\"நிஜந்தான். அவர்கள், என்னை நிர்ப்பந்தப்படுத்தவேயில்லை. நான் தான் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அழைத்து வந்தேன்\" என்றாள்\n\"அப்படியானால் நிஜத்தைச் சொல்லு, என்னத்திற்காக என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்கிறாய் அப்பா அம்மாவைப் பிடிக்கவில்லையா\n\"கஷ்டம் ஒன்றுமில்லை; ஆனால், அவர்களுடன் இனிமேல் இருக்க எனக்கு இஷ்டமில்லை\" என்று அந்தப் பெண் சொன்னாள்.\nஅவள் பதில் சொல்லத் தயங்கினாள்.\n\"நான் உன்னை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் உன்னோடு காலங்கழிக்க வேண்டுமே உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும் உன்னிடம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தால்தானே அது முடியும் இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும் இப்பொழுது நீ நிஜத்தைச் சொல்லாவிட்டால், உன்னிடம் எப்படி எனக்கு நம்பிக்கை ஏற்படும்\n\"நான் நிஜத்தைச் சொல்கிறேன். ஆனால் அதற்காக என்னை நீங்கள் ��ிராகரிக்கக் கூடாது. அப்பா, அம்மாவிடம் நான் சொல்வதைச் சொல்லவுங் கூடாது\" என்று கெஞ்சுகிற குரலில் சொன்னாள்.\n\"அதெல்லாம் நான் ஒன்றும் வாக்களிக்க முடியாது. முதலில் நீ நிஜத்தைச் சொல்லு. உன்னிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டானால், அதற்குப் பிறகு முடிவு சொல்கிறேன்\" என்றேன்.\n\"அப்பாவும் அம்மாவும் ரொம்ப தரித்திரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவுக்கு வேலை போய் மூன்று வருஷம் ஆகிவிட்டது. எனக்கு ஐந்து பேர் தம்பி தங்கைகள். வீட்டிலே சில நாளைக்குச் சாப்பாடு கூடக் கிடைக்கிறதில்லை. நீங்கள் பணக்காரர் என்று எனக்குத் தெரியும். உங்களைக் கல்யாணம் செய்து கொண்டால், அவர்களுக்கெல்லம் ஒத்தாசை செய்யலாம் என்ற ஆசைதான். நிஜத்தைச் சொல்லிவிட்டேன். அப்புறம் நீங்கள் விட்டவழி விடுங்கள்\" என்றாள்.\nஎன் மனது இரங்கிவிட்டது. ஆனாலும், ஒருவாறு மனதைக் கடினப்படுத்திக் கொண்டு, \"அப்படியானால் உங்கள், அப்பா அம்மாவின் கஷ்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதித்தாய் என்று சொல்லு; அவர்களுக்கு ஒன்றும் ஒத்தாசை செய்ய முடியாது என்று நான் சொல்லி விட்டால் என்ன பண்ணுவாய்\n\"கல்யாணச் செலவு, எதிர் ஜாமீனாவது இல்லாமல் போய் விடுமோ, இல்லையோ என்னை இத்தனை நாள் வளர்க்கிறதற்கே அவர்களுக்கு எத்தனையோ பணச் செலவு ஆகியிருக்கிறது.\"\n\"ரொம்ப அழகாயிருக்கே நீ சொல்கிறது பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும் பெண்ணை வளர்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கிறது பெற்றவர்களுடைய கடமை. இதற்காக நீ என்னத்திற்குக் கவலைப்பட வேண்டும்\n\"பெற்றவாளாயிருந்தல் நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால், அவாள் என்னைப் பெற்றவாள் இல்லை. என்னுடைய சொந்த அப்பா, அம்மா இல்லை.\"\n\"உங்களுக்குப் புண்ணியம் உண்டு. கொஞ்சம் மெதுவாய்ப் பேசுங்கள். நான் இதையெல்லாம் உங்களிடம் சொன்னதாய் அவர்களுக்குத் தெரியக்கூடாது. ஒரு மாதத்துக்கு முன்னாலே தான் எனக்கே இது தெரிஞ்சுது. ஒரு நாளைக்கு அப்பாவும் அம்மாவும் தனியாகக் கதவைச் சாத்திண்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். என் கலியாண விஷயமாய்த்தான் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொண்டு நான் ஒட்டுக்கேட்டேன். 'அதுக்காகக் கமலாவைப் பலி கொடுக்கணும் ��ன்கிறாயா' என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, 'பலி கொடுக்கிறது என்ன' என்று அப்பா சொன்னார். அதற்கு அம்மா, 'பலி கொடுக்கிறது என்ன நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம் நல்ல பணக்கார இடத்திலே தானே கொடுக்கப் போகிறோம் நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா நடுச்சாலையிலே அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்துப் பதின்மூன்று வருஷமாக வளர்க்கலையா அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா அவளுக்கும் நம்ம சொந்தக் குழந்தைக்கும் ஏதாவது வித்தியாசம் பாராட்டினோமா அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே அவள் வந்த முகூர்த்தம் நமக்கு நாலைந்து குஞ்சு குழந்தைகள் ஏற்பட்டிருக்கின்றன. தரித்திரமோ பிடுங்கித் தின்கிறது. இத்தனை வருஷமாய் அவளை வளர்த்ததற்கு அவளாலே தான் நமக்கு ஏதாவது உபகாரம் ஏற்படட்டுமே அதிலே என்ன பிசகு' என்று சொன்னாள். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. அப்படிப் பதின்மூன்று வருஷம் என்னை வளர்த்தவாளுக்கு நான் பதிலுக்கு உபகாரம் கட்டாயம் செய்யணும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். அதனால் தான் உடனே உங்களைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன். உங்களுடைய நல்ல குணத்தைப் பார்த்த பிறகு அந்த உறுதி அதிகமாயிற்று. நிஜத்தைச் சொல்லிவிட்டேன். நீங்கள் என்னைக் கைவிட்டால், திரும்பி அவர்கள் வீட்டுக்கு நான் போகப் போவதில்லை. வழியில் எங்கேயாவது ரயிலிலேயிருந்து குதித்தாவது உயிரை விட்டு விடுவேன்\" என்றாள்.\nஇந்த அதிசயமான விவரத்தைக் கேட்டுக் கொண்டு நான் ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தேன். என் நெஞ்சு மட்டும் எதனாலோ, படீர், படீர் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய சந்தேகம் - பயங்கரமும் ஆனந்தமும் கலந்த சந்தேகம் - என் மனத்தில் உதித்து விட்டது.\n\"இப்போது உனக்கு என்ன வயது அம்மா\" என்று கேட்டேன்.\n\"உன் சொந்த அப்பா அம்மாவைப் பற்றி ஏதாவது ஞாபகம் இருக்கா\n\"உன்னை எங்கே கண்டெடுத்தார்களாம். அதாவது தெரியுமா\n\"கும்பகோணம் மகாமகத்தின் போது அகப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள்\" என்று அவள் சொன்னதும், என்னுடைய பரபரப்பு அளவு கடந்துவிட்டது.\n கொஞ்சம் வலது காதை மடித்துக் காட்டு\" என்றேன்.\nஅவள் தயங்கியதைப் பார்த்துவிட்டு, \"பயப்படாதே அம்மா இப்படி வா ஒரு அடையாளத்துக்காகக் கேட்கிறேன்\" என்றேன். அவள் அருகில் வந்ததும் அவளுடைய வலது காதை மடித்து விட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் மூன்று கறுப்பு மச்சங்கள் பளிச்சென்று தெரிந்தன.\n நீ என் சொந்தப் பெண்ணடி\" என்று கத்திக் கொண்டே அவளைக் கட்டிக் கொள்ளப் போனேன். திடீரென்று கண் இருண்டு வந்தது. கீழே விழுந்து விட்டேன்.\nஇப்படிச் சொல்லிவிட்டு கணபதிராம சாஸ்திரி நிறுத்தினார். என் மனதில் காலையிலிருந்து உறுத்திக் கொண்டிருந்த மர்மமான விஷயம் இன்னதென்று இப்போது விளங்கிவிட்டது. அது கணப்திராம சாஸ்திரிக்கும் கமலாவுக்கும் முகபாவத்தில் காணப்பட்ட ஒற்றுமை தான்.\nநாங்கள் மூன்று பேரும் எங்கள் அதிசயத்தைப் பல விதத்திலும் தெரிவித்தோம். \"நீங்கள் ரொம்பப் புண்ணியம் செய்தவர். அதனால் தான் உங்களைப் பகவான் அப்பேர்ப்பட்ட பாவத்திலிருந்து காப்பாற்றினார். பெண்ணையும் கொண்டு வந்து சேர்த்தார்\" என்று அவரைப் பாராட்டினோம்.\n\"பகவான் உங்கள் மூலமாக என்னைத் தடுத்தாட்கொண்டார். அதனால் பாக்கிக் காரியத்தையும் நீங்கள் தான் செய்து கொடுக்க வேணும். குழந்தைக்குக் கல்யாணம் பண்ணி வைத்த பிறகுதான் என் மனதில் ஏற்பட்டுள்ள பயங்கரம் நீங்கும்; நிம்மதி ஏற்படும் ஐயர்வாள் வேறு எது எப்படியிருந்தாலும் வித்தியாசம பார்க்காமல் உங்கள் பிள்ளைக்கே அவளைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் ஆகி விடவேண்டும்\" என்றார் கணபதிராம சாஸ்திரிகள்.\nஇவ்வாறு கல்யாணசுந்தரத்தின் கட்சியில் பகவானே இருந்து, அவன் மனோரதத்தை நடத்தி வைத்தார். பெரியவரின் சம்மதம் உடனே கிடைத்து விட்டது. அம்மாளின் சம்மதம் பெறுவது அவ்வளவு சுலபமாயில்லை. ஆனால் கணபதிராம சாஸ்திரிகள் கமலாவின் பேருக்குத் தம் முக்கால் லட்சம் சொத்தையும் எழுதி வைத்து உயிலையும் கொண்டு வந்து கொடுத்த பிறகு, அம்மாளின் சம்மதமும் கிடைத்து விட்டது. அடுத்த முகூர்த்த தினத்தில் கமலாவின் கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.\nஇந்த விஷயத்தில் கல்யாணசுந்தரம் காட்டிய பிடிவாதமும் உறுதியும் அவனிடம் எனக்கு ரொம்ப மதிப்பை உண்டாக்கிவிட்டது என்பதைச் சொல்ல வேண்டும். அவனும் என்னிடம் மிகவும் நன்றியுடனிருக்கிறான்.\nஇதை எழுதிய பிறகு, இந்தக் கதைக்கு நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் பார்த்தேன். இரண்டு விதத்திலும் அது பொருத்தமாயிருப்பது தெரிய வந்தது. பிள்ளையாண்டான் இப்போது 'கமலாவின் கல்யாண'மாகத்தான் விளங்குகிறான். அப்பாவுக்குப் பிள்ளைதானே\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நா��ம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, ச��லையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489452", "date_download": "2019-07-20T02:28:49Z", "digest": "sha1:B3TFBYRXAHCJJX6H6EFIQR7VG7PHSXTY", "length": 7381, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு தரகர் ஜாமீன் மனு தள்ளுபடி | VVIP helicopter case case dismissed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nவிவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு தரகர் ஜாமீன் மனு தள்ளுபடி\nபுதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 3,600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 360 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அரபு நாட்டில் தங்கியிருந்த இடைத்தரகர் ராஜிவ் சக்சேனாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சுஷேன் மோகன் குப்தா என்பவரும் லஞ்சப்பணத்தை பெற இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குப்தா நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஜாமீன் கேட்டு குப்தா தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் நேற்று விசாரித்தார்.பின்னர், குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.\nவிவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு தரகர் ஜாமீன் மனு தள்ளுபடி\nதெலங்கானாவில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி மீதான வன்கொடுமை வழக்குக்கு தடை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதத்தில் தீர்ப்பு: சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமித் ஷா உத்தரவு பாஜ தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் கூடுதல் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள்\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேச இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nஇந்தியா-நேபாளம் இடையே 18 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை : திட்ட அறிக்கை சமர்பிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவி���் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/8753/", "date_download": "2019-07-20T02:00:08Z", "digest": "sha1:U7AS7NSJN4VSSV27EPIBNRX42TZ44GSR", "length": 5805, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "ரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ் - Kalam First", "raw_content": "\nரிஷாதுக்காக பாராளுமன்றில் இன்று முழங்கினார் ஹரீஸ்\nரிஷாட் பதியுதீனுக்கு எதிரான வீன் குற்றச்சாட்டுக்களை எம்மால் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க முடியாது \nரிஷாட் – தற்கொலை குண்டுதாரி அல்ல \nரிஷாட் எனும் பாராளுமன்ற பிரதிநிதியை பயங்கரவாதியாக முத்திரை குத்த முனைவதை இச்சபையில் உள்ளோர் அநுமதிக்கமாட்டார்கள்\nபயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்தவர்கள் சாய்ந்தமருது மக்களே \nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/20", "date_download": "2019-07-20T01:54:32Z", "digest": "sha1:52MNSJ37KM7277P2TKQGNXDPMMN3V3D7", "length": 12146, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "20 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு\nவடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.\nவிரிவு May 20, 2017 | 13:50 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு\nதமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது.\nவிரிவு May 20, 2017 | 13:07 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nவிரிவு May 20, 2017 | 10:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n16 மாதங்களாக வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் யாழ்., முல்லை., அம்பாறை மாவட்டங்கள்\nயாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 16 மாதங்களாக இடம்பெற்றுள்ளன.\nவிரிவு May 20, 2017 | 4:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்\nகெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால், இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில���லை.\nவிரிவு May 20, 2017 | 3:44 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஅவசர நிலையை எதிர்கொள்ள படையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்\nஎந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 20, 2017 | 3:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகுற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய எல்லே குணவன்ச தேரர்\nமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.\nவிரிவு May 20, 2017 | 2:59 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபளை துப்பாக்கிச் சூடு- யாரும் சிக்கவில்லையாம்\nபளை- கச்சார்வெளிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவிரிவு May 20, 2017 | 2:48 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிங்களன்று அமைச்சரவை மாற்றம் – மங்களவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிபோகிறது\nசிறிலங்கா அமைச்சரவை வரும் திங்கட்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 20, 2017 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:59:16Z", "digest": "sha1:ZURL5A7Y4KDFRGJEPB5XEOALLORAPYVP", "length": 18685, "nlines": 229, "source_domain": "www.sinthutamil.com", "title": "சமையல் குறிப்புகள் Archives | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்���ளா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த ��ண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்நுட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome ஆரோக்கியம் சமையல் குறிப்புகள்\nமண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…\nஅசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா\nமண மணக்கும் கொத்துக்கறி உருண்டை குழம்பு\nமொரு மொரு மஷ்ரூம் பக்கோடா…\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் மொரு மொரு தக்காளி அடை\nமொறு மொறுப்பான புதினா, மல்லி வடை…\nநாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான தக்காளி ஊறுகாய் ரெசிபி\nஉடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் ஓட்ஸ் கட்லெட் ரெசிபி\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி…\nஆரோக்கியம் அளிக்கும் ஃப்ரூட்ஸ் நட்ஸ் ஓட்ஸ் பொங்கல்..\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/21-june-16-30.html", "date_download": "2019-07-20T01:54:53Z", "digest": "sha1:BV3XH2ITVZBMGSP4E3KXU6OORTNA7IFY", "length": 4208, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் கல்வி நிறுவனங்களின் சாதனைகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இருக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/106297-20-years-of-porkkaalam-movie-special-article", "date_download": "2019-07-20T01:36:34Z", "digest": "sha1:HUCTJVCX5USQRU2SXCKXRLKH4MBJ4RR3", "length": 19777, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "மாற்றுத்திறன��ளிகளின் குரலாக ஒலித்த பொற்காலம்..! #20yearsOfPorkkaalam | 20 years of porkkaalam movie special article", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்த பொற்காலம்..\nமாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்த பொற்காலம்..\nஅவர் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம். தன் படத்தின் வெற்றிவிழா மேடையில், ஒரு புதுமுக இயக்குநரை அழைத்து \"உடல் ஊனமுற்றவர்களுக்கும் வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மிக அழகாகன படமாகக் கொடுத்துருக்கீங்க. இந்த மேடையில் உங்களை வாழ்த்த ஆசைப்படுகிறேன் \" என்றுக் கூறி தங்கச்சங்கிலியைப் பரிசாக அணிவித்து மகிழ்ந்தார். தன் பட வெற்றி விழா மேடையில் படத்துக்கு சம்பந்தமே இல்லாத வேறு ஒரு புது இயக்குநரை அழைத்து தங்கச்சங்கிலி கொடுத்து கெளரவிக்கிறாரே என விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் வியப்படைந்தனர். இதையெல்லாம் கண்டு ஆனந்த கண்ணீருடன் மேடை ஏறி பரிசு பெற்றார் அந்த இயக்குநர். அந்த இயக்குநரின் திரையுலக வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த முதல் மேடை அங்கீகாரம் அதுதான். அந்த இயக்குநர்தான் சேரன். அந்த உச்சநட்சத்திரம் வேறுயாருமல்ல, ரஜினிகாந்த். இந்த நிகழ்வு அருணாச்சலம் பட வெற்றி விழாவில் நிகழ்ந்தது.\nதமிழ்சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவோரில் பலரும் கமர்ஷியல் டைரக்டராக, பொழுதுபோக்குப் படங்களைத் தருபவராக ஆக வேண்டும் என்றே விரும்புவர். இன்னும் சிலர் டெக்னிக்கலாக தமிழ்சினிமாவின் தரத்தை உயர்த்தும் ஆர்வத்துடன் சினிமாவில் நுழைவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் உலகத் திரைப்படங்களையும் இந்திய கமர்ஷியல் திரைப்படங்களையும் கரைத்துக் குடித்தவர்கள். அந்தப் படங்களின் நேரடி/மறைமுகப் பாதிப்புடன் தனது சினிமாக்களை உருவாக்குபவர்கள்.\nஆனால், தமிழனின் வாழ்வைப் பற்றிப் பேச, மறந்துவிட்ட மனிதம் பற்றிப் பேச யாரும் துணிவதில்லை. அத்தகைய மனித வாழ்வியல்களைப் பேச துணிச்சலுடன் களமிறங்கியவர் சேரன். தமிழ்சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் காதல் கதையோடு நுழைவதே எளிய வழி. அந்தவகையில் பாரதி கண்ணம்மா என்ற காதல்கதையுடன் தன் திரைவாழ்வை ஆரம்பித்தார் சேரன். காதல் கதையுடன் வந்த சேரன் தன்னை வித்தியாசமான இயக்குநராக தனது இரண்டாவது படமான பொற்காலம் படத்திலேயே நிலைநிறுத்தினார்.\nமண் பாண்டங்கள் செய்யும் தொழிலைச் செய்து வரும் முரளியின் வாய் பேச மு���ியாத தங்கை ராஜேஸ்வரி. தான் செய்து வரும் மண்பாண்டத் தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருவதால் வாழ்க்கையை நகர்த்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது முரளிக்கு. இந்தச் சூழ்நிலையில் முரளியின் தந்தையான மணிவண்ணனோ குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போயிருப்பதுடன் சூதாட்டத்திலும் தொடர்ந்து பணத்தை இழந்து வருகிறார். தன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் மீனாவைக் காதலிக்கிறார் முரளி. மீனா கைத்தறி துணிகளை நெசவு நெய்யும் பெண். முரளியின் நெருங்கிய நண்பர் வடிவேலு. தன் சோகங்களை தன்னுள்ளேயே புதைத்துக் கொள்ளும் முரளி, எப்படியாவது தன் தங்கைக்கு நல்ல பையனைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியுடனே வாழ்க்கையை நகர்த்துகிறார். முரளி பார்க்கும் மாப்பிள்ளைகள் ராஜேஸ்வரி வாய் பேச முடியாதவர் என்பதால் திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றனர். கடைசியில் ஒருவர் ராஜேஸ்வரியை மணக்க முன்வருகிறார். அதாவது வரதட்சணைப் பணம் கொடுத்தால் ராஜேஸ்வரியை மணந்து கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். தங்கைக்கு திருமணம் நடந்தால் போதும் என்று அந்த மாப்பிள்ளை கேட்ட வரதட்சணையைத் தரச் சம்மதிக்கிறார் முரளி. இதற்காகப் பணத்தைத் தயார் செய்ய தன் உடமைகள் பலவற்றையும் விற்றுவிடுகிறார்.\nதங்கை திருமணத்துக்காக முரளி வைத்திருந்த இந்தப் பணத்தையும் மணிவண்ணன் எடுத்துச் சென்றுவிடுகிறார். இதனால் திருமணம் நின்றுவிடுகிறது. நண்பனின் சோகத்தைப் பார்த்த வடிவேலு, வரதட்சணையே இல்லாமல் ராஜேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள முன்வருகிறார். முரளியும் மகிழ்ச்சியுடன் வடிவேலுவை அழைத்துக்கொண்டு இந்த சந்தோஷமான விஷயத்தை தன் தங்கையிடம் சொல்ல வருகிறார். ஆனால் அண்ணனுக்கு இதற்கு மேலும் பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில், புதிதாக செய்யப்பட்ட பானைகளை சுட வைக்கும் சூளையில் படுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ராஜேஸ்வரி. இறுதியில் முரளி, மீனாவின் மீதான காதலைத் துறந்து, தன் தங்கையைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.\nஹீரோயிசம் இல்லாத மிக உண்மையாக உழைப்பவனும் ஒரு மாற்று திறனாளி பெண்ணின் அண்ணனுமாக முரளி \"மாணிக்கம்\" என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார். “இந்த ஊமைப்ப��ண்ணை யாருப்பா கல்யாணம் செஞ்சிக்குவாங்க” எனக் கேட்கும் ஊர்மக்களிடம் இவர் பேசும் வசனம் இன்றும் மாற்றுத்திறனாளிகளை தவறாக பேசுபவர்களுக்கு நெத்தியடி.\nமுரளியின் காதலை அவரின் கொள்கைக்காக தியாகம் செய்யும் 'மரகதம்' கதாபாத்திரத்தில் மீனா. முரளியை ஒருதலையாக காதலிக்கும் சங்கவி என இருவரும் அவரவர்களின் கதாபாத்திரத்தை அறிந்து அவ்வளவு இயல்பாக செய்திருப்பார்கள். அதுவும் முரளியுடன் சங்கவி செய்யும் குறும்புகள் மிக யதார்த்தமாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.\nவடிவேலுவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது. படத்தின் ஒரு காட்சியில் அவர் முரளியிடம் “நான் கருப்பா இருக்கேன்னுதானே என்னிடம் கல்யாணம் செஞ்சுக்கிறியான்னு கேட்கலை” என்று கேட்கும் இடத்தில் தான் நகைச்சுவைக்கு மட்டும் அல்ல, ஆல் ஏரியாவிலும் கில்லி என சொல்லி அடித்திருப்பார். மேலும், வடிவேலுவை வேற மாதிரி திரையில் காட்டியிருப்பார் இயக்குநர் சேரன்.\nஇந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளின் துயரம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்து மிகச்சரியாக பதிவு செய்திருப்பார் இயக்குநர் சேரன். மாற்றுத்திறனாளிகள் நகைச்சுவைக்காகவே பயன்படுத்தப்பட்டுவந்த தமிழ்த்திரையில் அவர்களின் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு அணுகியது இந்த பொற்காலம். அதிலும் குறிப்பாக, அந்த திரையரங்க காட்சியை சொல்லலாம். திரையரங்கில் சிவாஜி நடித்த \"சரஸ்வதி சபதம் \" திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு காட்சியில் அதுவரை வாய் பேச முடியாதவராக இருந்த சிவாஜிக்கு பேசும் வரம் கிடைத்து விடும். சிவாஜி பேச ஆரம்பித்து விடுவார். இந்த காட்சியை அனைவரும் அமைதியாக பார்க்கையில் முரளியின் தங்கை மட்டும் கைத்தட்டிக் கொண்டே இருப்பார். உடனே அங்கிருப்பவர்கள் \"படத்துல ஊமை பேசினவுடனே சந்தோஷத்தைப் பாரு\" என்று கரிசனத்தோடு சொல்வார்கள். இந்த ஒரு காட்சியிலே மனித உணர்வுகளை அவ்வளவு நேர்த்தியாக படம் பிடித்திருப்பார் இயக்குநர் சேரன்.\nஇந்த திரைப்படத்தில் இடம்பெற்ற \"தஞ்சாவூரு மண்ணுயெடுத்து\" என்ற பாடல் அந்த காலத்தில் பயங்கர ஹிட். இந்த பாடல் சிங்கப்பூரில் நீண்ட காலம் ஜனாதிபதியாக பதவி வகித்த தமிழரான எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடலாகும். அவர் மறைந்த பொழுது கூட அவருக்கு ப��டித்த இந்த பாடலை இசைத்தனர்.\nதமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது \"பொற்காலம்' படத்துக்காக சேரனுக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் நாயகியாக நடித்த மீனாவுக்கும் மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இருபது திரையரங்குகளில் நூற்றி எழுபத்தைந்து நாள்கள் ஓடி மிகப்பெரிய வெள்ளி விழா கண்டது இந்த திரைப்படம். மேலும், இந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் பல மொழிகளிலும் 'ரீமேக்' செய்யப்பட்டது.\nபாரதிராஜாவுக்குப் பின் கிராமங்களை இயல்பு கெடாமல் காட்டும் திறமை சேரனுக்கு இருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கான குரலாகவும் பொற்காலம் ஒலித்தது. ஹீரோ துதி, பன்ச் டயலாக் போன்று எதுவும் இல்லாமல் யதார்த்தமான காட்சிகளால் அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த மாதிரியான ஒரு படத்தை கொடுத்ததற்காக சேரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/", "date_download": "2019-07-20T01:29:58Z", "digest": "sha1:PYCEFTB76Z7BAERIN57SMNZIW55WWGWU", "length": 10909, "nlines": 109, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தமிழ்நாடு\nரஜினி மற்றும் கமல் ஆகியோரில் யார் சிறப்பாக செயல்படமுடியும் என்ற தந்தி டிவியின் கருத்துக்கணிப்பு எதேச்சையானது அல்ல.\nகடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொடர்ச்சிதான். பாண்டே என்பவர் பாஜகவின் வெளிப்படையான ஆதரவாளர் என்பது மக்கள் அறிந்தது என்றாலும் விமரிசனங்களைக் குறித்து கவலைப்படாமல் கொடுத்த வேலையை சரியாகச்செய்பவர்.\nஅதன் பின்னணியிலேயே தந்தி டிவியின் கருத்துக்கணிப்பை அணுக வேண்டியுள்ளது.\nபடம் நன்றி: தந்தி டிவி\nரஜினியை ஒரு முகமாகவும் கமலை மற்றோரு முகமாகவும் வைத்து தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவுக்கு அவர்களால் பெரிய அளவில் தாக்கத்தையோ மக்கள் செல்வாக்கையோ பெறமுடியாதது மட்டுமல்லாமல் எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்த முடிந்ததினால் மாற்று திட்டத்தில் இப்போது களமிறங்கியிருக்கிறது பாஜக.\nஅமித்ஷா வருகையும் கடந்தவாரங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனைகளும் கைப்பற்றிய பணமும் தங்கமும் ஆவணங்களும் எடப்பாடி மீதான நேரடி தாக்குதலே. இது நிச்சயமாக பாராளுமன்றத்தில் பாஜகவை ஆதரிக்க செய்வதற்காக அல்ல. அவர்கள் கேட்காமலேயே ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் அதிமுக உள்ளது.\nஆனால் எடப்பாடியை தன்னுடைய பிளான் பி திட்டத்திற்கு வழிக்கு கொண்டு வரும் முயற்சி. அதன் தொடர்ச்சிதான் இந்த கருத்துக்கணிப்பு. தனிக்கட்சி கனவில் இருக்கும் ரஜினியின் செல்வாக்கை அவருக்கும் உணர்த்தியாகிவிட்டது.\nஎடுப்பார் கைப்பிள்ளையான பன்னீர்செல்வத்தின் மீது சொத்துக்குவிப்பு வழக்கை திமுக தொடுத்த நேரத்தை ஆதாயமாகக்கொண்டு அவரையும் வளைத்தாகிவிட்டது. தமிழகம் வந்திருந்த அமித்ஷா ஜூடிசியல் கிருஷ்ணமூர்த்தி என்ற புரோக்கரை சந்தித்து விட்டு சென்றது முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் சாமரம் வீசும் சென்னை உயர்நீதிமன்றம் பன்னீர்செல்வம் வழக்கில் கடுமை காட்டுவதின் பின்னணி அதுவே.\nஇனிமேல் புதிய புரட்சித்தலைவராக அதிமுகவை தலைமையேற்று வழிநடத்த ரஜினி அவதாரம் எடுப்பதை எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த கருத்துக்கணிப்பு என்பது எமது அவதானிப்பு.\nநேரம் ஜூலை 24, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆபரேஷன் தமிழ்நாடு, ஆன்மீக அரசியல், கருத்துக்கணிப்பு, தந்தி டிவி, பாஜக\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nதந்தி டிவி கருத்துக்கணிப்பு - பாஜகவின் ஆபரேஷன் தம...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா.. இன்றைய, அவாளின் ஏடாகிய தினமல ர் செய்தி -\" கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_637.html", "date_download": "2019-07-20T01:49:02Z", "digest": "sha1:YIRHXT5B3KGCYUODW2XT7KBENJHAEOHO", "length": 8889, "nlines": 80, "source_domain": "www.maarutham.com", "title": "குறுகிய நேரத்திற்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயரச் சம்பவங்கள்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Crime_News/International/London /குறுகிய நேரத்திற்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயரச் சம்பவங்கள்\nகுறுகிய நேரத்திற்குள் லண்டனை உலுக்கிய நான்கு துயரச் சம்பவங்கள்\nபிரித்தானிய தலைநகர் லண்டனில் கடந்த 10 மணி நேரத்துக்குள் நான்கு இளைஞர்கள் வாள்வெட்டு சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனின் பிரைட்டன் சாலை பகுதியில் இருந்து வியாழனன்று சுமார் 9.10 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.\nதகவல் அறிந்த அவசர உதவிப் பிரிவினர், பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினருடன் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.\nஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், சுமார் 9.50 மணியளவில் அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டவர் இளம் வயது நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே இளைஞர் ஒருவர் வாள்வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு தெற்கு லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nமூன்றாவதாக Purley ரயில் நிலையம் அருகே வாள்வெட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டதாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரது காயங்கள் வாளால் கிழித்தது போன்று இருந்ததாகவும், ரத்த வெள்ளத்தில் அவரை மீட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகொலை முயற்சியில் இருந்து அவர் தப்பியுள்ளதும், தம்மை அபாயப்படுத்தியவரை அவர் நேரிடையாக கண்டதாகவும் கூறப்படுகி��து.\nநான்காவதாக, இன்று காலை சுமார் 7.40 மணியளவில் கேனிங் டவுன் பகுதியில் இருந்து வாள்வெட்டு காயங்களுடன் 20 வயது மதிக்கத்தக்க நபர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 10 மணி நேரத்தினிடையே நடந்த இந்த 4 சம்பவங்கள் தொடர்பில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக கூறும் பொலிசார்,\nஅவர்களிடம் இருந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடந்தேறும் வாள்வெட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/anna-university-registrar-appointed/", "date_download": "2019-07-20T01:37:19Z", "digest": "sha1:PDIGUUPQXZLNXUPIM2SR2MODTWICURU3", "length": 10241, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்! - Sathiyam TV", "raw_content": "\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Tamil News Tamilnadu அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nஅண்ணா பல்கலையின் புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளராக இருந்து வந்தவர் குமார். இவரின் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\n10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஆந்திரா To தமிழ்நாடு கஞ்சா கடத்தல் – 7 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/20190349/1040638/sathyamangalam-tiger-forest-entrance-free.vpf", "date_download": "2019-07-20T01:04:13Z", "digest": "sha1:IS4J2FKTFRNP56SADRYW72BGWENFMRAY", "length": 9287, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் : 4 நாட்களுக்கு கட்டணமில்லா ரசீது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமா���வை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு கட்டணம் : 4 நாட்களுக்கு கட்டணமில்லா ரசீது\nசத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது.\nசத்தியமங்கலம் புலிகள் காப்பக வனச்சாலையில் பயணிக்க வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது. புலிகள் காப்பகத்தை மேம்படுத்தும் விதமாக, சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் முறையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் தொடங்கி வைத்தார். தற்போது சோதனை முறையில் நுழைவுச்சீட்டு வழங்குவதால் 4 நாட்களுக்கு மட்டும் கட்டணமில்லா ரசீது வழங்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27061/", "date_download": "2019-07-20T00:54:08Z", "digest": "sha1:LOJZHDD53LEJIVJHP2H5PU5O6CBDPXWG", "length": 10614, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது – GTN", "raw_content": "\nதமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது\nதமிழகத்தில் தொழிற்சங்கங்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் 2 நாட்களாக நடைபெற்றுவந்த . இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் 24ம்திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\nதொழிற்சங்க ஊழியர்கள் – அமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.\nசம்பள உயர்வு, ஓயவூதியம் , நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள��� நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் உறுதி அளித்ததாக தொழிற்சங்க முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nTagsதமிழகத்தில் தற்காலிகமாக தொழிலாளர்களின் போக்குவரத்து போராட்டம் வாபஸ்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுமரி பகுதியிலுள்ள மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅடி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்ததில் 55 பேர் புதைந்துள்ளனர் – 11 பேரின் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆந்திரம் – சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்…\nஇந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஆகியோரின் வீடுகளில் புலனாய்வுத் துறை சோதனை:-\nகாஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினர் வீடுவீடாக தேடுதல்:-\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் ��ுத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/&id=32900", "date_download": "2019-07-20T00:53:30Z", "digest": "sha1:JBOY64DBQMPC24EZZKSBM4PABIW3BOXQ", "length": 11053, "nlines": 92, "source_domain": "tamilkurinji.com", "title": " திருமணத்தடை நீக்கும் நரசிம்மர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம்.\nசோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ஒரு நாழிகை என்று பொருள். இத்தலத்தில் ஒரு நாழிகை தங்கியிருந்து இங்குள்ள யோக நரசிம்மரைக் கண்டு வணங்கினால் முக்தி பெறலாம்.\nகடிகை என்னும் சொல்லுக்குச் சோலை எனவும் பொருள் உண்டு. கடிகாசலம் எனில் சோலைகளையுடைய மலை என்பது பொருள்.\nவிசுவாமித்தி��ர் இம்மலையில் ஒரு கடிகை நேரத்தில் நரசிம்மரை நோக்கித் துதித்து பிரம்மரிஷி பட்டம் பெற்றார் எனக் கேட்டுக் சப்தரிஷிகளும், வாமதேவர் எனும் முனிவரும் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை விரைந்து கண்டுறும் ஆவலில் தவமியற்றினார். விரைந்து வந்து நரசிம்மர் காட்சி அளித்தார்.\nஇங்குள்ள, நரசிம்மருக்கு பக்தோசித சுவாமி எனும் பெயரும் உண்டு. புதன் உயர்நிலை பெற்ற தலம் எனவும் கூறுவர். இம்மலை ஒரே கல்லில் அமைந்து இருப்பதால் இதற்கு ஏகசிலா பர்வதம் என்று பெயர்.\nபுத்திரபாக்கியம், கடன் தொல்லை நிவர்த்தி ஆகியன பெற்று மீளலாம். சோழசிங்கபுரமே சோளிங்கர் என ஆயிற்று. முன்னர் கடிகசாலம் என்னும் பெயர் கொண்டு விளங்கியிருக்கிறது. கடிகை என்னும் வடசொல்லுக்கு ...\nநவராத்திரி என்றால் ஒன்பது இரவுகள் என்று அர்த்தம். கோடைக்கால ஆரம்பத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. குளிர்கால ஆரம்பத்தில் நாம் கொண்டாடுவது சாரதா நவாரத்திரி. உலகத்தாய் தன் சக்தியை ...\nஅர்க்ய ப்ரதாநம் : அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம்... பௌர்ணமாஸ்யாம திதௌ ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் உமாமஹேச்வர பூஜாந்தே அர்க்யப்ரதாநம் உபாயநதாநம் ச கரிஷ்யே | நமஸ்தே பார்வதீ காந்த பக்தாநாம் ...\n|| ரந்தி (கயிறு முடிச்சில்) பூஜை || சிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி சர்வாய நம: த்விதீய க்ரந்திம் \" ருத்ராய ...\n|| அங்க பூஜா || சிவாய நம: பாதௌ பூஜயாமி சர்வாய நம: குல்பௌ\t\" ஈசாநாய நம:\tஜங்கே ...\nப்ராண ப்ரதிஷ்டை : (அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூத்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராணப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் ...\nப்ரதாந பூஜை பூஜா ஆரம்பம் : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே || ப்ராணாயாமம் : ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ...\nமா மஹேசுவர விரதம் (உமா மஹேச்வர பூஜை) [காலம் : பாத்ரபத மாதம் (புரட்டாசி மாதம்) பௌர்ணமியன்று உமா மஹேச்வர விரதத்தை அனுஷ்டிப்பதுடன் அன்று பகலில் உமா மஹேச்வர பூஜை ...\nஅர்க்யம் : சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் | ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே || அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண வசிஷ்டாயாம் அஸ்யாம் த்ரயோதச்யாம் சுப திதௌ ஸ்ரீபரமேச��வர ப்ரீத் ...\n|| அங்க பூஜா || சிவாய நம :, சிவாயை நம: பாதௌ பூஜயாமி சர்வாய நம :, சர்வாண்யை நம:\tகுல்ப்பௌ\t\" ஈச்வராய ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/10/blog-post_739.html", "date_download": "2019-07-20T01:52:35Z", "digest": "sha1:GOHHGVUZ6XNBV5LITL7XIMEMX4UO4NYL", "length": 24192, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததாக இளைஞர் மீது புகார் (படங்கள்)", "raw_content": "\nஅமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்ட...\nதேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nஇந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை\nஅதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு \nமதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செ...\nஅமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் \nஅதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு \nதஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)\n2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெ...\nசவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்\nஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள்...\nமரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)\nஇருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை \nஅதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப...\nசவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரு...\n4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போல...\nகுவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல...\nமரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்\nகுஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல...\nஅதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பய...\nகுவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் ...\nஅமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு ...\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்...\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆ...\nமந்திரிபட்டினத்தில் தமுமுக ~ மமக புதிய கிளை தொடக்க...\nமரண அறிவிப்பு ~ ஹமீதா அம்மாள் அவர்கள்\nதுபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் தமிழக வீரர் சாம்ப...\nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததா...\nதுபை மெட்ரோ சேவையின் நேரம் நீட்டிப்பு \nராஸ் அல் கைமாவில் போக்குவரத்து அபராதங்கள் 55% தள்ள...\nகுவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000...\nதுபை பாம் ஜூமைரா புதிய கட்டிடத்தில் தீ \nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (அக். 28) மின்தட...\nஎம்எல்ஏ சி.வி.சேகர் இல்ல திருமண வரவேற்பு ~ முதல்வர...\nஅமீரகத்தில் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்...\nதுபையின் 50 வருட ஜூமைரா மிருகக்காட்சி சாலை நிரந்தர...\nதொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் ~ கத்...\nஅபுதாபியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார...\nஅதிராம்பட்டினம் சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை ...\nமரக்கன்றுகள் நடும் பணியில் ஆர்வம் காட்டும் தன்னார்...\nபேராவூரணியில் மனிதநேய ஜனநாயக கட்சி கிளை தொடக்கம் (...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி ~ சேதுபாவச...\nஅதிராம்பட்டினத்தில் பொலிவிழந்து காட்சியளிக்கும் செ...\nஸ்பெயின் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமியப் பாடங்கள் அறி...\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் ~ சிங்கப்பூர் தேர்...\nதுபையில் நாளை (அக்.26) அரசு சேவை மையங்கள் ஒருநாள் ...\nசவுதியில் 500 பில்லியன் டாலர் செலவில் புதிய பொருளா...\nஅமெரிக்கா செல்லும் விமானங்களில் புதிய பாதுகாப்பு ந...\nஓமனில் சுற்றுலா விசா அனுமதி காலம் நீட்டிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் அக்.30 ந் தேதி உள்ளூர் விடுமுறை...\nகாணாமல் போன டுட்டோரியல் பள்ளி மாணவன் 5 நாட்களுக்கு...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்...\nஅமீரகத்தில் குறைந்தபட்சமாக 17.3 டிகிரி செல்ஷியஸ் வ...\nஷார்ஜாவில் சாலையின் நடுவே மறியல் போராட்டம் நடத்திய...\nகுவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் அமல் \nஅமீரகத்தில் இன்று (அக்.24) முதல் ஆப்பிள் பே அறிமுக...\nஅமீரகத்தில் எதிசலாத் அதிரடி ஆஃபர் ~ 150 திர்ஹத்திற...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்னம்பு அவர்கள்\nமரண அறிவிப்பு ~ முகமது மரியம் அவர்கள்\nமியூசியமான ஏர்பஸ் விமானம் (படங்கள்)\nஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய குழந்தை மரணம் \n15 அடி நீளமுள்ள 'ஒயிட்' சுறா மீனிடமிருந்து தப்பிய ...\nதுபை மக்தூம் பிரிட்ஜ் வெள்ளிக்கிழமை மட்டும் 5 வாரங...\nமக்கா கிரேன் விபத்தில் பலியானோருக்கு இரத்த ஈட்டுத்...\nஅதிரையில் புதிதாக ஹாட் & கூல் பார் திறப்பு (படங்கள...\nதஞ்சை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு 145...\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம் முகமது ராவூத்தர் (வயது 75)...\nஅஜ்மானில் பள்ளிவாசல் இமாம் கடலில் முழ்கி மரணம் \nஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் \nதுபையில் நடந்த விபத்தை தொடர்ந்து சாலையோரத்தில் தொழ...\nஅதிராம்பட்டினத்தில் பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரிப...\nசவூதி ரியாத்தில் பணியாற்ற SALES MAN தேவை \nதுபாயில் பலியான தமிழக வாலிபரின் உடல் சொந்த ஊருக்கு...\nஜப்பானை மிரட்டும் அதிவேகப் புயல் ~ நாளை (அக். 23) ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் ஒரு ந...\nஅஜ்மானில் முதலாளியின் பணத்தை திருடிக் கொண்டு தப்ப ...\nதுபையில் தொழுகையாளிகள் மீது கார் மோதி 2 பேர் பலி \nசாம்சங் போன் வெடித்து நடுவானில் தீ ~ தப்பியது ஜெட்...\nஅரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டி...\nமுகநூல் உதவியால் 62 ஆண்டுகளுக்குப் பின் சகோதரியை ச...\nஅபுதாபியில் டிஷ் ஆண்டெனாவிற்கு எதிராக எச்சரிக்கை ந...\nஅதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சே...\nடெங்கு விழிப்புணர்வு ~ குறும்படம் (வீடியோ)\nடுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)\nஅபுதாபியில் டிச.1 முதல் நிரந்தர வாகன லைசென்ஸ் அட்ட...\nஓமனில் மேலும் 25 நாடுகளுக்கு டூரிஸ்ட் விசா சலுகை அ...\nஷார்ஜாவில் சிறப்பு சலுகை அறிவிப்பில் 5 மில்லியன் ப...\nஅதிராம்பட்டினத்தில் சித்திக் பள்ளிவாசல் நிலம் அதிக...\nஅதிமுக - தினகரன் அணி அதிராம்பட்டினம் பேரூர் புதிய ...\nஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியில் கொசு மருந்து அடிக்...\nஅதிராம்பட்டினம் காந்தி நகர் கழிவு நீர் வடிகால் தூய...\nபட்டுக்கோட்டையில் அக். 26 ந்தேதி எரிவாயு இணைப்பு ந...\nபள்ளி பேருந்தில் 8 வயது மாணவியை விட்டுச் சென்ற டிர...\nதுபை கடலில் முதன்முதலாக அரியவகை கூன்முதுகு திமிங்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிரை அருகே சி.ஐ.டி போலீஸ் என கூறி பணம் வசூலித்ததாக இளைஞர் மீது ���ுகார் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சரகம் ( அதிரை அருகே உள்ள ) ரெட்டவயல் பகுதியில் சொகுசு காரில் வந்த ஒரு இளைஞர் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று வாகனங்களில் செல்வோரை மிரட்டி (அக்- 25 புதன்கிழமை மாலை) பணம் பறித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ரெட்டவயல் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nஇந்நிலையில் சற்று நேரத்தில் ரெட்டவயல் கிராமத்தில் உள்ள கடைகளுக்கு சென்று மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். கடைவீதியில் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்ட அந்த நபர் மீது சந்தேகமடைந்த இப்பகுதி மக்கள் திரண்டு, அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அவர் தன்னை சிஐடி போலீஸ் எனக்கூறி அடையாள அட்டையை காட்டியுள்ளார்\nஅந்த அடையாள அட்டையில், பெயர் நந்தகுமார் எனவும், நாகை மாவட்டம் சிவில் சப்ளை சி.ஐ.டி.,என இருந்துள்ளது. டி.என். 13 C -3876 என்ற சிவப்பு நிற சொகுசு காரில் வந்துள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொது மக்கள் அந்த நபரை பிடித்து வைத்துக்கொண்டு, பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஆனால் அங்கிருந்து காவலர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, பட்டுக்கோட்டைக்கு வியாழக்கிழமை (அக் 26) முதலமைச்சர் வருவதால் போலீசார் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதாகவும், காவல் நிலையத்தில் வந்து ஒப்படைக்குமாறும், இல்லையேல் விட்டுவிடுமாறும், காவல்நிலையத்தில் கூறினராம். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் விட்டுவிட்டதாகவும், அவர் தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.\nவசூல் வேட்டையில் ஈடுபட்ட நபர் உண்மையிலேயே காவல்துறையை சேர்ந்தவரா இல்லை சிவில் சப்ளைஸ் பிரிவு சிஐடியா இல்லை சிவில் சப்ளைஸ் பிரிவு சிஐடியா இல்லை போலியான ஆசாமியா எனக் கேள்வி எழுந்துள்ளது. உண்மையான காவலராக இருந்தால் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், தஞ்சை மாவட்ட எல்லையில் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டது ஏன் \nஇதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/06/5.html", "date_download": "2019-07-20T01:01:39Z", "digest": "sha1:SP6RJAWLDS6PYY4EMKLDZUHUWLRJSTL7", "length": 53613, "nlines": 651, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜூன் 5 - மகிழ்ச்சி, வெற்றி, நன்றி - என்னைப் பற்றி மட்டுமே", "raw_content": "\nஜூன் 5 - மகிழ்ச்சி, வெற்றி, நன்றி - என்னைப் பற்றி மட்டுமே\nஇது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே.. எனவே சுய தம்பட்டம் என்று நினைப்போர் தயவு செய்து வேறு பதிவு அல்லது இடுகையைத் தேடுக.\nஎன்னைப் பற்றியும் என் உணர்வுகள் பற்றியும் என்னால் முடிந்தளவு... என்று நான் என் வலைத்தளத்தை அடையாளப்படுத்தி இருப்பதைப் பார்த்து மேலும் தெளிவு பெறுக.\nநேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எமக்கு ஒரு வயதினால் முதுமை நெருங்குகிறது என்று தெரிந்தும் அந்தக் குறித்த நாள் மனது அடையும் மகிழ்ச்சி எங்களை மறுபடியும் சிறுவர்களாக மாற்றிவிடக் கூடியது.\nஎனக்கு இந்தப் பிறந்தநாள் வழமையான பிறந்தநாட்களை விடக் கொஞ்சம் விசேடமானது.\nஇதற்கு ஒன்றல்ல பல காரணங்கள்.\nஎன் செல்ல மகனுக்கு ஓரளவு நினைவு தெரிந்து வரும் என் முதலாவது பிறந்தநாள் என்பதால் அவனது உற்சாகமே எனக்கும் எதிர்பார்ப்பைப் பிறந்தநாளுக்கு முதலே தந்துகொண்டிருந்தது.\n\" என்ற அவனது மழலைக் கேள்விகளுக்காகவே அது எனக்கு ஒரு திருவிழா நாள் ஆனது.\n\"அம்மா அப்பாவுக்கு இந்தமுறை பென் டென் (Ben 10)கேக் தான் செய்ய வேணும்\" என்று தொடர்ந்து மனைவிக்குத் தொந்தரவு வேறு.\nவழமையாகவே கொண்டாட்டங்களை எல்லாம் வீட்டில் தவிர்க்கும் நான் திருமணத்தின் பின்னர் தான் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் கேக் வெட்டிப் பிறந்தநாளே கொண்டாடி இருந்தேன்.\nஅம்மா, மனைவி, மகன் ஆகியோரின் பிறந்தநாட்களைக் கொண்டாடுவதில் நான் முனைப்பாக இருப்பதால் இம்முறையும் என் மனைவி சஸ்பென்ஸாகக் கேக் ஒன்றை ஒர்டர் செய்திருந்தார்.\nஹர்ஷுவும் என் மனைவி தந்த கேக்கும், மச்சான் அனுப்பிய கேக்கும்\nஆஸ்திரேலிய மைத்துனன் வீட்டுக்கு ஒன்று, அடுத்த நாள் வேலைத்தளத்துக்கொன்று என இரண்டு கேக்குகளை ஒர்டர் செய்து அனுப்பியிருந்தார்.\nஅலுவலகத்துக்கு அவர் கேக் அனுப்பி வாழ்த்து சொல்லவும் மூன்று காரணங்கள் -\nஅவர் எனது வெற்றியின் விடியலின் ஒரு நேயர். மெல்பேர்னில் அவரது பகல் வேளைகளில் என் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்பவர்.\nஅலுவலகத்தில் எனக்குக் கிடைத்த முன்னேற்றம் *\nஇறுதியாக வந்த LMRB தரப்படுத்தலில் வெற்றி FM பெற்ற வெற்றி\nநான் தனிப்பட்ட முறையில் இந்த மாதிரிகளை (samples) உருப்பெருக்கிக் காட்டும் தரப்படுத்தல்களை ஏற்றதே இல்லை. நான் பணியாற்றிய எல்லா வானொலிகளுமே நான் இருந்த ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த LMRB தரப்படுத்தலில் முதலிடம் பெற்றதும் அதை நானும் சேர்ந்தே பறை தட்டியதும் உண்மையே.\nபின்னர் வெற்றி FM ஆரம்பித்த முதல் காலாண்டில் கொழும்பை மட்டும் மையமாகக் கொண்டு நாம் இயங்கிய வேளையில் முதலாம் இடத்தை வெற்றி FM பெற்றது.\nஅதற்குப் பிறகு புதிய நிறுவனமாக யூனிவேர்சல் நெட்வொர்க்ஸ் நிறுவனம் எம்மை நிர்வகிக்க ஆரம்பித்த பின்னர், இந்த வருடத்தின் முதலாவது தரப்படுத்தலில் எமது வெற்றி FM வானொலி கொழும்புப் பெருநகரப் பகுதியில் அதிகமானோரால் கேட்கப்படும் தமிழ் வானொலியாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது.\nLMRB தரப்படுத்தலில் வெற்றி FM தலைநகரில் முதலாமிடம்\nசந்தைப்படுத்தலுக்கும், விளம்பர நிறுவனங்களை ஈர்க்கவும் இந்த வெற்றி மிக முக்கியமானது என்பதனால் என்னைப் பொறுத்தவரையும், நிறுவனத்துக்கும், எமது புதிய உரிமையாளர்களுக்கும் இது மகிழ்ச்சியே.\nஇந்த சாதனையுடன் எமது உரிமையாளர்கள் உட��டியாகவே புதிய பதவி உயர்வுகளையும், பதவி நிரப்பல்களையும் அறிவித்தார்கள்.\nபிறந்தநாளுக்கு முதல் நாள் அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில் என் சக ஊழியர்கள், அறிவிப்பாளர்களுக்கு உயர்வுகள், மகிழ்ச்சிகள் கிட்டின. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nகஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு இஷ்டப்பட்டு வழங்கப்பட்ட வெகுமதிகள் அவை.\nஎனக்கு உயர்வு என்று இல்லாவிடினும் (இதற்கு மேலே என்னதான் உயர்வு) உத்தியோகபூர்வமாக தொலைக்காட்சியின் நிர்வாகப் பொறுப்பும் மேலதிக பொறுப்புக்களும், அதிகாரமும் தரப்பட்டுள்ளன.\nஇன்னொரு மகிழ்ச்சி என்னுடைய நண்பர் ஒருவர் நம்பிப் பொறுப்பெடுத்துப் பங்காளராகியுள்ள நிறுவனத்தை வெற்றிகரமான நிறுவனமாகத் தொடர்ந்து முன்னெடுத்து அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பது.\nயாரோ வேறு ஒருவருக்கு உழைத்து மாரடித்த காலம் போய் எனது நண்பர்கள் இருவரின் நிறுவனத்தில் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆத்மதிருப்தியையும் கொடுக்கிறது.\nகாலையில் வெற்றியின் பசுமைப் புரட்சித் திட்டத்தின் மூலம் மரநடுகையில் இணைந்துகொண்ட மனத்திருப்தி.\nகொழும்பு, காக்கைதீவு கடற்கரையோரப் பூங்காவில் மரங்களை வெற்றிக் குழுவாக நேயர்களுடன் சேர்ந்து நட்டு மகிழ்ந்தோம்.\n(பிறந்தநாள் அன்றும் வீட்டில் இல்லை என்று இம்முறை மனைவி குறைப்படவில்லை; நம்ம வீட்டுப் பெரியவர் ஹர்ஷு தான் கோல் பண்ணிக் குறைப்பட்டார்)\nஇது தவிர நாள் முழுவதும் ஹர்ஷு தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்கு வாழ்த்துச் சொல்லி சொல்லியே சந்தோஷப்பட்டுக் கொண்டான். அவனது செல்ல மழலையில் Happy birthday பாடல் கேட்பதில் அப்படியொரு அலாதி இன்பம்.\nதானும், ஹர்ஷுவும் தான் முதல் வாழ்த்து சொல்லவேண்டும் என்பதற்காக நள்ளிரவுக்கு முன்பாகவே என் இல்லத்தரசி வீட்டின் எல்லா போன்களையும் செயலிழக்கச் செய்திருந்தார்.\nநள்ளிரவு முதல் வந்த அன்பான குறுஞ்செய்திகள், தொடர் அழைப்புக்களால் அடிக்கடி என் செல்பேசி தடைப்பட்டு, பட்டரி இறங்கி உயிரை விட்டுக் கொண்டிருந்தது.\nஅழைப்புக்கள் எல்லாவற்றையும் ஏற்க முடியாவிடினும், குறுஞ்செய்திகள் எல்லாவற்றுக்கும் நன்றிகளை அனுப்பி வைத்தேன் என்ற திருப்தி.\nபேஸ் புக்கில் வந்த ஐந்நூற்றுக்கணக்கான வாழ்த்து மடல்களில் பாதிக்காவது பதில்களை அனுப்பிவிட்ட��ன்.\nவயது கூடக் கூட வாழ்த்துக்களும் கூடுகின்றன. சந்தோஷம் :)\nஆதிரை, வந்தி மாம்ஸ், சதீஷ், ஜனகன் போன்ற அன்பு உறவுகள் வாழ்த்திப் பதிவிட்டதற்கும் நன்றிகள்.. சயந்தன் பேஸ்புக்கில் இட்டிருந்த குறிப்புக்கும் சேர்த்து ;)\nபகல் முழுவதும் வீட்டில் பொழுதைக் கழிப்பதாக முடிவெடுத்தபடி அசையவில்லை.\nகோவிலுக்குப் போக ஆசைப்பட்ட மனைவியை ஏதோ சாட்டு சொல்லிக் கடத்திவிட்டேன்.\nஎனினும் நண்பர்கள் சிலரின் சஸ்பென்ஸ் விஜயங்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.\nஇதனால் கொழும்பு பல்கலை முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.\nசிறந்த பதிவர் விருதை இவ்வருடம் வென்ற வைத்தியர் முருகானந்தன் அய்யாவுக்கும், ஊடகத்துறை விருதைப் பெற்றுக்கொண்ட சக்தியின் ராஜ்மோகனுக்கும் வாழ்த்துக்கள்.\nவீட்டில் கேக்கை வெட்டிக் கொண்டாட எங்கள் குடும்பத்தவர் அறுவருடன், மிக நெருங்கிய நண்பர்+துணைவியை மட்டுமே அழைத்திருந்தேன்.\nஇம்முறை கிடைத்த பரிசுகளில் சிறப்பானது என்று நான் கருதுவது, மகனின் குட்டிக் கிறுக்கல் எழுத்துக்களால் அவனைக் கொண்டு மனைவி எழுதித்தந்த வாழ்த்து அட்டை.\nஇது தவிர தனது பரிசைக் கையில் நள்ளிரவு பிறந்தவுடனே காத்திருந்து தந்துவிட்டு \"பிடிச்சிருக்கா\" என்று கேட்டுக் கேட்டு குஷிப்பட்டது குதூகலம்.\nமனைவி தனியாளாக நின்று சமைத்த சுவையான உணவுகளுடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழிந்தது. நண்டு, இறால் என்று தனது ஸ்பெஷல்களில் அசத்தி இருந்தார்.\nஒரு வயது ஏறினாலும் சில வயது குறைந்த உற்சாகம்.\nஇன்னும் சில ஆண்டு உற்சாகமாக வாழ்வதற்கான, இன்னும் சில ஆண்டு வேகமாக ஓடி உழைப்பதற்கான உற்சாகத்தை அந்த ஞாயிறு எனக்கு மீண்டும் தந்துள்ளது.\nat 6/07/2011 10:40:00 PM Labels: இலங்கை, நண்பர், நன்றி, பதிவு, பிறந்தநாள், மகன், மனைவி, வாழ்த்து, வெற்றி\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த ரசனை இந்த இன்பம் என்றும் தொடர.\nஜூன் மாதம் பிறந்தவர்கள் ரொம்ப புத்திசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்\nஅது நான் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்\nநீங்களும்கூட என்று தெரிந்ததில் மகிழ்ச்சி.\nஹர்ஷுதான் ஜுன் 5ன் ஹீரோ என்று சொல்லுங்க..அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு வருடங்களும் இதுபோல் சந்தோஷம் தர வாழ்த்துகிறேன்...பசுமையான தினத்தைப் போல் உங்கள் வாழ்வும் என்றும் பசுமை பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள். வெற்றி என் இதயத்தின் நாதம்..அது கண்டிக்கு 101.5 வழியாக வந்தது 2008.ஜுலை 20ம் திகதி. அன்றும் இன்றும் என்றும் என் காதோடு கவி பாடி,என்னை இன்புறச் செய்துகொண்டிருக்கிறது...அது தலை நகரில் மட்டுமல்ல கூடிய சீக்கிரம் நாடு முழுவதும் நம்பர் 1 ஆகிவிடும்...அதில் உங்கள் அன்பான,திறமையான,தைரியமான,தனித்துவமான பணி தொடர வாழ்த்துகிறேன்..வெற்றியின் உங்களுக்கு என்றென்றும் என் வெற்றி வாழ்த்துக்கள்... அடுத்து ஆகஸ்டில் வரும் அக்காவின் பிறந்த நாளுக்கு நீங்கள் பாம்பு,உடும்பு எல்லாம் சமைத்து அசத்துவீங்க போலும்\nயோ வொய்ஸ் (யோகா) said...\n/* வீட்டின் எல்லா போன்களையும் செயலிழக்கச் செய்திருந்தார். */\nவாழ்த்துக்கள் அண்ணா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் :))\n//இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே.. எனவே சுய தம்பட்டம் என்று நினைப்போர் தயவு செய்து வேறு பதிவு அல்லது இடுகையைத் தேடுக.//\nசிலர் வலைப்பதிவு என்பது டயறி என்பதால் இது ஓக்கே அப்படியே உங்கள் டயறிக்குறிப்புகளையும் இடையிடையே எழுதுங்கள்.\n//திருமணத்தின் பின்னர் தான் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் கேக் வெட்டிப் பிறந்தநாளே கொண்டாடி இருந்தேன்.//\nஓஓஓ அப்போ இந்தவருடம் உங்கள் இருபத்தைந்தாவது திருமணநாளா வாழ்த்துக்கள் அங்கிள் அலைஸ் சீனியப்பு.\n//ஆதிரை, வந்தி மாம்ஸ், சதீஷ், ஜனகன் போன்ற அன்பு உறவுகள் வாழ்த்திப் பதிவிட்டதற்கும் நன்றிகள்.. சயந்தன் பேஸ்புக்கில் இட்டிருந்த குறிப்புக்கும் சேர்த்து ;)//\nசித்தப்பூவிற்க்கு பிறகு என் பெயர் வந்ததில் இருந்த உள்குத்து வெளிக்குத்தை ரசித்தேன். சில விடயங்களில் அவர் எனக்கு சீனியர் தானே.\nஉங்களுக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள். அப்படியே உங்கள் பிறந்தநாள், பதவி உயர்வு பார்ட்டிகளுக்கு சில பவுண்ட்ஸ் அனுப்பவும் நாங்கள் இங்கே கொண்டாடுகின்றோம்.\nஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எமக்கு ஒரு வயதினால் முதுமை நெருங்குகிறது\nபிந்திய பிறந்நத நாள் வாழ்த்துகள். வெற்றிப் பயணம் தொடரட்டும்.\nரசித்துக் கொண்டாடியிருக்கிறீர்கள் லோசன் அண்ணா.. வாழ்த்துக்கள்\nவாசிச்சு வந்து போட்ட நீண்ட பின்னூட்டமும் கண்டேன் :)\nவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த ரசனை இந்த இன்பம் என்றும் தொடர.//\nஜூன் மாதம் பிறந்தவர்கள் ரொம்ப புத்திசாலி��ள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்\nஅது நான் மட்டும்தான் என்று நினைத்திருந்தேன்\nநீங்களும்கூட என்று தெரிந்ததில் மகிழ்ச்சி.//\nஅட அட அட .. நாங்க மட்டும் இல்லை.. இன்னும் நிறையப் பேர் உலகம் முழுக்க.. ;)\nஹர்ஷுதான் ஜுன் 5ன் ஹீரோ என்று சொல்லுங்க..அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு வருடங்களும் இதுபோல் சந்தோஷம் தர வாழ்த்துகிறேன்...பசுமையான தினத்தைப் போல் உங்கள் வாழ்வும் என்றும் பசுமை பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.//\nவெற்றி என் இதயத்தின் நாதம்..அது கண்டிக்கு 101.5 வழியாக வந்தது 2008.ஜுலை 20ம் திகதி. அன்றும் இன்றும் என்றும் என் காதோடு கவி பாடி,என்னை இன்புறச் செய்துகொண்டிருக்கிறது...அது தலை நகரில் மட்டுமல்ல கூடிய சீக்கிரம் நாடு முழுவதும் நம்பர் 1 ஆகிவிடும்...//\nநன்றி வெற்றிக்கும் எமக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு :)\nஅடுத்து ஆகஸ்டில் வரும் அக்காவின் பிறந்த நாளுக்கு நீங்கள் பாம்பு,உடும்பு எல்லாம் சமைத்து அசத்துவீங்க போலும்\nயோவ்.. நீங்க வேற.. ஐடியா குடுத்துருவீங்க போல இருக்கே..\nயோ வொய்ஸ் (யோகா) said...\n/* வீட்டின் எல்லா போன்களையும் செயலிழக்கச் செய்திருந்தார். */\nயோசிச்சுப் பாருங்க உங்க அப்பாவி ஹீரோவின் நிலையை ;)\n// குறுஞ்செய்திகள் எல்லாவற்றுக்கும் நன்றிகளை அனுப்பி வைத்தேன் என்ற திருப்தி. //\nவாழ்த்துக்கள் அண்ணா இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் :))//\n//இது என்னுடைய தனிப்பட்ட பதிவு மட்டுமே.. எனவே சுய தம்பட்டம் என்று நினைப்போர் தயவு செய்து வேறு பதிவு அல்லது இடுகையைத் தேடுக.//\nசிலர் வலைப்பதிவு என்பது டயறி என்பதால் இது ஓக்கே அப்படியே உங்கள் டயறிக்குறிப்புகளையும் இடையிடையே எழுதுங்கள்.//\n போங்க மாமா.. அதுல எவ்வளவு சிக்கல் இருக்கு ;)\n//திருமணத்தின் பின்னர் தான் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் கேக் வெட்டிப் பிறந்தநாளே கொண்டாடி இருந்தேன்.//\nஓஓஓ அப்போ இந்தவருடம் உங்கள் இருபத்தைந்தாவது திருமணநாளா வாழ்த்துக்கள் அங்கிள் அலைஸ் சீனியப்பு.//\nயோவ் நான்கு வருஷமாச்சு.. இருபத்தைந்து நாலாம்.. நல்ல ஆளய்யா நீர்..\n//ஆதிரை, வந்தி மாம்ஸ், சதீஷ், ஜனகன் போன்ற அன்பு உறவுகள் வாழ்த்திப் பதிவிட்டதற்கும் நன்றிகள்.. சயந்தன் பேஸ்புக்கில் இட்டிருந்த குறிப்புக்கும் சேர்த்து ;)//\nசித்தப்பூவிற்க்கு பிறகு என் பெயர் வந்ததில் இருந்த உள்குத்து வெளிக்குத்தை ரசித்தேன். சில விடயங்களில் அவர் எனக்கு சீனியர் தானே.//\nசாரி மாம்ஸ்.. நீங்கள் மீண்டும் பிழையாக் கணக்குப் போடுறீங்க.. பதிவுகள் வெளிவந்த ஒர்டரில் போட்டேன் ;)\nஉங்களுக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள். அப்படியே உங்கள் பிறந்தநாள், பதவி உயர்வு பார்ட்டிகளுக்கு சில பவுண்ட்ஸ் அனுப்பவும் நாங்கள் இங்கே கொண்டாடுகின்றோம்.//\nஇலங்கையிலிருந்து பணம் அனுப்பக் கூடாது என்று எங்கள் ராஜா சொல்லி உள்ளார். முடிந்தால் புலம் பெயர் தமிழராகிய நீங்கள் ஒரு சதமாவது அனுப்புங்கள் என்று சொல்லியுள்ளார்..\nசோ நீங்கள் அனுப்புங்க நாங்கள் கொண்டாடுறோம்\nஆண்டொன்று போனால் வயதொன்று போகிறது. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எமக்கு ஒரு வயதினால் முதுமை நெருங்குகிறது\nரசித்துக் கொண்டாடியிருக்கிறீர்கள் லோசன் அண்ணா.. வாழ்த்துக்கள்//\nஅது சரி.. நீங்க தான் சமூக வலைத் தளங்களுடன் கோபத்தில் இருக்கீக்ன்களே.. ;)\n// குறுஞ்செய்திகள் எல்லாவற்றுக்கும் நன்றிகளை அனுப்பி வைத்தேன் என்ற திருப்தி. //\nஎஸ் எம் எஸ் அனுப்பி நேரிலும் வாழ்த்து சொனவர்களை நேரிலேயே நன்றி சொல்லி சில சதங்களை மிச்சப் படுத்திக் கொண்டேன் ;)\nஹர்ஷுவும் சம்பந்தமான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு.. அண்ணரை விசாரித்தாக சொல்லுங்கள்..தல நல்லா படிக்கிறாரா\nவெற்றி பற்றி என்ன சொல்ல..அதுதான் அனைத்தையும் பெயரே சொல்லுதே...\nவாழ்த்துகள் அண்ணா..என்றென்றும் இன்பங்கள் பரவும்..\nஇனிய வாழ்த்துக்கள் அண்ணா எல்லாத்துக்கும்..:-))\n-அன்புடன் ஹர்சுவின் நண்பன் பவன்..:P\nபவன் உம்மை விட நான் தான் லேட்டு....\nஃஃஃஃஃ நான் இருந்த ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த LMRB தரப்படுத்தலில் முதலிடம் பெற்றதும் அதை நானும் சேர்ந்தே பறை தட்டியதும் உண்மையே.ஃஃஃஃ\nஅதில் உங்கள் உழைப்பின் பங்கு எந்தளவு என்று தெரியும் அண்ணா...\nஇன்று போல் என்றும் உயர என் வாழ்த்துக்கள்..\nசீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்\nவில்லங்கமான கதை - அப்பிடி & இப்படி\nஐந்து படங்கள், ஒரே பதிவு\nகறார்க் காதலும் புறாப் பாடலும்\n அம்மையாரின் அதிரடியும் இலங்கையும் இந்த...\nஇலங்கை கிரிக்கெட் - உருப்பட்ட மாதிரித் தான்..\nகம்பி மத்தாப்புக் கண்ணும், பெண்ணின் மூக்கு வேர்வைய...\nஜூன் 5 - மகிழ்ச்சி, வெற்றி, நன்றி - என்னைப் பற்றி ...\nஅறிவாலயத்தைப் பொசுக்கிய தீயே உனக்கு ஒரு நாள் தீ வை...\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=488760", "date_download": "2019-07-20T02:30:27Z", "digest": "sha1:OIQLDI77U6MO2BYLIFRSVDBXRES4MMJY", "length": 7212, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டோர் காயம் | 30 killed in fatal accidents during Sri Lankan new year - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களில் சாலை விபத்தில் 30 பேர் பலி; 200-க்கும் மேற்பட்டோர் காயம்\nகொழும்பு : இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களில் 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கையில் கடந்த 14-ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு உள்ளூர் விடுமுறை விட்டது.\nபுத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் 8,000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர். குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக சுமார் 1,270 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 34,000 வாகன ஓட்டுனர்கள் மீது சாலை விதிகளை மீறியதாக புகார் பதிவாகி உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை புத்தாண்டு சாலை விபத்து 30 பேர் பலி\nசர்வதேச கடல் பகுதியில் கண்காணித்த ஈரானின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: வளைகுடாவில் பதற்றம்\nஆராய்ச்சிகள் செய்வதற்காக நிலாவில் வீரர்களை தங்க வைக்க முயற்சி: டிவிட்டரில் நாசா தகவல்\nஅமெரிக்க எல்லையில் நுழைந்த ஈரானின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி\nஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்\nநாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi1-4.html", "date_download": "2019-07-20T01:30:46Z", "digest": "sha1:D6LNAHUA3WELDABW2LV6PCCMOKBWXUHQ", "length": 34286, "nlines": 124, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - முதல் பாகம் : கோடை - அத்தியாயம் 4 - சாவித்திரியின் அலறல் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : கோடை\nசாவித்திரிக்குச் சாபங் கொடுத்த குரல் எந்த வீட்டிலிருந்து வந்ததோ, அந்த வீடு நெடுங்கரை அக்கிரகாரத்திலேயே பெரிய வீடாய்க் காணப்பட்டது. அதுதான் சம்பு சாஸ்திரியின் வீடு என்பதை நாம் சுலபமாய் ஊகிக்கலாம்.\nஅந்த வீட்டின் முன் வாசற்படிக்கு மேலே 'ஸ்ரீராமஜயம்' என்றும் 'நல்வரவு' என்றும் எழுதியிருப்���தைப் பார்த்ததும், நமக்கும் உள்ளே போகலாம் என்ற தைரியம் ஏற்படுகிறது. வீட்டுக்குள்ளிருந்து வரும் புஷ்பங்களின் நறுமணமும் நம்மைக் கவர்ந்து இழுக்கிறது.\nஉள்ளே சென்றதும், விஸ்தாரமான கூடத்தைப் பார்க்கிறோம். கூடத்தின் சுவரில் படங்கள் மாட்டப் பட்டிருக்கின்றன. ஒரு படத்தில், ஸ்ரீராமன் மகுடாபிஷேகம் செய்து கொள்கிறான். இன்னொரு படத்தில் குழந்தை கிருஷணன் கட்டைவிரலை ருசி பார்த்துக் கொண்டிருக்கிறான். மற்றொரு படத்தில் வேணுகோபாலன் பசுமாட்டின் மீது சாய்ந்து கொண்டு புல்லாங்குழல் வாசிக்கிறான். வேறொரு படத்தில் சீதை மாயமானைப் பிடித்துத் தரும்படி இராமனைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இன்னொரு படத்தில் ஸ்ரீசுப்பிரமண்ய சுவாமி மயில் வாகனத்தில் வீற்றிருக்கிறார்.\nஇவற்றை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், இனிமை ததும்பும் பெண் குரலில், செஞ்சுருட்டி ராகத்தில்,\n'எப்போ வருவாரோ எந்தன் - கலிதீர'\nஎன்ற நந்தன் சரித்திரக் கீர்த்தனை கேட்கிறது. பாட்டு வந்த பக்கம் திரும்பிப் பார்த்தால், கூடத்தின் ஒரு பக்கத்திலுள்ள பூஜை அறையில் ஓர் இளம்பெண் உட்கார்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த அறையின் சுவரோரத்தில் அமைந்த பூஜை மண்டபத்தில் பித்தளைப் பீடம் ஒன்றில் தேவியின் விக்கிரகம் இருக்கிறது. பின்னால் சில படங்களும் இருக்கின்றன. மண்டபத்துக்கு எதிரில் அழகாக இழை கோலம் போட்டிருக்கிறது. குத்துவிளக்கு எரிகிறது.\nபாடிக்கொண்டிருந்த பெண்ணுக்கெதிரில் இரண்டு தாம்பாளங்கள் இருக்கின்றன. ஒன்றில் உதிரிப்பூக்களும், இன்னொன்றில் தொடுத்த பூமாலைகளும் இருக்கின்றன. அப்போது அந்தக் குழந்தை-ஆம், குழந்தையென்றுதான் சொல்லவேண்டும்; வயது பதின்மூன்று பதினாலுக்குள் தான் இருக்கும். ஊசியும் நூலும் வைத்துக்கொண்டு சம்பங்கிப் பூக்களை நீளவாக்கில் கோத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பால் வடியும் முகத்தில் புன்னகை பூத்திருந்தது.\nபின்கட்டிலிருந்து, முன்னமேயே நாம் கேட்ட ஸ்திரீயின் குரல், \"அடியே சாவித்திரி நீ நாசமாய்ப் போக இப்போ உடனே எழுந்து வர்றயா இல்லையா\" என்று உரத்துக் கத்தியது கேட்டது.\n\"நான் நாசமாய்ப் போய்ட்டா அப்புறம் நீ சௌக்யமா யிருப்பாயா, சித்தி\" என்றாள் சாவித்திரி. இப்படி அவள் மெதுவான குரலில்தான் சொன்னாள். ஆனாலும் அது பின்கட்டுக்கு எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த கணம், உள்ளே இன்னொரு வயதான ஸ்திரீயின் குரல், \"வாயைப் பார்த்தயோல்லியோ, வாயை\" என்றாள் சாவித்திரி. இப்படி அவள் மெதுவான குரலில்தான் சொன்னாள். ஆனாலும் அது பின்கட்டுக்கு எட்டியிருக்க வேண்டும். ஏனெனில், அடுத்த கணம், உள்ளே இன்னொரு வயதான ஸ்திரீயின் குரல், \"வாயைப் பார்த்தயோல்லியோ, வாயை\" என்று சொல்வது கேட்டது.\nஒரு நிமிஷத்துக்கெல்லாம், \"என்ன சொன்னே\" என்று கேட்டுக் கொண்டு ரௌத்ராகாரமாக ஒரு ஸ்திரீ சமையலுள்ளிருந்து வந்தாள். அவளுக்கு வயது சுமார் இருபத்தைந்து இருக்கும். அவளுக்குப் பின்னால் முதுமைப் பிராயத்து ஸ்திரீ ஒருத்தியும் வந்தாள்.\n இப்ப, ஊரிலிருந்து அப்பா வந்துடுவாளே; வந்ததும் பூஜைக்கு எல்லாம் தயாராயிருக்கவேண்டாமா அதுக்கோசரம் இந்தப் பூவை ஒரு நிமிஷத்திலே தொடுத்து வைச்சுட்டு வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே நீ கோவிச்சுண்டு நூறு கட்டேலே போறதுக்கும், ஆயிரம் நாசமாய்ப் போறதுக்கும் இழுத்துட்டயே\" என்றாள்.\n உனக்கு நாலு வயதிலேருந்து வேளா வேளைக்குச் சாதம் போட்டு, தலை பின்னி, எண்ணெய் தேச்சுவிட்டு, எல்லா எழவும் எடுக்கிறதுக்கு எனக்குப் பாத்தியதை உண்டு; ஒரு வார்த்தை சொல்றதுக்கு மட்டும் பாத்தியதை இல்லை ஆமானே\n\"இப்ப என்னடி ஆச்சு, பெண்ணே இன்னும் கல்யாணம், கார்த்தி, தீபாவளி, சங்கராந்தி, திரட்சி, சீமந்தம் எவ்வளவோ பாக்கி இருக்கே இன்னும் கல்யாணம், கார்த்தி, தீபாவளி, சங்கராந்தி, திரட்சி, சீமந்தம் எவ்வளவோ பாக்கி இருக்கே அவ்வளவு எழவும் நீ தானே எடுத்தாகணும் அவ்வளவு எழவும் நீ தானே எடுத்தாகணும்\" என்றாள் மங்களத்தின் தாயார்.\n எனக்குக் கல்யாணமும் வேண்டாம். கழுத்தறுப்பும் வேண்டாம். சித்திக்கு ஏற்கனவே வையத் தெரியாது நீங்க வேறே கத்துக் கொடுங்கோ நீங்க வேறே கத்துக் கொடுங்கோ\n இந்த வீட்டிலே நான் என்னத்துக்கடி இருக்கேன் இனிமேல் இதோ போறேன் நீயாச்சு, உன் பொண்ணாச்சு\" என்றாள்.\n நாளைக்கு வீட்டைவிட்டு ஓடப்போற நாய்க்காக நீ ஏன் போகணும் பேசாமே இரு. நானும் போனால் போறது, போனால் போறது என்று விட்டு விட்டுத்தான் இப்படிக் கட்டை துளுத்துப்போச்சு, இதோ கரண்டியைக் காய்ச்சிண்டு வந்து இவ முதுகிலே சூடு போடாத போனால், என் பேர் மங்களமில்லை\" என்று சொல்லிவிட்டு, அவசரமாகச் சமையற் க���்டுக்குள் போனாள். அவளைத் தொடர்ந்து பாட்டியும் சென்றாள்.\nஅவர்கள் போன பிறகு, சாவித்திரி சற்று நேரம் மேலே பார்த்த வண்ணம் மௌனமாயிருந்தாள். பிறகு குனிந்து பூவைக் கோக்க ஆரம்பித்தாள். அவள் கண்ணில் துளித்திருந்த ஜலம் முத்து முத்தாகப் பூக்களின் மீது உதிர்ந்தது. கண்ணீரை நிறுத்துவதற்காகவோ என்னவோ அவள் கண்ணை இறுக மூடிக்கொண்டு சற்று நேரம் இருந்தாள். கூடத்தில் காலடிச் சத்தத்தைக் கேட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தாள்.\nமங்களம் சமையலறையிலிருந்து கையில் இரும்புக் கரண்டியுடன் வருவது தெரிந்தது. அந்த இரும்புக் கரண்டியின் அடிப்பாகம் பழுக்கக் காய்ந்து அதிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது.\n\" என்று அலறிப் புடைத்துக்கொண்டு சாவித்திரி எழுந்தாள். பூஜை அறையிலிருந்து வெளியே முற்றத்தைப் பார்க்க ஓடினாள். மங்களமும் அவளைத் தொடர்ந்து போனாள். முற்றத்திலிருந்து தாழ்வாரத்தில் பாய்ந்து ஏறினாள் சாவித்திரி. மங்களம் அப்படியும் விடவில்லை. அவள் ரொம்ப நெருங்கி வந்துவிடவே, சாவித்திரி ரேழிக் கதவைத் திறந்து கொண்டு ரேழியில் ஓடினாள்.\nஅதே சமயத்தில், வாசற்பக்கத்திலிருந்து வாசற்கதவும் திறந்தது.\nசம்பு சாஸ்திரி உள்ளே வந்தார்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/21", "date_download": "2019-07-20T01:51:01Z", "digest": "sha1:PIPFHDOCC6DBPJDB6IX37WVBCGHS6ILZ", "length": 13417, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகுருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்\nகுருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nவிரிவு May 21, 2017 | 8:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசெவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.\nவிரிவு May 21, 2017 | 7:53 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n – வித்தியா கொலை வழக்கில் இழுபறி\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.\nவிரிவு May 21, 2017 | 7:39 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்\nபுதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 21, 2017 | 7:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை\nதாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.\nவிரிவு May 21, 2017 | 6:19 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nபளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்\nபளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.\nவிரிவு May 21, 2017 | 4:53 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு\nசிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் நாளை காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.\nவிரிவு May 21, 2017 | 4:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி – சிறிலங்கா அரசு இணக்கம்\nதொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.\nவிரிவு May 21, 2017 | 4:07 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பு துறைமுகத்தில் கனேடியப் போர்க்கப்பல்\nகனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.\nவிரிவு May 21, 2017 | 3:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகாணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை – சிறிலங்கா அதிபர்\nசிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.\nவிரிவு May 21, 2017 | 3:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Chennai/245", "date_download": "2019-07-20T01:27:02Z", "digest": "sha1:4XNSRPK7VLNKZGIX7YO4HRTFWGGV6TDC", "length": 8604, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chennai", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\n‌ஆர்கே நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: ஜெயலலிதா பரப்புரை\nமொத்தமாக எம்.எம்.எஸ். அனுப்பத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு\nசென்னையில் முகாமிடும் தலைவர்கள்: ஒரே நாளில் மோடி, ஜெயலலிதா கர���ணாநிதி பரப்புரை\nஓசூர், சென்னையில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பரப்புரை\nசென்னை அருகே எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து: ரயிலில் இருந்து குதித்த 7 பேர் காயம்\nசென்னையில் சோனியா காந்தி - கருணாநிதி இன்று ஒரே மேடையில் பரப்புரை\nசென்னையில் டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு\nசென்னையில் மோடி பரப்புரை: கன்னியாகுமரி, வேதாரண்யத்திலும் பரப்புரை மேற்கொள்ள திட்டம்\nசென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறதா வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்\n100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி\nவிளைச்சல் குறைவு: பழங்களின் விலை இரு மடங்கு உயர்வு\nரிப்பன் மாளிகையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை\nசென்னை விமான நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித்தரும்: குஷ்பு\n‌ஆர்கே நகர் தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன: ஜெயலலிதா பரப்புரை\nமொத்தமாக எம்.எம்.எஸ். அனுப்பத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு\nசென்னையில் முகாமிடும் தலைவர்கள்: ஒரே நாளில் மோடி, ஜெயலலிதா கருணாநிதி பரப்புரை\nஓசூர், சென்னையில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பரப்புரை\nசென்னை அருகே எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்து: ரயிலில் இருந்து குதித்த 7 பேர் காயம்\nசென்னையில் சோனியா காந்தி - கருணாநிதி இன்று ஒரே மேடையில் பரப்புரை\nசென்னையில் டிராவல்ஸ் அதிபர் சுட்டுக்கொலை: சிசிடிவி காட்சிகள் ஆய்வு\nசென்னையில் மோடி பரப்புரை: கன்னியாகுமரி, வேதாரண்யத்திலும் பரப்புரை மேற்கொள்ள திட்டம்\nசென்னையில் தற்போதைக்கு மழைக்கு வாய்ப்பிருக்கிறதா வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம்\n100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி\nவிளைச்சல் குறைவு: பழங்களின் விலை இரு மடங்கு உயர்வு\nரிப்பன் மாளிகையில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை\nசென்னை விமான நிலையம் அருகே தீப்பற்றி எரிந்த கார்\nதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றியை தேடித்தரும்: குஷ்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவ���் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Mission+Impossible+Fallout/3", "date_download": "2019-07-20T01:26:25Z", "digest": "sha1:F4H2NQDOGI5O4MPVRGRBG7LEDNZFSNVF", "length": 8871, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Mission Impossible Fallout", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு\nசென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு முடித்துவைப்பு\nசென்னையில் வாக்கு எண்ணிக்கை : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\n“தேர்தல் முறைகேட்டுப் புகார்கள் கவலை ‌தருகிறது” - பி‌ரணாப் முகர்ஜி\n“வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பே ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு” - சத்யபிரதா சாஹூ\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\n“அசோக் லவாசாவின் கோரிக்கை ஏற்பு” - தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நாளை ஆலோசனை\n“எனது கருத்துக்கு மதிப்பளிக்கவில்லை”- தேர்தல் ஆணையர் அசோக் லவாசா\n‘வாக்கு இயந்திரம் மீதான குற்றச்சாட்டு’ - 21 எதிர்க்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையத்தில் புகார் \nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nதேர்தல் நடத்தை விதி மீறல்கள் சர்ச்சை: தேர்தல் ஆணையர் அசோக் லவாசா போர்க்கொடி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/World+happiness+report/64", "date_download": "2019-07-20T01:30:30Z", "digest": "sha1:WGI4G25OISRXPF5GSKZABZNRR4FEE3QT", "length": 7749, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | World happiness report", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nஉலக சாதனையை நோக்கி விவேகம் டீசர்\nராணுவ பாதுகாப்போடு பாக்., மண்ணில் உலக லெவன் அணி\nமனைவி நிறைமாத கர்ப்பம்: முகமது ஆமிர் ஆப்சென்ட்\nகிரிக்கெட்டில் அசத்திய வீராங்கனைக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு\nஉலக சாம்பியன் மல்யுத்தப்போட்டி: தங்கம் வென்றார் இந்திய விராங்கனை சோனம்\nஉலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்\nஉல‌கக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: 8 போட்டிகளிலும் ஜெர்மனி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பெல���ஜியம் தகுதி\nஉலகக் கோப்பை செஸ்: 2வது சுற்றுக்கு ஆனந்த் முன்னேற்றம்\nஉலகக்கோப்பை கால்பந்து: வெற்றிக்கான நெருக்கடியில் அர்ஜென்டினா\nU-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர்: அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு\nஇரண்டாம் உ‌லகப் போரில் வீசப்பட்ட 1.4 ‌டன் ‌எடையுள்ள குண்டு செயலிழப்பு\n6-‌வது முறையாக அணுகுண்டு சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இங்கிலாந்து வெற்றி\nஉலக சாதனையை நோக்கி விவேகம் டீசர்\nராணுவ பாதுகாப்போடு பாக்., மண்ணில் உலக லெவன் அணி\nமனைவி நிறைமாத கர்ப்பம்: முகமது ஆமிர் ஆப்சென்ட்\nகிரிக்கெட்டில் அசத்திய வீராங்கனைக்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு\nஉலக சாம்பியன் மல்யுத்தப்போட்டி: தங்கம் வென்றார் இந்திய விராங்கனை சோனம்\nஉலகக் கோப்பை செஸ்: நெருக்கடியில் விஸ்வநாதன் ஆனந்த்\nஉல‌கக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: 8 போட்டிகளிலும் ஜெர்மனி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு பெல்ஜியம் தகுதி\nஉலகக் கோப்பை செஸ்: 2வது சுற்றுக்கு ஆனந்த் முன்னேற்றம்\nஉலகக்கோப்பை கால்பந்து: வெற்றிக்கான நெருக்கடியில் அர்ஜென்டினா\nU-17 உலகக்கோப்பை கால்பந்து தொடர்: அதிகாரப்பூர்வ பாடல் வெளியீடு\nஇரண்டாம் உ‌லகப் போரில் வீசப்பட்ட 1.4 ‌டன் ‌எடையுள்ள குண்டு செயலிழப்பு\n6-‌வது முறையாக அணுகுண்டு சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி\nஉலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: இங்கிலாந்து வெற்றி\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/h18116/", "date_download": "2019-07-20T01:46:53Z", "digest": "sha1:JE5YTS3FT7FIIISI3OMXRAGQ23H6XZI3", "length": 8174, "nlines": 107, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சீனாவில் எதிர்கால அறிவியலாளர்' என்ற விருது நோபல் பரிசுக்கு இணையான புதிய விருது | vanakkamlondon", "raw_content": "\nசீனாவில் எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருது நோபல் பரிசுக்கு இணையான புதிய விருது\nசீனாவில் எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருது நோபல் பரிசுக்கு இணையான புதிய விருது\nஅறிவியல் உள்ளிட்ட துறைகளுக்கு உலகின் உயரிய பரிசாக நோபல் பரிசு விளங்குவதுபோல் சீனாவில் உள்ள அறிவியல்துறை சாதனையாளர்களுக்கு மட்டும் ‘எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருதையும் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை ரொக்கப்பரிசாகவும் வழங்க அந்நாட்டின் பிரபல அறிவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தீர்மானித்துள்ளனர்.\nசீனாவில் அறிவியலுக்கென உயர்ந்த விருதுகள் ஏதுமில்லாத மனக்குறையை தீர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த உயரிய விருது வரும் 2017-ம் ஆண்டிலிருந்து வாழ்க்கை அறிவியல் மற்றும் பொருளறிவியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு தலா 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ரொக்கப்பரிசும், ‘எதிர்கால அறிவியலாளர்’ என்ற விருதும் அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ள 94 வயது சீன-அமெரிக்கரான யாங் ழென்னிங் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த தேர்வுக்குழுவினரால் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் நோபல் பரிசை எப்படி அந்நாட்டு அரசு தலையிடுவதில்லையோ.., அதேபோல், இந்த விருது விவகாரத்திலும் சீன அரசு தலையிடாது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nஇந்­திய பிர­தமர் பங்­கேற்­காமை எமக்கு ஆறுதல் அளிக்­கின்­றது – அரி­ய­நேத்­திரன் | தமி­ழக மக்­க­ளுக்கும் உற­வு­க­ளுக்கும் எமது நன்­றி\nஉலகின் மிகப் பிரபல கடிகாரமான “பிக்பென்’னைப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு\nகடாஃபி ஆட்சியில் இருந்த அதிகாரிகளுக்கான மரண தண்டனையை லிபியா நீதிமன்றம் ஒத்திவைத்தது\nகொலை வழக்கில் இருந்து முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் விடுவிக்கப்பட்டுள்ளார்\nஆப்கானிஸ்தான் நாட்டு தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2STF8-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9", "date_download": "2019-07-20T00:48:16Z", "digest": "sha1:KF5BQGRGIFVCAGQGJN4L4AFEA3G34SNN", "length": 25057, "nlines": 140, "source_domain": "getvokal.com", "title": "நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏன் அதிகரித்து வருகின்றன? » Nattil Petrol Marrum Diesl Vilaikal Ayn Athikaritthu Varukinrana | Vokal™", "raw_content": "\nநாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஏன் அதிகரித்து வருகின்றன\nஎண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள்\nபெட்ரோல், டீசல் விலைகள் ஏன் நம் நாட்டில் எப்போதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன\nஈரோடு காரணங்கள் வந்து நிறையப் பேருக்கு அதிகம் தெரியாமல் அதுல போகணும் நிறைந்து அதிகப்படியாக கிடைக்கின்றனபதிலை படியுங்கள்\nடீசல் பெட்ரோல் விலை இந்த அரசாங்கத்தில் குறையுமா\nபெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டியின்(GST) வரி கீழ் வரும்\nபெட்ரோல் எப்போது மலிவாக கிடைக்கும்\nபெற்றோரின் வகிபாகம் பண்ணா அட்டென்ட் பண்ணு கண்டிப்பா எல்லாரும் யூஸ் பண்ணி பெட்ரோல் யூஸ் பண்ற எல்லாமே எனக்கு ஒரு கிக் கண்டிப்பாக பைபிள் விளக்கம்பதிலை படியுங்கள்\nஜிஎஸ்டியின் வரம்பில் பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது சரியானதா\nஒரே தியேட்டரில் பெட்ரோல் குண்டு ஒருவர் இறந்துவிட்டால் உடனே வந்து பெரிய பை பேசாம அவங்க பாலமேடு நினைக்கிறாங்களோ அப்புறம் என்ன பண்றாங்க துடைத்து வைத்தது போல் பயிற்சி இந்த மாதிரி ஒரு நாள் இப்படி ஏத்துனா எபதிலை படியுங்கள்\nபூமியில் உள்ள பெட்ரோல் காலியாக இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்\nஇப்ப வர பூமியில் வந்து பெட்ரோல் வந்து காலியாகிறது கணம் வாய்ப்புகள் கிடையாது என அதிகமான உற்பத்தி பெட்ரோல் உற்பத்தி அதிகமாகி அதனால் துபாய் துபாய் கொண்டு பெட்ரோல் வந்த எடுத்திருக்காங்க சுவைப்பதற்கு வந்துபதிலை படியுங்கள்\nபெட்ரோல் / டீசல் மீதான GST க்கு ஆதரவாக மாநில அரசு இல்லை என்று அருண் ஜெட்லி கூறுகிறார். உங்களின் கருத்து \nமோடி ஏன் போதைப் பொருள்களையும் பெட்ரோலையும் GST இல் சேர்க்கவில்லை\nபெட்ரோல் கார் கண்டுபிடித்தவர் யார்\nபெட்ரோல் கார் கண்டுபிடித்தது வந்துச்சு karl benz இன்று வரை அதாவது பஸ் என்ற சொல்லின் இந்த மாதிரி எல்லாம் போட்டுக்கொண்டு பின்னணியிலிருக்கும் அரசு கவனித்து பார்த்தால் பேலன்ஸ் இங்கு வந்து இந்த பென்சில் வீபதிலை படியுங்கள்\nநம் நாட்டில் ஏன் பெட்ரோல் விலை மிக அதிகமாக உள்ளது \nஎன்ன கா���ப்படுகிறார் மன்மோகன் சிங் காட்சியில் வந்து மூடிட்டாங்க வீட்டில் வேலை இல்லாமல் வீட்டில் வந்து இருக்கு அதனால கற்றாரா என்று என்னைக் கேட்டால் கிடைக்கும் மகத்தான லாபம் கொடுக்கும் நிறுவனத்தின் துணை பதிலை படியுங்கள்\nஇந்தியாவில் 2025 வருடத்திற்கு பிறகு 150 cc க்கும் குறைவான வண்டிகளுக்கு பெட்ரோல் கிடையாதா\nநிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கணவர்தான் வந்து government proposal வச்சிருக்காரு அது என்ன proposal அப்படின்னு பார்த்தீங்கன்னா 2005 டூவீலர் பெட்ரோல் விற்ற கட் டூ வீலர் எல்லாத்தையும் மேப் ஆன் பண்ணிட்டு எலக்ட்ரபதிலை படியுங்கள்\nபெட்ரோல் லிட்டர் கணக்கில் அடிப்பதால் சரியான அளவில்தருகிறார்களா \nஓர் பெட்ரோல் காரை எலக்ட்ரிக் பேட்டரி கார் ஆக மாற்ற எவ்வளவு செலவாகும்\nபெட்ரோல் கார் எலக்ட்ரிக் காரை மாற்றுவதற்கு ரொம்பவே செலவாகும் அது எவ்வளவு கணிக்க முடியுமென வந்து இஞ்சின் வந்து கம்ப்ளீட்டா மாத்திரம் பெட்ரோல் இன்ஜின் எலக்ட்ரிக்கல் இஞ்ஜினீயர் அப்படியே இருந்தாலும் உள்ள பதிலை படியுங்கள்\nபெட்ரோல் விலை ஊருக்கு ஊர் வேறுபட்டு இருக்க காரணம் யாருக்காவது தெரியுமா \nராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல் பற்றிய இன்றைய நிலை என்ன\nராமர் பிள்ளையும் மூலிகை பெட்ரோலும் வந்துட்டு இந்திய ராணுவம் வந்து ரகசியமாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடியும் மனோகர் பாரிக்கர் ராமர் பிள்ளை வந்து அழைத்து வந்து வாங்குவதாகவும் இந்திய ராணுவமே மூலிகை பபதிலை படியுங்கள்\nநீங்கள் குறகை்க விரும்பும் PETROL,DIESEL விலை என்ன\nடீசல் என்றால் பெட்ரோல் விலை குறையவில்லை எனில், இந்தியாவின் மக்கள் மோடியை மீண்டும் பிரதமராக பார்க்க விரும்புவார்களா\nகுறைக்க முடியாது யார் வந்தாலும் காங்கிரஸை சொன்னாலும் சரி வீட்டுக்கு வந்தாலும் சரி அதுதான் கண்டிப்பா இறங்குவது தெரியாதுபதிலை படியுங்கள்\n அதிவேகம்twowheeler விலைபற்றிய கருத்து ...Vilai \nநாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பாதிக்கப்படும் மக்கள்... நண்பர்களே உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nவந்து எல்லாருக்குமே கார் இந்த வண்டி டூ நல்லா இருக்கா இல்ல இன்னைக்கு பார்த்து என்ன ஒரு வீட்டில் வந்து எத்தனை பிள��ளையோ இருக்காங்க ரெண்டு பசங்க கூட ரெண்டு பிள்ளைங்க இருந்தால் ரெண்டு பிள்ளைங்க ரெண்டு வண்டி அப்பாவுக்கு ஒரு வந்து அம்மாவுக்கு ஒரு வண்டி நான் வண்டி வாகனங்கள் அதையும் பெருக்கெடுத்த நாளை தீபங்களை பெட்ரோல் விலை உயர்வு வாகனங்கள் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக கிடையாது ஒரு வீட்டுக்கு நான் வந்த பிறகு தமிழ்நாட்டில் எத்தனை வீட்டிற்கு பார்த்துக்கொள்\nவந்து எல்லாருக்குமே கார் இந்த வண்டி டூ நல்லா இருக்கா இல்ல இன்னைக்கு பார்த்து என்ன ஒரு வீட்டில் வந்து எத்தனை பிள்ளையோ இருக்காங்க ரெண்டு பசங்க கூட ரெண்டு பிள்ளைங்க இருந்தால் ரெண்டு பிள்ளைங்க ரெண்டு வண்டி அப்பாவுக்கு ஒரு வந்து அம்மாவுக்கு ஒரு வண்டி நான் வண்டி வாகனங்கள் அதையும் பெருக்கெடுத்த நாளை தீபங்களை பெட்ரோல் விலை உயர்வு வாகனங்கள் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக கிடையாது ஒரு வீட்டுக்கு நான் வந்த பிறகு தமிழ்நாட்டில் எத்தனை வீட்டிற்கு பார்த்துக்கொள்Vandhu Ellarukkume Car Indha Vandi Do Nalla Iruka Illa Innaikku Paarthu Enna Oru Veettil Vandhu Yethanai Pillaiyo Irukkanga Rendu Pasanga Kooda Rendu Pillainka Irundhal Rendu Pillainka Rendu Vandi Appavukku Oru Vandhu Ammavukku Oru Vandi Nan Vandi Vaaganangal Athaiyum Perukketuttha Nalai Tipankalai Petrol Vilai Uyarvu Vaaganangal Petrol Disel Vilai Adhikamaga Kidaiyathu Oru Vittukku Nan Vandha Piragu Tamilnattil Yethanai Veettirku Parddukkol\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nவிலைவாசி உயர்வுக்கும் சரி வேலைவாய்ப்புக்கு சரி அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை 39 நிர்வாகத்திறமை வைத்து பயன்படுத்தலாம்\nவிலைவாசி உயர்வுக்கும் சரி வேலைவாய்ப்புக்கு சரி அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை 39 நிர்வாகத்திறமை வைத்து பயன்படுத்தலாம்Vilaivasi Uyarvukkum Sari Velaivayppukku Sari Arasangaththin Nirvakatthiramai 39 Nirvakatthiramai Vaithu Payanpaduthalam\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nபெட்ரோல் டீசல் பெட்ரோல் விலை கூடிக்கொண்டே போகும் வாங்குற பொருளாதார வேலை கிடைக்கும் அப்படி இருக்கும்போது அவன் சொல்லிட்டு போங்க\nபெட்ரோல் டீசல் பெட்ரோல் விலை கூடிக்கொண்டே போகும் வாங்குற பொருளாதார வேலை கிடைக்கும் அப்படி இருக்கும்போது அவன் சொல்லிட்டு போங்கPetrol Disel Petrol Vilai Kutikkonte Pokum Vankura Porulathara Velai Kidaikum Appadi Irukkumpothu Avan Chollittu Ponka\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nபெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இர��ந்துவந்தது மத்திய அரசோ மாநில அரசோ தந்து இருப்பிங்கள அவங்களோட ஏற்ற இறக்கத்தை வைத்திருந்தது கொண்டுதான் போடுவாங்க தவறானது என பங்கு உள்ளது நம்ம இங்கு உள்ள பொருளாதார அதுதான் நம்ம வந்த தனது பணியின் போது பண்றாங்க டாலர் மதிப்பு சத்தானது பண்றாங்க எனும்போது அது வந்து இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற இறக்கமாகத் தானிருக்கும்\nபெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருந்துவந்தது மத்திய அரசோ மாநில அரசோ தந்து இருப்பிங்கள அவங்களோட ஏற்ற இறக்கத்தை வைத்திருந்தது கொண்டுதான் போடுவாங்க தவறானது என பங்கு உள்ளது நம்ம இங்கு உள்ள பொருளாதார அதுதான் நம்ம வந்த தனது பணியின் போது பண்றாங்க டாலர் மதிப்பு சத்தானது பண்றாங்க எனும்போது அது வந்து இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற இறக்கமாகத் தானிருக்கும்Petrol Vilai Uyarndhu Konde Irunduvandathu Mathiya Aracho Maanila Aracho Tandu Iruppinkala Avankalota Erra Irakkaththai Vaitthirundathu Kontuthan Potuvanka Thavaranathu Ena Pangu Ullathu Namma Ingu Ulla Porulathara Athuthan Namma Vandha Thanathu Paniyin Podhu Panranka Dollar Madhipu Satthanathu Panranka Enumbothu Adhu Vandhu Ippothaiya Chuzhnilaikku Erra Irakkamakath Tanirukkum\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஏறக்குறைய 50 50 ஆண்டு காலமாக மில்லியன் டாலர் அளவுக்கு எனக்கு அதை அறிந்து தான் பார்க்கும் டாலர் என்பது தவறானதாக இருக்கலாம் இருக்கலாம் கடனை அடைப்பதற்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் செய்த மிகப்பெரிய சாதுரியமான நடவடிக்கைகள் இதனுடைய 50 ஆண்டுகால நடைபெற்றுள்ளது அற்ற நாடாக இருக்கிறது ஆனால் பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது என்னடா இப்படி தான் இருக்குது\nஏறக்குறைய 50 50 ஆண்டு காலமாக மில்லியன் டாலர் அளவுக்கு எனக்கு அதை அறிந்து தான் பார்க்கும் டாலர் என்பது தவறானதாக இருக்கலாம் இருக்கலாம் கடனை அடைப்பதற்கு இப்பொழுது இந்திய அரசாங்கம் செய்த மிகப்பெரிய சாதுரியமான நடவடிக்கைகள் இதனுடைய 50 ஆண்டுகால நடைபெற்றுள்ளது அற்ற நாடாக இருக்கிறது ஆனால் பெட்ரோல் விலையேற்றம் எல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது என்னடா இப்படி தான் இருக்குதுErakkuraiya 50 50 Aandu Kalamaka Million Dollar Alavuku Enakku Athai Arindhu Thaan Paarkum Dollar Enbathu Tavaranathaka Irukkalam Irukkalam Kadanai Ataippatharku Ippozhuthu Indhiya Arasangam Seitha Migaperiya Chathuriyamana Natavadikaigal Ithanutaiya 50 Aandukala Nataiperrullathu Atrra Naataga Irukirathu Aanaal Petrol Vilaiyerram Ellam Onnum Solla Mudiyaadhu Ennada Ippadi Thaan Irukkuthu\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎத்தனை இல்ல அது வந்து இன்றைய அரசியல்வாதிகள் நினைக்க வைத்தாய் அந்த குறை அமைச்சர்களும் வந்து அதுல வந்து முக்கிய பங்கு எடுத்து மக்களுக்காக எந்த ஒரு பக்கம் செய்ய மாட்டேங்கிறாங்க கண்டிப்பாக நமக்கு கம்மி ரேட்டு கொடுக்கலாம் ஆனால் அந்த அளவுக்கு யாரும் வந்து போன் பண்ண மாட்டேங்குற தன்னுடைய அரசியல்\nஎத்தனை இல்ல அது வந்து இன்றைய அரசியல்வாதிகள் நினைக்க வைத்தாய் அந்த குறை அமைச்சர்களும் வந்து அதுல வந்து முக்கிய பங்கு எடுத்து மக்களுக்காக எந்த ஒரு பக்கம் செய்ய மாட்டேங்கிறாங்க கண்டிப்பாக நமக்கு கம்மி ரேட்டு கொடுக்கலாம் ஆனால் அந்த அளவுக்கு யாரும் வந்து போன் பண்ண மாட்டேங்குற தன்னுடைய அரசியல்Yethanai Illa Adhu Vandhu Indraiya Arasiyalvathikal Ninaikka Vaitthay Andha Kurai Amaichcharkalum Vandhu Athula Vandhu Mukkiya Pangu Eduthu Makkalukkaka Endha Oru Pakkam Seyya Mattenkiranka Kandippaka Namakku Kammi Rettu Kodukkalam Aanaal Andha Alavuku Yarum Vandhu Phone Panna Mattenkura Thannudaiya Arasiyal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/26153251/The-great-Shiva-temples.vpf", "date_download": "2019-07-20T01:45:20Z", "digest": "sha1:X5QU5NE4XHQLHQEZCJGQZ2L32SZV252H", "length": 22250, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "The great Shiva temples || சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசிறப்பு மிகுந்த சிவாலயங்கள் + \"||\" + The great Shiva temples\nஇந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nஇந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.\nகாஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்ச��ூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.\nமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.\nகும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் க���லத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.\nநாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?id=5", "date_download": "2019-07-20T01:04:07Z", "digest": "sha1:IATQ4ZBJIGYGAXF74YG5J34NB7SIZENS", "length": 7946, "nlines": 68, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நீட்சியாகவே தமிழகம் டெல்லியின் இலக்காக மாறிஉள்ளது\nஅடுத்த தீபாவளிக்கும் தீர்வு இல்லையா\nவயிறு கலக்குது சம்பந்தர் ஜயா\nபோராட்டம் எமக்கு எதுவுமே தரவில்லையா - போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை\nசோழர்களின் நீர் மேலாண்மை சொல்லும் பாடம்\nஇந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று வைகோ கூறுவது சரியா\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n செத்துவிடுங்கள். அதுதான் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவி\n இவர்கள் செய்த தவறு என்ன\nநாகலாந்து மக்களால் முடியுமென்றால் - தமிழ் மக்களால் ஏன் முடியாது\nதமிழ் மக்களை யாரிடமிருந்து கடவுள் காப்பாற்ற வேண்டும் \nஈழத்து கருணாநிதியும் தமிழகத்து சம்பந்தர் ஐயாவும்\nயாரிடமிருந்து தமிழ் மக்களை கடவுள் காப்பாற்ற வேண்டும்...\nதமிழ் இன விடுதலைக்கான பாதை எது\nஇலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு – பகுதி 6\nஇந்தியா மூலமும் எந்த தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை - போராடியே எந்த தீர்வையும் தமிழ் மக்கள் பெறமுடியும்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்க���் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/15818-mehandi-circus-trailer.html", "date_download": "2019-07-20T01:24:36Z", "digest": "sha1:WUPL7PPXNFSBRZYHTBTCLS5WX5TSX5Y2", "length": 4260, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் ட்ரெய்லர் | Mehandi Circus Trailer", "raw_content": "\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் ட்ரெய்லர்\n‘சிம்பா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்தேனே...’ பாடல் வீடியோ\n‘சிம்பா’ படத்தின் Sneak Peek 02\n‘சிம்பா’ படத்தின் Sneak Peek 01\n'விஸ்வாசம்' படத்தின் 'அடிச்சு தூக்கு' பாடல் வீடியோ வடிவில்\nஉங்கள் தெய்வீக குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது: ஷான் ரோல்டனைப் பாராட்டிய தனுஷ்\n‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடலின் வீடியோ\n‘ஜிப்ஸி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘Very Very Bad’ பாடலின் டீஸர்\n’மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் டீஸர்\n‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் ட்ரெய்லர்\nமூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணையும் சூரி\nபிரியங்கா காந்தி அழகாக இருப்பதால் மட்டும் வாக்குகள் பெற முடியாது’: பிஹார் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு\nஉடனடிக் கவனம் கோரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/navaratri-special/7432-navarathiri-special-article.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-07-20T01:25:24Z", "digest": "sha1:BNS2HMEYMQRPAJMRWXRLXGPTYWYSSWYP", "length": 7014, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா  | navarathiri special article", "raw_content": "\nராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா \nராம��சுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது.\nராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்குவதை முன்னிட்டு சன்னதி அருகே அலங்கரிக்கப்பட்ட மேடையில் பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு திருக்காப்பிடல் நடை பெற்றது.\nஅப்போது வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் இன்று (புதன்கிழமை) பர்வதவர்த்தினி அம்மன் பசிப்பிணி போக்கும் அன்னபூரணி அலங்காரத்திலும், நாளை (வியாழக்கிழமை) மகாலெட்சுமி அலங்காரத்திலும், வெள்ளிக்கிழமை சிவதுர்க்கை அலங்காரத்திலும் எழுந்தருளு வார்.\nசனிக்கிழமை சரஸ்வதி அலங்காரத்திலும், ஞாயிற்றுக் கிழமை கவுரி சிவபூஜை அலங்காரத்திலும், திங்கட்கிழமை சாரதாம்பிகை அலங்காரத்திலும், அக்16-ல் கெஜலெட்சுமி அலங்காரத்திலும், அக்.17-ல் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத் திலும் அருள் பாலிப்பார்.\nஅக்.18-ல் துர்க்கா, லெட்சுமி, சரஸ்வதி அலங்காரம் எனப் பல்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளுவார்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்டோபர் 19-ம் தேதி பர்வதவர்த்தினி அம்மன் வன்னி நோம்பு திட்டையில் அம்பு எய்யும் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவடைகிறது.\nதேவதை கதை கூறி மோடியை கலாய்த்த முரசொலி\n‘அதிமுக அரசின் ரிமோட் பிரதமர் மோடியிடம் உள்ளது’\n பழநியில் தி.மு.க., அ.ம.மு.க. வினரின்  வேட்புமனுக்களை கிழித்தெறிந்த அதிமுகவினர்\nஎதுக்கெடுத்தாலும் என்னையும் எச்.ராஜாவையும் ஏன் கைது செய்யலைன்னு கேக்கறாங்க - எஸ்.வி.சேகர் கிண்டல் ட்வீட்\nமீனாட்சி கோயிலில் நவராத்திரி விழா அக்.10-ல் ஆரம்பம்: கொலு பொம்மைகள் விற்பனை அதிகரிப்பு\nராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா \n’வடசென்னை’ டீம் உண்மையான சக்ஸஸ் மீட் வைப்பார்கள் - இயக்குநர் அமீர் பேச்சு\n”ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறந்து விளங்க விரும்புகிறோம்” : நவ்ரோஸ் மங்கல் திட்டவட்டம்\nஆஸி. 60 ரன்களுக்கு 10 விக்கெட் : பிலால் ஆசிப் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2019/04/16145612/1237401/samayapuram-mariamman.vpf", "date_download": "2019-07-20T02:01:56Z", "digest": "sha1:5TT2MJARHZK2VPMVAJLVTTG5KJMQOEIH", "length": 15095, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "குங்கும மேனியாய் காட்சி அளிக்கும் அம்மன் || samayapuram mariamman", "raw_content": "\nசென்னை 19-07-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுங்கும மேனியாய் காட்சி அளிக்கும் அம்மன்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுள் தைப்பூசம், பூச்சொரிதல், சித்திரை தேரோட்டம், தெப்ப உற்சவம், பஞ்சபிரகார விழா ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும். இங்குள்ள அம்மனின் தலைக்குமேல் 5 தலை நாகம் போன்ற அமைப்பிருக்கும். குங்கும மேனியாய் காட்சியளிக்கும் அம்மன் வைரக் கம்மல், வைர மூக்குத்தி அணிந்திருப்பார்.\n8 கைகளுடன் அம்மன் வீற்றிருப்பார். விஜயநகர அரசன் போருக்கு புறப்பட்டு செல்லும்போது சமயபுரம் மாரியம்மனிடம் போரில் தான் வெற்றி பெற்றால் தனியாக ஒரு கோவிலை கட்டுவதாக வேண்டிக்கொண்டான். போரில் வெற்றி பெற்றவுடன் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. மாரியம்மன் வீற்றிக்கும் இப்பகுதியை சமயபுரம், கண்ணனூர், கண்ணபுரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nஆதிமாரியம்மனாக விளங்கும் அம்மன் இனாம்சமயபுரத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் தலவிருட்சம் வேப்பமரம் ஆகும். ஒரு காலத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் வேப்பமரத்தையும் சுற்றி வந்து வணங்கி செல்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் அம்மை நோய் கண்டால் அம்மனின் தீர்த்தத்தை உடலில் தெளித்தால் அது மறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅம்மன் | சமயபுரம் மாரியம்மன் | மாரியம்மன் |\nதமிழகத்தில் சென்னை, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - தேனி\nசிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\nவலிமையான வாழ்வு தரும் புதன் கிரகம் பற்றி..\nநவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது\nதங்க கமல வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் வீதி உலா\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-07:31:11.265811", "date_download": "2019-07-20T01:10:10Z", "digest": "sha1:X2M4TCKVMJTZFQIBZOXANZGNMTZJ5Z3Z", "length": 10869, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 07:31:11.265811", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#RashmikaMandanna \"எ��க்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : வைரல் விடியோவால் நிம்மதியாக உள்ள லாஷ்லியா ஆர்மியினர் \n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:13:25Z", "digest": "sha1:LOYJPOEOHOTQV3BAQ6XXW3NVLMKN6ZNA", "length": 13145, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "பாஜகவை அழித்து விடுவோம்; எச்சரிக்கை விடுத்த அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த சிவசேனா - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் பாஜகவை அழித்து விடுவோம்; எச்சரிக்கை விடுத்த அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த சிவசேனா\nபாஜகவை அழித்து விடுவோம்; எச்சரிக்கை விடுத்த அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த சிவசேனா\nமகாராஷ்டிர மாநிலத்தில் பாஜகவை அழித்து விடுவோம் என்று சிவசேனை கட்சி மிரட்டியுள்ளது. கூட்டணி க���்சிகள் தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்டால், படுதோல்வியடைய செய்வோம் என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனா இவ்வாறு கூறியுள்ளது.\nஇதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான ராம்தாஸ் கடம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் பாஜக ஏற்கெனவே தோல்வியடைந்து விட்டது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் வந்து எங்களுக்கு மிரட்டல் விடுக்க வேண்டாம் என்று பாஜகவை கேட்டுக் கொள்கிறோம். அப்படி மிரட்டல் விடுத்தால், பாஜகவை சிவசேனா அழித்து விடும். மோடியின் அலை இல்லாமலேயே, சிவசேனா கட்சி 63 தொகுதிகளில் வென்றதை பாஜக மறக்கக் கூடாது.\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே மராத்தியர், தாங்கர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. அப்படியிருக்கையில், எப்படி ஒவ்வொருவருக்கும் இட ஒதுக்கீட்டை அவர்களால் அளிக்க முடியும் தேர்தல்களை மனதில் கொண்டு, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் .\n2019 மக்களவைத் தேர்தலில் , மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தனித்து போட்டியிட போவதாகவும் சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.\nஅண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசியபோது, கூட்டணி அமைத்து போட்டியிட்டால், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் பாஜக உறுதி செய்யும்; இல்லையெனில் அக்கட்சிகளை படுதோல்வியடைய செய்வோம் என்று தெரிவித்திருந்தார். கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே, மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியதாக கருதப்படுகிறது.\nPrevious articleபிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் : போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nவெள்ளத்தில் மூழ்கிய கஜிரங்கா உயிரியில் பூங்கா ; வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய புலி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி திடீரென வானத்தில் இருந்து குதித்து வந்துவிடப்போவதில்லை’ – பிரணாப் முகர்ஜி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ��ப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n2 வாரங்களில் சென்னைக்கு குடிநீர் : தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/conflict-of-interest_01.html?showComment=1146545100000", "date_download": "2019-07-20T01:19:55Z", "digest": "sha1:KG3KYAQCCFMQPSGXDJM3SD6LWY3FKFRS", "length": 25848, "nlines": 382, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாறன் conflict of interest - தொடர்ச்சி", "raw_content": "\nஅமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 20\nபீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை \nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது. அதில் வைகோ மாறன்(கள்) மீது வைக்கும் குற்றச்சாட்டு (இதைக் 'குற்றச்சாட்டு' என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சொல்லவருகிறார்.) ஒன்று காணக்கிடைத்தது.\n\"ஏர்செல் நிறுவனம் ரூ. 4,800 கோடிக்கு மலேசியாவை சேர்ந்த மேக்சிம் (sic) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மேக்சிம் (sic) நிறுவனத்துடன் சன் டிவி 'ஆஸ்ட்ரோ' என்கிற பெயரில் ஒப்பந்தம் செய்துள்ளது\" என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ.\nஇ��்தியா டுடே கவனக்குறைவாக மேக்சிஸ் (Maxis) என்ற பெயரை அப்படி எழுதினார்களா இல்லை வைகோவே அப்படித்தான் சொன்னாரா என்று தெரியவில்லை.\n1. மலேசியாவின் முன்னணி மொபைல்போன் நிறுவனம் மேக்சிஸ் - Maxis Communications. இந்த நிறுவனம் மலேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பங்குகள் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் தமிழருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வசம் உள்ளது. (பெட்ரோனாஸ் டவரைக் கட்டியவர்)\n2. அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems. இந்த நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர் ஆனந்த கிருஷ்ணன்தான்.\n3. மலேசியாவில் ஆஸ்ட்ரோ மூலம் சன் டிவி ஒளிபரப்பாகிறது. சன் டிவி ஏற்கெனவே ஆஸ்ட்ரோவுடன் ஒரு joint venture வைத்துள்ளது. அதன்மூலம் தமிழில் நிகழ்ச்சிகள் தயாரித்து உலகெங்கும் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் சன் டிவி குழுமம் சமீபத்தில் South Asia FM என்ற பெயரில் பல ஊர்களுக்கான பண்பலை வானொலி உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்பொழுதுவரை South Asia FM என்பது சன் டிவி குழுமத்தில் 100% சப்ஸிடரி நிறுவனம். ஆனால் பிற நிறுவனங்களுக்கு 26% வரை பங்குகளை விற்பதாகச் சொல்கிறார்கள், அதில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ முன்னணியில் இருக்கிறதாம்.\n4. சமீபத்தில் மேக்சிஸ் தமிழ்நாட்டின் செல்போன் நிறுவனமான சிவசங்கரனின் ஏர்செல்லை (அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தின் ரெட்டி குடும்பத்தாருடன்) இணைந்து வாங்கியது. அதுவரை ஏர்செல்லை வாங்க அல்லது அதில் முதலீடு செய்ய மூன்று முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளில் கடைசியாக ஹட்ச் நிறுவனம் ஏர்செல்லை வாங்குவதை தொலைத்தொடர்பு அமைச்சகம் சில காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை.\n5. பின்னர் டாடா, பிர்லா இருவருக்கும் இடையே ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக மோதல் எழுந்தது. அப்பொழுது டாடாவின் பங்குகளை வாங்க மேக்சிஸ் முயற்சி செய்தது. ஆனால் கடைசியில் டாடா தன் பங்குகளை பிர்லாவிடமே விற்கவேண்டி வந்தது. (Because of existing shareholder agreements - matching rights)\n6. அதன்பின் டாடா - மர்டாக் TSky திட்டத்தில் மாறன்(கள்) குறுக்குவழியாக உள்ளே நுழைய விரும்புவதாகவு���், அதற்காக ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் வதந்தி/செய்தி.\nஇப்பொழுது வைகோவின் இந்தக் 'குற்றச்சாட்டு'. தயாநிதி மாறன் இதுதான் தவறாகச் செய்தார் என்று எதையும் வைகோ சொல்லவில்லை. ஆனால் by implication - இதைப் பார், அதைப் பார், ஏதோ நடந்துள்ளது... என்று சொல்ல வருகிறார். நியாயமற்றது என்றே தோன்றுகிறது.\nவைகோ இப்படியான அவதூறுகளைப் பரப்பக்கூடாது. சரியாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் இருந்தாலொழிய தன்னிஷ்டத்துக்குப் பேசக்கூடாது.\nஆனால் அதே சமயம் பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதைக் கண்காணிக்கவேண்டும். சந்தேகப்படும்படி ஏதேனும் இருந்தால் தயாநிதி மாறனின் அமைச்சரவையை மாற்றுவதில் தவறேதும் இல்லை.\nஇதைத்தான் சொல்ல வருகிறேன். இது, அது என்கிறாரே தவிர, ஆதாரத்துடனான குற்றச்சாட்டே இல்லை.\nநிச்சயம் மன்மோகன் சிங் ஆய்வு செய்வார், தேர்தலுக்குப் பிறகு.\nசந்தேகப்படும்படி ஏதாவது நடந்திருந்தால், இலாகா மாற்றமல்ல, தூக்கி அடிக்கப்படுதலே சரி.\nதன்னிச்சையாக, செயலி ஆதாரங்களைக்கொண்டு பேசுவதுதான் நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாயிற்றே. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி என்னால் முடிந்தவரை வீசுவேன், முடிந்தால் நீ தடுத்துக்கொள், என்ற ரீதியில் தான் அரசியல் பேச்சுக்கள் ந டைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nநீங்கள் என்னதான் ஆதாரத்துடம் சொன்னாலும் ..திரு.கோபால்சுவாமி யை ஆதரிக்கும் கூட்டதின் காதில் விழுப்போவது இல்லை.\nஅன்றே சொன்னார் பெரியார் இப்படி:\nநீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்\" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். \"தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா\" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்..\nபெரியாருக்கு அன்றே தெரிந்துது இருக்கிறது.\nதயாநிதி மாறனின் இந்தியா டுடே பேட்டியின்படி,\n1. சன் டிவியின் பிரோமடராக அவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது அவருக்கே தெரியாதாம்.\n2. சன் டிவி தொலைபேசி, பிராட்பேண்டு தொழில்களில் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.\n2. அவர் 91% மேல் பங்கு தாரர் ஆக உள��ள டி கே என்டர்பிரைஸஸ் பற்றிய கேள்வியில், அவருக்கு அதைப் பற்றி எதையும் தெரியாதது போல பேசுகிறார். கொஞ்சம் தெளிவில்லாமல் இருப்பத்து போலப் படுகிறது.\n\"அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems.\"\nதற்போது mitv எனப்படும் புதிய நிறுவனமும் இந்த சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.\nசிறு குறிப்பு: ஆனந்த கிருஷ்ணன் தமிழ் ஈழ வம்சாவழி தமிழர் .\nசன் குழுமத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு\nஇந்த வலைப்பதிவில் \"சன் குழுமத்தின்\" எதிர்ப்பு செய்திகளே அதிகமாக உள்ளன. இவர் தனுடைய வலைப்பதிவிற்க்கு thoughts என்ற தலைப்பிற்க்கு பதிலாக \"சன் குழுமத்தின் எதிர்ப்பாளன்\" என்று வைத்துகொள்ளாம். ஆதாரம் இல்லத செய்திகளே பெரும்பாலும் உள்ளன.\nதமிழ்னுக்கு எப்போதும் அடுத்தவர் உயர்ந்தவனாக இருப்பதைப் சகித்துக் கொள்ளமுடியாது, குறிப்பாக நம்ம பத்ரி சேஷாத்திரி மாதிரி தமிழ்ன் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.\nதமிழ்னின் வெற்றியை சகித்துக் கொள்ளமுடியாத தமிழ்ன் பத்ரி சேஷாத்திரி வாழ்க.\n வளர்க அவன் குறைகூறும் உயர்ந்த பன்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi4-48.html", "date_download": "2019-07-20T01:11:38Z", "digest": "sha1:ZJLB7LMRWZKTUBVE6WGHDEYJHSPKBGRA", "length": 38879, "nlines": 129, "source_domain": "www.chennailibrary.com", "title": "48. 'வஸந்த விஹாரம்' - நாலாம் பாகம் : இளவேனில் - தியாக பூமி - Thiaga Boomi - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநாலாம் பாகம் : இளவேனில்\nஉமா தேவியின் இருதய அந்தரங்கத்தில் இத்தனை நாளும் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அன்பின் வெள்ளம் இ��்போது கரை புரண்டோ டத் தொடங்கியது. அந்தப் பிரவாகத்தில் அகப்பட்டுக் கொண்ட சாரு திக்குமுக்காடிப் போனாள்.\nஆறு வருஷமாகக் குழந்தையை கைவிட்டிருந்ததற்கெல்லாம் இப்போது உமா ஒரேயடியாக ஈடு செய்யலானாள். சாருவுக்கு விதவிதமான விலையுயர்ந்த உடைகளை வாங்கிக் குவித்தாள். பாதாதிகேசம் வரை நகைகளாக வைத்து இழைத்தாள். தினம் மூன்று தடவையாவது குழந்தைக்குப் புதுப் புது அலங்காரம் செய்தாலொழிய அவளுக்குத் திருப்தி உண்டாவதில்லை.\nமுதல் தடவை இம்மாதிரி அலங்காரம் செய்து விட்டபோது, சாரு, \"மாமி மாமி தத்ரூபமாய் டிராமாவிலே வேஷம் போட்டுண்டாப்பலேயே இருக்கே இதற்கு என்ன வேஷம் என்று பேரு இதற்கு என்ன வேஷம் என்று பேரு\nஇப்படியெல்லாம் பளபளப்பாக அலங்கரித்துக் கொள்வது டிராமாவில்தான் என்பது குழந்தையின் எண்ணம். உமாவுக்கு இந்தக் கேள்வி ரொம்ப வேடிக்கையாயிருந்தது. அவள் புன்னகையுடன், \"இது என்ன வேஷம்னா கேக்கறே இதற்குச் சாவித்திரி பொண் வேஷம்னு பேரு\" என்றாள். அப்போது சாரி, \"சாவித்திரி பொண்ணா இதற்குச் சாவித்திரி பொண் வேஷம்னு பேரு\" என்றாள். அப்போது சாரி, \"சாவித்திரி பொண்ணா சாவித்திரி சத்தியவான் கதை எனக்குத் தெரியும். ஆனால், சாவித்திரிக்கு ஒரு பொண்ணு இருந்ததா, என்ன சாவித்திரி சத்தியவான் கதை எனக்குத் தெரியும். ஆனால், சாவித்திரிக்கு ஒரு பொண்ணு இருந்ததா, என்ன\" என்று கேட்டாள். \"ஆமாம், இருந்தது; அந்தக் கதையை உனக்கு இன்னொரு நாளைக்குச் சொல்கிறேன்\" என்றாள் உமா.\nசாருவுக்கு அலங்காரம் செய்து பார்ப்பதுடன் உமா திருப்தியடைந்து மகிழ்ந்துவிடவில்லை. அவளுடைய படிப்பையும் கவனித்தாள். சென்னையில் மிகவும் பிரசித்தி வாய்ந்த கான்வெண்ட் ஸ்கூலுக்கு அவளை அனுப்பினாள். வீட்டில் அவளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க வெள்ளைக்காரி ஒருத்தியை ஏற்பாடு செய்தாள்.\nபங்களாவில் சாருவுக்கென்று ஒரு தனி அறை. குழந்தை உட்கார்ந்து படிக்கவும் புத்தகங்கள் வைத்துக் கொள்ளவும் மேஜை நாற்காலி பீரோக்கள் மட்டும் ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கப்பட்டன.\nசாருவுக்காக வாங்கிய விளையாட்டுச் சாமான்கள் நூறு குழந்தைகள் விளையாடுவதற்குப் போதுமானவை. சென்னைக் கடைகளில் எத்தனை விதமான பொம்மைகள் உண்டோ , அவ்வளவும் வந்துவிட்டன. அந்தப் பொம்மைகளுக்கு உடைகள் தைப்பதற்கே ஒரு தையற்காரனுக்கு வ��லை சரியாக இருந்தது.\nபொம்மைக் குதிரையில் ஏறிக் குழந்தை சந்தோஷமாக விளையாடுவதைப் பார்த்த உமாவுக்கு, நிஜக் குதிரையே வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றிற்று. அவ்வளவு தான். மறு நாளைக்கு மட்டக் குதிரை ஒன்று வந்துவிட்டது. பெயர் தான் மட்டக் குதிரையே தவிர, விலையில் மட்டமல்ல; 1200 ரூபாய் சாரு அன்று முதல் குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளத் தொடங்கினாள்.\nசாரு ஒவ்வொரு விதத்திலும் சாவடிக் குப்பத்தில் இருந்ததைவிடத் தன்னிடம் மேன்மை பெற வேண்டும் என்று உமா எண்ணினாள். பாக்கி எல்லாவற்றிலும் இந்த நோக்கம் நிறைவேறிற்று. ஆனால், குழந்தையின் நாட்டியத் திறமையைப் பற்றி என்ன அதை முன்னைக் காட்டிலும் மேன்மை பெறச் செய்வதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் அதை முன்னைக் காட்டிலும் மேன்மை பெறச் செய்வதற்கு தன்னால் என்ன செய்ய முடியும் - இந்த எண்ணம் உமாவுக்குச் சங்கடத்தை அளித்தது. சாவடிக் குப்பம் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த வாத்தியார் அம்மாள் மீது உமாவுக்குப் பொறாமை கூட உண்டாயிற்று. கடைசியாக அதற்கும் ஒரு யோசனை கண்டு பிடித்தாள். பரத நாட்டியமாவது, ராதாகிருஷ்ண நடனமாவது - இந்த எண்ணம் உமாவுக்குச் சங்கடத்தை அளித்தது. சாவடிக் குப்பம் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த வாத்தியார் அம்மாள் மீது உமாவுக்குப் பொறாமை கூட உண்டாயிற்று. கடைசியாக அதற்கும் ஒரு யோசனை கண்டு பிடித்தாள். பரத நாட்டியமாவது, ராதாகிருஷ்ண நடனமாவது அதெல்லாம் தோற்றுப் போகும்படியாகக் குழந்தைக்கு இங்கிலீஷ் டான்ஸ் சொல்லிக் கொடுக்கத் தீர்மானித்தாள் உமா.\n உமாராணியின் பங்களாவில் அவள் தொடங்கிய புதிய வாழ்க்கை அவளுக்கு சந்தோஷமாயிருந்ததா சாவடிக் குப்பத்தைக் காட்டிலும் 'வஸந்த விஹாரம்' அவளுக்கு அதிகம் பிடித்திருந்தா சாவடிக் குப்பத்தைக் காட்டிலும் 'வஸந்த விஹாரம்' அவளுக்கு அதிகம் பிடித்திருந்தா வெளித் தோற்றத்தைப் பொறுத்த வரையில் அப்படித்தான் காணப்பட்டது. புதிய வீட்டில் அவள் கண்ட புதுமைகள் எல்லாம் குழந்தைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன.\nகாலையில் எழுந்ததும், தான் படுத்திருந்த வெல்வெட் மெத்தையையும் தலையணைகளையும் சாரு கையினால் தடவித் தடவிப் பார்ப்பாள். பெரிய நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று, தான் செய்���ும் சேஷ்டைகளைப் போலவே தன்னுடைய பிரதிபிம்பமும் செய்வதைக் கண்டு சிரிப்பாள். குளிக்கும் அறையில், 'ஷவர் பாத்'தைத் திறந்து விட்டு, அதிலிருந்து சலசலவென்று ஜலம் கொட்டுவதைப் பார்ப்பதில் அவளுக்கு அளவிலாத ஆனந்தம். எதிர்பாராதபோது தன் மேலேயே அப்படிப் பொழிய ஆரம்பித்துவிட்டால், விழுந்து விழுந்து சிரிப்பாள்.\nமேஜையின் மேல் சாப்பாடு கொண்டு வந்து வைப்பதும், ஸ்பூனினால் எடுத்துச் சாப்பிடுவதும் அவளுக்கு ரொம்ப வேடிக்கை. மோட்டார் சவாரி, குதிரை ஏற்றம் எல்லாம் அவளுக்கு ரொம்பவும் பிடித்திருந்தன.\nமுதலில் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் குழந்தை அதிருப்தி தெரிவித்தாள். கான்வெண்ட் ஸ்கூலுக்குப் போய் வந்த அன்று, உமா, அவளை, \"குழந்தை புதுப் பள்ளிக்கூடம் எப்படியம்மா இருக்கு புதுப் பள்ளிக்கூடம் எப்படியம்மா இருக்கு உனக்குப் புடிச்சிருக்கா\n\"எங்க பள்ளிக்கூடம் மாதிரி ஆகாது\" என்றாள் சாரு.\nஉமா சிரித்துக் கொண்டே, \"இப்ப அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாள் போனால், கான்வெண்ட் ஸ்கூலும் சாவடிக் குப்பம் பள்ளிக்கூடம் மாதிரி பிடிச்சுப் போயிடும்\" என்றாள்.\nமாமி பரிகாசம் பண்ணுகிறாள் என்பதைச் சாரு தெரிந்து கொண்டு, \"நெஜமாகத்தான் சொல்றேன் மாமி எங்க பள்ளிக்கூடம் ரொம்ப நல்ல பள்ளிக்கூடம்\" என்றாள்.\n\"உங்க பள்ளிக்கூடத்து ஹெட் மிஸ்ட்ரஸ் ரொம்ப பொல்லாதவள், உன்னைக் கூடப் பிரம்பாலே அடிச்சிருக்கான்னு சொன்னயே\" என்று உமா கேட்டாள்.\n\"ஆனா, எங்க கிளாஸ் டீச்சர் ரொம்ப நல்லவராச்சே அப்புறம், எங்க பள்ளிக்கூடத்துப் பசங்கள்ளாம் ரொம்ப நல்ல பசங்கள். தினம் நான் பள்ளிக்கூடத்துக்குப் போனதும் என்னைச் சுத்திண்டு, 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு அப்புறம், எங்க பள்ளிக்கூடத்துப் பசங்கள்ளாம் ரொம்ப நல்ல பசங்கள். தினம் நான் பள்ளிக்கூடத்துக்குப் போனதும் என்னைச் சுத்திண்டு, 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு' 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு' அப்படின்னு நெச்சரிக்குங்க. மாமி' 'சாரு, ஒரு டான்ஸு பண்ணு' அப்படின்னு நெச்சரிக்குங்க. மாமி நாங்க போட்ட டிராமாவிலே ஒரு சின்னப் பையன் போலீஸ்காரன் வேஷம் போட்டுண்டு வந்தானே, அவனை உங்களுக்கு நினைவிருக்கோ நாங்க போட்ட டிராமாவிலே ஒரு சின்னப் பையன் போலீஸ்காரன் வேஷம் போட்டுண்டு வந்தானே, அவனை உங்களுக்கு நினைவிருக்கோ அவன் பேரு ரங்கன். என் மேலே அவனுக்கு ரொ���்ப ஆசை அவன் பேரு ரங்கன். என் மேலே அவனுக்கு ரொம்ப ஆசை\" என்று சாரு பேசிக் கொண்டே இருந்தாள்.\nஉமா, \"சாரு, இன்னும் கொஞ்ச நாளிலே கான்வெண்ட் ஸ்கூல் பசங்களும் அந்த மாதிரி உன்கிட்டப் பிரியமாய்ப் போயிடுவா\" என்றாள்.\nஉமா சொன்னது உண்மையாயிற்று. சில நாளைக்குள் சாருவுக்குக் கான்வெண்ட் ஸ்கூலும் பிடித்துப் போய்விட்டது. ஆகவே, வெளிப் பார்வைக்கு அவள் உற்சாகமாகத்தான் இருந்தாள். குறை எதுவும் இருந்ததாகவே தெரியவில்லை. ஆனால், உண்மையிலோ, சாருவின் உள்ளத்தின் ஆழத்தில் ஒரு பெரிய ஏக்கம் குடிகொண்டு தான் இருந்தது. அது தாத்தாவைப் பற்றிய ஏக்கந்தான். எதிர்பாராத சமயங்களில் திடீரென்று குழந்தையின் இந்த மனக்குறை வெளியாகும். எதைப் பற்றியாவது பேசிக் கொண்டிருக்கும்போது, சம்பந்தமில்லாமல் அவள், \"மாமி தாத்தா ஏன் வரவேயில்லை\n அவர் ஏன் வரப் போறார், சாரு யார் தலையிலே உன்னைக் கட்டலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தார் போல் இருக்கு. 'நான் வளர்க்கிறேன்' என்று சொன்னதும், எங்கிட்ட விட்டுட்டு அவர் பாட்டுக்குச் சௌக்கியமாயிருக்கார்\" என்பாள் உமா.\nசாரு எப்போது தாத்தாவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாலும் உமா ஏதாவது காரமாகத்தான் பதில் சொல்வாள். \"உன் தாத்தா உன்னை வந்து பார்க்கிறாதை நானா வேண்டாம்னு வழி மறிச்சிண்டிருக்கேன் நீ இருக்கிற போதே தானே சொன்னேன், எப்ப வேணாலும் வந்து உங்கப் பேத்தியைப் பாத்துட்டுப் போங்கோன்னு நீ இருக்கிற போதே தானே சொன்னேன், எப்ப வேணாலும் வந்து உங்கப் பேத்தியைப் பாத்துட்டுப் போங்கோன்னு அவர் வராட்டா என்னை என்ன பண்ணச் சொல்றே அவர் வராட்டா என்னை என்ன பண்ணச் சொல்றே\nமற்ற எல்லா விஷயங்களிலும் எவ்வளவோ அன்பாகவும், இனிமையாகவும் பேசும் உமா, தாத்தாவைப் பற்றிப் பேச்சு வந்தால் மட்டும் எரிந்து விழுவது சாருவுக்கு ஆச்சரியமாயிருந்தது. அதன் காரணம் ஒன்றும் அவளுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி நாலைந்து தடவை ஆனபிறகு, தாத்தாவைப் பற்றி மட்டும் மாமியிடம் பேசக்கூடாது என்று அவளுடைய மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டாள்.\nஅந்தத் தாத்தா விஷயமாக உமாவின் மனம் எவ்வளவு சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது என்பது குழந்தைக்கு என்ன தெரியும் அவரை நினைக்கும் போதெல்லாம் ஒரு பக்கம் பக்தியும், மற்றொரு பக்கம் ஆத்திரமும் அவளுக்குப் பொங்கிக் கொண்டிருந்தத��� என்பதைக் குழந்தை என்ன கண்டாள்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்��பிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பத���கம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489454", "date_download": "2019-07-20T02:25:22Z", "digest": "sha1:DLUTUIUCE24JLL2SWWJ3ORMAA6HZAISI", "length": 7401, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆய்வு மையம் | Cyber and DNA research center in 13 states including Tamil Nadu to find crimes against women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆ��்வு மையம்\nபுதுடெல்லி: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால், தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சைபர் தடயவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 131.09 கோடி செலவில் சைபர் தடயவியல் ஆய்வு மையங்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட உ.ள்ளன. இதற்கான பயிற்சி மையங்களும் 223.19 கோடியில் அமைக்கப்படுகிறது. அருணாசலப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சைபர் தடயவியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 3,664 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபெண் குற்றங்கள் தமிழகம் சைபர் டிஎன்ஏ ஆய்வு மையம்\nதெலங்கானாவில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி மீதான வன்கொடுமை வழக்குக்கு தடை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதத்தில் தீர்ப்பு: சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமித் ஷா உத்தரவு பாஜ தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் கூடுதல் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள்\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேச இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nஇந்தியா-நேபாளம் இடையே 18 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை : திட்ட அறிக்கை சமர்பிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/hey-dont-touch-rajini-movie-titles-if-you-really-respects-the-legend/", "date_download": "2019-07-20T00:46:03Z", "digest": "sha1:YDHTFNMBFHJVPDEU5HE4HL55OKMIMJCZ", "length": 48431, "nlines": 296, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்\nரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்\nரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்\nதலைவர் ரஜினி படத் தலைப்புகளை பிற நடிகர்களின் படங்களுக்குப் பயன்படுத்தும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் அஜீத்தும், தனுஷும்தான்.\nதொடர் தோல்விகளில் துவண்டுகிடந்த இருவருக்குமே ரஜினியின் படத் தலைப்புகள் புது திருப்புமுனையைத் தந்தன.\nஅஜீத்துக்கு தலைப்பு மட்டுமல்ல, படத்தின் கதையும் ரஜினி அனுமதியுடன் கிடைத்தது. படம் ஆரம்பித்ததிலிருந்து வெளியான வரை ரஜினியின் கண்பார்வையில் நடந்தது எல்லாமே. விழுந்து கிடந்த அஜீத்தை எழுப்பி நிற்க வைக்க ரஜினியே செய்த முயற்சி அது. அந்த பில்லாதான் அஜீத்தின் மார்க்கெட்டை திருப்பிப் போட்டது எனலாம்.\nபொல்லாதவன் படத்துக்கு முன் தொடர்ச்சியாக 5 ப்ளாப் கொடுத்திருந்தார் தனுஷ். பொல்லாதவன் வெற்றிக்குப் பிறகு தனுஷுக்கு ஏறுமுகம்தான். அதன் பிறகு அவரே படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனது படங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்.\nஅஜீத் மீண்டும் பில்லா பெயரை வை��்து இரண்டாவது பாகம் எடுத்தார்.\nஒரு நல்ல தலைப்பை யோசிக்கக் கூட முடியாமல் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமாக்காரர்கள், அடுத்தடுத்து ரஜினி தலைப்புகளைப் பயன்படுத்துவதை வழக்கமாகவே வைத்துக் கொண்டனர்.\nவிஷால், நான் சிகப்பு மனிதன், பாயும் புலி போன்ற தலைப்புகளைப் பிடித்துக் கொண்டார். சுந்தர் சி, முரட்டுக்காளை, தீ போன்ற தலைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டார். இரண்டுமே ஓடவில்லை. ராகவா லாரன்ஸ் தன் பங்குக்கு ராஜாதி ராஜா தலைப்பை எடுத்துக் கெடுத்தார்.\nஆர்பி சவுத்திரி மகன் ஜீவா போக்கிரிராஜா தலைப்பைக் கைப்பற்றிக் கொண்டார். அனைத்துமே ரஜினியின் அனுமதியுடன் நடப்பதாகத்தான் கூறுகிறார்கள்.\nஅடுத்து மூன்று முகம், ஜானி, காளி போன்ற படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்துவதில் பெரும் போட்டி நடக்கிறது.\nஇந்த நிலையில்தான், தனது அடுத்த படத்துக்கு தங்க மகன் என்ற ரஜினியின் இன்னொரு ப்ளாக்பஸ்டர் தலைப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் தனுஷ். இவர்தான் ரஜினி படத் தலைப்புகளை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டவர். ரஜினி மருமகன் என்ற கூடுதல் உரிமை அவருக்கிருக்கலாம்.\nஆனால் சோகம் என்ன தெரியுமா…\nஇப்போது இணைய தளத்தில் மேற்கண்ட படத் தலைப்புகளைத் தட்டித் தேடினால், ரஜினி படம் எதுவும் வருவதில்லை. முரட்டுக்காளை என்றால் சுந்தர் சியும், பில்லா என்றால் அஜீத்தும், பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்றால் தனுஷும், பாயும் புலி என்றால் விஷால் படங்களும்தான் வருகின்றன. நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது\nஅட, இலவச என்சைக்ளோபீடியாவான விக்கிபீடியாவில் தேடிப் பாருங்கள்… ரஜினி பில்லா அல்லது பில்லா 1980 என அடித்தால்தான் ரஜினி படம் வருகிறது. பொதுவாக பில்லா என்று அடித்துப் பாருங்கள், முகம் முழுக்க கண்ணாடியும் கோட்டுமாக அஜீத் படங்கள் வரிசை கட்டி நின்று கடுப்பேற்றுகின்றன.\nஇப்படியே, ஆளுக்கு நான்கு ரஜினி படத் தலைப்புகளைக் கைப்பற்றினால், இணையத்தில் பழைய ரஜினி படங்கள் மெல்ல மெல்ல காணாமல் போகிற வாய்ப்பிருக்கிறது. ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.. ரஜினி தன் 40 ஆண்டு கால திரையுலக அனுபவத்தில், எந்த பழைய படத் தலைப்பையும் பயன்படுத்தியதில்லை\nஒரு ரஜினி ரசிகன் அல்லது எண்பதுகளிலிருந்து படம் பார்த்து ரசிகனுக்குத் தெரியும் இவை அனைத்துக்கும் மூலம் ���ஜினியின் படத் தலைப்புகள் என்பது. ஆனால் இன்றைக்கு புதிதாய் இணையத்தில் நுழையும் இளைஞர்களுக்கு, இந்தப் பெயர்களில் வெளிவந்து சாதனைப் படைத்த ரஜினி படங்கள் அறிமுகமாகாமலே போகும் வாய்ப்பு அதிகம். இது ஒருவிதத்தில் திரைவரலாற்றைத் திரிக்கும் வேலை. சும்மாவே ரஜினி பற்றி கண்டபடி உளறிக் கொட்டுபவர்களுக்கு வசதியான ஒன்றும்கூட. யார் கண்டது… அஜீத் நடித்த பில்லாதான் ஒரிஜினல் என்று மார்தட்டும் அரைவேக்காட்டுக் கூட்டம் ஒன்று வந்தாலும் ஆச்சர்யமில்லை\nஇதற்காக இந்த நடிகர்களை நாம் குறை சொல்லவில்லை. யார் பெயரை அல்லது யார் படத் தலைப்பை உபயோகித்தால் தங்களுக்கு எளிதில் பெரும் விளம்பரம் கிடைக்கும் என்பதைத் தெரிந்து அவர்கள் ரஜினி படத் தலைப்புகளைத் தேர்வு செய்கிறார்கள். ரஜினியோ தனது இணையற்ற பெருந்தன்மையால் விட்டுக் கொடுக்கிறார். அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களை பெரும் தொகை கொடுத்துச் சரி கட்டிவிடுகிறார்கள்.\nஆனால் இதில் நிஜமான நஷ்டம் யாருக்கு ரஜினியின் புகழுக்குதான். எல்லாம் இணையமயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் சத்தமில்லாத ஒரு இருட்டடிப்பு வேலை இது.\nஇதற்கு நிச்சயம் ஒரு முடிவு கட்ட வேண்டும். தன் படத் தலைப்புகளைப் பயன்படுத்துவதை ரஜினியும் அந்தப் படத் தயாரிப்பாளரும் அனுமதிக்கக் கூடாது. அது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். அல்லது, இந்தத் தலைப்புகளின் முன்னும் பின்னும் ஏதாவது ஒரு பெயரைப் போட்டுக் கொண்டு வேண்டுமானால் பயன்படுத்தச் சொல்ல வேண்டும், திருவிளையாடல் ஆரம்பம் மாதிரி.\nஇனி இணையத்தில் இந்த மாதிரி கொடுமைதான்…\n ரஜினி என்ற திரையுலக நல்லவர், இன்றைக்கு இவர்கள் பெரிதாக பீத்திக் கொள்ளும் சர்வதேச மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர், தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்தவர் மீது உண்மையான மரியாதையிருந்தால் இதை இன்றைய நடிகர்கள் நிச்சயம் செய்வார்கள். நிஜத்திலும் நடிப்பவர்கள்\nTAGAjith dhanush rajini movie titles அஜீத் தனுஷ் ரஜினி படத் தலைப்புகள்\nPrevious Postஅவசரப்படாதீங்க.. நாங்களே அதிகாரப்பூர்வமா சொல்லுவோம் - எந்திரன் 2 பற்றி ஷங்கர் Next Postசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2... நாயகியாக எமி ஜாக்ஸன்\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nவிசாரணை தமிழி���் ஒரு உலக சினிமா… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமிதம்\n29 thoughts on “ரஜினி மீது உண்மையான மதிப்பு வைத்திருந்தால் இனி அவர் படத் தலைப்புகளைத் தொடாதீர்கள்\nஅண்ணா நான் seo பண்ணட்டா….. இன்னும் கடை ஆரம்பிக்கல…… நான் பண்ணட்டா… கூகுளே maarum\nசூரியனை கை மறைப்பார் இல்\nரஜினி படங்களின் தலைப்புகளை வாண்டுகள் பயன்படுத்துவது\n அஜீத் நடித்த ‘பில்லா’ படம் ரீமேக் படம் என்பதால் பெயர்\n ஆனால் – பொல்லாதவன், தங்கமகன், மூன்று முகம்,\nமுரட்டுக்காளை போன்ர படங்கள் தவறானவை.. ரஜினி படங்களின்\nபெயர்களை பிற நடிகர்களுக்கு கொடுக்க வேண்டாம்..\nஅதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்\nபோட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்\nதலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி\n-== மிஸ்டர் பாவலன் ==-\nரஜினி பக்தன் விஸ்வநாதன் October 13, 2015 at 9:59 am\nஉண்மை நண்பா. சூடு சொரணை இருந்தால் தமிழ் சினிமாவில் இனி மேல் எவனும் , நம் இறைவன் ரஜினி அவர்கள் படத்தலைப்பை பயன் படுத்த கூடாது. சுய சிந்தனை வேண்டும்.\n“அதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்\nபோட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்\nதலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி\nநண்பருக்கு தெரியாதது இல்ல, ஓடற குதிரையில் தான் பணம் கட்டுவார்கள்.\nநீங்கள் சொல்வது மிகவும் சரி. என்னை போல் ரஜினியை தெய்வமாக நினைக்கும் எல்லோருக்கும் இது மன வேதனையாக இருக்கிறது. இந்த கொடுமைய ஜீரணிக்க முடியவில்லை.\n“இப்போது இணைய தளத்தில் மேற்கண்ட படத் தலைப்புகளைத் தட்டித் தேடினால், ரஜினி படம் எதுவும் வருவதில்லை. முரட்டுக்காளை என்றால் சுந்தர் சியும், பில்லா என்றால் அஜீத்தும், பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை என்றால் தனுஷும், பாயும் புலி என்றால் விஷால் படங்களும்தான் வருகின்றன. நமக்கு பற்றிக் கொண்டு வருகிறது\nஇந்த பிரச்சனை தீர ஒரே வழி\nஇனிமே வரக்கூடிய வேறு நடிகர்களின்\nபடங்களுக்கு நம் தலைவரின் படப் பெயரை\nஅந்த நடிகரின் படத்தை ரஜினி ரசிகர்களாகிய\nஎன்று தமிழகம் முழுக்க அந்தந்த\nமாவட்ட தலைமை ரஜினி நற்பணி மன்றங்கள்\nவாயிலாக ஓர் எச்சரிக்கை விடுத்தால் இதற்கு\nஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.\nதிரு.கமல்ஹாசன்.அவர்கள் நடித்த மிகப் பெரிய வெற்றிப் படங்களான\nகாக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் அபாடக்கர் போன்ற\nபெயர்களிலும், படங்கள் வெளிவந்திருக்கின்றது.முன்பு கமல் ஸ்ரீதேவி\nநடித்த ‘குரு’ பின்னர் மணிரத்னம் அவர்கள் இயக்கி அபிஷேக் பச்சன்\nஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த குரு இவை எல்லாவற்றுக்கும்மேலாக\nகமல்&ரஜினி இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் அப்பாடா எவ்வளவு\nபடங்கள் என்னைக் கேட்டால் கமல் ரஜினி இரண்டு பேரின் ரசிகர்களுமே\nஇணைந்து ஓர் எச்சரிக்கை விடுத்தால் இன்னும் பலமான எதிர்ப்பாக இருக்கும்.\nஎன்றும் உங்கள் அன்பு சகோதரன்\n///அதே சமயம் – கமல் படங்களின் தலைப்புகளை பிற நடிகர்கள்\nபோட்டுக்கொள்ளலாமே.. அதில் என்ன தயக்கம்\nதலைப்புக்கு மட்டும் ஏன் இத்தனை போட்டி\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே (கமலின்) உடம்பை ரணகளமாக்கிடுவீங்களே \n ஒருவேளை விஸ்வரூபம்னு பேரை யாராவது பயன்படுத்துவாங்களோ இலவசமா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்று விளம்பரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்\nகமலே த்ரிஷ்யத்தை ரீமேக் செய்து பிழைப்பை ஓட்டும் நிலையில் இருக்கிறார் இதில் அவர் தலைப்பை யார் கேட்பார்\nதலைவர் உண்மையாலுமே நல்ல உள்ளம் படைத்த நல்லவர்.நண்பர்களே இவர் யாரையாவது அவர் மனம் புண்படும்படி பேசிய மற்றும் அவருக்கு துரோகம் பண்ணிய நபரை பற்றி தவறாக பேசிய வரலாறு உண்டா..அதுதான் நமது தலைவர்.ஆனால் நமக்கு பிரச்சினையும் அதுதான்.\nMGR மற்றும் நம் தலைவர் படங்கள் பெயரை திரும்ப யார் உபயோகித்தாலும் அவர் திரைப்பட துறையில் செய்த சாதனைகள் மாற போவதில்லை. ஒருவருடைய உண்மையான புகழ் அவர் படங்கள் பெயரை உபயோகிக்கும் மூலம் தான் ஊருக்கு தெரியும். சில அரைகுறை சினிமா விமசர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் பில்லா மற்றும் பொல்லாதவன் போன்ற படங்கள் தலைவர் படங்கள் என்று ஊருக்கே தெரியும். சினிமா இல்லாமல் மற்ற துறைகளில் இன்னும் ராஜா ராஜா சோழன் , காமராஜர் போன்றோரின் நின்று கொண்டு தான் இருக்கிறது. அதே போல் நம் தலைவரின் புகழ் என்றுமே நம் தலைவரை போல் மங்காது.\nநல்லா சொன்னிர்கள் குமரன் அவர்களே.இதில் பாவலன்அவர்கள் தலைவருக்கு come back படமாக எந்திரன் 2இருக்கும் என்று வாழ்த்து வேறு.உலக நாயகன் என்று போற்றும் உங்கள் தலைவர் கமல் அவர்கள் உலக அளவில் பெற்ற விருதுகள் எத்தனை.ஒன்றும் இல்லை.ஆனால் உலக நாயகன் என்று சொல்லும்பொழுது வெட்கமே இல்லாமல் சிரிக்கிறார்.எங்கள்நல்ல தலைவர் இன்று உலகமே உற்றுநோக��கும் நதி நீர் இணைப்பை அன்றே பறைசாற்றிய மற்றும் உண்மையான உண்ணாவிரதம் என்னவென்று (உண்மையாலுமே கடவுளை வேண்டி ஒரு இம்மியளவு கூட பாத்ரூம் போகிறேன் என்று உணவு சாப்பிட போகாமல் ) பறைசாற்றிய அந்த உண்ணாவிரத்தை பார்த்து கமல் அவர்கள் இது ஒரு அரசியலாக தெரிகிறது என்றார்.இன்று கலையை தவிர எனக்கு வேறு ஒரு அரசியல் தெரியாது என்று சொன்ன கமல் நடிகர் சங்க தேர்தலில் பண்ணுவது மட்டும் என்ன ஜனநாயகமா அல்லது காவலிதணமா\nவினோ இந்த பதிவை எந்த மாதிரியான மனநிலையில் எழுதினார் என்று புரியவில்லை.. ரஜினி ரசிகனாக அவரின் புகழ் காலம் கடந்து நிலைக்க வண்டும் என்ற ாசையில் எழுதியிருக்கலாம்.. ஆனால் யதார்த்தம் வேறு. எம்ஜஇயார் கூட அவரின் படங்களால் இன்று புகழை இழக்காமல் இல்லை அவரின் படங்களை இன்றைய தலைமுறையால் விரும்பபடுவதும் இல்லை.. ஆனால் அவர் என்றென்றும்ஹீரோவாக பார்க்கபடுவதற்கு காரணம் வேறு. ரஜஇனி அந்த வாய்ப்பை அவராகவே தவறவிட்டு விட்டார். ரஜினியை project செய்ய ெந்த ியக்கமும் இல்லை ஏன் சினிமா துறையே அவரை அடுத்த தலைமுறையில் மறந்து விட அல்லது நினைவு கூறாமல் இருந்து விட வாய்பு அதிகம்..\n//அந்த உண்ணாவிரத்தை பார்த்து கமல் அவர்கள் இது ஒரு அரசியலாக தெரிகிறது என்றார்.///\nநண்பர் என் கருத்து அவர்களே.. காவிரி நீர் குறித்து நடந்த சென்னை\nஉண்ணாவிரதம் நிகழ்ச்சியில் ரஜினியுடன், அவர் நண்பர் விஜயகுமார்\nமுழுநாள் உண்ணாவிரதம் இருந்தார். இத்துடன் பலஅரசியல் தலைவர்களும்\nமேடையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். ரஜினிக்கு வாழ்த்து சொல்ல\nகமல் ஹாசன் வந்திருந்தார். மேடையில் பல அரசியில் தலைவர்களை\nபார்த்தவர் பின் செய்தியாளர்களை சந்தித்த போது “எனது நண்பர் ரஜினி\nஅரசியலுக்கு வருவது போல் இருக்கிறது. இது அவர் அரசியல் மேடை\nபோல் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்” என சுருக்கமாக\nவாழ்த்தி விட்டு சென்றார். ரஜினியின் உண்ணாவிரதத்தை உலக நாயகன்\nகமல் எந்த வகையிலும் விமர்சிக்க வில்லை. கமல் மட்டும் அல்ல, மேடையில்\nஉள்ள அரசியல் தலைவர்களை பார்த்து பலரும் ரஜினி அரசியலில் களம்\nஇறங்கப் போகிறாரா என சந்தேகப் பட்டனர். இதனால் உலகநாயகனை\nமட்டும் குறை சொல்ல வேண்டாம். நன்றி\n-=== மிஸ்டர் பாவலன் ==-\n//உங்கள் தலைவர் கமல் அவர்கள் உலக அளவில் பெற்ற விருதுகள் எத்தனை.//\nநண்பர் என்கருத்து அவர்களே.. இது வரை கமல் ஹாசன் உலக அளவில்\nஆஸ்கார் போன்ற விருதுகள் எதையும் பெறவில்லை. ஆனால் இது ஒரு\nகுறை அல்ல. அவரது நடிப்பு ‘உலக அளவில்’ இருக்கிறது வரலாற்று உண்மை.\nமேலும் கமல் ஹாசன் புகழ், பாராட்டு இவற்றை விரும்பாதவர், மிகவும்\nஅடக்கமானவர், தன்னைப் பற்றி தானே பாராட்டிக் கொள்ளாதவர், மிகவும்\nபண்பு மிக்கவர். தசாவதாரம் படத்தில் “உலக நாயகனே” என்ற வைரமுத்து\nபாடல் தான் அவருக்கு அந்த டைட்டில் கொடுத்து இப்போது அந்த\nபட்டப் பெயர் கமலுக்கு நிலைத்து விட்டது. கவிப் பேரரசு அல்லவா\nதசாவதாரம் படத்தில் பத்து வேடங்களில் கமல் ஹாசன் மிக சிறப்பாக\nசெய்து வெளிநாட்டு நடிகர்களை வியக்க வைத்தார். இதைப் பாராட்ட\nஉடல் கொண்ட மனிதன் ஓர் அவதாரம்\nஉள்ளத்தின் கணக்கில் நூறு அவதாரம்\nமுகங்களை உரித்து மனங்களை படித்து\nபேரும் கொண்ட அறிவு கொண்டான் விஞ்ஞானி\nஉன் ஒருவனுக்குள்ளே உலகங்கள் தூங்கும்\nநெருப்பினில் கிடந்து நெடுந் தவம் சிறந்து\nஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு\nஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு\nஉலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு\nஉன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு\nஉலக நாயகனே… உலக நாயகனே…\nஇனி ஐ.நாவும் உன்னை அழைக்கும்..\n-== மிஸ்டர் பாவலன் ==-\nதிரு ராஜ் அவர்களே எங்கள் தலைவரின் புகழை அரசியலுக்கு வந்துதான் நிலை நிறுத்த அந்த நல்லவருக்கு தேவை இல்லை.அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் நாளை சங்கதிகள் ஐயோ இந்த நல்லவர் வந்திருக்கலாமே என்று ஏங்கிக்கொண்டு பார்ப்பார்.ஏனென்றால் எங்கள் தலைவர் போல் நல்ல மனிதரை இனி யாரும் பார்க்க போவதில்லை..\nமிஸ்டர் பாவலர்….உலகநாயகன் என்று பட்டம் தெனாலி படத்திலேயே பயன்படுத்தி வருகின்றனர்…. தசாவதாரம் படத்தில் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த பட்டத்தை பயன்படுத்தினார்கள்.\nகாவேரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்தில்\nகமல் மட்டுமே அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். அவர் வார்த்தைகளில் இருந்த பொறாமை நன்றாக தெரியும்.\nதனுஷின் ‘தங்கமகன்’… டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ்\nநான் சிவப்பு மனிதன் – விஷால்\nதீ – சுந்தர் C\nஒரு குடும்பம் எப்படி இருக்க கூடாது என்பதற்கு கமல் உதாரணம் .குடும்பம் இப்படி தான் இருப்பதற்கு ரஜினி உதாரணம்\nசூப்பர் இந்திரன்.நம் தமிழகத்தில் ஒரு பெண்ணை ரஜினியோடு அனு��்புவீர்களா கமலோடு அனுப்புவீர்களா என்று கேட்டால் அது என் கலியுக நல்லவராம் தலைவரோடுதான் அனுப்புவார்கள்.என்ன கௌதமி அவர்களின் பெற்றோர்கள் இதற்க்கு விதி விளக்கு போல.நான் இந்த கெளதமியை தன கணவரோடு 2003 வருசம் ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும்பொழுது தன கணவரை ஒரு கேவலமான புழுவை போல் பார்த்து நடந்தது என் நினைவில் இருக்கு.இன்று கமல் கிடைத்தவுடன் என்னமோ தன கற்பையே கமலுக்கு கொடுததுபோலும் சரிகா என்னமோ இவளுக்கு பின்னாடி வந்தது போலும் அலட்டி கொள்கிறார்.\nநண்பர்களே.. உலகநாயகனை பற்றியே எழுதி வருபவர்கள் ஸ்ருதிஹாசன்\nபற்றியும் எழுதலாம்.. சில விஷயங்களில் கமலஹாசனையே மிஞ்சி\n “கௌதமியுடன் கமல் இணைந்து வாழ்வது பற்றி\n” என ஸ்ருதியிடம் கேட்டார்கள் ஒரு பேட்டியில்..\nசட்டென பதில் சொன்னார் ஸ்ருதி.. “அதில் என்ன தவறு\nபார்க்க மிக அழகாகத் தானே உள்ளார்” என்ன ஒரு ஞானம்” என்ன ஒரு ஞானம்\n“மகள் தந்தைக்கு ஆற்றும்உதவி இவள்தந்தை\nதெளிவுரை: மகள் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு,\n`இவள் தந்தை இவளை மகளாய்ப் பெற என்ன தவம் செய்தானோ’\nஎன்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.\n-=== மிஸ்டர் பாவலன் ==-\n் மகளின் கால் தூசி பெறமாட்டாள் ்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சா��ங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2399", "date_download": "2019-07-20T01:52:12Z", "digest": "sha1:MZ5XOTTSUFMQOPHCCDUGSBL7ATRJ52U2", "length": 13812, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கருணாநிதி வைர விழா நிகழ�", "raw_content": "\nகருணாநிதி வைர விழா நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்பு\nதிமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளார்.\nநாட்டின் மூத்த அரசியல்வாதியான திமுக தலைவர் கருணாநிதி, சட்டப்பேரவைக்குள் காலடி எடுத்துவைத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த வைர விழாவை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.\nஅதன்படி, திமுக தலைவர் கருணாநிதியின் இந்த வைர விழா கொண்டாட்டம் அவரது பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக, பல மாநில முதல்வர்கள் உள்ளிட்ட நாட்டின் மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ராகுல் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள��ு.\nமுன்னதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கருணாநிதியின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.\nகடந்த 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குளித்தலை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவைக்கு முதல் முறையாக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை தான் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமையை இந்தியாவில் தனக்கு மட்டுமே உரித்தாக்கிக் கொண்டவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nந��வரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3785", "date_download": "2019-07-20T01:28:13Z", "digest": "sha1:55WPXEJDQX2KBMNOFMDCUGESJUJJ463R", "length": 25583, "nlines": 132, "source_domain": "www.lankaone.com", "title": "மறைந்த அமரர் ஆசிரியர் ச�", "raw_content": "\nமறைந்த அமரர் ஆசிரியர் சிவப்பிரகாசம் ஒரு ஆளுமைமிக்க பத்திரிகையாளர் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் புகழாரம்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் மறைந்த வீரகேசரி நாளேட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் கந்தசாமி சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஒரு நினைவு அஞ்சலி நி்கழ்ச்சி நடத்தியது.\nகடந்த சிலமாதங்களாக சுகவீனமுற்றிருந்த அவர் சென்ற ஏப்ரில் 14 அன்று தனது அகவை 83 இல் இயற்கை எய்தினார். 1983 இல் கொழும்பில் நடந்த இனக் கலவரத்திலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார். அதன் பின் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். அங்கு நீண்ட காலம் பொஸ்ரன் மாநிலத்தில் வசித்து வந்தார். அவருடைய துணைவியாரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். பிரதீபா, சஞ்சீவன் ஆகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசத்துக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.\nஅக்காலத்தில் திரு.கே.வி.எஸ்.வாஸ் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் திரு. சிவப்பிரகாசம் அவர்கள் அவரது இடத்தில் பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பினை திறம்பட நடாத்தி வந்தார்.\nஇலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ் பத்திரிகைகளில் வீரகேசரி முதல் இடத்தைப் பிடித்த நாளேடு என்ற பெயரினையும், புகழையும் பெற்றது. அத்துடன் மித்திரன் என்ற மாலை வெளியீட்டினையும் தொடங்கினார். அந்த வெளியீடு இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.\n1975 ஆம் ஆண்டு இறுதியில் சோவியத் நாட்டுக்குச் சென்று சுற்றுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய திரு சிவப்பிரகாசம் தமது பயண அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் 12 வாரங்கள் பகிர்ந்து கொண்டார். இந்தப்பயணக் கதை பின்னர் சிரித்தன செம்மலர்கள் என்ற பெயரில் 1976 யூலையில் வீரகேசரி வெளியீடாக வெளியானது. இனக்கலவரகாலத்தில் தமது அனுபவங்களையும் ஆங்கிலத்தில் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.\n1966 ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்த சில மாதங்களிலேயே மாலை நாளேடாக மித்திரனை திரு சிவப்பிரகாசம் அறிமுகப் படுத்தினார். அடுத்தடுத்து ஜோதி, நவீன விஞ்ஞானி முதலான இதழ்களையும் அறிமுகப்படுத்தினார். தமது இதழியல் பணிகளுக்கு மத்தியில் சட்டக் கல்லூரிக்கும் சென்று சட்டம் பயின்று சட்டத்தரணியானார்.\nவரவேற்புரை ஆற்றிய வதனி அன்ரன் \"தாய் மண்ணில் வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் நிர்வாக மேலாளர் பதவி வகித்து தாய் மண்ணுக்கும் தமிழுக்கும் மாதகல் மண்ணுக்கும் பெருமை சேர்த்து அமரராகிவிட்ட எ��்கள் சிவப்பிரகாசம் ஐயா அவர்களுக்கு இந்த நினைவு வணக்க அஞ்சலி செலுத்துவதில் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் பெருமையடைகிறது. ஐயாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது\" எனக் குறிப்பிட்டார்.\nமேலும் பேசுகையில் \"ஐயாவின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் ஐயாவின் வாழ்வும் வரலாறும் பற்றி எங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கும் பெரியோர்களையும் சிறப்பாக ஐயாவின் ஆத்ம சாந்திக்காக பஜனை வழிபாட்டினை வழங்க இருக்கும் கலைமாமணி மனோரஞ்சிதம் நித்தியானந்தன் அவர்களையும் அவரது மாணவிகளையும் அத்தோடு ஐயாவுக்கு இதய அஞ்சலியைச் செலுத்த வந்திருக்கும் மாதகல் உறவுகளையும் வருக வருக என வரவேற்கிறேன்\" என்றார்.\nதகவல் ஆசிரியர் திரு திருச்செல்வம் பேசும்போது ஒரு காலத்தில் கொழும்பு தமிழ் ஊடகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள். வீரகேசரியில் திரு சிவப்பிரகாசம் அவர்கள், தினகரனில் எனது குருநாதரான திரு சிவகுருநாதன் அவர்கள் சுதந்திரன் பத்திரிகையின் மூத்த ஆசிரியரான திரு சிவநாயகம் ஆகியோரே அந்த மூவேந்தர்கள் ஆவர். இவர்களை நான் சந்தித்தபோது ஒரேயொருவர் மட்டுமே \"நீர் கொழும்புக்கு வந்து ஒரு பத்திரிகையில் ஏன் பணியாற்றக் கூடாது\" எனக் கேட்டார். அந்த ஒரேயொருவர் திரு சிவப்பிரகாசம் அவர்கள்.\n.திரு சிவப்பிரகாசம் அவர்களும் திரு சிவகுருநாதனும் சமகாலத்தில் பல்கலைக் கழகத்தில் ஒன்றாகப் படித்து ஒன்றாக வெளியேறியவர்கள். அதுமட்டுமல் இந்த இருவரும் பேராசிரியர் கைலாசபதி அவர்களின் பள்ளியில் படித்த மாணவர்கள். அதன் காரணமாக தினகரன் ஆசிரியர் திரு சிவகுருநாதனுக்கும் வீரகேசரி ஆசிரியர் திரு சிவப்பிரகாசம் அவர்களும் கலந்து உறவாடி ஒற்றுமையாகச் செயற்பட்டார்கள்.\nதினகரனின் விற்பனை விழுந்து கொண்டு செல்வதை சரிக்கட்ட வீரகேசரி பத்திரிகையை டெஸ்மன்ட் விக்கிரமசிங்கி (இன்றைய பிரதமர் இரணில் விக்கிரமசிங்கியின் தந்தை) வாங்கி அதற்கு திரு சிவப்பிரகாசம் அவர்களை இணை ஆசிரியராக நியமித்தார்.\nபின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக நியமித்தார். இதன் முக்கியம் என்னவென்றால் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக முதன்முறையாக ஒரு இலங்கைத் தமிழர் நியமிக்கப்பட்ட பெருமை உங்கள் மண்ணின் மைந்தராகிய ச��வப்பிரகாசம் அவர்களைச் சேரும்.\nநக்கீரன் தங்கவேலு பேசும் போது \"இந்த உலகில் பிறந்தவர்கள் ஒருநாள் இறக்கவே செய்வார்கள். இந்த விதிக்கு யாரும் விலக்கில்லை. ஆனால் வாழும் போது மற்றவர்களுக்கு கொடுத்து –பகுத்துண்டு - புகழோடு வாழ வேண்டும் என்கிறார் வள்ளுவர். மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருப்போர் கூட அது மனிதப் பிறப்பாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.\nஎல்லாப் பிறப்புக்களிலும் மனிதப் பிறப்பே அரிதானது. ஔவையார் அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது என்கிறார். எனவே மனிதராய் பிறந்த நாம் இந்த உலகில் நீண்ட நாள் வாழ வேண்டும். அதற்கான உபாயங்களை சித்தர்களும் முத்தர்களும் சொல்லித் தந்துள்ளார்கள்.\nதிருமூலர் ஒரு வித்தியாசமான சித்தர். மற்றச் சித்தர்கள் காயமே இது பொய்யடா காற்றடைந்த பையடா என்று பாடி வைத்திருப்பதற்கு மாறாக ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம், வள்ளல் பிரானுக்கு வாய் கோபுரவாயில், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' எனப் பாடியுள்ளார். ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்கள் மனித உருவில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.\nதிருவள்ளுவர் தாம் எழுதிய திருக்குறளில் மருந்து என்ற ஒரு அதிகாரத்தை எழுதியுள்ளார். அதில் நாம் நோயின்றி நீண்ட நாள் வாழ்வதற்கான உபாயங்களை சொல்லியிருக்கிறார்.\n‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உண்ணின்’ என்பது ஒரு குறள். அதாவது முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவோடு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்றும் வேண்டியதில்லை’ என்கிறார். இப்படி பத்துக் குறள்களில் நோய் நொடியில்லாத நீண்ட நல்வாழ்வுக்குரிய அறிவுரைகளைச் சொல்கிறார். அதனை எல்லோரும் படிக்க வேண்டும். பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஅமரர் சிவப்பிரகாசம் அவர்களது இருமொழிப் புலமை, ஆளுமைபற்றி திரு து. சிவப்பிரகாசம், முன்னாள் வீரகேசரி ஆசிரியர் சிவநேசச்செல்வன், செந்தாமரை வார ஏட்டின் ஆசிரியை ராஜி அரசரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். பிரதீபன் நன்றியுரை ஆற்றினார்.\nநிகழ்ச்சியை திரு வீரசுப்ரமணியம் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன�� மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ���யுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/22", "date_download": "2019-07-20T01:55:23Z", "digest": "sha1:LKE76A5HY6U6TYOHMSWB6UTQV4Z7QBHR", "length": 12118, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் – ரணில், மங்களவுடன் பேச்சு\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவிச் செயலர் வில்லியம் பில் ரொட் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 16:45 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அமைச்சரவை மாற்றியமைப்பு – 9 அமைச்சர்கள், 1 இராஜாங்க அமைச்சர் நியமனம்\nசிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் ஒன்பது அமைச்சர்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் புதிய பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.\nவிரிவு May 22, 2017 | 8:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிக்னேஸ்வரனின் தாளத்துக்கு ஆடமுடியாது – சரத் பொன்சேகா\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தாளத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் ஆட முடியாது என்று சிறிலங்கா அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 2:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு May 22, 2017 | 2:32 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஇன்று கைது செய்யப்படுகிறார் ஞானசார தேரர்\nசிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 22, 2017 | 1:53 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள்\nசிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவிரிவு May 22, 2017 | 1:38 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஜேர்மனிக்கான தூதுவராகிறார் கருணாசேன ஹெற்றியாராச்சி\nஜேர்மனிக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி நியமிக்கப்படவுள்ளார். ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே, கருணாசேன ஹெற்றியாராச்சி அந்தப் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார்.\nவிரிவு May 22, 2017 | 1:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கடற்படையின் சுமேதா போர்க்கப்பல்\nஇந்திய கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சுமேதா மூன்று நாள்கள் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 22, 2017 | 1:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇன்று காலை அமைச்சரவை மாற்றம் – மங்கள, ரவியின் பதவிகள் பறிப்பு\nசிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதன் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இப்போது வகித்து வரும் அமைச்சுப் பதவிகளை இழக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.\nவிரிவு May 22, 2017 | 0:55 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205984", "date_download": "2019-07-20T01:01:37Z", "digest": "sha1:JDDNUU7VVNNE6A36V4VLPCIBFW4OSBJ4", "length": 7375, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "கனேடிய விமானப்படை பல அனுபவம் வாய்ந்த விமானிகளை இழக்கிறது! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ ச���தனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nகனேடிய விமானப்படை பல அனுபவம் வாய்ந்த விமானிகளை இழக்கிறது\nகனேடிய விமானப் படை பல அனுபவம் வாய்ந்த விமானிகளை இழந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.\nகுறித்த தகவலை, கனேடிய விமானப் படையின் கட்டளைத் தளபதி அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி யொன்றிலேயே வெளிப்படுத்தி உள்ளார்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது, அனுபவம் குறைந்த விமானிகளே விமானப் படையில் காணப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளார்.\nவிமானப் படையிலுள்ளவர்கள் வர்த்தக ரீதியலான பணிகளை நாடிச் செல்வதே இதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும், இப்பிரச்சினை எதிர்வரும் சில வருடங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://helloenglish.com/article/7506/7-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE-%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:10:55Z", "digest": "sha1:QMCO4KXOEO2JDZF7O4ZRYZOXYJRDUNJK", "length": 6290, "nlines": 119, "source_domain": "helloenglish.com", "title": "title", "raw_content": "\n7 சொற்றொடர்கள் மற்றும் அதன் ஆங்கில பொருள்\n(யாரையேனும் பணிநிக்கம் செய்யும்போது அல்லது வேலையை விட்டு நீங்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(யாரேனும் மயங்கி விழும்போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\nExample: I black out when I stand under the sun for too long. (நான் வெகு நேரம் சூரிய ஒளியில் நின்றால் எனக்கு மயக்கம் வரும். )\n(நல்ல வாய்ப்பு கிடைக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்)\n(யாரேனும் சோகமாக இருக்கும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(குளிர் காலங்களில், நான் மிக சோகமாக உணர்வேன்)\n(நான் அவரை அரிதாக சந்திப்பேன்)\n(யாரேனும் வார்த்தையால் காயப்படும் முன் காக்க பொய் சொல்லும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் அவளை காயப்படுத்த கூடாது என்ற எண்ணத்தில் வெறும் பொய் சொல்கிறார்)\n(ஒரு நல்ல பதவியை அல்லது ஒரு நிலையை அடையும் போது இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படும். )\n(அவர் தேர்வில் நல்ல மதிப்பெனுடன் தேர்ச்சி பெற்றார். )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:15:55Z", "digest": "sha1:S2SSLZLCAZZETEA7FCYADKJ432SPQ4N4", "length": 16055, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "முரளி மனோகர் ஜோஷி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nபுது தில்லி, ஆங்கிலேய இந்தியா\nமுரளி மனோகர் ஜோஷி ஒர் இந்திய அரசியல் பிரமுகர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான இவர் 1991 முதல் 1993 வரை அக்கட்சியன் தேசியத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இவர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். இவரின் இந்திய அரசியல்-சமூகப் பார்வைக்காகவும், ஆர்எஸ்எஸ்(RSS) உடனான இவரின் தொடர்புக்காகவும் சிறப்பாக அறியப்படுகிறார்.\nமுரளி மனோகர் ஜோஷி 1934 ஜனவரி 5-ம் நாள் தற்போதைய உத்ராகண்ட் மாநிலத்தின் குமோன் மலைப்பகுதியில் (Kumaon Hills) நைனிடாலில் பிறந்தார். இயற்பியலில் நிறமாலையியலில்(Spectroscopy) முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் அதன் பிறகு, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆசானாகப் பணிபுரிந்தார்[சான்று தேவை]. ஆர்எஸ்எஸ் உடன் ஏற்பட்டத் தொடர்பின் காரணமாக பின்னாளில் அரசியல��க்கு வந்தார்[சான்று தேவை].\nஜோஷி தனது தொடக்கக் கால கல்வியை சாந்த்பூர், பிஜ்னோர் மற்றும் அல்மோரா ஆகிய இடங்களில் கற்றார். இளம் அறிவியல்/அறிஞர் (B. Sc) பட்டத்தை மீரட் கல்லூரியிலும், முதுகலை அறிவியல்/அறிஞர் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்திலும் முடித்தார். தனது முனைவர் பட்டத்தையும் அலகாபாத் பல்கலைக்கழகத்திலேயே நிறமாலையியலில் முடித்தார். மேலும், ஒர் இயற்பியல் ஆய்வுக் கட்டுரையை இந்தியில் எழுதி வெளியிட்டுள்ளார்[1].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முரளி மனோகர் ஜோஷி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"ஆய்வுக் கட்டுரை\". பார்த்த நாள் ஏப்ரல் 15, 2013.\nஅடல் பிகாரி வாச்பாய் (1980–86)\nலால் கிருஷ்ண அத்வானி (1986–91)\nமுரளி மனோகர் ஜோஷி (1991–93)\nலால் கிருஷ்ண அத்வானி (1993–98)\nலால் கிருஷ்ண அத்வானி (2004–06)\nஅமித் ஷா (2014– )\nஜெகத் பிரகாஷ் நட்டா (தேசிய செயல் தலைவர்) (சூன், 2019 - தற்போது வரை)\nலால் கிருஷ்ண அத்வானி (2002-2004)\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nபாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள்\nபாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2018, 13:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-07-20T01:14:18Z", "digest": "sha1:6ZMYZBI4BC4P2RNAG4WZCRPOX6BL2IOJ", "length": 7865, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தபால் சேவை | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தபால் சேவை\nதபால் ஊழியர்களின் சம்பளம் நெருக்கடியில்\nதபால் சேவை பணியாளர்கள் இரண்டு வார காலமாக மேற்கொண்ட வேலைநிறுத்த தினங்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக...\nவெளிநாட்டு தபால் கட்டணங்களில் மாற்றம்\n2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்களில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்திருப்பதாக தபால் திணைக்களம் தெரிவ...\nஉலக மக்­களை ஒன்­றி­ணைக்கும் தபால் சேவை\nஉலக தபால் தினம் இன்று உல­க­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இந்த சேவை­யா­னது சர்­வ­தேச ரீதியில் மக்­களின்...\nதபால் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதனால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.\nதபால் சேவை ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்.\nநாடு தழுவிய ரீதியில் 48 மணி நேர பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கைவிடுத்துள்ளது.\n“ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற வேண்டும்”\nதபால் சேவையின் வீழ்ச்சியை கருத்திற்கொண்டு அதனை மறுசீரமைக்க வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. ஆகவே இலாப மீட்டுவதற்கு அப்...\nவெளி­நா­டு­க­ளில் உள்ளோர் இலங்கையிலுள்ள நமது உறவுகளுக்கு தபால் சேவை மூலமாக அனுப்பி வைக்கப்படும் பணத்தினை உரியவர் கையில்...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kolar-thanga-vayal/", "date_download": "2019-07-20T01:40:40Z", "digest": "sha1:3LJLPNFSIT67UZ5WVIZAKDYFZQHJUFVY", "length": 2543, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "KOLAR THANGA VAYAL Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபடத்தின் அசுரத்தனமான வ��ர்ச்சி எங்களை மாற்றிவிட்டது – யாஷ்\nபிரசாந் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கேஜிஎப். பேருந்து ஓட்டுனரின் மகனாக திரைத்துறையில் எந்த பின்புலமின்றி போராடி, வெற்றி பெற்ற கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என இயக்குனர் ராஜமவுலியால் பாராட்டு பெற்றவர் நடிகர் யஷ். K.G.F. திரைபடம் இரண்டு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி, K.G.F Chapter 1 ஆகும். இந்த படம் நேற்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9377/", "date_download": "2019-07-20T01:53:38Z", "digest": "sha1:W3HYJ4CRARH7MDUARLOQAX2PMLRJJ4GR", "length": 7451, "nlines": 59, "source_domain": "www.kalam1st.com", "title": "அம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம் - Kalam First", "raw_content": "\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஇடது கை பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் துபாயில் இருக்கும்போதுதான், இந்திய அணியில் இணையுமாறு அழைப்பு வந்துள்ளது.\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக தவான் விளையாடி வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும்போது தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் தவானை உலகக்கோப்பைக்கான அணியில் இருந்து வெளியேற்றாமல் நிர்வாகம் வைத்துள்ளது. அதேவேளையில் மாற்று வீரரையும் அனுப்ப முடிவு செய்து. அதன்படி ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடன் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியது.\nஇறுதியில் ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். உடனே, தேர்வுக்குழு அவருக்கு போன் செய்து உடனடியாக இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லுமாறு தெரிவித்தது.\nஅப்போது ரிஷப் பந்த் துபாயில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக சென்றிருந்தார். விடுமுறைக்காக சென்றிருந்த நேரத்தில் ரிஷப் பந்துக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=30&page=10", "date_download": "2019-07-20T01:02:00Z", "digest": "sha1:J7YLASLDTPDXAYYRFK5E72N5THNTPHMX", "length": 25146, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \nகாக்கைக்கு உணவு வைப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா..\nதோஷத்தை போக்கி நன்மை செய்யும் பரிகாரங்கள் சிலவற்றை தெரிந்துக்கொள்வோம்...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\n��ாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nஇலங்கை WhatsApp – Viber பயனாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்\nஇலங்கை அரசாங்கம் முக்கிய விடயம் ஒன்றில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய பிரபல சமூக......Read More\nஎல்.ஜி. 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஎல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது.......Read More\nபுத்தம் புதிய செயல்திறன் மற்றும் தோற்றத்திற்கு மாறும் மாருதி ஆல்டோ...\nஇந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மாருதி ஆல்டோ கார் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு நவீனமாக மாற்ற......Read More\nஎல்ஜி-ன் 5ஜி போன்கள் பிப்ரவரியில் வெளியீடு\nஎல்ஜி நிறுவனம், அதன் 5ஜி போனை வருகின்ற 25ஆம் தேதி நடைபெற இருக்கும் எம்.டபிள்யூ.சி மாநாட்டில்வெளியிட உள்ளது. இந்த......Read More\nபோலி செய்திகளை கண்டறிந்து எச்சரிக்கும் பிரவுசர்\nஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர நிறுவனங்களுக்கு போலி செய்திகள் பெரும் அச்சுறுத்தலாக......Read More\nபுதிய வடிவமைப்பு, கூடுதல் அம்சங்களுடன் உருவாகும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2\nஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி......Read More\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த தக் ஷா குழுவின் புதிய சாதனை\nசென்னை அண்ணா பல்கலைகழகத்தில், நடிகர் அஜீத்குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு......Read More\n1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட முதல் ஸ்மார்போன்\nசாம்சங் நிறுவனத்தின்கேலக்ஸி S10 Plus போன்கள் 12 ஜிபி ரேம் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்டது என்று தகவல் கசிந்துள்ளது. இதன் விலை......Read More\nபுதிய வடிவமைப்பில் அசத்தும் ட்விட்டர்\nபிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும்......Read More\nசியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வ வீடியோ\nசியோமி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் லின் பின் மடிக்கக்கூடிய ஸ்மாரட்போனின் வீடியோவை தனது......Read More\n16 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிவோ நிறுவனம் வை89 ஸ்மார்ட்போனினை ச��னாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வை89 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 2.5D வளைந்த......Read More\nஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு ரூ. 3,5000 வரை தள்ளுபடி\nஅமேசான் கிரேட் இந்தியன் சேலில், ஒன் பிளஸ் 6T ஸ்மார்ட்போனுக்கு 3,500 ரூபாய் வரையில் தள்ளுபடி சலுகை......Read More\nஇனி உலகம் முழுக்க வாட்ஸ்அப் மெசேஜ்களை இத்தனை பேருக்கு மட்டுமே ஃபார்வேடு...\nவாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஐந்து பேருக்கு மட்டும் ஃபார்வேடு செய்யக் கூடியதாக......Read More\nஉலகளாவிய ரீதியில் வாட்ஸ் அப் நிறுவனம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு\nஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே மீளஅனுப்ப (forward) முடியுமான வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன்......Read More\nகுட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nஉலக அளவில் கேஜெட் ரசிகர்களின் விரும்பத்திற்குரியதாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் குட்டியான ஐபோன் மாடல் iPhone......Read More\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில்,......Read More\nஆபத்தை ஏற்படுத்தும் பேஸ்புக்கின் 10 வருட போட்டோ சேலன்ஞ்ச்.\nபேஸ்புக்கில் வைரலாகி உள்ள 10 வருட போட்டோ சேலஞ்சை வைத்து பேஸ்புக் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வருவதாக......Read More\n ரெட்மி நோட் 6 ப்ரோவை விட நோட் 7 ப்ரோ விலை குறைவு\nசியோமி நிறுவனம் ரெட்மி நோட் 6 ப்ரோவை விட, நோட் 7 ப்ரோ விலை குறைவாக உள்ளவாறு அடுத்த மாதம் அறிமுகம்......Read More\nமீண்டும் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர் போன்\nமோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு......Read More\nஹேக் செய்தால் 7 கோடி பரிசு- டெஸ்லா\nடெஸ்லா காரின் மென்பொருளை ஹேக் செய்தால் ரூ. 7 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பக் கண்டுபிடிக்கும்......Read More\nநிசான் கிக்ஸ் எஸ்.யு.வி. விநியோக விவரம்\nநிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய......Read More\nஆப்பிள் ஐ-போன்: இவ்வருடம் அதிரடி அறிமுகம் தரமோ உயர்வு\nலாஸ் ஏஞ்சலிஸ், ஜன.16- ஆப்பிள் நிறுவனம் தவறாமல் ஆண்டுதோறும் புத்தம் புதிய ஐ-போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.......Read More\nநிலவில் முளைத்த முதல் வித்து\nசீனாவின் சாங் இ-4 விண்கலத்தில் நிலவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட வித்துக்கள் முளைத்துள்ளதாக சீன விண்வெளி ஆய்வு......Read More\nவிற்பனை குறைந்ததால் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள்\nசர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் மாடல்களின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின்......Read More\nபூமிக்கு கிடைத்த ரேடியோ சிக்னல்….\nசுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டு தொலைவில் இருந்து(வேற்று கிரகம் ஒன்றில் இருந்து) ரேடியோ சிக்னல் ஒன்று பூமிக்கு......Read More\nஇரண்டு புதிய ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்த சியோமி\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. சமீபத்தில்......Read More\nஆப்பிள் போன்று சரிவை சந்திக்கும் சாம்சங்\nசாம்சங் எலெக்டிராணிக்ஸ் கோ நிறுவனம் தனது நிகர லாபம் 28.7 சதவிகிதம் சரிந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.......Read More\nபாய் போன்று சுருட்டக்கக்கூடிய டி.வி.யை அறிமுகம் செய்த எல்.ஜி.\nஎல்.ஜி. நிறுவனம் சுருட்டக்கக்கூடிய வசதி கொண்ட சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் மாடலை சர்வதேச நுகர்வோர் மின்சாதன......Read More\nதமிழ் மொழி வசதியுடன் ஜியோ பிரவுசர் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தமிழ் மொழி வசதியுடன் புதிய மொபைல் பிரவுசரை அறிமுகம்......Read More\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். தளத்தில் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய 2.19.10.21 அப்டேட் மூலம்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட��் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்ன���ப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38003", "date_download": "2019-07-20T00:54:51Z", "digest": "sha1:MPMBB33GMJPGWBSWSAQU276GC3JIPRHV", "length": 13105, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "140 கோடி பேரை நோய் தாக்கும�", "raw_content": "\n140 கோடி பேரை நோய் தாக்கும் அபாயம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.உடற்பயிற்சி செய்வது உடல் நலனுக்கு சிறந்தது. இதன் மூலம் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.\nஆனால் உடற்பயிற்சி செய்வது முக்கியம். அதை செய்யாவிட்டால் இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n‘தி லான்சைட் குளோபல் ஹெல்த்’ என்ற அறிவியல் நாளிதழில் உலக சுகாதார நிறுவனம் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது.\nஅதில் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடை பயிற்சி, நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதாரண உடற்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும்.\nஇல்லாவிடில் சுமார் 75 நிமிட நேரம் கடினமான உடற்பயிற்சியான ஓடுதல், குழு விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.அத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களும், பெண்களும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர் என கூறப்படுகிறது.\nஅதுகுறித்த ஆய்வு கடந்த 2001-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டது. 168 நாடுகளில் 19 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம��� விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/23", "date_download": "2019-07-20T01:51:44Z", "digest": "sha1:VAACGMXBNDZWJ24PNBE6FR6N65IFJTIF", "length": 9278, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅவுஸ்ரேலியப் பயணத்தில் இருந்து மங்கள சமரவீர விலகல்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தில் இருந்து அமைச்சர் மங்கள சமரவீர விலக்கப்பட்டுள்ளார்.\nவிரிவு May 23, 2017 | 5:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிலக் மாரப்பனவினால் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் நெருக்கடி\nசிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு May 23, 2017 | 3:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை மீது கவனத்தைக் குவித்த அமெரிக்க உயர் அதிகாரி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் பில் ரொட், நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிட்டுள்ளார்.\nவிரிவு May 23, 2017 | 3:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்\nஇன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 23, 2017 | 3:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்\nபெலாரஸ் நாட்டில் இருந்து போர்த்தளபாடங்களைக் கொள்வனவு செய்வதில் சிறிலங்கா இராணுவம் ஆர்வம் கொண்டுள்ளதாக, பெல்டா என்ற பெலாரஸ் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 23, 2017 | 2:53 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபிரித்தானியாவில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி – 50 பேர் காயம்\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் உள்ள உள்ளக அரங்கு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 20 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் 50இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nவிரிவு May 23, 2017 | 2:15 // பிரித்தானியாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/52881-few-congress-mla-s-join-bjp-from-goa.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-20T00:43:45Z", "digest": "sha1:VNAQ2U7P4NUSHGT2RPWEN3SNCD25GMZL", "length": 10343, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் | Few congress MLA's join bjp from Goa", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nகோவாவில் கூட்டணி சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பயன்படுத்தி, ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.\nRead Also -> சபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்\nகோவா மாநில காங்கிரஸ் தலைவர் கூறும் போது “தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரசுக்கு அழைப்பு விடுக்காமல், பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது தவறு என்பதாலும், ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளதாலும் எங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.\nRead Also -> நட்சத்திர ஓட்டலில் துப்பாக்கியால் மிரட்டிய முன்னாள் எம்.பி. மகன்\nகாங்கிரஸின் கோரிக்கை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காவிட்டாலும், தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்துள்ள விஷயம் காங்கிரஸ் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளனர். இன்று மாலை அவர்கள் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைகிறார்கள்\nRead Also -> மாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\nசெய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ சுபாஷ், “எங்களோடு சேர்ந்து இன்னும் சிலரும் வரும் நாட்களில் பாஜகவில் இணைவார்கள்” என தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் இந்த திடீர் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nசபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\n“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\n“மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம்” - ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் காட்டம்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆந்திராவில் திருடன் தமிழகத்தில் ஜோசியன் \nசபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை நிறைவேற்றுவோம்: பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59391-akhilesh-and-mayawati-announce-sp-bsp-alliance-in-madhya-pradesh-and-uttarakhand.html", "date_download": "2019-07-20T00:59:39Z", "digest": "sha1:5MUBRKWORFRFQUJPA2XI6LC5EFCCPOHL", "length": 12643, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி | Akhilesh and Mayawati announce SP-BSP alliance in Madhya Pradesh and Uttarakhand", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகாங்கிரஸூக்கு தலைவலியாகும் மாயாவதி மற்றும் அகிலேஷ் கூட்டணி\nதமிழக அரசியல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்க, வட இந்தியாவிலும் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்திலுள்ள 80 இடங்களையும் எந்தக் கட்சி பெறுமோ, அவர்களோ இந்திய அளவில் தனிப்பெரும் கட்சியாக மாறி ஆட்சி அமைப்பார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் இம்முறை அத்தகைய சூழலுக்கான வாய்ப்பை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி மாற்றும் முனைப்பில் களம் இறங்கியுள்ளன. உ.பி.யில் இதுவரை தனித்து போட்டியிட்டு பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வழிவிட்டு வந்த இருவரும் தற்போது கூட்டணி அமைத்து செக் வைத்துள்ளனர்.\nபிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்து, இந்தக் கூட்டணியை சமாளிக்க காங்கிரஸ் எண்ணியது. அவரும் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். மாயாவதி-அகிலேஷ் கூட்டணியில் காங்கிரஸ் இணைப்பை பிரியங்கா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடப்பது போல் தெரியவில்லை. இரு கட்சிகளும் போட்டியிடும் இடங்கள் வரைக்கும் அறிவித்து விட்டனர். ஆக, காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப் பிரதேசம் பெரிய அளவில் கை கொடுக்காது என்ற நிலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் குறித்து மாயாவதி பல சமயங்களில் கடும் விமர்சனங்களை வைத்து வருவதன் மூலம், கூட்டணிக்கான கதவை சாத்திவிட்டார் என்றே தெரிகிறது.\nஉ.பி.யை தொடந்து தற்போது மத்தியப் பிரதேசத்திலும் கூட்டணி அறிவிப்பை மாயாவதி - அகிலேஷ் வெளியிட்டுள்ளனர். இருவரும் இணைந்து அங்குள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளனர். ம.பி.யில் இவர்கள் இருவருக்குமான செல்வாக்கு என்பது குறைவாக இருந்த போதிலும் கூட, இவர்கள் ஓட்டுகளை பிரிக்கும் வல்லமை கொண்டவர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை சற்று கடினப்படுத்திய கூட்டணி இவர்கள். இருவருக்கும் சேர்த்து 6 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதனை கொண்டு சில இடங்களில் காங்கிரஸ் அ��்லது பாஜகவின் வெற்றியை தடுத்து நிறுத்த முயல்வார்கள்.\nஇந்நிலையில்தான் மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் 26 இடங்களிலும், சமாஜ்வாதி 3 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசத்தை தாண்டி இவர்களது கூட்டணி விரிவடைந்துள்ளது. டெல்லியில் இப்போது வரை காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் பாஜக வலிமையான கூட்டணியிலுள்ளது. மேற்கு வங்கத்தில் மமதா கூட்டணி அமைப்பாரா என்பது சந்தேகம். ராஜஸ்தானை தவிர காங்கிரஸ் பெரிய அளவில் பலமாக இல்லை. இந்நிலையில் தொடரும் மற்ற கட்சிகளின் கூட்டணி அறிவிப்புகள், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாகவே முடிய வாய்ப்புள்ளது.\nதனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் கேட்டு வாங்கிய விஜய் சேதுபதி\nஆறுமுகசாமி ஆணையம் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6ஆவது முறையாக சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுதந்திர தின உரை - மக்கள் கருத்து தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு\n“மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு” - கர்நாடக ஆளுநர் கெடு\nஉச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரி கர்நாடக காங். மனு\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்தி திடீர் தர்ணா\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nவிடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா\nகுஜராத்: காங். முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்தனர்\nஎங்கள் எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது - கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் அமளி\nவருமான வரித்துறை பிடியில் மாயாவதி உடன்பிறப்பு\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனது பைக்கிற்கு பிறந்த தேதியைக் கேட்டு வாங்கிய விஜய் சேதுபதி\nஆறுமுகசாமி ஆணையம் - ஓ.பன்னீர்செல்வத்திற்கு 6ஆவது முறையாக சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/sri-lankan-team-19-09/", "date_download": "2019-07-20T01:46:38Z", "digest": "sha1:33KDCSJ45RHWMMD6BM5CN4UNZM7NRS6C", "length": 7181, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை நாடுதிரும்பியது! | vanakkamlondon", "raw_content": "\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை நாடுதிரும்பியது\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை நாடுதிரும்பியது\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியது.\nதொடரின் மூன்றாவது போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் அபுதாபியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கார் ஆப்கான் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஆப்கானிஸ்தான் அணி சார்பாக ரஹ்மத் ஷாஹ் 72 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.\n250 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி 41.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியின் தொடர் தோல்வியையடுத்து 14 ஆவது ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து வெளியேறுவதற்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஓய்வு குறித்து டோனி ஏதும் கூறவில்லை\nஐசிசி விருதுகளை அள்ளி அசத்தும் கோலி\nஒரே அத்தியாயத்தில் ஐந்து சதங்கள்\nதேசிய மரம் நடுகை வாரத்தில் உங்கள் வீட்டில் ஒரு மரம்\nஅமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனை கொலை\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய வி��யங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/category/group-1/", "date_download": "2019-07-20T01:30:14Z", "digest": "sha1:PX2DVKJEJ2WJDHURN4D7C6CFZO3JGWBS", "length": 121954, "nlines": 651, "source_domain": "iyachamy.com", "title": "Group 1 | Iyachamy Academy", "raw_content": "\nTNPSC குருப் 1 பிரதானத் தேர்வு/வகுப்புகள்/ தேர்வுப்பயிற்சி/அஞ்சல் வழித்தேர்வுக்கான\nதாள் – 1 – தேர்வு அட்டவனை\nதேர்வுகள் /வகுப்புகள் ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும்\nபகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு,\nபகுதி-2 – கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, தகவல் தொழில்னுட்பம்\nதேர்வுவரிசை பாடப்பகுதி படிக்க/ பார்க்கவேண்டியபுத்தகங்கள்\n1/8/17 பேரண்டத்தின்அமைப்பு-பொதுஅறிவியல்விதிகள்-புதியஉருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசியஅறிவியல்ஆராய்ச்சிகூடங்கள்-பருப்பொருள்களின்பண்புகளும்,இயக்கங்களும்,-இயற்பியல்அளவுகள்,அளவீடுகள்மற்றும்அலகுகள்-விசை,இயக்கம்மற்றும்ஆற்றல்-காந்தவியல்,மின்சாரவியல்மற்றும்மின்னனுவியல்-வெப்பம்,ஒளிமற்றும்ஒலி தமிழ்நாடு பள்ளிப்பருவ பாட நூல்கள் 2004 பதிப்பு / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n4/8/17 ஐரோப்பியர்களின்வருகை-பிரிட்டிஷ்ஆதிக்கம்ஆட்சி.பிரிட்டிஷாரின்ஆட்சியினால்சமூக-பொருளாதார-பண்பாட்டுமாற்றங்கள்-இந்தியசமூகச்சமயசீர்திருத்தஇயக்கங்கள்எழுச்சி தமிழ் நாடு பாட நூல மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு , டாக்டர் கே வெங்கடேசன்\n7/8/17 கொடுக்கப்பட்டுள்ளதரவுகளைதகவலாகமாற்றுதல்-புள்ளிவிவரம்சேகரித்தல்- வகைப்படுத்துதல்மற்றும்அட்டவனைப்படுத்துதல்-குழு-வரைபடம்மற்றும்விளக்கபடம்-முழுமைத்தொகுதியாகதகவல்களைதெரிவித்தல்-கொடுக்கப்பட்டதகவல்களைபகுப்பாராய்வுசெய்தல் பழைய வினாத்தாள் தொகுப்பு மற்றும் கணியன் புத்தகம் , தமிழில் எழுதுபவர்களுக்காக மட்டுமே – பள்ளிப்பாட நூல்கள் 6 முதல் 10 வரை கணிதம் பயிற்சி வினாக்கள்\n10/8/17 அனுமற்றும்அனுக்கருஇயற்பியல்–வானியல்மற்றும்விண்ணியல்அறிவியல்- நிறமாலைஇயல் –பூகோளஇயற்பியல்-தனிமங்கள்மற்றும்சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள்மற்றும்உப்புகள்-செயற்கைஉரங்கள்-உயிர்கொல்லிகள்- நுண்ணுயிரிக்கொல்லிகள்-கார்பன், நைட்ரஜன்மற்றும்அதன்கூட்டுப்பொருட்கள் தமிழ் நாடு பள்ளிப்பருவ பாட நூல்கள் 2004 பதிப்பு / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n13/8/17 இந்தியப்பண்பாட்டின்தன்மைகள்-வேற்றுமையில்ஒற்றுமை-இனம், நிறம்,மொழிமற்றும்பழக்கவழக்கங்கள்-மதச்சார்பற்றநாடு-கலைஇலக்கிய , நடனம் , இசைமற்றும்பண்பாட்டுஅமைப்புகள்- தமிழ் நாடு பாட நூல மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு , டாக்டர் கே வெங்கடேசன்/ கலை பொருளாதார அமைப்புகளை பொறுத்தவரை இந்தியா ஆண்டுப்புத்தகம்\n15/8/17 சதவீதம்-மீ.பெ.வ. மற்றும்மீ.சி.ம, விகிதம்மற்றும்விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டுவட்டி- பரப்பளவு-கனஅளவு- நேரம்மற்றும்வேலை – நிகழ்தகவு பழைய வினாத்தாள் தொகுப்பு மற்றும் கணியன் புத்தகம் , தமிழில் எழுதுபவர்களுக்காக மட்டுமே/ பள்ளிப்பாட நூல்கள் 6 முதல் 10 வரை கணிதம் பயிற்சி வினாக்கள்\n17/8/17 உயிர்வேதியல்மற்றும்உயிரித்தொழில்னுட்பம்-மின்வேதியல்-பாலிமர்மற்றும்பிளாஸ்டிக்வாழ்க்கைஅறிவியலின்முக்கியகருத்துக்கள்-செல்லின்அடிப்படைபற்றியஅறிவியல்-உயிரினங்களின்பல்வேறுவகைகள்-உணவூட்டம்மற்றும்திடஉணவு-சுவாசம்-சத்துணவியல்மற்றும்உணர்வியல்-வளர்சிதைமாற்றவெளியேற்றம்-உயிரித்தொடர்பியல் தமிழ் நாடு பள்ளிப்பருவ பாட நூல்கள் 2004 பதிப்பு / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n19/8/17 பகுத்தறிவாளர்கள்எழுச்சி-தமிழ்நாட்டில்திராவிடஇயக்கம்-அரசியல்கட்சிகள்மற்றும்அதன்பிரபலதிட்டங்கள்-தேசியமறுமலர்ச்சி-1857குமுன்பிரிட்டிஷாருக்குஏற்பட்டஎழுச்சி-1857 பெருங்கலகம்-இந்தியதேசியகாங்கிரஸ்-தேசியத்தலைவர்களின்எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்- நேதாஜி- தீவிரவாத இயக்கங்கள் தமிழ் நாடு பாட நூல மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு , டாக்டர் கே வெங்கடேசன்-கூடுதல் குறிப்புகள் வழங்கப்படும்\n21/8/17 தகவல்தொழில்நுட்பம்-அடிப்படைசொற்கள்-தகவல்தொடர்பு- தகவல்தொழில்நுட்பத்தின்பயன்பாடு- முடிவெடுத்தல்மற்றும்பிரச்சனைகளைதீர்த்தல்-கணிப்பொறியின்அடிப்படைமற்றும்அடிப்படைச்சொற்கள் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n23/8/17 இரத்தம்மற்றும்இரத்தசுழற்சி- நாளாமில்லாசுரப்பிமண்டலம்அமைப்பு-இனப்பெருக்கஅமைப்புமுறை-மரபியல்மற்றும்பாரம்பரியஅறிவியல்-விலங்குகள்,மனிதன்,தாவரம்இவற்றின்வாழ்வியல்-அரசின்அறிவியல்தொடர்பானகொள்கைகள்மற்றும்நிறுவனங்கள்-அறிவியல்தொழில்ந���ட்பத்தின்பங்களிப்பு–சாதனை-தாக்கம்-ஆற்றலில்தன்னிறைவு- எண்னெய்வளம்கண்டறிதல் பாதுகாப்புஆராய்ச்சிதொடர்பானநிறுவனங்கள்- கடல்ஆராய்ச்சிமற்றும்மேம்பாடு தமிழ் நாடு பள்ளிப்பருவ பாட நூல்கள் 2004 பதிப்பு / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n25/8/17 தேசியபோராட்ட்த்தின்பல்வேறுநிலைகள்-பல்வேறுசட்டங்கள்-உலகப்போர்கள்அதன்இறுதிநிலை – மதவாதமும்தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில்தமிழ்நாட்டின்பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார்மற்றும்பலர் தமிழ் நாடு பாட நூல மற்றும் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு , டாக்டர் கே வெங்கடேசன்- கூடுதல் குறிப்புகள் வழங்கப்படும்.\n27/8/17 தொலைநுண்ணுனர்வுதொழில்நுட்பம்மற்றும்அதன்பயன்பாடுகள்- உயிரியநலம்மற்றும்சுகாதாரம்-பல்லுயிரினவேறுபாடும்அதன்பாதுகாப்பும்-மனிதநோய்கள்முன்தடுப்புமற்றும்பராமரித்தல்-பரவும்தன்மையுள்ளநோய்கள்-பரவாத்தன்மையுள்ளநோய்கள்-மதுஅடிமையாதல்மற்றும்போதைப்பொருட்கள்- சுற்றுச்சூழல்மற்றும்சூழலியல்\nதமிழ் நாடு பள்ளிப்பருவ பாட நூல்கள் 2004 பதிப்பு / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.\nதாள் -2 – தேர்வு அட்டவணை\nஇந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம் இந்தியாவில் மற்றும் இந்தியப்புவியியல்\nதமிழ்மொழி-தமிழ்ச்சமூகம்- பண்பாடு மற்றும் பாரம்பரியம் அல்லது ஆங்கிலமொழி\n29/8/17 மாநிலஅரசுஅமைப்பு-பணிகள்-கட்டுபாட்டுமுறைகள்- மத்தியஅரசுஅமைப்பு-பணிகள்-கட்டுபாட்டுமுறைகள்–மாவட்டநிர்வாகம்-மக்கள்நலம்சார்ந்ததிட்டங்களில்மாவட்டநிர்வாகத்தின்பங்கு–சமூகநலம்-மத்தியஅரசுதிட்டம்- மத்தியஅரசால்தமிழகத்தில்செயல்படுத்தப்படும்நலத்திட்டங்கள்- மா நில அரசின் சமூக நலத்திட்டங்கள் மத்தியமற்றும்மாநிலஆட்சிமுறைமற்றும்தமிழகத்துடனானசிறப்புதொடர்புசம்பந்தமாக – ஐயாச்சாமி முருகன் ,\n31/8/17 இந்தியஅரசியல்அமைப்பு-அரசியலைப்பின்முகவுரை-அரசியலைப்பின்சிறப்பியல்புகள்-மத்திய – மாநிலமற்றும்மத்தியஆட்சிப்பகுதிகள்-குடியுரிமை-அடிப்படைஉரிமைகள் –கடமைகள் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் இந்திய அரசியலைமைப்பு டாக்டர் வெங்கடேசன் அல்லது சந்திரசேகர் புத்தகம்\n2/9/17 பூமியும்பேரண்டம்-சூரியகுடும்பம்-கா��்றுமண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலைமற்றும்தட்பவெப்பநிலை- நீர்வளஆதாரங்கள்-இந்தியஆறுகள்-மண்வகைகள், கனிமங்கள்மற்றும்இயற்கைவளங்கள்-காடுகள்மற்றும்வனஉயிரிகள்-விவசாயமுறைகள்- மீன்வளம் 6 லிருந்து 10 வரை புவியியல் பாடப்பகுதி/ கூடுதல் பாடக்குறிப்புகள் தமிழிலேயே வழங்கப்படும்\n1. பண்டைத்தமிழர்வாழ்வியல்சிந்தனைகள்– வீரம், காதல், அறம், அறக்கோட்டுவழிபாடுகள்மற்றும்சடங்குமுறைகள்\n/Précis writing. தனியாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n6/9/17 தமிழகதொழிற்சாலைஅமைவிடங்கள்-பொதுப்பணிகளில்மாநிலஅரசாங்கம்- பணியாளர்தேர்வுமுகமைகள்மாநிலஅளவில் – மாநிலஅரசின்நிதிதொடர்பாக- நிதிஆதாரங்கள்-ஆண்டுவரவுசெலவு(பட்ஜெட்) மற்றும்மாநிலநிதிநிர்வாகம்- மத்தியமற்றும்மாநிலஅரசுகளுக்குஇடையேயானஉறவுகள்- இந்தியதொழில்அமைவிடங்கள்- பொதுப்பணிகளில்மத்தியஅரசின்பங்கு- மத்தியஅரசுஅளவிலானபணியாளார்தேர்வுமுகமைகள்- மத்தியஅரசின்நிதிதொடர்பாக- நிதிஆதாரங்கள்- ஆண்டுவரவுசெலவுதிட்டம் (பட்ஜெட்)- நிதிநிர்வாகம்- மத்தியமற்றும்மாநிலஆட்சிமுறைமற்றும்தமிழகத்துடனானசிறப்புதொடர்புசம்பந்தமாக – ஐயாச்சாமி முருகன் ,\n8/9/17 அரசுநெறிமுறைக்கோட்பாடுகள், கடமைகள் -மனிதஉரிமைப்பட்டயம்-மத்தியச்சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச்சட்டமன்றம்-ஜம்முகாஷ்மீரின்நிலை 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் இந்திய அரசியலைமைப்பு டாக்டர் வெங்கடேசன் அல்லது சந்திரசேகர் புத்தகம் / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும் தமிழில்\n10/9/17 போக்குவரத்துமற்றும்தரைவழிப்போக்குவரத்துமற்றும்தகவல்பரிமாற்றம்-சமூகப்புவியியல்-மக்கட்தொகைஅடர்த்திமற்றும்பரவல்-இயற்கைப்பேரழிவுகள்-பேரிடர்நிர்வாகம்-இந்தியப்பெருங்கடல், அரேபியக்கடல், வங்காளவிரிகுடாவின்அடிப்பரப்புஅமைவுநிலை- பருவநிலைமாற்றம்அதன்தாக்கம்மற்றும்செயல்பாடுகள்-மாசுக்கட்டுப்பாடு 6 லிருந்து 10 வரை புவியியல் பாடப்பகுதி/ கூடுதல் பாடக்குறிப்புகள் தமிழிலேயே வழங்கப்படும்\n12/9/17 1. தமிழர்சமயமும்பண்பாட்டுநெறிமுறைகள்– சைவம்– வைணவம்\n2. தமிழர்பண்பாட்டுகலையும்நாகரீகமும் – இயல் , இசை , நாடகம், ஓவியம் , சிற்பம், நாட்டுப்புறக்கலைகள்\nEssay writing on current issues தனியாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n14/9/17 நிர்வ��கத்தில்தகவல்தொழில்நுட்பத்தைபயன்படுத்துதல்- மாநிலஅளவில்மின்ஆளுகை (E-Governance)- இயற்கைப்பேரிடர்கள்-மத்தியமற்றும்மாநிலஅளவில்பேரிடர்கள்- பேரிடர்தொடர்பானதிட்டமிடல்-மத்தியஅரசின்செயல்பாடுகளில்தகவல்தொழில்நுட்பத்தைபயன்படுத்துதல்- மத்தியஅரசுஅளவில்மின்ஆளுகை மத்தியமற்றும்மாநிலஆட்சிமுறைமற்றும்தமிழகத்துடனானசிறப்புதொடர்புசம்பந்தமாக – ஐயாச்சாமி முருகன் ,\n16/9/17 உள்ளாட்சிஅரசாங்கம்-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு-இந்தியநீதித்துறை-சட்ட்த்தின்ஆட்சி-இந்தியக்கூட்டாண்மை-மத்தியமாநிலஉறவுகள்- நெருக்கடிகாலநிலைகளும்அதன்கூறுகளும்-இந்தியகுடிமைப்பணிகள்- நலஅரசாங்கஅமைப்பில்காணப்படும்நிர்வாகச்சிக்கல்கள்-மாவட்டநிர்வாகத்தில்காணப்படும்சிக்கல்கள் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் இந்திய அரசியலைமைப்பு டாக்டர் வெங்கடேசன் அல்லது சந்திரசேகர் புத்தகம் / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n18/9/17 1. தற்காலவாழ்வியல்சமூகவாழ்க்கை –சாதி , சமயம் , பெண்கள் , கல்வி , அரசியல், பொருளியல், வணிகம் , வெளிநாட்டுத்தொடர்புகள்\n20/9/17 தேர்தல்கள்-மத்தியதேர்தல்ஆணையம்-மாநிலதேர்தல்ஆணையம்-அரசுஅலுவல்மொழி – அரசியலைப்பின் 8 வதுஅட்டவனை- அரசியலைமைப்புதிருத்தங்கள்-அரசியலமைப்பின்அட்டவனைகள்-வெளினாட்டுநிகழ்வுகள்இந்தியாவின்பன்னாட்டுஉறவுகள்மற்றும்அண்டைநாடுகளின்தொடர்புகள்- பாதுகாப்புமற்றும்இராணுவம்தொடர்பானசெய்திகள்- அணுக்கொள்கை – நிகழ்வுகள்மற்றும்முரண்பாடு- வெளிநாடுவாழ்இந்தியர்கள்அவர்களுடையபங்களிப்புஇந்தியமற்றும்உலகஅளவில்\n12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் இந்திய அரசியலைமைப்பு டாக்டர் வெங்கடேசன் அல்லது சந்திரசேகர் புத்தகம் / கூடுதல் பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\nதாள் -3 – தேர்வு கால அட்டவணை\nநடப்பு பொருளாதாரப் போக்கு_இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்\n22/9/17 இந்தியப்பொருளாதரத்தின்இயல்புகள்-ஐந்தாண்டுதிட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள்மற்றும்வேளாண்மை-வேளாண்மையில்அறிவியலின்பயன்பாடு-தொழில்வளர்ச்சி-மூலதன்ஆக்கம்மற்றும்முதலீடுகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு , கலியமூர்த்தி , அல்லது சடகோபன் , அல்லது ம. பொ.குருசாமி, / பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n24/9/17 மக்கள்தொகைவெடிப்பு–வேலைவாய்ப்பின்மைபற்றியநிகழ்வுகள்இந்தியமற்றும்தமிழகஅளவில்–குழந்தைதொழிலாளார்–பொருளாதாரப்போக்கு– வறுமை–தூய்மை – நகர்ப்புறமற்றும்ஊரகப்பகுதிகள்-பொருளாதாரமேம்பாட்டுதாக்கத்தால்பண்பாடுமற்றும்பாரம்பரியத்தைஇழத்தல்–நகர்மயமாதம்மற்றும்சமூகத்தில்நகர்மயமாதலின்விளைவு–கல்வி– கல்விமற்றும்பொருளாதாரவளர்ச்சிக்குஇடையேயானதொடர்பு 11 ஆம் வகுப்பு பொருளாதாரம் ,மற்றும் பிரத்யேக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n26/9/17 கல்வியறிவின்மை-பொதுவாழ்வில்ஊழல்–ஊழல்முன்தடுப்புநடவடிக்கைகள்– மத்தியஊழல்கண்காணிப்புஆணையம்–மக்கள்நீதிமன்றம் (லோக்அதாலத்)-குறைதீர்ப்பாளர்–மத்தியகணக்குதணிக்கையாளர்–கல்வியறிவின்மை–பெண்கள்மேம்பாடு– பெண்கள்மேம்பாட்டுநடவடிக்கைகளில்அரசின்பங்கு–அனைத்துதுறைகளிலும் பெண்களுக்குஇழைக்கப்படும் அநீதிகள்–குடும்ப வன்முறை–வரதட்சனைப்பிரச்சனை– பாலியல்தாக்குதல் 11 ஆம் வகுப்பு பொருளாதாரம் ,மற்றும் பிரத்யேக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n28/9/17 பொதுத்துறைநிறுவங்களின்பங்களிப்புமற்றும்பங்குவிலக்கல்–அடிப்படைகட்டமைப்புமேம்பாடு–தேசியவருமானம்–பொதுநிதிமற்றும்நிதிக்கொள்கை–விலைக்கொள்கைமற்றும்பொதுவிநியோகமுறை–வங்கியியல் –பண்ம்மற்றும்பணக்கொள்கை– அந்நியநேரடிமுதலீட்டின்பங்களிப்பு–உலகவர்த்தகநிறுவன்ம்–உலகமயமாதல்–தனியார்மயமாதல் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு , கலியமூர்த்தி , அல்லது சடகோபன் , அல்லது ம. பொ.குருசாமி, / பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n30/9/17 நாட்டின்வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகள்– மதவன்முறை– தீவிரவாதம் மற்றும் வகுப்புவாதம்– சிறுபான்மையினரின் பிரச்சனைகள்– மனிதஉரிமைகள் தொடர்பாக–தகவல் அறியும் உறிமை–மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்கள் 11 ஆம் வகுப்பு பொருளாதாரம் ,மற்றும் பிரத்யேக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n2/10/17 கிராமநலம்மற்றும்நலம்சார்ந்ததிட்டங்கள்–சமூகம்சார்ந்தபிரச்சனைகள்–கல்வி–மக்கள்தொகை–வேலைவாய்ப்பு–சுகாதாரம்–வறுமை–மனிதவளமேம்பாடு– நிலைத்தபொருளாதாரவளர்ச்சி–தமிழத்தின்பொருளாதாரபோக்கு–ஆற்றல்மற்றும்அதன்பல்வேறுமூலங்கள்மற்றும்வளர்ச்சி– நிதிக்குழு–தேசியவளர்ச��சிகுழு–திட்டக்குழு – வறுமைஒழிப்புத்திட்டங்கள்.\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு , கலியமூர்த்தி , அல்லது சடகோபன் , அல்லது ம. பொ.குருசாமி, / பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n4/10/17 நான்குநிர்வாகத்தூண்களான – நீதித்துறை- நிர்வாகத்துறை-சட்டமியற்றுதல்- ஊடகங்களுக்கிடையேஉள்ளநம்பிக்கைமற்றும்வேறுபாடுகள்- கல்வி- கல்விமற்றும்பொருளாதாரவளர்ச்சிக்குஇடையேயானதொடர்பு- சமூகமுன்னேற்றத்திட்டம்-வேலைபெறும்உரிமைச்சட்டம்-சுயமேம்பாட்டுத்தொழில்கள்மற்றும்தொழில்முனைவோர்மேம்பாடு- சமூகநலத்தில்அரசுசாராநிறுவன்ங்களின்பங்களிப்பு-அரசின்சுகாதரக்கொள்கைதொடர்பானவை.\n11 ஆம் வகுப்பு பொருளாதாரம் ,மற்றும் பிரத்யேக பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n5/10/11 நடப்பு நிகழ்வுகள் ஜன்வரி முதல் மே வரை\n6/10/17 உலகமயமாதலின்பக்கவிளைவு– இந்தியாவில்நிதிக்குழப்பத்தின்நோக்கு – மூலதனம்வழிந்தோடுதல் – பங்குச்சந்தையில்தாக்கம்– வங்கியியலில்தாக்கம்– தொழில்துறைமற்றும்ஏற்றுமதியில்தாக்கம்– வேலைவாய்ப்புமற்றும்வறுமையில்தாக்கம்– இந்தியப்பொருளாதாரதொலைநோக்கு–\nஇந்தியப்பொருளாதாரத்தின்தன்மை– மையவங்கியின்சமாளிப்புநடவடிக்கைகள்– அரசின்சமாளிப்புநடவடிக்கைகள்– இடர்மற்றும்சவால்கள்– பணக்கொள்கை– நிதிக்கொள்கை– நிதிநிலைப்புத்தன்மை– ஏற்றுமதியிமாற்றியமைத்தல்– உள்நாட்டுநுகர்வைஊக்கப்படுத்துதல்– பொதுச்செலவைபெருக்குதல்–வேலைவாய்ப்பைஉருவாக்குதல்– உற்பத்திசார்ந்ததுறைகளுக்குகடன்முறைப்படுத்துதல்– அமைப்புரீதியானமாற்றத்தைஏற்படுத்துதல்– மக்களின்வாங்கும்சக்தியைஅதிகரித்தல்\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு , கலியமூர்த்தி , அல்லது சடகோபன் , அல்லது ம. பொ.குருசாமி, / பாடக்குறிப்புகள் வழங்கப்படும்\n7/10/17 நடப்பு நிகழ்வுகள் ஜீன் முதல் செப்டம்பர் வரை பாடக்குறிப்புகள் அனைத்தும் பிரத்யேகமாக வழஙக்ப்படும்\n8/10/17 முழுத்தேர்வு தாள் – 1\nமுழுத்தேர்வு தாள் – 2\n10/10/17 முழுத்தேர்வு தாள் – 3\nநடப்பு நிகழ்வுகளுக்கான தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும்.\nஅஞ்சல் வழித்தேர்வர்கள் மற்றும் பயிற்சி தேர்வு எழுதுவோர்க்கு தேர்வுக்கு முன்னர் குறிப்புகள் வழங்கப்படும், நேரடி வகுப்பில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பும் முடிந்த பின்���ு குறிப்புகள் வழங்கப்படும்.\nஇதில் கொடுக்கப்பட்ட தேர்வு 1 முதல் ஐந்து வரை இரண்டு நாள் இடைவெளியிலும், 6 க்கு பின் உள்ள தேர்வுகள் அனைத்தும் 1 நாள் இடைவெளியில் நடத்தப்படும்.\nஅறிவியல் தொழில்னுட்பம் , கணிதம்,சமூக பொருளாதார பிரச்சனைகள், தமிழ்நாடு நிர்வாகம் , பொருளாதாரம், புவியியல் , மற்றும் நடப்பு நிகழ்வுகளுக்கு மட்டும் வகுப்புகள் எடுக்கப்படும்.\nவிளக்கமான குறிப்பேடு சேர்க்கையின் போது கொடுக்கப்படும்\nதாள் – I & II Ø 35 , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)\nØ 18 , 8 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)\nØ 9 , பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் 6 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)\nPaper – III Ø 35 , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)\nØ 18, 8 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)\nØ 3 பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)\nØ 4 ,முப்பது மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவேண்டும், ( 500 வார்த்தைகளில்)\nபண்டைத்தமிழர்வாழ்வியல்சிந்தனைகள்– வீரம், காதல், அறம், அறக்கோட்டுவழிபாடுகள்மற்றும்சடங்குமுறைகள்\nதமிழர்பண்பாட்டுகலையும்நாகரீகமும் – இயல் , இசை , நாடகம், ஓவியம் , சிற்பம், நாட்டுப்புறக்கலைகள்\nதற்காலவாழ்வியல்சமூகவாழ்க்கை –சாதி , சமயம் , பெண்கள் , கல்வி , அரசியல், பொருளியல், வணிகம் , வெளிநாட்டுத்தொடர்புகள்\nTNPSC குருப் 1 முதன்மைத் தேர்வு பாடத்திட்டம் தமிழில்/ வினாத்தாள் அமைப்பு\nபகுதி-1 நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு\nஐரோப்பியர்களின் வருகை-பிரிட்டிஷ் ஆதிக்கம் ஆட்சி.பிரிட்டிஷாரின் ஆட்சியினால் சமூக-பொருளாதார-பண்பாட்டு மாற்றங்கள்-இந்திய சமூகச் சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுச்சி-சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா-இந்தியப் பண்பாட்டின் தன்மைகள்-வேற்றுமையில் ஒற்றுமை-இனம், நிறம்,மொழி மற்றும் பழக்க வழக்கங்கள்-மதச்சார்பற்ற நாடு-கலை இலக்கிய பண்பாட்டு அமைப்புகள்-பகுத்தறிவாளர்கள் எழுச்ச��-தமிழ்நாட்டில் திராவிட இயக்கம்-அரசியல் கட்சிகள் மற்றும் அதன் பிரபல திட்டங்கள்-தேசிய மறுமலர்ச்சி-1857கு முன் பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட எழுச்சி-1857 பெருங்கலகம்-இந்திய தேசிய காங்கிரஸ்-தேசியத் தலைவர்களின் எழுச்சி-காந்தி, நேரு, தாகூர்- நேதாஜி- தேசிய போராட்ட்த்தின் பல்வேறு நிலைகள்-பல்வேறு சட்டங்கள்-உலகப் போர்கள் அதன் இறுதி நிலை – மதவாதமும் தேசப்பிரிவினையும்-சுதந்திரப்போராட்ட்த்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு-ராஜாஜி-வ.உ.சிதம்பரனார்-பெரியார்-பாரதியார் மற்றும் பலர்\nபகுதி-2 – கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை, தகவல் தொழில்னுட்பம்\nகொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளிவிவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப் பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டு வட்டி- பரப்பளவு-கன அளவு- நேரம் மற்றும் வேலை – நிகழ்தகவு- தகவல் தொழில்நுட்பம்-அடிப்படை சொற்கள்-தகவல் தொடர்பு- தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு- முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்-கணிப்பொறியின் அடிப்படை மற்றும் அடிப்படைச் சொற்கள்\nஇந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் மற்றும் மேம்பாடு\nபேரண்டத்தின் அமைப்பு-பொது அறிவியல் விதிகள்-புதிய உருவாக்கங்களும் ,கண்டுபிடிப்பும்-தேசிய அறிவியல் ஆராய்ச்சி கூடங்கள்-பருப்பொருள்களின் பண்புகளும்,இயக்கங்களும்,-இயற்பியல் அளவுகள்,அளவீடுகள் மற்றும் அலகுகள்-விசை,இயக்கம் மற்றும் ஆற்றல்-காந்தவியல்,மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல்-வெப்பம்,ஒளி மற்றும் ஒலி-அனு மற்றும் அனுக்கரு இயற்பியல்–வானியல் மற்றும் விண்ணியல் அறிவியல்- நிறமாலைஇயல் –பூகோள இயற்பியல்-தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்-அமிலங்கள் ,காரங்கள் மற்றும் உப்புகள்-செயற்கை உரங்கள்-உயிர்கொல்லிகள்- நுண்ணுயிரிக்கொல்லிகள்-ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்க வினைகள்-தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியல்-கார்பன், நைட்ரஜன் மற்றும் அதன் கூட்டுப்பொருட்கள்-உயிர்வேதியல் மற்றும் உயிரித்தொழில்னுட்பம்-மின்வேதியல்-பாலிமர் மற்று���் பிளாஸ்டிக் வாழ்க்கை அறிவியலின் முக்கிய கருத்துக்கள்-செல்லின் அடிப்படை பற்றிய அறிவியல்-உயிரினங்களின் பல்வேறு வகைகள்-உணவூட்டம் மற்றும் திட உணவு-சுவாசம்-சத்துணவியல் மற்றும் உணர்வியல்-வளர்சிதைமாற்ற வெளியேற்றம்-உயிரித் தொடர்பியல்.-இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி- நாளாமில்லா சுரப்பி மண்டலம் அமைப்பு-இனப்பெருக்க அமைப்பு முறை-மரபியல் மற்றும் பாரம்பரிய அறிவியல்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்- உயிரிய நலம் மற்றும் சுகாதாரம்-பல்லுயிரின வேறுபாடும் அதன் பாதுகாப்பும்-மனித நோய்கள் முன்தடுப்பு மற்றும் பராமரித்தல்-பரவும் தன்மையுள்ள நோய்கள்-பரவாத் தன்மையுள்ள நோய்கள்-மது அடிமையாதல் மற்றும் போதைப்பொருட்கள்-விலங்குகள்,மனிதன்,தாவரம் இவற்றின் வாழ்வியல்-அரசின் அறிவியல் தொடர்பான கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள்-அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு–சாதனை-தாக்கம்-ஆற்றலில் தன்னிறைவு- எண்னெய்வளம் கண்டறிதல்-பாதுகாப்பு ஆராய்ச்சி தொடர்பான நிறுவனங்கள்- கடல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு- தொலை நுண்ணுனர்வு தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள்\nஇந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம் இந்தியாவில் மற்றும் இந்தியப்புவியியல்\nஇந்திய அரசியல் அமைப்பு-அரசியலைப்பின் முகவுரை-அரசியலைப்பின் சிறப்பியல்புகள்-மத்திய – மாநில மற்றும் மத்திய ஆட்சிப் பகுதிகள்-குடியுரிமை-அடிப்படை உரிமைகள் –கடமைகள்-மனித உரிமைப் பட்டயம்-மத்தியச் சட்டமன்றம்-பாராளமன்றம்-மாநிலச் சட்ட மன்றம்-ஜம்மு காஷ்மீரின் நிலை-உள்ளாட்சி அரசாங்கம்-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு-இந்திய நீதித்துறை-சட்ட்த்தின் ஆட்சி-இந்தியக் கூட்டாண்மை-மத்திய மாநில உறவுகள்- நெருக்கடிகால நிலைகளும் அதன் கூறுகளும்-இந்திய குடிமைப் பணிகள்- நல அரசாங்க அமைப்பில் காணப்படும் நிர்வாகச் சிக்கல்கள்-மாவட்ட நிர்வாகத்தில் காணப்படும் சிக்கல்கள்-தேர்தல்கள்-மத்திய தேர்தல் ஆணையம்-மாநிலதேர்தல் ஆணையம்-அரசு அலுவல் மொழி – அரசியலைப்பின் 8 வது அட்டவனை- அரசியலைமைப்பு திருத்தங்கள்-அரசியலமைப்பின் அட்டவனைகள்\nஅ) உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமைகளின் தாக்கம் இந்தியாவில்\nவெளினாட்டு நிகழ்வுகள் இந்தியாவின் பன்னாட்டு உறவுகள் ���ற்றும் அண்டை நாடுகளின் தொடர்புகள்- பாதுகாப்பு மற்றும் இராணுவம் தொடர்பான செய்திகள்- அணுக் கொள்கை – நிகழ்வுகள் மற்றும் முரண்பாடு- வெளிநாடுவாழ் இந்தியர்கள் அவர்களுடைய பங்களிப்பு இந்திய மற்றும் உலக அளவில்\nஇந்திய அரசியலமைப்பு , சந்திர சேகர் அல்லது டாக்டர் கே. வெங்கடேசன்\nபூமியும் பேரண்டம்-சூரிய குடும்பம்-காற்று மண்டலம்- நிலக்கோளம்- நீர்க்கோளம்-பருவக்காற்று,மழைப்பொழிவு,காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலை- நீர் வள ஆதாரங்கள்-இந்திய ஆறுகள்-மண் வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள்-காடுகள் மற்றும் வன உயிரிகள்-விவசாய முறைகள்-போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்-சமூகப் புவியியல்-மக்கட்தொகை அடர்த்தி மற்றும் பரவல்-இயற்கைப் பேரழிவுகள்-பேரிடர் நிர்வாகம்-இந்தியப் பெருங்கடல், அரேபியக் கடல், வங்காள விரிகுடாவின் அடிப்பரப்பு அமைவுநிலை- பருவ நிலைமாற்றம் அதன் தாக்கம் மற்றும் செயல்பாடுகள்-மாசுக் கட்டுப்பாடு\nபகுதி 5-தமிழ்மொழி–தமிழ்ச்சமூகம்– பண்பாடு மற்றும் பாரம்பரியம் அல்லது ஆங்கிலமொழி\nநாகரீகமும் பண்பாடும்-தமிழர் தோற்றமும் பரவலும்\nபண்டைத் தமிழர் வாழ்வியல் சிந்தனைகள்- வீரம், காதல், அறம், அறக்கோட்டு வழிபாடுகள் மற்றும் சடங்கு முறைகள்\nதமிழர் சமயமும் பண்பாட்டு நெறிமுறைகள்- சைவம்- வைணவம்\nதமிழர் பண்பாட்டு கலையும் நாகரீகமும் – இயல் , இசை , நாடகம், ஓவியம் , சிற்பம், நாட்டுப் புறக் கலைகள்\nதற்கால வாழ்வியல் சமூக வாழ்க்கை –சாதி , சமயம் , பெண்கள் , கல்வி , அரசியல், பொருளியல், வணிகம் , வெளிநாட்டுத் தொடர்புகள்\nகாலம் தோறும் தமிழர் கலைகள்- முனைவர் பாக்கியமேரி\nதமிழர் பண்பாடும் வரலாறும் தட்சினாமூர்த்தி அல்லது கே.கே பிள்ளை\nதமிழ் இலக்கிய வரலாறு – ஏதாவது ஒரு நூலாசிரியர்\nமத்திய மற்றும் மாநில ஆட்சிமுறை மற்றும் தமிழகத்துடனான சிறப்பு தொடர்பு சம்பந்தமாக\nமாநில அரசு அமைப்பு-பணிகள்-கட்டுபாட்டு முறைகள்-மாவட்ட நிர்வாகம்-மக்கள் நலம் சார்ந்த திட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் பங்கு- தமிழக தொழிற்சாலை அமைவிடங்கள்-பொதுப்பணிகளில் மாநில அரசாங்கம்- பணியாளர் தேர்வு முகமைகள் மாநில அளவில் – மாநில அரசின் நிதி தொடர்பாக- நிதி ஆதாரங்கள்-ஆண்டு வரவு செலவு(பட்ஜெட்) மற்றும் மாநில நிதி நிர்வாகம்- நிர்வாகத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்- மாநில அளவில் மின் ஆளுகை (E-Governance)- இயற்கைப் பேரிடர்கள்- மத்திய மற்றும் மாநில அளவில் பேரிடர்கள்- பேரிடர் தொடர்பான திட்டமிடல்- சமூக நலம்-மத்திய அரசு திட்டம்- மத்திய அரசால் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள்- மத்திய அரசு அமைப்பு-பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள்- மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள்- இந்திய தொழில் அமைவிடங்கள்- பொதுப்பணிகளில் மத்திய அரசின் பங்கு- மத்திய அரசு அளவிலான பணியாளார் தேர்வு முகமைகள்- மத்திய அரசின் நிதி தொடர்பாக- நிதி ஆதாரங்கள்- ஆண்டு வரவு செலவு திட்டம் (பட்ஜெட்)- நிதி நிர்வாகம்- மத்திய அரசின் செயல்பாடுகளில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துதல்- மத்திய அரசு அளவில் மின் ஆளுகை- சமூக நலம்- மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சமூகநல திட்டங்கள் இந்திய அளவில்.\nசமீபத்திய நடப்புகள்-தேசம் –தேசிய சின்ன்ங்கள் – மாநிலங்களின் குறிப்புகள்-தேசியப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – பன்னாட்டு நிறுவனங்கள்-முக்கிய மாநாடுகள், நிகழ்வுகள்-பிரபல நபர்கள் – சமீபத்திய பிரபல இடங்கள்-விளையாட்டு ,கோப்பைகள்,போட்டிகள் தொடர்பானவை,முக்கிய புத்தகங்கள் மற்றும் எழுத்தாளார்கள்-இந்திய மற்றும் சர்வேதசே அளவில் முக்கிய விருதுகள்-கலாச்சார நிகழ்வுகள்-வரலாற்று நிகழ்வுகள்-இந்தியா மற்றும் அண்டை நாடுகள் தொடர்பானவை-சமீபத்திய கலைச்சொற்கள்-முக்கிய நியமனங்கள். இந்திய வெளினாட்டுக் கொள்கை-முக்கிய நீதிமன்றத் தீர்ப்புகள்-பொதுத்தேர்தல் மற்றும் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள்- இந்திய அரசியல் கட்சிகள் அமைப்பு மற்றும் செயல்பாடு-பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்-தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் அரசு நிறுவங்கள்-அரசின் சமூக நலத்திட்டங்கள் மற்றும் அதன் பயன்பாடுகள். புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்-சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் சார்ந்த அரசு மற்றும் பன்னாட்டு நிறுவங்களின் கொள்கைகள். தற்போதைய சமூக-பொருளாதார பிரச்சனைகள்-புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரசு நிறுவங்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்-தற்கால உடல்நலம் சார்ந்த கண்டுபிடிப்புகள்-தகவல் தொழி��்னுட்பம் சார்ந்த நிகழ்வுகள்.\nYojana Journal/ திட்டம் தமிழில்\nநடப்பு பொருளாதாரப் போக்கு_இந்தியப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்\nஇந்தியப் பொருளாதரத்தின் இயல்புகள்-ஐந்தாண்டு திட்டங்கள்-மாதிரிகள்-மதிப்பீடு- நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை-வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு-தொழில் வளர்ச்சி-மூலதன் ஆக்கம் மற்றும் முதலீடுகள்-பொதுத்துறை நிறுவங்களின் பங்களிப்பு மற்றும் பங்கு விலக்கல்-அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு-தேசிய வருமானம்-பொது நிதி மற்றும் நிதிக்கொள்கை-விலைக் கொள்கை மற்றும் பொது விநியோக முறை-வங்கியியல் –பண்ம் மற்றும் பணக்கொள்கை- அந்நிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு-உலக வர்த்தக நிறுவன்ம்-உலகமயமாதல்-தனியார் மயமாதல்-கிராம நலம் மற்றும் நலம் சார்ந்த திட்டங்கள்-சமூகம் சார்ந்த பிரச்சனைகள்-கல்வி-மக்கள்தொகை-வேலை வாய்ப்பு-சுகாதாரம்-வறுமை-மனிதவள மேம்பாடு- நிலைத்த பொருளாதார வளர்ச்சி-தமிழத்தின் பொருளாதார போக்கு-ஆற்றல் மற்றும் அதன் பல்வேறு மூலங்கள் மற்றும் வளர்ச்சி- நிதிக்குழு-தேசிய வளர்ச்சி குழு-திட்டக்குழு – வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.\nஅ) உலகப் பொருளாதாரத்தின் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தில்\nஉலகமயமாதலின் பக்கவிளைவு- இந்தியாவில் நிதிக்குழப்பத்தின் நோக்கு – மூலதனம் வழிந்தோடுதல் – பங்குச் சந்தையில் தாக்கம்- வங்கியியலில் தாக்கம்- தொழில்துறை மற்றும் ஏற்றுமதியில் தாக்கம்- வேலைவாய்ப்பு மற்றும் வறுமையில் தாக்கம்- இந்தியப் பொருளாதார தொலைநோக்கு-\nஆ)இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகால சமாளிப்பு மற்றும் சவால்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் தன்மை- மையவங்கியின் சமாளிப்பு நடவடிக்கைகள்- அரசின் சமாளிப்பு நடவடிக்கைகள்- இடர் மற்றும் சவால்கள்- பணக்கொள்கை- நிதிக் கொள்கை- நிதி நிலைப்புத் தன்மை\nஏற்றுமதியி மாற்றியமைத்தல்- உள்நாட்டு நுகர்வை ஊக்கப்படுத்துதல்- பொதுச்செலவை பெருக்குதல்-வேலைவாய்ப்பை உருவாக்குதல்- உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு கடன் முறைப்படுத்துதல்- அமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துதல்- மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல்\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சி ம,பொ. குருசாமி\nசமூக பொருளாதரா போக்குகள் இந்தியா மற்றும் தமிழக அளவில்\nமக்கள்தொகை வெடிப்பு-வே���ைவாய்ப்பின்மை பற்றிய நிகழ்வுகள் இந்திய மற்றும் தமிழக அளவில்-குழந்தை தொழிலாளார்-பொருளாதாரப் போக்கு- வறுமை-தூய்மை – நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகள்-பொதுவாழ்வில் ஊழல்-ஊழல் முன்தடுப்பு நடவடிக்கைகள்- மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)-குறைதீர்ப்பாளர்-மத்திய கணக்கு தணிக்கையாளர்-கல்வியறிவின்மை-பெண்கள் மேம்பாடு- பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அரசின் பங்கு-அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்-குடும்ப வன்முறை-வரதட்சனைப் பிரச்சனை- பாலியல் தாக்குதல்-பொருளாதார மேம்பாட்டு தாக்கத்தால் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை இழத்தல்- நகர்மயமாதம் மற்றும் சமூகத்தில் நகர்மயமாதலின் விளைவு- நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான வன்முறைகள்- மத வன்முறை- தீவிரவாதம் மற்றும் வகுப்பு வாதம்- சிறுபான்மையினரின் பிரச்சனைகள்- மனித உரிமைகள் தொடர்பாக-தகவல் அறியும் உறிமை – மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்கள்- நான்கு நிர்வாகத் தூண்களான – நீதித்துறை- நிர்வாகத்துறை-சட்டமியற்றுதல்- ஊடகங்களுக்கிடையே உள்ள நம்பிக்கை மற்றும் வேறுபாடுகள்- கல்வி- கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான தொடர்பு- சமூக முன்னேற்றத்திட்டம்-வேலைபெறும் உரிமைச் சட்டம்-சுய மேம்பாட்டுத்தொழில்கள் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு- சமூக நலத்தில் அரசு சாரா நிறுவன்ங்களின் பங்களிப்பு-அரசின் சுகாதரக் கொள்கை தொடர்பானவை.\nதாள் – I & II Ø 35 , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)\nØ 18 , 8 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)\nØ 9 , பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் 6 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)\nPaper – III Ø 35 , மூன்று மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 30 வினாக்கள் எழுதவேண்டும், ( 30 வார்த்தைகளில்)\nØ 18, 8 மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 15 வினாக்கள் எழுதவேண்டும், ( 120 வார்த்தைகளில்)\nØ 3 பதினைந்து மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவேண்டும், ( 250 வார்த்தைகளில்)\nØ 4 ,முப்பது மதிப்பெண் வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும் , 2 வினாக்கள் எழுதவ��ண்டும், ( 500 வார்த்தைகளில்)\nஇராமானுசர் (1017-1137) – ஆயிரமாவது ஆண்டு – விசிஷ்டாத்துவைதம் – பக்தி இயக்கம்\nமத்திய அரசு இராமனுசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பபித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்தார். தங்தை ஆகுரிகேசவப் பெருமாள், தாய் காந்திமதி. குழந்தையைப் பார்க்க வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட்சணங்களைப் பார்த்ததும் இலட்சுமணன்போல் இருப்பதால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினர். இவர் 16 வயதுவரை வேகங்கள் கற்றர். மணமும் நடந்தது. அதன்பின் வேதாந்தம் கற்பதற்குக் காஞ்சிபுரத்தில் இருந்த யாதவப் பிரகாசரிடம் சென்றார், அப்போது பூச்சங்கக்கிலிருந்த ஆளவந்தார் என்னும் யாமுனுசாரியார் இராமானுசருடைய திறமையைக் கேள்வியுற்று, அவரைப் பார்ப்பதற்காகக் காஞ்சிபுரம் வந்தார். அவரைக் கண்டவுடன் அவரே தமக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக இருக்கவேண்டுமென்று ஸ்ரீவரதராசரிடம் வேண்டிக்கொண்டு பூரீரங்கம் போய்ச்சேர்ந்தார். யாதவர் வேதாந்த சுலோகங்களுக்குக் கூறிய வியாக்கியானங்கள் இராமானுசருக்குப் பிடிக்காதுபோகவே இராமானுசரும் அவரிடமிருந்து விலகிக்கொண்டார். ஆளவந்தார் நோயுறவே, இராமானுசரை அழைத்து வரும்படி தம் சீடராகிய பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பினர். இராமானுசர் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தபோது ஆளவந்தார் காலம் அடைந்துவிட்டிருந்தார். அப்போது அவருடைய கையில் மூன்று விரல்கள் மூடியிருந்தன. அதற்குக் காரணம் அவருக்கு மூன்று விருப்பங்கள் இருந்தமையே என்று அறிந்தார். அவைகளே நிறைவேற்றுவதாக இராமானுசர் சொன்னதும் விரல்கள் விரிந்தன என்பர். சிறிதுகாலம் சென்றபின் இராமானுசர் துறவறம் பூண்டு, எதிராசர் என்ற பெயருடன் பூரீரங்கத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் திருமந்திரத்தின் பொருளே அறிந்துகொள்வதற்காகத் திருக்கோட்டியூர் நம்பியிடம் சென்று உபதேசம் பெற்ருர், குரு அதை யாருக்கும் கூறக்கூடாது என்று ஆணையிட்டிருந்தார். ஆனல் இராமானுசர் எல்லோரும் உய்யவேண்டு மென்று கருதி, மக்களைக் கூட்டுவித்து எல்லோருக்கும் விளக்கிக் கூறினர். குரு கோபம் கொண்டார். இராமானுசர் தாம் நரகம் அடைந்தாலும் பிறர் நன்மையடையவேண்டுமென்று கருதியே வெளியிடுவதாகச் சொன்னர், அதைக் கேட்டுக் குரு மகிழ்ச்சியடைந்து, அவருக்கு உடையவர் என்ற பெயரை அளித்தார். அதன்பின் இராமானுசர் பிரம சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி முடித்தார். திருக்குருகைப் பிள்ளானேக்கொண்டு திருவாய்மொழிக்கு ஆருயிரப்படி என்ற பாஷ்யத்தை எழுதச் செய்தார். தம் சீடரான பராசர பட்டரைக்கொண்டு சகஸ்ரநாம பாஷ்யத்தை வெளியிடச் செய்தார். இவ்வாறு ஆளவந்தாருடைய விருப்பங்களே நிறைவேற்றினர். அதன்பின் மைசூர் முதலிய பிரதேசங்களில் 12 ஆண்டு வைஷ்ணவ மதப் பிரசாரம் செய்து வந்தார். மைசூர் பிரதேசத்திலிருந்தபோது தாழ்த்தப்பட்டோர்கள் சாதியார்கள் அவருக்கு அதிக உதவியாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்குத் திருக்குலத்தார் என்னும் பெயரை அளித்து, அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட காலங்களில் கோவிலுக்குள் போகவும், குளங்களில் குளிக்கவும் அனுமதி அளித்தார். வேதங்களைக் கற்கவும் பஞ்ச சம்ஸ்காரம் பெறவும் அனுமதியளித்தார். அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. பிறகு ஸ்ரீங்கம் வந்து ஆசாரியராக இருந்து வந்தார். தம்முடைய இறுதிக்காலம் நெருங்கியதை அறிந்ததும் அடியார்களேக் கூட்டுவித்துத் தம்முடைய குறைகளைக் குறித்து மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டார். அற நெறி வழுவாமல் நடந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். 1137ஆம் ஆண்டு எம்பெருமான் அடி சேர்ந்தார். இராமானுசர் உபய வேதாந்தத்தை வெளிப்படுத்தினவர். வடமொழியிலுள்ள உபநிஷதம், பிரமகுக்திரம், கீதை என்பவைகளின் முடிபுகளேயும், தமிழ் வேதமாகிய ஆழ்வார் பிரபந்தங்களின் போதனைகளே =யும் சமரசப்படுத்தி ரிஷிகளும் ஆழ்வார்களும் ஒரே உண்மையைப் போத\nித்தவர்கள் என்பதை அவர் நிலைநாட்டினர். அவரிடத்துத் தத்துவமும் அனுபவமும் ஒன்றாக இணைந்து நின்றன. இராமானுசர் தமது நூற்றுண்டிலேயே பாரதநாடு முழுவதும் சென்று, மூன்றுவிதப் பிரமாணங்களால் பேதம், அபேதம் முதலிய சுருதிகளைச் சமரசப்படுத்தி, ஞானம், பக்தி இரண்டும் ஒன்றே என்று வற்புறுத்தி வைணவ மதத்தை எங்கும் நிலைநாட்டினர். விசிஷ்டாத்துவைதம் என்பதை அறிமுகப்படுத்தினார்.\nவிசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் – விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அச���த்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.பிரம்மம் ஒருவரே. அவர் சித்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார்.\nஅவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர் சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு சுருதி, ஸ்மிருதி – நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/05/13/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:42:08Z", "digest": "sha1:U4VJV5YAYA64IGKK3REMZIWPX3J56TH6", "length": 21079, "nlines": 269, "source_domain": "vithyasagar.com", "title": "நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-6) →\nநான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..\nநினைக்கத் தடுக்கும் வார்தையில்லையா அது\nஅம்மா பாடிய தாலாட்டின் நினைவெல்லாம்\nஅவள் மூடிப் படுத்திருந்த கண்களை\nஅம்மா எழுந்திரும்மா என்று எழுப்பமுடியாத என் பிறப்பு\nஎப்படி நம்பிவிட்டாள் அம்மா (\nவெறும் சாப்பிட்டால் தூங்கினால் ஆச்சா\nஅவளின் நினைவுகள் மட்டுமே நிரம்பிக்கிடக்கிறதே,\nஅம்மாவைப் பார்க்க ஒரு தவிப்பு\nஅம்மாவிடம் பேச ஒரு தவிப்பு\nஅம்மாவை தொட்டுப்பார்க்க ஒரு தவிப்பு என\nஎல்லாமே உயிர்கொல்லும் வதை, வதை,\nகுழந்தையில் அழுததெல்லாம் ஒரு அழையா\nகண்ணீரால் நிரம்பிக் கடக்கிறதே; அதைத் துடைக்க ஒரு\nமரணம் வந்தாலும் அது கொடிதில்லை,\nதெருவில் விழும் பூக்களோடு விழுந்துச்\nஅது அம்மாவைப் பிரிந்தப்போதாக மட்டுமேயிருக்கும்,\nஎப்படி கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்\nதீராத தீராத அன்பைத் தந்த\nஅம்மா இல்லாத ஒரு நொடிகூட\nநான்கு சுவர்களுக்கு மத்தியில் – என்னோடு\nஎங்கும் அந்த நிறமற்ற நொடிகள்\nமரணத்தைக் கண��டு அஞ்சி நிற்கிறேன்;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged amma, ammaa, அன்னை, அன்னையர் தினம், அம்மா, அம்மா கவிதை, அம்மா தினம், அரசியல், அறிவு, ஆத்திகம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதைகள், தாய், தாய்வீடு, தெளிவு, நாத்திகம், மகள் மானுடக் கவிதைகள், மதர்ஸ் டே, மருமகள், மாமனார், மாமியார், ம்மா, வாழ்க்கை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீட்டுப் பாடம். Bookmark the permalink.\n← வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-6) →\n1 Response to நான் விடும் மூச்சுக்காற்று அம்மாவினுடையது..\nஇது பிறந்த இடத்திற்கான மரியாதையல்ல. புதைந்த மனதிற்கான காணிக்கை. பெற்ற தாய் இருக்கிறார். உடனிருந்து வளர வளர பார்த்து ஆனந்தப் பட்டவள் இல்லை. இரண்டு மூன்று மாதத்திற்கு முன் எனது சிற்றன்னை திடீர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக செய்தி வர போட்டிருந்த செருப்பு காலோடு விமானமேறி குவைத்திலிருந்து சென்னை வந்திருந்தேன். வாழ்வில் அதிகம் அழுத நாள் அது தான். அன்றிலிருந்து அம்மாவைப் பற்றியும் ஒரு பெரிய பயம். அம்மாஇருக்கும்வரைமட்டுமே வாழ்க்கை என்றெண்ணிதான் வாழ்நாட்கள் கடக்கிறது. அம்மாவிற்குப் பின்னென்று ஒன்று இருக்குமா தெரியவில்லை. அன்று அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் பார்த்த சிற்றன்னையின் முகம் இன்றுவரை உயிரோடு எரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்னை. எனக்கே இப்படி எனில் என் தம்பிகள் தாயை இழந்த மனதோடு ஊரில் எப்படிக் கடக்கின்றனரோ தன் வலியான வாழ்க்கையை. இது அவர்களின் இடத்திலிருந்து அதுபோன்றவர்களின் இடத்திலிருந்து அவர்களுக்காய் எழுதியது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஏப் ஜூன் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kvs-movie-new-photos/", "date_download": "2019-07-20T00:43:31Z", "digest": "sha1:6Q2HI7VELUUSKNW4M3TSLFNIXGDMB6UA", "length": 8030, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "காணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் 'கொம்புவச்ச சிங்கம்டா' படக்குழு. - Cinemapettai", "raw_content": "\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nசசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான். ரேதான் சினிமாஸ் சார்பில் இண்டெர் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ .\nஇப்படத்தில் ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.\nஏற்கனவே பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல் லுக் போஸ்டர் வெளியானது.\nஇந்நிலையில் சில ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ மற்றும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.\nRelated Topics:கொம்புவச்ச சிங்கம்டா, சசிகுமார், சூரி, தமிழ் படங்கள், மடோனா செபாஸ்டின், யோகிபாபு\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/cinema-news/maniratnam-flim-thala-ajith-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-07-20T01:43:38Z", "digest": "sha1:ZUSAFKV3OF3JPV54XCNHKOKJS4WM2CD4", "length": 9553, "nlines": 128, "source_domain": "www.cybertamizha.in", "title": "மணிரத்னம் படத்தில் தல அஜித் ! - Cyber Tamizha", "raw_content": "\nமணிரத்னம் படத்தில் தல அஜித் \nமணிரத்னம் படத்தில் தல அஜித் \nசமீபத்தில் வெளியாகி யூடூபில் கலக்கி வரும் ட்ரைலர் என்னனு உங்களுக்கு நல்ல தெரியும் .\nலைக்கா நிறுவனம் தயாரிக்கும், மணிரத்னம் இயக்கும் படம் ‘ செக்க சிவந்த வானம் ‘ . அது மட்டும் இல்லாமல் இந்த படத்துக்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார் .\nவைரமுத்து வரிகள்,சந்தோ���் சிவன் கேமரா , அப்புடின்னு மிக பெரிய ஜாம்பவான்கள் இருக்க அதுமட்டும் இல்லாமல் அரவிந்த் சாமி ,சிம்பு ,விஜய் சேதுபதி ,அருண் விஜய் ,ஜெயா சுதா , ஜோதிகா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,அதிதி ,பிரகாஷ்ராஜ் ,மன்சூர் அலிகான் , போன்ற நடிகர்கள் பட்டாளமே இருக்குங்க.\nமுக்கிய நடிகர்கள் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் இவங்க எல்லாரும் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர்கள் ,இவங்க எல்லாரும் சேந்து ஒரே படத்துல வில்லனா நடிச்ச எப்படி இருக்கும் .\nஅதும் மணிரத்னம் இயக்கத்தில் . இதனால அடுத்த மாசம் ரொம்ப ஆர்வமாவே எல்லாரும் வெயிட் பட்றாங்க .\nஇதுவே ஒரு பெரிய விஷயமா இருக்கும் போது ,இதுக்கும் மேலையும் ஒரு சஸ்பென்ஸ் வெச்சு இருக்காரு நம்ம டைரக்டர் மணி சார் .\nஎன்னனு கேக்கறீங்களா அதாங்க நம்ம வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரு வாங்குன நம்ம, டான் ,தல, அஜித் குமார் ஒரு கெஸ்ட் ரோல் பன்னிருக்காருனு நியூஸ் வந்து இருக்குங்க .\nநம்ம தனுஷ் வை ராஜா வை படத்துல வில்லன் ரோல் கிளைமஸ் ல 5 நிமிடம் வரமாரி , நம்ம தலையும் கிளைமஸ் வாராருன்னு பேசிக்கிறாங்க .\nஅப்போ அடுத்த மாசம் தமிழ் ரசிகர்களுக்கு செம்மையான விருந்து காத்துட்டு இருக்கு .\n← விட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nREPO RATE மக்களை பாதிக்குமா \nபேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது \nJanuary 12, 2019 ram paaps Comments Off on பேட்ட, விஸ்வாசம் வசூலில் பாக்ஸ்ஆபீஸ் ஹிட் எது \nவிஜய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து-Vijay 44th Birthday News :\nதல அஜித்-இன் விசுவாசம் பற்றிய பிரம்மாண்ட செய்தி-Visuvasam Latest News\nRate this post CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி5 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,9995 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதைய��ல் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/health-tips-tamil/7day-weight-loss-tips-in-tamil/", "date_download": "2019-07-20T00:43:10Z", "digest": "sha1:BDJYMVQEHRJXCHZ3ACBRXLD7J7HCR5W7", "length": 11227, "nlines": 132, "source_domain": "www.cybertamizha.in", "title": "ஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil - Cyber Tamizha", "raw_content": "\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஇன்றைய நாட்களில் உடல் பருமன் ஆனவர்கள் அதிகம். அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் உணவும் ,வேலையும் தான் . வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் இயற்கையான பொருட்களை யாரும் உண்பது இல்லை . உடற்பயிற்சியும் செய்வது இல்லை .இதனால் உடல் பெருத்து நடக்க முடியாமல், உட்கார முடியாமல் கஷ்ட படுகின்றனர்.\nஇதனை மிக சுலபமாக எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் 7 நாட்களை உடல் பருமனை குறைக்க முடியும்.\nகீழே கொடுக்க பட்டுள்ள படி செய்தால் 7 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும்.\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்(7 Day weight loss tips in tamil) :\nமுதல் நாள் முழுவதும் நீர் பொருட்களை மட்டும் குடிக்க வேண்டும். ஜூஸ் வகைகளை குடிக்க வேண்டும். ஆப்பிள் ஜூஸ் , சத்துக்கொடி ஜூஸ் , வெள்ளெரிக்கா ஜூஸ், சத்தான ஜூஸ் வகைகளை மட்டுமே மூன்று வெளியும் குடிக்க வேண்டும் . எதற்காக இதை குடிக்க வேண்டும் என்றல் அப்போது தன் நம் உடலில் செரிமான உறுப்புகள் இலகுவாகும் .\nஇரண்டாம் நல்ல சத்தான பழங்களை சாப்பிட வேண்டும் . வாழை பலம், ஆப்பிள், சாத்துக்கோடி , திராட்சை மற்றும் சத்தான எல்லா பலன்களையும் சாப்பிடலாம். தண்ணீர் நெறய குடிக்க வேண்டும்.\nமூன்றாம் நாள் காலையில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் .பிறகு ப்ரோட்டீன் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட வேண்டும் .\nநான்காம் நாள் முழுவதும் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும் .நீர் சத்து நிறைந்த காய்களை சாப்பிட வேண்டும்.\nஐந்தாம் நாள் சாப்பாடு( அரிசி ) சாப்பிடலாம் . முட்டைகோஸ் போன்ற நீர் சத்து காய்களை சேர்த்து கொள்ள வேண்டு��் .\nஆறாவது நாள் பருப்பு வாங்கல்களை எடுத்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக உடற் பயிற்சியும் செய்து வர வேண்டும்.\nஏழாவது நாள் .ஜூஸ் , காய்கறி , பழம் , சாப்பாடு போன்ற அனைத்தும் எடுத்து கொள்ளலாம்.\nஇதனை சரியாக ஒரு வாரம் செய்தல் கண்டிப்பாக உங்கள் எடை 5 கிலோ ,வரை குறையும் .இதை மட்டும் சாப்பிட்டால் எப்படி எடை குறையும் என்று நம்பிக்கை இல்லாமல் செய்ய வேண்டாம்.\nநீங்கள் இந்த 7 நாட்களில் எடுத்து கொள்ளும் உணவு எல்லாமே உங்களுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடியது ஆனால் எளிதில் ஜீரணம் ஆகா கூடியது அதனால் நம்பிக்கை உடன் இதை செய்து வாருங்கள் .\n← இளநரையை கருமையாக மாற்ற சிறந்த டிப்ஸ் (white hair problem solution in tamil)\nநிரந்தரமாக மூட்டுவலி நீங்க எளிய வழிமுறைகள்(knee pain treatment in tamil) →\nகொழு கொழு கன்னங்கள் பெற சிறந்த டிப்ஸ்(how to get chubby cheeks in tamil)\nசர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா \nSeptember 15, 2018 ram paaps Comments Off on சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டுமா \nRate this post CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி5 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,9995 (100%) 1 vote ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?id=7", "date_download": "2019-07-20T00:53:43Z", "digest": "sha1:BZF3FAZJRHSJGYAYXFIZ76WHNIS7FK5H", "length": 10032, "nlines": 68, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வலி-மேற்கு பிரதேச சபை கடும் கண்டனம்\nகன்னியா வெந்கன்னியா வெந்நீர் ஊற்று 1935 - பறிபோய்விட்டதா கன்னியா வெந்நீர் ஊற்று\nகன்னியா வெந்நீரூற்று கோவிலின் வரலாறு ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்\nதவத்திரு அகத்தியர் அடிகளார் மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு சிங்கள நீதிமன்றம் தடை உத்தரவு\nதிருகோணமலை கன்னியாவில் வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு கழிவுகளை வீசியமையால் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது\nதிருகோணமலை கன்னியா போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் சிறிலங்கா படைகள்\nஎமது மக்கள் எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் இங்கு வந்து குடியேறுவதைத் தடுக்க முடியாது\nதிருமலையில் பிள்ளையாரை உடைத்துவிட்டு அமர்ந்துள்ள புத்தர்: நாளை போராட்டம்\nகதிரவெளி மானாவெளிக் கண்டத்தில் வரட்சியினால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு - தமிழ் அரசியல்வாதிகள் வாக்குக் கேட்டு எங்கள் பகுதிக்கு வர தேவையில்லை\nநித்தியானந்தா முட்டாளாக இருக்க அவருக்கு உரிமை உண்டு - ஆனால் தனது முட்டாள்தனத்தை பரப்ப அவருக்கு உரிமை இல்லை\nயாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை சனிக்கிழமை திறக்கப்படுகின்றது\nஇலங்கை அரசை மீண்டுமொரு முறை கூட்டமைப்பு நம்பிக்கையில்லா பிரேரணையில் காப்பாற்றியிருக்கின்ற நிலையில் கன்னியா விநாயகர் கோவில் மிச்சமும் இன்று இடித்தழிப்பு\nநிலங்களை பெற்றுத்தருவோம் என வாக்குறுதி தந்த அரசியல் தலைமைகள் தலைமறைவு - தமது சொந்த நிலங்களுக்காக போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் கவலை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மட்��க்களப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nஇலங்கை நீதித்துறையின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/04/13062840/1031912/IT-Raid-conducted-at-Photo-Studio-in-Coimbatore.vpf", "date_download": "2019-07-20T00:44:57Z", "digest": "sha1:QOLTLVFDPMVIPOKVQTRUF7SNGFYCIXMM", "length": 10543, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தனியார் புகைப்பட நிறுவனத்தில் பணம் பதுக்கல்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் புகைப்பட நிறுவனத்��ில் பணம் பதுக்கல்\nவருமான வரித்துறை - பறக்கும் படையினர் இணைந்து சோதனை\nகோவை தனியார் புகைப்பட நிறுவனத்தில் வருமான வரித் துறையினரின் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கோவை - திருச்சி சாலையில் சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே, பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட தனியார் புகைப்பட நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு முறைகேடான பணம் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருமான வரி துறையினருடன் இணைந்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சுமார் 6 மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் கடையின் உரிமையாளர், பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தையும் சமர்ப்பித்ததாகவும், அதனை ஆய்வு செய்தவர்கள் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி சென்று விட்டதாகவும் புகைப்பட நிறுவனத்தினர் தெரிவித்தனர்.\nதோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...\nஎதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை\nபிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.\nபிரதமர் மோடியை ராகுல்காந்தி விமர்சித்த விவகாரம்\nரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அண���யில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6697", "date_download": "2019-07-20T01:31:06Z", "digest": "sha1:NTD4WMN4S66MYCF3GR3VA7L24XKBQ47M", "length": 27213, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட��டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6697\nசெவ்வாய், ஜுலை 12, 2011\nஇன்னும் 3 மாதங்களில் தூத்துக்குடி - கொழும்பு பயணியர் கப்பலில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1766 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்த கப்பலில், இன்னும் 3 மாதங்களில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nதூத்துக்குடியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு பயணிகள் கப்பல் இயக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.\nதூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கடந்த மாதம் 13ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கிவைத்தார்.\nபிளம்மிங்கோ லைனர்ஸ் என்ற நிறுவனம் ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற அதிநவீன சொகுசு கப்பலை தூத்துக்குடி கொழும்பு இடையே இயக்கி வருகின்றது.\nஇந்த கப்பல் தூத்துக்குடியில் இருந்து வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும், கொழும்பில் இருந்து திங்கள் மற்றும் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும் இயக்கப்படுகிறது.\nஇந்த கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இப்போது சராசரியாக ஒரு பயணத்துக்கு 150 பேர் வரை செல்கின்றனர். அதேபோன்று இலங்கையில் இருந்தும் பயணிகள் வருகின்றனர்.\nஆனால், 1,040 பேர் பயணம் செய்யக்கூடிய கப்பலில் வெறும் 150 பேர் மட்டுமே செல்வதால் கப்பல் நிறுவனத்துக்கு நஷ்டம் எதுவும் ஏற்படவில்லை என்கிறார் பிளம்மிங்கோ லைனர்ஸ் நிறுவன மேலாளர் கோபால்.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-\nநாங்கள் எதிர்பார்த்தப்படி பயணிகள் கப்பல் போக்குவரத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் உள்ள உணவு விடுதி, பியூட்டி பார்லர் உள்ளிட்ட சில வசதிகள் இன்னும் முழுமையாக செயல்படவில்லை. எனவே, நாங்களே குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் டிக்கெட்டுகளை அனுமதிக்கிறோம். இந்த வசதிகள் அனைத்தும் இன்னும் 15 நாள்களில் முழுமையாக முடிவடைந்துவிடும். அதற்கு பிறகு கப்பலில் பயணம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nஇந்த கப்பலுக்கு இருநாட்டு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. குழுக்களாக கப்பலில் பயணம் செல்ல பலர் முன்வந்துள்ளனர். 800 பேர் கொண்ட ஒரு குழு 3 நாள்களுக்கு கப்பலில் செல்ல எங்களை அணுகியுள்ளனர். இன்னும் 15 நாள்கள் கழித்த பிறகு இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான குழுக்கள் அனுமதிக்கப்படுவர்.\nஅடுத்த மாதம் மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டும், சபரிமலை சீசனுக்கும் அதிக பயணிகள் கொழும்பில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.\nமேலும் கப்பலில் சரக்குகளைக் கொண்டு செல்ல மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளோம். அந்த அனுமதி இன்னும் 3 மாதங்களில் கிடைக்கும். அதற்கு பிறகு சரக்குகளும் இக்கப்பலில் கொண்டு செல்லப்படும். எனவே, இந்த கப்பல் போக்குவரத்து எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக இயங்கும் என்றார் அவர்.\nஇதே கருத்தை தெரிவித்தார், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி கிளை முன்னாள் தலைவர் ஆர். எட்வின்சாமுவேல். குறைந்த கட்டணம் என்பதாலும், தூத்துக்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், இலங்கையிலும் சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் இந்த கப்பலில் அதிக பயணிகள் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக மாணவர்கள் அதிகளவில் செல்வார்கள் என்றார் அவர்.\nஇதேவேளையில் பயணிகள் நலன் கருதி கொழும்பு பயணிகள் கப்பலை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் எட்வின் சாமுவேல். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-\nதூத்துக்குடி நகர பகுதியில் உள்ள பழைய துறைமுகத்தில் இருந்து கப்பலை இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். பழைய துறைமுகத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் ரயில் நிலையம் உள்ளது.\nவ.உ.��ிதம்பரனார் பழைய துறைமுகத்தில் இருந்து தான் கொழும்புக்கு கப்பல் விட்டார். எனவே, பயணிகள் கப்பலை இங்கிருந்து இயக்குவதுதான் சரியானதாக இருக்கும். மேலும், பயணிகள் கப்பல் புதிய துறைமுகத்தின் ஒரு கப்பல் தளத்தில் நிறுத்தப்படுவதால், அந்த தளத்தில் சரக்குக் கப்பலை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பயணிகள் கப்பலை பழைய துறைமுகத்துக்கு மாற்றுவதுதான் சரியான நடவடிக்கை என்றார்.\nபயணிகள் கப்பலை பழைய துறைமுகத்தில் இருந்து இயக்க வேண்டும் என தொழில் வர்த்தக சங்கங்கள், வணிக சங்கங்கள், பயணிகள் நலச்சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளதால், இது தொடர்பாக வ.உ. சிதம்பரனார் துறைமுகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n ஆறாம் நாள் முடிவில் 188 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nசமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்' காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்'\nமாணவர்களிடம் ஆபாச புத்தகம், கைபேசி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி\nபுதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.01 முதல் அமல்\nவாடிக்கையாளர்களின் பணத்தைக் கறக்கும் வெளிநாட்டு அழைப்பு பி.எஸ்.என்.எல். எச்சரிக்கை\nஇன்று சூரியன் மறைவு மாலை 6:41 மணிக்கு அதில் என்ன விசேஷம்\n ஐந்தாம் நாள் முடிவில் 192 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nமத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது\nப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக்கு ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் பணப்பரிசு\n நான்காம் நாள் முடிவில் 203 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nகற்புடையார் பள்ளி வட்டம் அண்ணா நகரில் தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல் உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு\n மூன்ற���ம் நாள் முடிவில் 212 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\n இரண்டாம் நாள் முடிவில் 221 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nஜூலை 28 அன்று அறிவியல் கண்காட்சி மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார் மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: “இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்” கருத்தரங்கம் டாக்டர் கே.வி.எஸ். நடத்தினார்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் அறிக்கை\nகடற்கரை மணற்பரப்பில் குப்பை கூளங்கள் குப்பை கொட்ட தனி வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு குப்பை கொட்ட தனி வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு\nஅஹ்மத் நெய்னார் பள்ளி புதிய முத்தவல்லியாக ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் தேர்வு ஷாஃபீ ஹாஜி மறைவுக்கும் ஜமாஅத் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் ஷாஃபீ ஹாஜி மறைவுக்கும் ஜமாஅத் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_4.html", "date_download": "2019-07-20T01:50:14Z", "digest": "sha1:JUZHCYB6ETPX7LR7CHLO3HMDXMVIVZET", "length": 10994, "nlines": 157, "source_domain": "www.helpfullnews.com", "title": "விடைபெற்றார் ராகுல்..! தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ்க்கு இடைக்கால தலைவர் நியமனம் | Help full News", "raw_content": "\n தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ்க்கு இடைக்கால தலைவர் நியமனம்\nகாங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியுள்ளார். ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமையிடம் வழங்கினார். விரைவில் புதிய ...\nகாங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி வி���கியுள்ளார். ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தலைமையிடம் வழங்கினார். விரைவில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nராகுல் காந்தி பதவி விலகியதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nராஜினாமா கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளதாவது, காங்கிரஸ் தலைவராக பதவி வகித்ததிற்கு மிகவும் பெருமைபடுகிறேன். 2019 தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த நான் தான் பொறுப்பு\nஎங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்புடைமை முக்கியமானது. இந்த காரணத்தினால்தான் நான் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்.\nபுதிய தலைவரை கட்சி மேலும் தாமதமின்றி முடிவு செய்ய வேண்டும், நான் இந்த செயல்பாட்டில் பங்கேற்க மாட்டேன். ஏற்கனவே எனது ராஜினாமாவை சமர்ப்பித்துவிட்டேன், நான் இனி கட்சித் தலைவர் இல்லை. காங்கிரஸ் செயற்குழு ஒரு கூட்டத்தை விரைவாகக் கூட்டி முடிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: விடைபெற்றார் ராகுல்.. தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ்க்கு இடைக்கால தலைவர் நியமனம்\n தலைவர் பதவி ராஜினாமா: காங்கிரஸ்க்கு இடைக்கால தலைவர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/9585/", "date_download": "2019-07-20T01:53:16Z", "digest": "sha1:J47FG5OY4RXB4JLC27PYH2ISLYPXQE6G", "length": 6739, "nlines": 58, "source_domain": "www.kalam1st.com", "title": "பியர் குடிக்கும் பெண்கள் அதிகரித்துவிட்டனர் - ஜனாதிபதி கவலை - Kalam First", "raw_content": "\nபியர் குடிக்கும் பெண்கள் அதிகரித்துவிட்டனர் – ஜனாதிபதி கவலை\nபெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்துள்ளார்.\nஇன்று -01- கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2015/07/blog-post.html", "date_download": "2019-07-20T01:05:30Z", "digest": "sha1:RCSAEESF432TR4R4KCWFU4IRUYK6JXFX", "length": 15417, "nlines": 213, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nகுழந்தை கீழே விழுந்து அடியா அவசர குறிப்பு இதோ.. First Aid\nவீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.. மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம். அவசர காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே முதலுதவி அளிக்கலாம். அப்படிப்பட்ட சில குறிப்புகள் இதோ,\nகுழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி\nபஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம்.\nதலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்\nநீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.\nக்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.\nவிரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).\nடாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் பாதிக்கப்பட்ட பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமாதவிடாய் டென்சன் – தீர்வு என்ன\nமருந்தில்லாமல் இரத்தக் கொதிப்பை கட்டுப் படுத்தலாம்...\nஉடல் எடையைக் குறைக்கும் 20 மூலிகைகள்\nகோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு\nநீரிழிவு நோயாளிகள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய காய்க...\nவேர்க்கடலையில் இத்தனை மருத்துவ குணங்களா\nவாழை இலையில் சாப்பிடலாம் வாங்க\nஉண்ணவும் பருகவும் இஸ்லாம் சொல்லும் வழிமுறை\nரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும் நல்லெண்ணைய்.\nகுழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி\nகுழந்தை கீழே விழுந்து அடியா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்\nவாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.வேலுசாமி. # வாகன ஓட்டுநர் ...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\nசளி , இருமல் நீங்க: திப்பிலி , அக்கரா , சுக்கு , மிளகு , மஞ்சள் செய்முறை : இந்த ஐந்து மருந்துகளையும் நன்றாக அரைத்து பொடியாக்கி ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/10/wickedleak-wammy-titan-5-with-4165mah-battery-launched-at-rs-14990.html", "date_download": "2019-07-20T02:08:56Z", "digest": "sha1:IIQIVKQ4K6XDLKSJYDQHF3DGLKQKSPUA", "length": 13923, "nlines": 191, "source_domain": "www.thagavalguru.com", "title": "Wickedleak Wammy Titan 5 ஸ்மார்ட்போன் 4165mAh பேட்டரி, 3GB RAM, 13MP Camera அறிமுகம். | ThagavalGuru.com", "raw_content": "\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் பல நல்ல வசதிகள் இருந்தாலும், ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பெரிய பலவீனமே அதன் பேட்டரி சேமிப்பு திறன்தான். ஆண்ட்ராய்ட் மொபைல்களில் அதிக ஆப்ஸ்கள் இயங்கி வருவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து விடும். இதனால் பவர் பாங்க் தனியாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.\nஜியோனி மாரத்தான் போன்ற மொபைல்கள் வந்த பிறகு இந்த பேட்டரி பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. Gionee Marathan 5 போன்றே இந்தியாவில் மும்பை நகரி���் Wickedleak என்ற நிறுவனமும் பெரிய சைஸ் பேட்டரியுடன் மொபைலை தயாரித்து வெளியீட்டு இருந்தது. இந்த நிறுவனத்தின் முந்தைய மொபைல்கள் மார்க்கெட்ல தனக்கென ஒரு இடத்தை பிடித்ததால் இப்போது Wickedleak Wammy Titan 5 என்ற மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள். இன்று இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழுமையான விவரங்களை பார்ப்போம்.\nWickedleak Wammy Titan 5 ஸ்மார்ட்போன் சென்ற வெள்ளி கிழமை அன்று வெளியிடப்பட்டது. இதன் முந்தைய பதிப்பு Wammy Titan 4 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு பெரிதும் வெற்றி பெற்றதால் இந்த மொபைலை வெளியீட்டு இருக்கிறார்கள்.\nகுறிப்பாக இந்த மொபைலில் 360 டிகிரி ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இருப்பது சிறப்பு. 13 மெகா பிக்சல் கேமரா ரொம்ப நல்லா இருக்கு அதில் Samsung K3L2 CMOS சென்சார் இருப்பது மேலும் சிறப்பு. 3GB RAM, FHD டிஸ்ப்ளே, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஒஸ்,\nமேலும் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n/ac, Bluetooth 4.0, GPS/ A-GPS, HotKnot 128GB Micro SD ஷிலாட் மற்றும் OTG சப்போர்ட் இருக்கு, இதில் இரண்டு மைக்ரோ சிம் வசதி உடையது.\nபலம்: பெரிய சைஸ் மொபைல், FHD டிஸ்ப்ளே, பேட்டரி சூப்பர், கேமரா ஓகே\nதகவல்குரு மதிப்பீடு: 86% (Best Mobile)\nநண்பர்களே, தகவல்குரு தளத்தில் நீங்கள் எதை அதிகம் விரும்புகிறீர்கள்\nமறக்காமல் சில வினாடிகள் உங்கள் கருத்தை இந்த பக்கம் சென்று டிக் செய்து சொல்லுங்கள்.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\n10,000 ரூபாய் விலையில் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் - OCT 2015\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்..\n5,000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த 4 ஸ்மார்ட்ஃபோன்கள்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை ���ைக் செய்யுங்கள்.\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nபுதிய Clash of Clans மற்றும் Temple Run 2 MOD APK டவுண்லோட் செய்யுங்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக இ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து வந்தது. அதற்கு தகு...\nWhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagavalguru.com/2015/12/xiaomi-redmi-note-prime-with-4g-support-3100mah-battery-launched-at-rs-8499.html", "date_download": "2019-07-20T02:09:09Z", "digest": "sha1:3J6N7TDARJ43LUFCYDTRBGO453NWVXXV", "length": 14172, "nlines": 109, "source_domain": "www.thagavalguru.com", "title": "Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. | ThagavalGuru.com", "raw_content": "\nHome » Android , Mobile , Xiaomi , ஆண்ட்ராய்ட் , கைபேசி » Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nXiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் விலை 8499 | சிறப்பான வசதிகளுடன் இந்தியாவில் வெளியிடப்பட்டது.\nநாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Xiaomi Redmi Note Prime ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. நாளை காலை முதல் அமேசான் தளத்தில் இந்த மொபைல் பிரத்தியோகமாக கிடைக்க இருக்கிறது. மேலும் இந்த மொபைல் க்ஷியாமி இந்தியா மின் வணிக தளத்திலும் கிடைக்கும். இந்த Xiaomi Redmi Note Prime மொபைலின் விலை வெறும் 8499 ரூபாய் மட்டுமே. இதில் எல்லா ஆப்சன்களும் இருக்கு. அதை சற்று விரிவாக பார்ப்போம்.\nஇந்த மொபைலில் 5.5\" அங்குலம் (1280 x 720 pixels) HD IPS டிஸ்பிளேயுடன் உள்ளது. 178 டிகிரி வியூ பாயிண்ட் இருக்கு. 1.2 GHz Quad-Core 64-bit Qualcomm Snapdragon 410 (MSM8916) பிரசாசருடன் Adreno 306 GPU இருப்பது சிறப்பு, 2GB RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 32GB வரை மெமரி கார்ட் வசதி இருக்கிறது. 13 மெகா பிக்ஸல் பின் புற காமிரா மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது, இதன் ஒஸ் MIUI v7 அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் பாக்ஸ்ல இருக்கிறது. முக்கியமாக 4G LTE இந்தியா சப்போர்ட் ஒரு சிம்ல மட்டும் இருக்கிறது. இதை தவிர 4G LTE / 3G HSPA+, WiFi 802.11 a/b/g/n, Bluetooth 4.0 LE, GPS என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 3100 mAh. இந்த பிராசசருக்கு இந்த பேட்டரி திறன் சிறப்பாகவே அமையும்.\nமுக்கியமாக இந்த மொபைலில் OTG Support உண்டு, சற்று முன்னர் க்ஷியமி இந்தியா அலுவலகம் தொடர்புக்கொண்டு திரு Vipin Saxena அவர்களிடம் கேட்டறிந்தேன்.\nபலம்: பெரும்பாலான அப்சன்கள் நன்றாக இருக்கிறது.\nபலவீனம்: ஒஸ் Android 4.4 Kitkat பதில் 5.1 லாலிபாப் கொடுத்து இருக்கலாம்.\nதகவல்குரு மதிப்பீடு: நல்லதொரு மொபைல், பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு.\nநாளை (15.12.2015) காலை 10 மணி முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும். மேலே அமேசான் பட்டனை அழுத்தி மேலும் விவரங்கள் அறியவும் இந்த மொபைலை வாங்கவும் முடியும்.\nFB Page: ஒரு லைக் செய்யுங்கள்:\nஇந்த பதிவை அதிகம் SHARE செய்யுங்கள் நண்பர்களே.\n7000 ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்\n10000க்கு குறைவாக கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள்.\nWhatsApp அப்ளிகேஷன் மறைந்து இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன\nWhatsApp தந்துள்ள புதிய சிறப்பு வசதிகள். வீடியோ இணைப்பு.\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nWhatsAppல உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது.\nநீண்ட நேரம் பேட்டரி வரவும் டேட்டா தீரா��ல் இருக்கவும் வழிகள்\nஆண்ட்ராய்ட் மொபைலில் விரைவில் பேட்டரி தீர்ந்து விடுகிறதா\nஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க டிப்ஸ்\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை விரைவாக சார்ஜ் செய்ய சூப்பர் டிப்ஸ்\nகுறிப்பு: தினம் தினம் பல மொபைல்கள் அறிமுகமாகி வருகிறது. அவற்றை ஒன்று விடாமல் தமிழில் அறிந்துக்கொள்ள நமது தகவல்குரு பேஸ்புக் பக்கம் சென்று ஒரு முறை லைக் செய்து வையுங்கள். அனைத்து கணினி, மொபைல் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துக்கொள்வீர்கள்.\nஇது போன்ற பயனுள்ள தொழில்நுட்பம் சார்ந்த வீடியோகளை பார்க்க கீழே இந்த சேனலை subscribe செய்யுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களில் SHARE செய்ய மறக்காதீங்க நண்பர்களே. மேலும் அன்றாட மொபைல், கணினி போன்ற தொழில்நுட்ப செய்திகளை அறிய தகவல்குரு பக்கத்தில் ஒரு முறை லைக் செய்யுங்கள்.\nதொலைந்த/தவறவிட்ட மொபைலின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி\nநாம் ஒவ்வொருவருக்கும் ஆறாவது விரலாக இருப்பது இப்போது ஸ்மார்ட்போன்தான். அதற்கு முன்பு மொபைலை தொலைவில் உள்ளவர்களுடன் பேச மட்டுமே பயன்படுத்...\nLaptop புதிதாக வாங்க போறிங்களா\nஒரு மொபைலில் மூன்று WhatsApp பயன்படுத்துவது எப்படி\nஇன்றைய காலகட்டத்தில் WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஒவ்வொருவரின் ஸ்மார்ட்போனிலும் கண்டிப்பாக WhatsApp இருக்கும...\nபுதிய Clash of Clans மற்றும் Temple Run 2 MOD APK டவுண்லோட் செய்யுங்கள்.\nஆண்ட்ராய்ட் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதை பலர் விருபுவார்கள். அதே நேரத்தில் மொபைல் ஹாங் ஆகமலும், RAM மற்றும் இன்டெர்னல் நினைவகத்தில் அதிக இ...\nஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா\nஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும...\nWhatsApp வீடியோ கால் செய்வது எப்படி\nசென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறத...\nஆண்ட்ராய்ட் மொபைலில் அதிகம் பேட்டரி சேமிக்கவும், நெட் டேட்டவை விரைவில் தீராமலும் கையாள்வது எப்படி\nஆண்ட்ராய்ட் மொபைலில் எவ்வளவுதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும் பாட்டரி விஷயத்தில் மட்டும் ஒரு பெரும் குறையாக இருந்து ��ந்தது. அதற்கு தகு...\nWhatsApp Version 2.12.434 சிறப்பு புதிய வசதிகள் என்ன\nWhatsApp Messenger இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொ...\nThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்\nகணினி மற்றும் மொபைல்கள் சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை கேளுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். மற்ற நண்பர்களும் பதில் அளிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2017/10/", "date_download": "2019-07-20T00:52:41Z", "digest": "sha1:EQFXC55OIEZHQPGT5ETM5C4HN5I72ZCF", "length": 55035, "nlines": 200, "source_domain": "amas32.wordpress.com", "title": "October | 2017 | amas32", "raw_content": "\nமேயாத மான் – திரை விமர்சனம்\nஅன்றிலிருந்து இன்று வரை சமூக அந்தஸ்து, ஜாதி, மதம் மாறி காதலிப்பது தான் நிஜ வாழ்வில் நடக்கிறது. அதன் நகல்கள் தான் வண்ணத் திரையிலும் பல்லாயிரம் முறை காட்டப்பட்டிருக்கின்றன. அதனால் இந்தக் காதல் கதைகளை சொல்லும் விதத்தில் வேறுபாடு காட்டி, சுவாரசியமாக்கி தான் வெற்றி பெற முடியும் இயக்குநர் இரத்தின குமார் ஒரு தலைக் காதலினால், ஜாதி மாறி, அந்தஸ்து மாறி காதலிப்பதினால் விளையும் துக்கத்தை நகைச்சுவை கலந்து மேயாத மான் படத்தில் சிறப்பாக தந்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் கதை சூடு பிடிக்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.\nநடிகர் வைபவ்க்கு இது லட்டு மாதிரி ஒரு பாத்திரம். சிக்ஸர் அடித்திருக்கிறார். வட சென்னை இசைக்குழு நடத்தும் ஏழை பையன் அவர், அண்ணா நகர் பிராமண பணக்கார பெண்ணை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நல்ல நட்புகள், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல தங்கை அண்ணா பாசம், கதைக் களம் நெரிசலான வட சென்னை என இன்னும் சில மசாலாக்கள் சேர்த்த சுவையான காதல் கதை தான் மேயாத மான் நாயகி ப்ரியா பவானி சங்கர் {தமிழ் பெண்}, தங்கையாக வரும் இந்துஜா {தமிழ் பெண்}, வைபவ் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா, எல்லாருமே புது முகங்கள் + நல்ல நடிகர்கள். வாழ்த்துகள் புது முக இயக்குநரே, இவர்களின் தேர்வுக்கும் பயிற்றுவிப்புக்கும்\nபிராமண குடும்பமாக காட்டப்படுபவர்கள் கொஞ்சம் வெளுத்தத் தோலாகவும் ரொம்ப திமிர் பிடித்தவர்களாகவும் காட்டப் படுகிறார்கள். வட சென்னை மொழி பயன்படுத்துப் படுவதில் காட்டிய அக்கறை பிராமண மொழி பயன்பாட்டில் காட்டப் படவில்லை. இந்தப் படத்தில் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பாத்திரங்களின் குணாதிசயங்களை சரியா வரையறுத்தி அதை இறுதி வரைக்கும் மாற்றாமல் வைத்திருந்து அதன் மூலம் கதைக்கு வலு சேர்த்திருப்பது அருமை தங்கை/நட்பு பாத்திரங்கள் எப்பவும் நாயகனுக்குத் துணைப் பாத்திரங்களாக தான் இருக்கும் ஆனால் இந்தப் படத்தில் அவர்களுக்கும் ஒரு தனிக் கதை அமைத்து அவர்களின் பாத்திரத்துக்கான குணத்தை மைய்யபடுத்தி விரிவாக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அண்ணன் தங்கை குத்துப் பாட்டு நடனமும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது.\nசந்தோஷ் நாராயணன்/பிரதீப் இசையில் பல பாட்டுகள் ஹிட். ஏண்டி ஏண்டி எஸ். மது பாடல் மாதிரி வட சென்னைக்கு ஏற்ற பதிப்பாக அமைந்துள்ளன. நாயகனும் இசைக் குழு வைத்து நடத்துவதால் கொஞ்சம் பழைய பாடல்கள், புதுப் பாடல்கள் என இசை கொஞ்சம் ஓவர் டோசாக எனக்குத் தோன்றியது. காதல் தோல்வி/சங்கடம் என்றாலே டாஸ்மாக் காட்சிகள் தான் என்றாகிவிட்ட நிலைமையில் முதல் காட்சியில் இருந்தி கடைசி காட்சி வரை மதுவே {நாயகி பேரும் மது} முதலிடம் வகிக்கிறது காதல் வெற்றி பெற அவர்கள் கடைசியில் எடுக்கும் முயற்சி { காதல் வெற்றி பெற அவர்கள் கடைசியில் எடுக்கும் முயற்சி {\nமற்றபடி டைம் பாஸ் நல்ல படம். கார்த்திக் சுப்புராஜின் முதல் தயாரிப்பு. வாழ்த்துகள்\nமெர்சல் – திரை விமர்சனம்\nby amas32 in Movie review, Tamil Tags: அட்லி, எ.ஆர்.ரஹ்மான்.காஜல் அகர்வால்., சமந்தா, நித்யா மேனன், விஜய்\nஅட்லீயும் விஜயும் சேர்த்து கலக்கியிருக்கும் புது ரோஸ்மில்க். பழைய ரோஸ் எஸ்சென்சை புதிய பாலில் கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள். ஆனா ரோஸ்மில்க் சுவை பிடித்தோருக்கு அது ரோஸ்மில்காக இருந்தா போதும். அதே மாதிரி விஜய் ரசிகர்களுக்கு இந்தப் படம் பழைய கதையாக இருந்தாலும் மூன்று விஜய்கள் மிகவும் நன்றாக செய்திருப்பதால் நிச்சயமாக பிடிக்கும்.\nவிஜயின் வசிகரிக்கும் தன்மை இப்படத்தில் இன்னும் அதிகரித்துள்ளது. மூன்று நாயகிகளும் சரியான தேர்வு. அதனால் ஒவ்வொரு விஜய்யும் தனித்து மிளிர்கின்றனர். திரையில் தோன்றும் முதல் நாயகி காஜல் அகர்வாலாக இருந்தாலும் அடுத்து வரும் சமந்தா அவரை மிஞ்சுகிறார். கடைசியில் வரும் நித்யா மேனன் மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அப்பா விஜய் ‘தளபதி’ பாத்திரத்தில் நன்றாக பொருந்தி நடித்திருக்கிறார்.\nபல படங்களில் இருந்து பல சீன்களை அட்லி உருவியிருந்தாலும் – உதாரணம், கை விலங்கு மாறும் சீன் ஒரு கொரியன் படம், உதவும் குணம் கொண்ட ஒரு விஜயை ஏமாற்றி வெளியே அழைத்து வரும் சீன் நாயகன், முழுக் கதை கமலின் அபூர்வ சகோதரர்களின் தழுவல். மனோரமாவுக்குப் பதிலாக கோவை சரளா, {அந்தப் படத்திலாவது மனோரமாவுக்கு எப்படி ஒரு கமலை வளர்க்கும் வாய்ப்பு வருகிறது என்று தெரிகிறது, இதில் கோவை சரளாவுக்கு எப்படி ஒரு விஜய் கிடைத்தார் என்று சரியாக புரியவில்லை. ஒரு ஊகமாகப் புரிந்து கொள்ளலாம்.} ஸ்ரீவித்யாவின் பாத்திரத்துக்கு நித்யா மேனன். அதே அழகிய பெரிய கண்கள் + அதே சாயல். கௌதமி பாத்திரத்துக்கு சமந்தா. அதே அழகு, இளமை, மிடுக்கு. அந்தப் படத்தில் குள்ள கமலின் காதல் ஒரு தலைக் காதல். இதிலும் கொலை செய்யும் விஜயின் காதல் சங்கடமான காதல் தான் ஏனென்றால் கொலைகள் செய்யும் விஜய் கடைசியில் சிறைத் தண்டனை பெறுவாராயின் அந்தக் காதலி காத்திருக்க வேண்டும். அவர் தான் காஜல்.\nஒரு விஜய் மருத்துவர், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கும் நன்மனிதர். இன்னொரு விஜய் மேஜிக் செய்வதில் வித்தகர். டேவிட் காப்பர்பீல்ட் அளவு கை தேர்ந்த மந்திரவாதி. ஆனால் இரண்டு விஜய்களுமே சண்டை போடுவதில் சூரப் புலிகள். அபூர்வ சகோதரர்களில் நான்கு வில்லன்கள். இதில் முக்கிய வில்லன் ஒருவர் தான், எஸ்.ஜே.சூர்யா. உப வில்லன் ஹரீஷ் பேராடி. அபூர்வ சகோதரர்களில் அப்பு அம்மாவிடம் தான் குள்ளமாக பிறந்ததின் காரணத்தை கண்டறிந்த பிறகு வரிசையாக திட்டமிட்டு அனைத்து வில்லன்களையும் கொல்வார். வெகு சுவாரசியமாக இருக்கும். இதில் உப வில்லனை கொல்லும் திரைக் கதை பகுதி மட்டும் நன்று. ஆனால் தன் பெற்றோர் சாவுக்குக் காரணமான வில்லன்களை பற்றி இளைய விஜய் {மேஜிக்} எப்பொழுது தெரிந்து கொள்கிறார், எப்படி திட்டமிட்டு கொல்கிறார் போன்றவை நம் யூகத்துக்கே விடப்பட்டிருக்கு. வடிவேலு சிறுவனாக இருந்த போது அப்பா விஜயுடன் இருந்தவர். அவர் தான் இரண்டு விஜய்களுடன் அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகும் இருக்கிறார். அவர் தான் தம்பி விஜயிடம் அவர் பெற்றோருக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி சொல்லியிருக்கணும், அண்ணன் விஜயிடம் ஏன் அதெல்லாம் சொல்லவில்லை என்று தெரியவில்லை. சங்கிலி முருகன் இளைய விஜ���ை எடுத்து வளர்ப்பது புரிகிறது. மூத்த விஜய் கோவை சரளாவிடம் எப்படி வந்தார் என்று புரியவில்லை.\nசத்தியராஜ் போலிஸ் அதிகாரி. ஒப்புக்கு சப்பாணி பாத்திரம். அவருக்குத் துணை சத்யன். {நீ என்ன வேலை செய்யற அப்பாவுக்கு உதவியா இருக்கேன். அப்பா என்ன பண்றார், சும்மா தான் இருக்கார்.} சத்தியராஜ் இளைய விஜயிடம் ஒரு வசனம் சொல்லுவார், ஆக நீயா தான் வந்து எங்கிட்ட மாட்டியிருக்க, நாங்க உன்னை பிடிக்கலை என்று. விஜய் ஏன் போலீசிடம் தானாக வந்து மாட்டிக் கொண்டு பின் தப்பித்து செல்ல வேண்டும் என்று புரியவில்லை. எ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் சோபிக்கவில்லை {ஆளபோறான் தமிழன் பாடல் தவிர்த்து}, பின்னணி இசையும் வெகு சுமார்.\nஆனால் கடைசியில் மருத்துவத் துறை பற்றி அட்லி கொடுக்கும் மெச்செஜ் இத்தனை அளப்பரைகளையும் தாங்க வைத்துவிடுகிறது. மருத்துவத் தொழிலில் இருப்போர் நமது நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர்கள். அவர்கள் நம்மை ஏமாற்றி விடுவது மிகப் பெரிய நம்பிக்கை துரோகம் என்பதை நச்சென்று மனத்தில் பதிய வைக்கிறார். பணத்திற்காக மருத்துவர்கள் உயிரை துச்சமாக மதிப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதை உணர்த்தும் கதைப் பகுதிகள், வசனங்கள் அழுத்தமாகவும் உருக்கமாகவும் இருக்கின்றன.\nஜிஎஸ்டி பத்தி ஏன் இவ்வளவு கலாட்டா என்று தெரியவில்லை. ஒரு மருத்துவராக அந்தக் கதாபாத்திரம் சொல்லும் கருத்து அது. அவர் சொல்லும் புள்ளி விவரம் தவறாக இருக்கு எனினும் அது ஒரு பிளோவில் அவர் சொல்கிறார் என்று விட்டுவிட வேண்டும். இன்று கமலா திரை அரங்கில் மதிய ஆட்டத்தில் எந்த வசனமும் எடுக்கப்படவில்லை.\nசோலோ – திரை விமர்சனம்\nநாலு சிறுகதைகள், ஒரு திரைப் படம். வித்தியாசமான வரவேற்க வேண்டிய முயற்சி. மணி ரத்தினத்தின் உதவியாளராக பல காலம் இருந்த பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் படம். துல்கர் சல்மான் நாலு கதைகளிலும் ஹீரோ. ஹீரோயின்கள் வெவ்வேறு. பொதுவாக நான் படம் பார்க்கப் போகும் முன் எதுவுமே படத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் போவேன். எனக்கு ஆச்சரியம் பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் அதுவே கொஞ்சம் குழப்பி விட்டு விட்டது. முதல் கதை முடிந்த பிறகு அடுத்து வந்ததை தொடர் சம்பவமாக நினைத்து இந்த துல்கர் முதலில் வந்த துல்கரின் மகனா என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்த�� விட்டேன். அதனால் கொஞ்சம் முதலில் தெரிந்து கொண்டு போவதும் நல்லதே\nநாலு கதைகளிலும் கதாநாயகனுக்கு சிவனின் ஒரு பெயர். எல்லா கதைகளும் நாலு வருட காலத்தில் நடக்கிறது. அதெல்லாம் முதலில் தெரியவில்லை. படம் முடிந்து வெளியே வரும் போது அந்த பொதுத் தன்மைகள் புரிகின்றன. எல்லா கதைகளுமே இமோஷனல் டிராமா தான். முதல் கதை சட்டென்று முடிவது போல தோன்றுகிறது. இக்கதையில் கதாநாயகன் சேகர் திக்கிப் பேசும் ஒரு பாத்திரம், அவன் காதலிக்கும் பெண் {தன்ஷிகா} பத்து வயதில் ஒரு cognitive disorder கண் நோயினால் பார்வையை பறிகொடுத்தவள். அவன் காதலியின் மேல் வைத்திருக்கும் அன்பு அற்புதம் சொல்ல வந்த விஷயம் மிகவும் அருமையானது எனினும் அதன் தாக்கம் இருக்க வேண்டிய அளவு இல்லை.\nஇரண்டாவது கதை நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் அளவு உள்ளது. திரைக் கதையும் கச்சிதம். அதில் வரும் துல்கர் – த்ரிலோக் எப்படிபட்டவன் என்று கடைசி நிமிடங்களில் தெரியவருகிறது. இதில் துல்கர் அழகாகவும் இருக்கிறார், அவருக்குப் பாத்திரம் நன்றாகவும் பொருந்துகிறது.\nஇடைவேளைக்குப் பிறகு வரும் கதை மனோதத்துவ முறையில் பாத்திரங்களை அலசி பார்க்க வைக்கிறது. இதில் துல்கர் சிவா ரவுடி, எந்த உணர்ச்சியும் இல்லாமல் கொலை செய்யும் அடியாள். ஆனால் அவனுக்குள்ள முன் கதை, அவன் குடும்பம், தாய், தந்தை, தம்பி எப்படி அவனுக்கு செயலூக்கிகளாக இருக்கின்றன என்பதை பார்க்கிறோம். இந்தக் கதை முடியும் தருவாயில் துல்கரின் தம்பி ஒரு அடியாளின் துணைவியை தாயாக பாவித்து அவள் மடியில் கவிழ்ந்து அழுவது கவிதை இந்தப் பகுதியில் பெரிய நடிகர்கள் இருப்பினும் கதை அத்தனை சுவாரசியமாக இல்லை.\nகடைசி கதையில் துல்கர்- ருத்ரா ஒரு இராணுவ அதிகாரி. காதல் கதை. ஆனால் காதலன் காதலிக்கு பச்சைக் கொடி காட்டாமல் சிவப்புக் கொடியை பெண்ணின் அப்பா காட்டுகிறார். இத்தனைக்கும் அவரும் இராணுவத்தில் பிரிகேடியர். காதலி படிக்க வெளிநாட்டு போவதாக பிரியாவிடை பெறுகிறாள். ஆனால் உண்மையில் அத்தோடு காதலன் காதலி பிரிகிறார்கள். இருவரும் வயதுக்கு வந்தவர்கள் ஏன் பெற்றோர் எதிர்ப்புக்காக திருமணம் செய்யாமல் பிரிய வேண்டும் என்று புரியவில்லை. அதன் பிறகு உண்மை காரணம் தெரிய வரும்போது சீரியஸாக இருக்க வேண்டிய வேளையில் சிரிப்பலைகளால் நிரம்புகிறது அரங்கம். அதுவ��ை படத்தை சீராக நகர்த்தி வந்த இயக்குனர் அங்கு சறுக்குகிறார். துல்கரின் பெற்றோராக சுகாசினியும் நாசரும். நாசரின் லீலா வினோதம் தான் பிரிவுக்குக் காரணம் என்று துல்கருக்குத் தெரிய வருகிறது. சொல்லப் படும் முன் கதை காரணமும், அதன் பின் வரும் நாயகியின் பிராமணத் திருமணம் அனைத்துமே சற்றே கேலிக் கூத்தாக இருக்கு.\nபின்னணி இசையும் பாடல்களும் அருமை. அதே போல ஒளிப்பதிவும் கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. துல்கரின் நடிப்புக்கு இந்தப் படம் நல்ல தீனி போடுகிறது. நன்றாக செய்திருக்கிறார். மற்றபடி நான்கு கதைகளை ஒருங்கிணைத்துத் தருவதிலும் பழுதில்லை.\nகல்யாணம் தான் கட்டிக்கிட்டு…… -சிறுகதை\n“அண்ணே கல்யாணப் பொண்ணு யாரோடவோ ஓடிப் போயிடிச்சாம்.” சோத்துல கையை வைக்க இருந்த சண்முகத்திடம் கதிரு ஒடி வந்து சொன்னார். கையை உதறியபடி எழுந்த சண்முகம், “என்னடா சொல்ற யாருடா சொன்னா” என்றார் பதைபதைப்புடன். குழம்பு சட்டியுடன் நின்றுகொண்டிருந்த அவர் மனைவி யோகலட்சுமி சட்டியை கீழே வைத்துவிட்டுப் புடைவை தலைப்பை வாயில் பொத்தியபடி சமையல் அறைக்குள் சென்றார்.\n“இப்ப தான் பொண்ணோட தாய் மாமன் போன் பண்ணாருண்ணே. உங்க கிட்ட சொல்ல பயந்துகிட்டு எனக்குப் போன் பண்ணாரு. இராத்திரியே ஓடிப் போயிடுச்சு போல, இவங்க காலையில் இருந்து சல்லடை போட்டு தேடியிருக்காங்க. எங்கேயும் காணலையாம். அதான் நமக்கு சொல்லிடலாம்னு எனக்குப் போன் பண்ணியிருக்காங்க.”\n“இப்ப என்னடா பண்றது கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு சபரீஷ் அந்தப் பொண்ணோட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான் சபரீஷ் அந்தப் பொண்ணோட நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தான்\nஅதற்குள் சமையல் அறையில் இருந்து பல அழுகுரல்கள், சின்னதும் பெரிசுமாக விசும்பல்கள் இவர் காதில் விழ உள்ளே பார்த்து ஒரு சத்தம் போட்டார், “இதென்ன எழவு வீடா, அழுகையை முதல்ல நிறுத்துங்க. சொந்தத்துல வேற பொண்ணு இருக்கான்னு யோசியுங்க. குறிச்ச முகூர்த்தத்துல என் புள்ளை கல்யாணம் நடக்கணும்.”\n“டேய் கதிரு இங்க வா” என்று வாசப் பக்கம் நகர்ந்தார் சண்முகம். “சத்திரக்காரன்லேந்து சமையல்காரன் வரை இப்ப கேன்சல் பண்ணா எவனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். நாம எடுத்திருக்கிறதோ சென்னையிலேயே பெரிய சத்திரம், பெரிய கேடரிங். ப��க்காரன், மேளக்காரன், மியுசிக் பார்டின்னு எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுத்தாச்சு. வேற பொண்ணு பார்த்து அதே முகூர்த்தத்துல முடிக்கறது தான் சரி.”\n“அண்ணே கோச்சிக்காதீங்க, ஆனா இப்ப ரெண்டு நாளுல யாரைப் பார்க்க முடியும் சபரீஷ் முதல்ல இதுக்கு ஒத்துப்பானா சபரீஷ் முதல்ல இதுக்கு ஒத்துப்பானா இருங்க பையன்ட்ட முதல்ல பேசறேன்.”\n“வந்து.. கல்யாணப் பொண்ணு யார் கூடவோ ஓடிப் போயிடிச்சாம்”\n“டேய், போனை எங்கிட்ட கொடு டா. ஏண்டா பேப்பயலே அந்தப் பொண்ணு கூடப் பேசும் போதெல்லாம் அந்தப் பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுதுன்னு கூடவா உனக்குப் புரியாம இருந்திருக்கு என்ன கர்மம் டா இது. லட்ச லட்சமா கொட்டி செலவு செஞ்சு இப்படியா ஆகணும் என்ன கர்மம் டா இது. லட்ச லட்சமா கொட்டி செலவு செஞ்சு இப்படியா ஆகணும்\n“அப்பா, என்னப்பா இது, எனக்கு ஒன்னும் புரியலை. நல்லா தாம்பா போன்ல பேசிக்கிட்டு இருந்தோம். எனக்கும் பெரிய ஷாக்கா தான் இருக்கு.”\n“சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். கல்யாணத்தை கேன்சல் பண்ண முடியாது. எந்த காண்டிறேக்ட்காரனும் பணத்தைத் திருப்பித் தர மாட்டான். அதனால இந்த ரெண்டு நாளுல வேற ஒரு பொண்ணைப் பார்த்து உனக்கு அதே நாளுல கல்யாணம் பண்ணப் போறேன்.”\n நீங்க கை காட்டுற யாரோ ஒரு பொண்ணை பேசிப் பழகாம ஒரே நாள்ல எப்படி கல்யாணம் செஞ்சுக்கறது\n“நீ தாண்டா லூசு. இன்னொரு பையனை லவ் பண்ணி அவனோட ஓடிப் போயிருக்கா, நிச்சயதார்த்தத்துக்குப் பின்ன மூணு மாசமா அவளோட பேசிக்கிட்டு இருந்திருக்க அது கூட உனக்குத் தெரியலை.”\n“வெந்த புண்ல வேலைப் பாய்சாதீங்க அப்பா. எனக்குக் கல்யாணமே வேணாம். நீங்க பார்க்கிற இன்னொரு பொண்ணு மட்டும் நல்ல பொண்ணாவா இருந்துடப் போவுது\n“அதுக்காக காலம் முழுக்கக் கல்யாணம் செய்யாம இருக்கப் போறியா பண்ணுவ இல்ல அதை இப்பவே பண்ணு. அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க மூஞ்சில கரியைப் பூசனும். கல்யாண செலவு மாப்பிள்ள வீட்டுக்காரங்களோடதுன்னு அவங்களுக்குத் தெனாவெட்டு. இதே அவங்க செலவுன்னா இப்படி இருந்திருப்பாங்களா\n பொண்ணு ஓடிப்போச்சுன்னா அவங்க மட்டும் என்ன செய்வாங்க அப்படியே நான் எப்பவாச்சும் கல்யாணம் பண்ணாலும் ரெஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கறேன், உங்களுக்கு செலவு வைக்க மாட்டேன். ஆளை விடுங்க.” போனை கட் பண்ணிவிட்டு உடனே சத்திரத்துக்குப் போன் ��ோட்டான் சபரீஷ்.\n“நான் சபரீஷ் பேசறேன், பிப்ரவரி ரெண்டாம் தேதி ரிசெப்ஷன், மூணாம் தேதி கல்யாணத்துக்கு உங்க ஹால் புக் பண்ணியிருக்கோம்.”\n“தெரியும் சார். வணக்கம் சார்.”\n“அந்தக் கல்யாணம் நின்னுப் போச்சுங்க. அதனால வேற யாராவது கேட்டா ஹாலை கொடுத்திடுங்க. ஜஸ்ட் உங்களுக்குத் தகவல் சொல்லலாம்னு கூப்பிட்டேன். அந்தத் தேதில கல்யாணம் இல்லை.”\n“என்ன சார் என்ன ஆச்சு ஆனா இந்த லாஸ்ட் மினிட்ல யாரும் இனிமே ஹால் புக் பண்ண மாட்டாங்க. நாங்க பணம் ரீபண்ட் பண்ண முடியாதுங்க.”\n“ரீபண்ட் பண்ண மாட்டீங்கன்னு தெரியும். உங்களுக்கு விஷயம் சொல்றேன் அவ்வளவு தான்.”\nஅடுத்து நளபாகம் நாராயணனுக்குப் போன் போட்டான். “சார் நான் சபரீஷ் பேசறேன்”\n“சொல்லுங்க சபரீஷ், நீங்க சொன்ன ஸ்பெஷல் ஸ்வீட் வகையெல்லாம் தயார் பண்ண ஆரம்பிச்சிட்டோம். நாலாயிரம் பேரு ரிசெப்ஷனுக்குன்னா லேசுப்பட்ட விஷயமா சும்மா அசத்திடுவோம். கல்யாணத்துக்கு வரவங்க எல்லாம் வருஷக் கணக்கா உங்க விருந்தைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருப்பாங்க.”\n“சார் கல்யாணம் நின்னுப் போச்சு. அதனால நீங்க ஸ்வீட் பண்றதையும் நிப்பாட்டுங்க.”\n நாளன்னிக்கு ரிசெப்ஷன். அடுத்த நாள் கல்யாணம். காய்கறிலேந்து எல்லாத்துக்கும் ஆர்டர் கொடுத்தாச்சு.”\n“பணம் திருப்பி தரதைப் பத்தி இப்ப நான் உங்க கிட்ட பேசலை. எதுவும் சமைக்காதீங்கன்னு சொல்ல தான் போன் பண்ணினேன்.” போனை கட் பண்ணிவிட்டு தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து தலையைத் தேய்த்துக் கொண்டான். ச்சே இப்படி ஆகிவிட்டதே, முகத்தை நண்பர்களிடம் எப்படி காட்டுவது என்று கவலைப்பட ஆரம்பித்தான்.\n“டேய் உன் மச்சானுக்கு ஒரு பொண்ணு ரேவதின்னு காலேஜ்ல படிக்குது இல்ல கதிரு\n“அண்ணே அதுக்கு பத்தம்போது வயசு தான் ஆகுது. நம்ம சபரீஷுக்கு இருபத்தியெட்டு.”\n இந்த மாதிரி பணக்கார சம்பந்தம் கிடைக்குமா அவங்களுக்கு உன் மச்சான் என்ன பேங்க்ல ஆபிசரா தானே இருக்கான். கோடிக்கணக்கான சொத்துக்கு என் பையன் ஒரே வாரிசு. கசக்குதாமா அவங்களுக்கு உன் மச்சான் என்ன பேங்க்ல ஆபிசரா தானே இருக்கான். கோடிக்கணக்கான சொத்துக்கு என் பையன் ஒரே வாரிசு. கசக்குதாமா அவங்களுக்கு\nபோனை போட்டார் கதிரு. கொஞ்சம் யோசித்தாலும் சரி என்றார்கள். யோகலட்சுமி, சண்முகம் முகத்தில் திரும்ப புன்னகை வந்தது.\n“அண்ணே ���ங்க போன்ல ரெண்டு மிஸ்ட் கால் இருக்குப் பாருங்க. ஒன்னு சத்திரம், இன்னொண்ணு கேடரர்.”\n“எம்எல்ஏ வீட்டுப் பொண்ணுங்கறதால ரிசெப்ஷனுக்கு நாலாயிரம் பேருன்னு சொன்னோம். நாராயணன் கிட்ட நம்ம பக்கம் ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொல்லணும். ஒரு ப்ளேடுக்கு ஆயிரம் ரூபா சார்ஜ் பண்றான் முதல்ல எண்ணிக்கையை குறைக்க சொல்லணும்.” என்றபடி நாராயணனுக்குப் போன் செய்தார் சண்முகம். போன் போட்டதும், “என்ன சார் இது முதல்ல எண்ணிக்கையை குறைக்க சொல்லணும்.” என்றபடி நாராயணனுக்குப் போன் செய்தார் சண்முகம். போன் போட்டதும், “என்ன சார் இது உங்க பையன் போன் பண்ணி கல்யாணம் நின்னிடுச்சுன்னு சொல்றார் உண்மையாவா உங்க பையன் போன் பண்ணி கல்யாணம் நின்னிடுச்சுன்னு சொல்றார் உண்மையாவா” என்றது எதிர்முனை குரல்.\n அதுக்குள்ளே உங்களுக்குப் போன் போட்டுட்டானா இல்லல்ல கல்யாணம் நிக்கலை. வேற பொண்ணு பார்த்துட்டோம். ஆனா ரிசெப்ஷனுக்கு மூவாயிரம் விருந்தினர்களை கட் பண்ணிடுங்க. எம்எல்ஏ பொண்ணு இல்ல இப்ப, எங்க சொந்தக்காரப் பொண்ணு தான். அதனால ஆயிரம் பேருக்கு மேல வரமாட்டாங்க.”\n“ஓ அப்படியா சார், நல்லது. ரொம்ப சந்தோஷம். கெஸ்டுங்க ஆயிரம் பேரு தானா நல்லா யோசிச்சு சொல்லுங்க, ஏன்னா பத்து பர்சென்ட் வரைக்கும் முன்ன பின்ன இருந்தாதான் எங்களால சமாளிக்க முடியும். அதுக்கும் மேலன்னா நாங்க அல்லாடனும், ஒரு ப்ளேடுக்கு இத்தனைனு பெனால்டி போடுவோம்.”\n“அதுக்கு மேல வராதுயா. வேலையைப் பாருங்க.”\n“பார்த்தியாடா கதிரு இந்த சபரீஷை அதுக்குள்ளே நாராயணனுக்குப் போன் பண்ணி கல்யாணம் நின்னுப் போச்சுன்னு சொல்லியிருக்கான். அப்ப சத்திரத்துக்கும் சொல்லியிருப்பான்” என்றபடியே சத்திரத்துக்கும் போன் போட்டார். நினைத்தபடியே சபரீஷ் சொல்லியிருந்ததை நேராக்கினார்.\nஅடுத்து சபரீஷுக்குப் போனை போட்டார். கதிரு பக் பக் என்று பயத்துடன் காத்திருந்தார். இந்தப் பக்கம் அண்ணன் அந்தப் பக்கம் மச்சான். இந்தக் கல்யாணம் சரிவராமல் நாளை ஏதாவது பிரச்சினை என்றால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி கதை தான். உள்ளூர சபரீஷ் இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிட வேணும்னு அங்காளம்மனுக்கு வேண்டிக் கொண்டார் கதிரு.\nஅந்த வேண்டுதல் நிறைவேறவில்லை. கதிரின் மச்சான் பெண் ரதி மாதிரி இருப்பாள். எம்எல்ஏ மகளை வ���ட அதி ரூப சுந்தரி. எம்எல்ஏ மகளை சண்முகம் முடித்ததே வரும் சொத்துக்காகத் தான். நண்பர்கள் மத்தியில் மானம் போகாது, அழகான மனைவி இப்படி அதிர்ஷ்டத்தில் வருகிறாள் என்னும் இரண்டு காரணங்கள் சபரீஷ் மனத்தை மாற்றிவிட்டன. கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டான்.\nரிசப்ஷன் அன்று மதியமே இரு குடும்பத்தாரும் மணடபத்துக்கு வந்துவிட்டனர். “டேய் கதிரு, நாராயணன்ட்ட கரெக்டா சொல்லிடு ஆயிரம் பேர் தானுன்னு. எம்எல்ஏ சாப்பாட்டு செலவுல பாதிய எத்துக்கறேன்னான், கடைசில பொண்ணே ஓடிப்போச்சு. எல்லா செலவும் நம்மளோடுது தான்.”\n“ரெண்டு தடவை அழுத்தி சொல்லிட்டேன் அண்ணே, அவரும் புரிஞ்சுகிட்டு நீங்க கொடுத்த அட்வான்சுக்கு மேல ஆகாதுங்கன்னு சொல்லிட்டாரு.”\nகொஞ்சம் கொஞ்சமாக கூட்டம்வர ஆரம்பித்தது. நெருங்கிய சொந்தம் எல்லாம் புது மணமகள் ரேவதிக்கு அடித்த யோகத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மணமகன் சபரீஷ் ஷெர்வானியில் மினுமினுத்தான். மணமகள் ரேவதி டிஷ்யு புடைவையில் ஜொலிஜொலித்தாள். தூரத்து சொந்தமும் நட்பும் வர வர ஆச்சரியத்துடன் குசுகுசு என்று பேசி விஷயத்தைப் பகிர்ந்து கொண்டனர். நல்ல கூட்டம். நேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்து. நிறைய கரை வேட்டிகள்.\n“டேய் கதிரு என்னடா இது நிறைய கூட்டமா இருக்கு. டைனிங் ஹாலுக்குள் நுழையவே முடியலை. எங்கே இருந்துடா இத்தனை ஜனம் வருது\n“அதான் அண்ணே எனக்கும் தெரியலை. கரை வேஷ்டி கும்பல் எல்லாம் பார்த்தால் எம்எல்ஏவை சேர்ந்தவங்களாட்டம் இருக்கு”\nஅதற்குள் நளபாகம் நாராயணன் ஓடிவந்தார். “என்ன சார் நீங்க ஆயிரம் பேர் தான் வருவாங்கன்னு சொன்னீங்க, மணி ஏழரை தான் ஆகுது அதுக்குள்ளே இரண்டாயிரம் கிட்ட கணக்கு வருது. நான் பக்கத்துல இருக்கிற நீல்கிரீசுக்கு ஆளுகளை அனுப்பியிருக்கேன், மளிகை சாமான் வாங்க சொல்லி.”\nதட்டு நிறைய ஸ்வீட் வகைகளை அடுக்கி அமுக்கிக் கொண்டிருந்த ஒரு கரை வேட்டியைப் பிடித்தார் சண்முகம், “நீங்க பொண்ணு வீடா பையன் வீடா\n“என்ன சார் கேனத்தனமா கேக்கறீங்க. எங்க தலைவர் கல்வித் தந்தை இராமசாமி வீட்டுக் கல்யாணம் இது, பொண்ணு வீடு தான்.”\n“ஏன்யா கல்யாண வீடுன்னா உள்ள நுழைஞ்சு இப்படி ஸ்வீட்டை அள்ளி வெச்சு சாப்பிடுவீங்களோ உங்கத் தலைவர் பொண்ணு தான் யார் கூடவோ ஓடிப் போயிடுச்சே. எங்க இருக்காரு உங்கத் தலைவர் இங்க காட்டுப் பார்க்கல்லாம்.”\n“இந்தக் கூட்டத்துல தலைவர எங்கத் தேடறது என்னது அவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சா என்னது அவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சா அப்ப ஏன்யா மண்டப வாசல்ல எங்க தலைவர் பேரை போட்டு கல்வித் தந்தை இராமசாமி இல்லத் திருமணம்னு போர்டு வெச்சிருக்கீங்க அப்ப ஏன்யா மண்டப வாசல்ல எங்க தலைவர் பேரை போட்டு கல்வித் தந்தை இராமசாமி இல்லத் திருமணம்னு போர்டு வெச்சிருக்கீங்க” அந்தக் கரை வேட்டி ஸ்வீட் தட்டைக் கீழே வைக்காமல் இன்னொரு கையால் சண்முகத்தை வாசலுக்குத் தரதரவென்று இழுக்காத குறையுடன் இழுத்துச் சென்று காட்டினார். பெரிய வளைவாக கல்வித் தந்தை இராமசாமி MLA, வணிக மன்னர் சண்முகம் இல்லத் திருமணம் என்ற வரவேற்புப் பலகை அலங்காரத்துடன் இவரைப் பார்த்து சிரித்தது, அதற்குப் பக்கத்திலேயே செந்தாமரை வெட்ஸ் சபரீஷ் என்ற பெயர் பலகையும்\n“எங்கக் கட்சித் தலைவரோட அம்மா பேரை தான் எங்க தலைவர் மகளுக்கு ஆசையா வெச்சாரு. அதான் செந்தாமரை. எல்லாம் பார்த்து தான் உள்ளே நுழைஞ்சோம். இப்ப என்னான்னா தலைவர் பொண்ணு ஓடிப் போயிடிச்சுன்னு சொல்ற ஏன்யா எதிர்கட்சியா நீயி” கோபமாக கேட்டுவிட்டு இனிப்புகளை ருசிக்க ஆரம்பித்தார் கரை வேட்டி.\nவாசலில் நின்றுகொண்டிருக்கும் போதே அலையாக ஒரு நூறு கரை வேட்டிகள் இவர்களை ஓரமாகத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்தது. சாப்பாட்டு எண்ணிக்கையை சமையல்காரரிடம் குறைக்க சொல்ல எடுத்துக் கொண்ட அக்கறையில் சிறிது ஸ்டேஜ் டெகரேஷன் ஆளிடம் புது மணமகள் பெயரைப் போடவும் எம்எல்ஏ பேரை போடாமல் இருக்க சொல்லவும் எடுத்துக் கொண்டிருக்கலாம் சண்முகம் நளபாகம் நாராயணன் எவ்வளவு பணம் தீட்டப் போகிறாரோ என்று திக் பிரமைப் பிடித்து ஓரமாக உட்கார்ந்தார் சண்முகம்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/04/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-07-20T01:47:08Z", "digest": "sha1:5DQQKFVSF44NRS4AQYWMFYGV3QKQHIAD", "length": 12397, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும்...\nபள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளரிடம் எடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தல்\nபள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் சந்தித்து அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் வலியுறுத்தினர்..இனிமேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்……\nஎடுக்கப்படட அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்ய ஜாக்டோ ஜியோவினர் மீண்டும் வலியுறுத்தினர்…அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.\nஇதனை அடுத்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை தற்போது ஜாக்டோ ஜியோவினர் சந்திக்க இருப்பதாக தகவல்.\nPrevious articleஅமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையனுடன் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு\nNext articleபள்ளிக்கல்வித்துறையில் 609 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\n‘ஜாக்டோ – ஜியோ’ கோரிக்கை: அரசு மவுனம்.\nJactto/Geo :உண்ணாநிலை போராட்டத்தின் அடுத்தகட்ட முடிவு……..* உயர்மட்டக்குழுவினர் சூளுரை. ஜுலை 16 மாநில உயர்மட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பெருமக்கள் 20 தலைவர்களும்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nE pay slip பற்றி பார்ப்போம்\nE pay slip பற்றி பார்ப்போம் ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மாதமும் நாம் நம் ஊதியத்தை சரிபார்த்துக் கொள்ள e pay slip நமக்கு உதவியாக உள்ளது.ஒவ்வொரு மாதமும் உங்களின் சம்பளப் பிடித்தங்கள் என்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/02/sars4.html", "date_download": "2019-07-20T01:09:27Z", "digest": "sha1:QPDLALLVMZNIFXICEGAQHZCLGDVT63OQ", "length": 10578, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ் | Vellore SARS patient discharged from CMC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nவேலூர் சார்ஸ் நோயாளி டிஸ்சார்ஜ்\nசார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஏழுமலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டுக்குத் திரும்பினார்.\nசிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் ஏழுமலை. விடுமுறைக்காக அவர் தன் சொந்தஊருக்கு வந்தபோது, அவருக்கு சார்ஸ் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சார்ஸ் நோய் இருப்பதை புனேயில் உள்ள தேசியவைரஸ் ஆய்வுக் கழகம் உறுதி செய்தது.\nஇருப்பினும் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் குணமாகி விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.இதையடுத்து கடந்த 2 நாட்களாக மருத்துவமனையிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டு முழுமையாககண்காணிக்கப்பட்டார் ஏழுமலை.\nஇந்நிலையில் தற்போது முற்றிலும் குணமடைந்து விட்டதாலும், அவர் மூலம் சார்ஸ் பிறருக்கு பரவும்வாய்ப்பே இல்லை என்பதாலும் ஏழுமலையை டிஸ்சார்ஜ் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.\nஇதைத் தொடர்ந்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊரான திருவண்ணாமலைமாவட்டத்தில் உள்ள சின்ன புஷ்பகிரிக்கு அனுப்பப்பட்டார்.\nவீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் சில நாட்களுக்கு ஏழுமலை முழுமையாககண்காணிக்கப்படுவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/admk-loses-thousands-votes-due-jacto-jio-strike-339906.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T00:54:23Z", "digest": "sha1:PJP72VVZBH2BSFTUG2MOAPSXTUOOJBLZ", "length": 20114, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டம்... பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகும் அபாயத்தில் அதிமுக | ADMK LOSES THOUSANDS OF VOTES DUE TO JACTO-JIO STRIKE - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n8 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஜாக்டோ ஜியோ போராட்டம்... பல லட்சம் வாக்குகளை இழக்கப்போகும் அபாயத்தில் அதிமுக\nசென்னை: ஜாக்டோ ஜியோ போராட்ட குழுவினரின் போராட்டம் அதி தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அரசு இன்றைக்குள் பணிக்கு திரும்பாதவர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலை நிச்சயமாக அதிமுகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.\nகடந்த 2003- ம் ஆண்டு இது போன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இறுதியில் ஜெயலலிதா போராட்டக்காரர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.\nவிளைவு காவல்துறை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் வீடுகளில் புகுந்தது. பேருந்துகளை மறித்தல், எரிக்க முயற்சித்தல், பெண் அலுவலர்களின் மீது அத்து மீறி நடத்தல் பணிக்கு செல்பவர்களை தடுத்தல், அரசு உடமைகளை சேதப்படுத்துதல், தகாத வார்த்தைகளால் வசைபாடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற குற்றசாட்டுகள் கூறப்பட்டது இவ்வாறு கைது செய்யப்பட ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேரை பணியிலிருந்தும் நீக்கம் செய்தார் ஜெயலலிதா.\nஇதனால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என அவர்களின் ஒட்டு மொத்த குடும்பங்களும் நண்பர்களும், உற்றார் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.\nதமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிறைகள் நிரம்பி வழிந்தன. இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்டோருக்கும் உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, கழிவறை வசதிகளோ, குடிநீர் வசதிகளோ முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றசாற்றுகளும் எழுந்தது.\nபோராடியவர்கள் அத்தனை பெரும் 03.7.2003 வரை எஸ்மா சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அரசு அந்த சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து அதை டெஸ்மா என மாற்றியது. இப்படி போராடியவர்களில் 88 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதன் விளைவு அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2004 –ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றது.\nஇது கடந்த கால வரலாறு என்றால் தற்போதும் அந்த நிலை வருமோ என எண்ணத்தோன்றும் அளவில்தான் தற்போதும் போராட்டங்களின் வடிவம் சென்று கொண்டிருக்கிறது.\nஆசிரியர்கள் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கூறுகிறார்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டும் பொருந்துகின்ற சட்டம் அல்ல IAS, IPS முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இவர்களுக்கான இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக கடந்த முறை விதி எண் 110 ன் கீழும், தேர்தல் வாக்குறுதிகளின்போதும் ஜெயலலிதா கூறியிருந்தார். அதைத்தான் நிறைவேற்ற இவர்கள் இப்போது போராடுகிறார்கள். இவர்கள் இப்போது போராடுவார்கள் என்பது அரசுக்கும் தெரியும். அதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தப் போராட்டம் இவ்வளவு தீவிரம் அடைந்திருக்காது. அதோடு இப்போதும் துறை சார்ந்த அமைச்சர்கள் போராட்டக் காரர்களுடன் பேசுகிறார்களே தவிர முதலமைச்சர் இன்னமும் போராடுபவர்களை சந்திக்கவில்லை.\nபோர்க்களத்தில் கூட இக்கட்டான நிலையில் படைத்தலைவன் தான் உடனடியாக செயலா���்றுவான். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் முதலைமைச்சர் ஈகோ பார்க்காமல் போராடுபவர்களை அழைத்துப் பேசவேண்டும் என்று கூறுகிறார். செய்வாரா முதலமைச்சர் அல்லது அம்மா வழியில் நடக்கும் அரசு மீண்டும் 2003 ஐ நினைவுப் படுத்தும் வகையில் எஸ்மா, டெஸ்மா சட்டங்களை கொண்டு வருமா என்பது காலத்தின் கையில் . ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது... பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் உற்றார் உறவினர் என மிகப் பெரிய வாக்கு வங்கியை அதிமுக பொறி கொடுக்கப் போகிறது.\nசென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.. முதன்மை கல்வி அலுவலர் தகவல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nபயணிகள் கவனத்திற்கு... நாளை மறுநாள் சென்னையில் 36 ரயில் சேவைகள் ரத்து\nவீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nதுப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி\nஊழல் இல்லாத ஆட்சியா.. ஏன் சார் காமெடி பண்ணறீங்க.. முதல்வருக்கு குஷ்பு கேள்வி\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nஎல்லாவற்றையும் எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்.\nசட்டசபை குறிப்பில் இருந்து முதல்வர் எடப்பாடி பேச்சு நீக்கம்\n'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nசூர்யா பேசியதில் தவறில்லை.. அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு.. 'பிக்பாஸ் கமல்' குறித்து கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njacto geo strike admk ஜாக்டோ ஜியோ அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vck-not-participate-dmk-s-party-meeting-says-thirumavalavan-265644.html", "date_download": "2019-07-20T01:51:35Z", "digest": "sha1:IWUTDQLCGOF4KU4PD5SPIJLZTZJZHL2R", "length": 23145, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்களுக்கு விருப்பமே...மநகூ தலைவர்களுக்குதான் தயக்கம்: ஸ்டாலினுக்கு திருமா கடிதம்! | VCK not to participate in DMK's All party meeting, says Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n11 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்களுக்கு விருப்பமே...மநகூ தலைவர்களுக்குதான் தயக்கம்: ஸ்டாலினுக்கு திருமா கடிதம்\nசென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் திமுக கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில் இருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார்.\nகாவிரி பிரச்சனைக்காக எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். ஆனால் இக்கூட்டத்தை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்திருந்தார்.\nஆனால் திமுகவின் கூட்டத்தில��� பங்கேற்க வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் அங்கமான விடுதலைச் சிறுத்தைகள் விரும்பியது. இதையடுத்து இடதுசாரிகள், மதிமுக ஆகியவற்றின் தலைவர்களுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைகளின் முடிவில் ஸ்டாலினுக்கு இன்று திருமாவளவன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.\nதிருமிகு . தளபதி மு. க. ஸ்டாலின் அவர்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nகாவிரிநீர்ச் சிக்கல் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென திமுக உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், தங்களின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறோம்.\nகாவிரிநீர்ச் சிக்கல் என்பது தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு நெருக்கடியான நிலைக்குத் தள்ள பட்டிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் அதனை மைய அரசு வெளிப்படையாக புறக்கணித்துள்ளது.\nதமிழக மக்களுக்கு எதிரான மையஅரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக மக்கள் யாவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய வரலாற்று தேவை தற்போது எழுந்துள்ளது.\nஇந்நிலையில், இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் விருப்பமாகும். கடந்த 13.10.2016 அன்று தங்களின் தலைமையில் நடந்த விவசாய சங்கத் தலைவர்களின் கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியைச் சார்ந்த சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளின் விவசாய சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.\nஅதனடிப்படையில், இன்று நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்திலும் மக்கள் நல கூட்டணி கட்சிகள் பங்கேற்கலாம் என்பதை எமது கூட்டணி கட்சித் தலைவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் முன்வைத்தோம்.\nகாவிரிநீர்ச் சிக்கலைத் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடாமல் அணுகவேண்டுமென்���தே விடுதலைச் சிறுத்தைகளின் உறுதியான நிலைப்பாடாகும். அந்த அடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சிகளையும் இக்கூட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம் .\n24.10.2016 அன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் உயர்நிலைக்குழுவில் மக்கள் நல கூட்டணியின் நலன்களையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில்தான் மக்கள் நல கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்களுடன் மீண்டும் கலந்தாய்வு செய்தோம்.\nஅப்போது, தஞ்சாவூர்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மக்கள் நல கூட்டணி பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ள சூழலில் , திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது கட்சி தொண்டர்களியிடையே தேவையற்ற குழப்பங்களை உருவாக்குமென தங்களின் தயக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.\nஇந்நிலையில் மக்கள் நல கூட்டணியின் ஒரு அங்கமாக இயங்கிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மக்கள் நல கூட்டணியின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் நிலையில் உள்ளது.\nஅதாவது , மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறும் இச்சூழலில் தங்களின் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலாதநிலையில் உள்ளோம் என்பதை தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்க கட்சிக்கு நான் மட்டுமே எம்.பி... எனக்கு 5 நிமிடம் ஒதுக்குங்க... லோக்சபாவில் திருமாவளவன்\n8 வழி சாலை.. ஒரே நேர்கோட்டில் பாமக, விசிக.. மக்களுக்காக இணைந்து அதிரடி காட்டுவார்களா\nஆணவ படுகொலை அதிமுக ஆட்சியில் மட்டும்தான் நடக்கிறதா... திருமாவளவன் நறுக் பதில்\nதபால்துறை தேர்வில் தமிழ் நீக்கம்: தமிழகம் போராட்ட களமாக மாறும்.. திருமா எச்சரிக்கை, ஸ்டாலின் கண்டனம்\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம்.. திருமாவளவன் வலியுறுத்தல்\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமா���ளவன்\nஎங்களை எதிர்ப்பதுதான் திருமாவளவனின் அரசியல்.. ஆனால் லாபம் திமுகவுக்குத்தான்.. அன்புமணி பேச்சு\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.. திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் பாய்ந்த வழக்கு\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nராஜராஜ சோழன் மட்டுமல்ல... எல்லா மன்னர்களும் அப்படி தான்... திருமாவளவன் கருத்தால் பரபரப்பு\nஸ்டாலின் சொன்ன வலிமையான வார்த்தை.. நெகிழ்ந்த திருமா.. ராமதாஸ் மீது பரபரப்பு புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan ஸ்டாலின் stalin திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsitruli.blogspot.com/2018/01/", "date_download": "2019-07-20T01:24:35Z", "digest": "sha1:BCAF5HUWGPLCCMD4LWYWBCKEZA2FNWHC", "length": 50434, "nlines": 305, "source_domain": "tamilsitruli.blogspot.com", "title": "உளி : January 2018", "raw_content": "\nமாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\nஇந்துக்களாய் ஒன்றுபடுவது எப்படி என்ற முக்கிய ஆலோசனையில் இந்து தலைவர்கள்.\nநேரம் ஜனவரி 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அர்ஜுன் சம்பத், அவாள், இந்து\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா..\nஇன்றைய, அவாளின் ஏடாகிய தினமலர் செய்தி\n-\"கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு நன்கொடையாக 290 கோடி.\"\n(உண்மையில் 589 கோடி என்பது வேறு விஷயம்).\n- அது போன மாசம்\nநான் மட்டும் சாப்பிடுவேன் ..\nயாரையும் சாப்பிட விட மாட்டேன்\n- இது இந்த மாசம்.\nஅது போன மாசம். நான் சொல்றது இந்த மாசம்.\nநேரம் ஜனவரி 30, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தினமலர், பாஜக, மோடி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\n'அவாள்' அப்படித்தான் ..இன்னா ங்கிறே \nஇந்துக்களாய் ஒன்றுபடுவோம் என்ற அவாள்களின் அன்பான கோரிக்கையை ஏற்று வலைத்தளங்களில் வீரத்தை ஆபாசச் சொற்களால் வசைபாடிய தமிழ் இந்துக்களை ,\nதமிழகத்தின் எந்த பொதுப்பிரச்சினைக்கும் வெளியே வராத அவாள்களை நம்பாதீர்கள் என்று சொன்னா யாருமே கேக்காத தமிழ் இந்துக்களை,\nஇந்த சங்கரராமன் கொலைக் கும்பல் ஒரே செயலினால் இன்றைக்கு அறியச்செய்து விட்டனர் \"அவாள்கள் யாருக்கானவர்கள்\" என்று....\nஇன்னொரு கலவரம் உருவாக்கும் முயற்சியில் பரிவாரங்கள்\nகுறிப்பு: கலவரம் வரும் என்று மட்டும் கனவிலும் நினையாதே..இது தமிழ்நாடு..\nநேரம் ஜனவரி 23, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அவாள், சங்கரராமன், தமிழ் இந்து, விஜயேந்திரன்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக் கூற மறுப்பு\nமுன்னாள் சிஏஜி தலைமைக்கணக்காயர் வினோத்ராய் 2 ஜி தீர்ப்பு பற்றியும் ஆ.ராசா வின் சரமாரிக் குற்றச்சாட்டு பற்றியும் கருத்துக் கூற மறுப்பு - செய்தி\nராஜ்நாத்து பாய்..உன் குத்தமா..என் குத்தமா ..யாரை நான் குத்தம் சொல்ல..\nநேரம் ஜனவரி 23, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2 ஜி தீர்ப்பு, ஆ.ராசா, சிஏஜி, பாஜக, ராஜ்நாத், வினோத்ராய்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nசில மாதங்களாக வெளிப்படையாகவே இருந்த கிச்சு கிச்சு ஊடல் தற்போது எதிர்பார்த்தபடி வெளிப்படையாக கூட்டணி முறிவு என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஆனால் பீகாரின் நித்திஷ் குமார் - பாஜக கூட்டணி செய்த மக்கள் துரோகத்தைப் போல இங்கேயும் நடக்காது என்று மராட்டியர்கள் நம்புவார்களா என்ன\nஆளும் கட்சி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு மற்றும் பாஜகவின் மிகப்பெரிய தோல்வி திட்டங்களான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றிற்கெதிரான ஓட்டுக்களை பிரித்து எப்படியாவது சில சீட்டுக்களை பெற்ற பின் மீண்டும் ஊடல்..கூடல்..தேனிலவு..உறவு..என்று ஒரே அமர்க்களம் பண்ண எண்ணம் தான்.\nஆனால் மராட்டியர்கள் பீகாரிகளல்ல. சேர்ந்து வந்தாலும் தனித்தனியா வந்தாலும் இந்த முறை கூர் சீவப்பட்டு ரெடியாக உள்ளது என்றே மகாராஷ்டிரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n-நமது சிறப்பு நிருபர். (தினமலர்க்கு மட்டும் தான் இருக்கணுமா என்ன\nநேரம் ஜனவரி 23, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\n சிலைகளை கடத்தும் கும்பல்களுக்கு உடந்தையாக இருக்கும் குடுமிகளுக்கு எதிராக இந்துக்களாய் ஒன்றுபடுவோம்..\nதமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களிலிருந்து 1262 சாமி சிலைகள் மாயமாகி (திருடப்பட்டு) இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.\nவைரமுத்துக்கு எதிராக எழும்(ப்)பிய எழுச்சி தொடரட்டும். ஜீயர்களே, எச்சகளே, நித்தியின் ஆன்மீக சிஷ்யைகளே, இந்துக்களே..பொங்குவோம் வாருங்கள். பொங்கச்சோறு தின்றது போதும்.\nஇந்த பழங்கால சிலைகளுக்கு வெளிநாட்டில் அதிக விலை கிடைக்கும் என்பதால் சமூக விரோதிகள், உள்ளே இருக்கும் குடுமிகளின் துணையோடு அவற்றை கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே தொடரட்டும் நம் போராட்டம்.\nபக்தர்கள் இதுகுறித்து வருத்தத்தோடு ஆன்மீகப் பெரியவர்கள் எது எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராடவேண்டிய விஷயம் இதுதான். மீதமுள்ள சிலைகளையாவது பாதுகாக்கலாம் என்றனர்.\nநேரம் ஜனவரி 21, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், பார்ப்பனீயம், வைரமுத்து\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nகேள்விகள் மட்டுமே கேட்பதாயின் சிறப்பு விருந்தினர் எதற்கு Mr. Pandey\nதிரு சுப.வீ அவர்களுடனான கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளை பற்றியோ அல்லது சுபவீ ஐயா அவர்களின் பதில்களைப்பற்றியோ அல்ல எமது பதிவு.\nநீண்ட காலத்திட்டத்தின் நிகழ்காலக் கறை\n பதிலே சொல்ல விடாமல் கேள்விகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததின் காரணமும் அதிலும் குறிப்பாக எச்ச.ராஜா பேசியதை பற்றி பேசவே கூடாதென்ற அயோக்கியத்தனமான வாதமும் கீழே உள்ள வாட்ஸப் தகவல்களும் ஒன்றோடொன்று மிகச்சரியாய் பொருந்துகிறதே பாண்டே பீகாரிலிருந்து வந்த உனக்கு வாழ இடம் கொடுத்த தமிழகம் வாழ மட்டுமே வைக்கும்..ஏமாளியாய் இராது.\nபாண்டே..உங்கள் முயற்சி பலிப்பதற்கு இது உ.பி அல்ல. உலகை ஆண்ட தமிழ்நாடு தமிழ் படித்த நீர் எங்கள் வரலாற்றைப் படிக்க மறந்து விட்டீர். பாரும் கண்முன்னே..காதில் புகையோடு. நேரத்துடன் கிளம்பும்..பீகார் செல்லும் ரயில் பிளாட்பாரத்தில் அதிக நேரம் நிற்காது.\nநேரம் ஜனவரி 21, 2018 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், பாண்டேக்கள், பார்ப்பனீயம்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஅடிமை சாசனம் வாங்கிய அருமையான தருணம்\nநேரம் ஜனவரி 18, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்குதல்..\n\"பொய்யை நம்பும்படியாக சொல்லு. மக்கள் நம்பாவிட்டாலும் திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டே இரு. காலப்போக்கில் மக்கள் அதை நம்புவார்கள்\" என்றான் அடால்ப் ஹிட்லர். அவனின் வாரிசுகள் அல்லது அவன் தத்துவத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் இன்று வரை இந்தியாவில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nகருத்து திணிப்புகளை மக்கள் சமீப காலமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டாலும் தங்களுடைய தொடர்ச்சியான பொய்களினால் மக்களை உளவியல் ரீதியாக தயார் செய்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.\nகீழே உள்ள நேற்றைய மோசடி திணிப்பு ஒரு எடுத்துக்காட்டு.\nரஜினி கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழகம் மொத்தமுள்ள அவருடைய சில ஆயிர ரசிகர்களைத் தவிர மிக சாதாரணமான சாமானியனிலிருந்து படித்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள் மற்றும் அரசியல் ரீதியாக பாஜகவைத்தவிர கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே மிக்க கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் இருப்பதை கண்கூடாகவே காணமுடிந்தது.\nஆனால் இந்த மோசடித்திணிப்பு 16 சதவீதம் (தினமலரில் 17 சதவீதம்) ஓட்டும் 30 தொகுதிகளையும் பிடிப்பார் என்று முதலில் ஒரு சிறிய சதவீதத்தை சொல்வது போல சொல்லி பொய்யாக ரஜினியின் இருப்பை மக்கள் மனதில் நிறுத்தவே இந்த முயற்சி. உண்மையில் 2 சதவீதம் கூட பிடிப்பாரா என்றால் நிச்சயம் முடியாது. அவருடைய ரஜினிமன்றம் ஆள்பிடிப்பு தளத்தில் இன்னும் 50 ஆயிரம் தாண்டவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு தெளிவில்லாத, முடிவெடுப்பதில் குழப்பவாதியான அதுவும் பாஜக சார்புள்ள ஒரு நடிகரை நம்பி 30 தொகுதிகளை தமிழக மக்கள் தருவார்கள் என்று சொல்லுவது எப்படியென்றால், ஜெயிக்கமாட்டார் ஆனால் 30 இடங்களை பெறுவார் என்று உளவியல் ரீதியாக மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் தந்திரமே.\nபின்னால், கட்சி பெயர் க���ள்கை கூட்டணி என்று வரும்போது 30 இடங்களை 60...90...என்று படிப்படியாக திணிப்புகளை வெளியிட்டு கடைசியில் திமுகவிற்கும் ரஜினிக்கும் சமமான வாய்ப்பு என்று தேர்தல் நேரத்தில் பினாத்துவதற்கான அடித்தளமே இந்த மோசடி கருத்துக்கணிப்பு.\nஉண்மையில், ஆளும் அதிமுக மீதும் மத்தியில் ஆளும் பாஜக மீதும் அதீத வெறுப்பில் உள்ள தமிழக மக்கள் தூக்கி எறியவே தயாராக காத்துக்கொண்டிருக்கிறார்கள் ..ரஜினியையும் சேர்த்து.\nநேரம் ஜனவரி 16, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்தியா டுடே, கருத்துக்கணிப்பு, பாஜக, ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபிரவீன் தொகாடியா போன்ற பிரபலமானவரை 'இந்துத்துவா தலைவர் மாயம்' என்று பொத்தாம் பொதுவாக தினமலர் செய்தி வெளியிட்ட போதே சந்தேகம் இருந்தது.\nஇன்றைய தொகாடியாவின் பேட்டியில் அவர் கூறும்போது \"இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் நான் குரல் கொடுத்து வருகிறேன். எனது இந்த குரலை ஒடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. என் மீதான பழைய வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன. எனது குரலை ஒடுக்குவதற்காக என்னை கைது செய்ய பல மாநிலங்களில் முயற்சிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.\" என்ற வார்த்தைகளில் விஷமத்தனம் இல்லாமல் இல்லை.\nநான்கு நீதிபதிகளும் வெளியே வந்து தோலுரித்த பின், தமிழக ஊடகங்கள் மற்றும் மணிக்கொரு தடவை விவாதம் நடத்தும் காட்சி ஊடகங்கள் தங்களுடைய எஜமான் விசுவாசத்தினால் 'அனைத்தையும்' மூடிக்கொண்டாலும் வடநாட்டு ஊடகங்களில் மிக வலுவாகவே பேசப்பட்டதினால் அதுவும் அடிவருடி ரிபப்ளிக் டிவி எத்தனை தான் புலனாய்வுத்திறமையை காண்பித்து முட்டுக்கொடுத்தும் கூட ஆளும் தரப்பு ஆடிப் போயி இருந்ததை டெல்லி வட்டாரங்கள் இரண்டு நாளைக்கு முன்பே தெரிவித்தன.\nஏதோ அசம்பாவிதம் அல்லது திசைதிருப்பல் நாடகம் அரங்கேற்ற இருந்ததை எம்மால் யூகிக்க முடிந்தது. அது தோல்வியடைந்ததா அல்லது இனிமேல் தான் நாடகத்தின் முக்கியப்பகுதி இருக்கிறதா என்பதை இரண்டொரு நாட்களில் காவிச்சார்பு ஊடகத் திரையில் காணலாம்.\nஇப்போதும் தொகாடியாவின் கருத்தைக் கவனியுங்கள் \"இந்துக்களுக்கான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். ராமர் கோவில் விவகாரம், பசுவதை தடுப்பு சட்டம், காஷ்மீர் பண்டிட்டுகளை மீளக் குடியமர்த்துதல்\" போன்றவை ஏதோ மிக சமீபமான எதிர்காலத் திட்டத்தை உணர்த்துவதாக இல்லை\nநேரம் ஜனவரி 16, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎத்தனை முறை சாணியில் முக்கி அடிச்சாலும், தெளிய வச்சி திரும்பவும் அடிச்சாலும், ஆர்கே நகர் போன்று ஓட ஓட விரட்டியடிச்சாலும், இந்த அரை ட்ரவுசர்களுக்கு அட்ராஸிட்டி எண்ணம் குறையவே குறையாது.\nஅவர்களாகவே வாலன்டியராக வந்து வண்டியில ஏறிக்குவாங்க.\nகீழே கொடுத்துள்ள மானத்தமிழனின் பொங்கல் வாழ்த்தும் அதற்கு கீழே ஒரு ஆர் எஸ் எஸ் காரர் ஒருவரின் பதிலும் பாருங்கள்.\n(ஹே ..நானும் ரவுடி தான்)\nவிஜய் சேதுபதி \"தை புத்தாண்டு\" என்று குறிப்பிட்டதால் காண்டாகி ஆத்திரத்தில் நாங்க தான் அந்த தீய சக்தி என்று (ஒரு அடி கூட வாங்காம உண்மையா..) ஒத்துக்கிட்டார் சேகர்.\nநேரம் ஜனவரி 16, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபொங்கல் வாழ்த்து சொல்ல வந்த இடத்தில் ரஜினியின் வீட்டிற்கு வெளியே இரண்டு நாளாய் காத்துக் கிடந்து மயங்கி கிடந்த ரசிகக்குஞ்சு ஒருவரை \"தெளிய வைத்து\" விட்டு அவரிடம், தலைவர் எப்போ வருவார் என்று கேட்கவும், தலைவர் ஏற்கனவே இருநூத்தி முப்பத்து நாலு தொகுதியிலும்....என்றவரை இடைமறித்து அட..ச்ச் சீ..எப்பய்யா வீட்டை விட்டு வெளிய வருவார் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே நீண்ட உறக்கத்துக்குப் பின் (தியானம் என்றும் அரை ட்ரவுசர்கள் சொல்வார்கள்) ஆன்மீக அரசியல்வாதி வந்தார்.\nஅவரிடம் நாம் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் \"நான் ஒரு தடவ சொன்னா எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்ன மாதிரி\" என்று கேட்க சொல்லி கையை ஸ்டைலாக அசைக்க..நாம் தொடர்ந்தோம்.\n\"ஐயா, இந்த ஆண்டாள் பற்றி உங்க திரைத்துறையை சேர்ந்த வைரமுத்து சொன்னது குறித்து உங்கள் கருத்து\n\"இந்த எச்.ராஜா அவர்களின் ஆன்மீகத் தனமான அமைதியான பதிலடி மேடைப்பேச்சு பற்றி உங்கள் கருத்து\n\"தேசபக்தர்களின் சமீபத்திய அட்ராஸிட்டி பற்றி\n\"ஆண்டாள் பற்றி உங்கள் கருத்து\n\"ஐயா ..இந்த தேவதாசி...அப்படீன்னு ..\n\"ஆன்மீக அரசியல்வாதியான உங்களின் கருத்து ரொம்ப முக்கியம் ஐயா\"\n\"வேற எதுவும் கேள்வி இருக்கா\n\"இல்ல..\" (நீங்க வாய தொறந்தாதானே\nநேரம் ஜனவரி 15, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்மீக அரசியல், ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\n\"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்\" என்று எத்தனை முறை அவர்கள் வாயினாலேயே நிரூபணமாகிறது என்று பாருங்கள்.\nநேற்றைய துக்ளக் ஆண்டுவிழாவில் போது வழக்கமான தன்னுடைய காமெடிப்பேச்சால் அரங்கத்தை கிளுகிளுப்பூட்டிய திருவாளர் குருமூர்த்தி, அப்படியே ரஜினியும் பாஜகவும் இணைவதுதான் வெற்றியையைத் தேடித் தருமாம். அதன் மூலம் தேசியம் வளருவதுதான் தன்னுடைய குறிக்கோள் எனவும் ஆர்கே நகர் அடியில் வெளியே தள்ளிய நாக்கில் எச்சில் ஊற பேசிய போது அரங்கத்தில் இருந்த அம்பிகள் அப்படியே \"மேளாவில் ஆர்ப்பரிக்கும் அகோரிகளைப்\" போல குதித்து விட்டார்கள்.\nஆனால், போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த பணத்தை திருப்பிக் கேட்டு நடுரோட்டில் குடும்பத்தோடு போராடியபோது முதல்வர் நாற்காலியில் எந்த ஆசனத்தில் உட்காருவது என்ற மௌன தியானத்தில் இருந்த இவர்களின் நம்பிக்கை உச்ச (உச்சா) நட்சத்திரம் முழித்துப் பார்த்தபோது போராட்டம் வாபஸ் பெற்று இயல்பு நிலை திரும்பிவிட்டபடியால் \"பொங்கல் பண்டிகை\" முன்னிட்டு, டமிலர்கள் நல்லா வா'ல'ணும்னு பிரார்த்திக்க திரும்பவும் போயிட்டார்.\nதேசியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பெரியாரிடம், அம்பேத்காரிசம், பெண்ணியம், காவிரி, ஈழம் என்று எதைக் கேட்டாலும் கிலோ என்ன விலைன்னு கேக்குற ஈர மண்ணு இவரை நம்பி நோட்டா வோடு கடும் போட்டியில் இருக்குற பாஜக கூட்டணி வைத்து அந்த நோட்டாவை தோற்கடிக்க வியூகம் அமைத்து விட்டது தெரிகிறது.\nஆனால் தமிழ் ஆர்வலர்கள் எப்படியும் நோட்டாவை இவர்களிடம் தோற்க விடமாட்டாங்க. விடக்கூடாது.\nஇதை படித்துப் பார்த்துவிட்டு பொங்குகிற அம்பிகள் அல்லது அவர்களின் கூட்டாளிகளுக்கு என்னுடைய கேள்வி இதுதான்.\n\"தேசபக்தி நிறைந்த பாஜக பல ஆண்டுகளாக ஆளும் எந்த மாநிலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு குறைந்த பட்சம் அருகிலாவது இருக்கிறது\nநேற்றைய துக்ளக் ஆண்டு விழாவின் போது பேசிய\nநேரம் ஜனவரி 14, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பார்ப்பனீயம், பாஜக, ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\n'டமிலர்'களை நல்லா வாழ வைக்க லேட்டஸ்டா வந்த வர்ணாசிரமப் புலி\nஅரசியலுக்கு, பொது வாழ்க்கைக்கு வராமலே அவரு காவிரில என்ன சொன்னாரு ஈழத்தமிழர் களுக்கு என்ன கதைச்சாருன்னு எப்புடி கேட்க முடியும்னு முட்டுக் கொடுத்த குடுமி கூட்டத்தை சேர்ந்த அறிவாளிகள் பாண்டேக்கள் மணியன்கள் போன்றோரின் முகத்துல சாணியடிச்ச மாதிரி நம்ம தலைவர்..அதாங்க கண்டக்டரா இருந்த எனக்கு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த 'டமிலர்'களை வாழ வைக்கணும்னு மலேசியா தமிழர்ட்ட பிச்சை எடுத்தப்ப சொன்னாருல்ல அவரு தான்...\nகடந்த எட்டு நாளா தங்களோட எதிர்காலத்துக்காக தங்களோட சம்பளத்துல இருந்து பிடித்தம் செய்த பணத்தை கொடுங்கன்னு குடும்பத்தோட நடு ரோட்டுல நின்னப்ப, அவரு ஏற்கனவே சொன்ன \"சிஸ்டம் சரியில்ல\"ங்கிற வார்த்தையைக் கூட சொல்லாம தலைமறைவாயிட்டாரு நாளைய முதல்வர். (எதுக்கு முதல்வர்னு கேட்கக்கூடாது..அப்படியே ஒரு நிமிஷம் ஆடிப் போயிடுவேன்)\nவெறும் \"வாயை \"மட்டுமே வச்சி பொழப்பு நடத்துறவங்கள பார்த்திருக்கோம். இவரு வாயைக்கூட திறக்காம ஸ்ட்ரெயிட்டா முதலமைச்சரா கனவு கண்டுட்டு சிஸ்டம் வாங்க சாமியார்களை தேடி போயிட்டாரு அரசியல் வாதி ரஜினி.\nநேரம் ஜனவரி 14, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அரசியல் வாதி, பாண்டேக்கள், ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபடம் நன்றி: கதிர் (கருஞ்சட்டை தமிழர்)\nஇருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்\n\"ஆயி\" மட்டும் போகுறதுக்கு பேர்தான்\nஎப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வரவேண்டிய தருணமும் நடுநிலையாளர்கள் செல்வாக்கும் வருகிறதோ அப்பொழுதெல்லாம் \"மாற்று அரசியல்\" பற்றி வாய் கிழிய பேசும் சமூக \"அக்கறை\"யாளர்களின் பூணூலும் குடுமியும் ஜெயாவின் \"சமூக அக்கறை\" பற்றி மவுனமாயிருக்கும் போது வெளிப்படாமல் இல்லை.\nஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையிலிருக்கும் போது ஊழல் கட்சியென்றும் அதிலிருந்து விடுதலை செய்து நீதியரசர் ஓ பி ஷைனி சாணியில் முக்கி அறிவுஜீவிகளின் முகத்தில் அடிச்ச போது விஞ்ஞான முறையில் ஊழல் என்று சூது கவ்வுவதும் உச்ச நீதி மன்றம் உறுதி செய்த A1 குற்றவாளியை உயர்த்திப் பிடித்து ...த்த கவ்வுவதும் வருணாசிரம கோட்பாடு உடைந்து நொறுங்கியதின் ஆத்திரமே..\nரஜினியின் வரவைக்கொண்டாடுவது திமுக எதிர்ப்பு மட்டுமல்ல ..தமிழக மக்களின் எதிர்காலத்துக்கான ஆப்பும் கூட..\nஇல்லையென்றால் வளர்ச்சி பெற்ற மாநிலமாகிய தமிழகத்தில் தன் காவிக்கொள்கையால் வட மாநிலங்களை வளரவே விடாத காவிகள், இந்த காவிக்கிறுக்கனின் உளறலை தத்துவம் என்று ஆர்ப்பரிப்பார்களா\nநேரம் ஜனவரி 08, 2018 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், பார்ப்பனீயம், ரஜினி\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\nஅர்ஜுன் சம்பத் என்ற இந்துவும்.....\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nசி ஏ ஜி வினோத்ராய் - 2 ஜி தீர்ப்பு பற்றி கருத்துக்...\nரெங்கராஜ் பாண்டே - கேள்விகள் மட்டும்.\nநயினார் நாகேந்திரன் - புது அடிமை\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பு - ஓர் உளவியல் தாக்கு...\nஆர்வக் கோளாறுள்ள அப்பாவி நான். தேடலில் திருப்தியற்ற நெடுந்தொலைவுப் பயணி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅநியாயங்களை கண்டுகொள்ளாமல் விடுவதும் அதற்கு துணை போவதும் ஒன்று தான்\n- எனக்கு நானே சொல்லிக்கொள்வது\n2 ஜி தீர்ப்பு (2)\nகாவிரி மேலாண்மை வாரியம் (4)\nவேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...\n2016 - 2017 ல் பாஜவுக்கு நன்கொடை 89 சதவீதம்..\nநா மை காவுங்கா.. நா கானே துங்கா.. இன்றைய, அவாளின் ஏடாகிய தினமல ர் செய்தி -\" கடந்த 2016-2017 நிதியாண்டில் பாஜகவுக்கு...\nதிருடன் திருடவும்... சூது கவ்விய தேசத்தின் மாலை கவ்வும் நேரம் தன்னையும் மண்ணையும் சார்ந்த தன்மானக் குடியானதொருவன், சந்தையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:49:07Z", "digest": "sha1:FC2HD5UXT52TI5C3LIOHH5POQW4ATHXT", "length": 17956, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிக் பாஸ் | Latest பிக் பாஸ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்.. அடேங்கப்பா தலையை சுற்ற வைக்கிறது\nBy விஜய் வைத்தியலிங்கம்July 19, 2019\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் முதல் பாகத்தில் ஆரவ் 50 லட்சம் ரூபாய் வென்றார். பின்பு இரண்டாம் பாகத்தில்...\nகட்டிப்புடிச்சி தடவிட்டே இருக்காங்க.. இது ஒரு நிகழ்ச்சியா பிக்பாஸை கழுவி ஊற்றும் கூல் சுரேஷ் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nவிஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சில ஆதரவுகள் இருந்தாலும் பல பேர் நிகழ்ச்சியை கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் கூல்...\nபிக்பாஸ் தர்ஷன் காதலி சிம்புவுடன் எடுத்த செல்பி.. இம்புட்டு அழகா\nBy விஜய் வைத்தியலிங்கம்July 18, 2019\nபிக்பாஸ் வீட்டில் கொஞ்சம் பொறுமையாக நல்ல பெயரை எடுத்து கொண்டிருக்கும் தர்ஷன் தனக்கு ஒரு அழகிய காதலி இருப்பதாக கூறினார். பின்பு...\nபிக்பாஸ் எல்லாம் பிளான் பண்ணி நடக்குது.. வாக்குமூலம் குடுத்த விஜய் டிவி ஊழியர்.. அதிர்ச்சி வீடியோ\nஇந்திய அளவில் பிரபலமாகி வரும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி Scripted செய்யப்பட்டுள்ளது என்று அதில் வேலை பார்த்த ஒருவர்...\nபிக்பாஸில் நேற்று சென்சார் செய்யப்பட்ட வீடியோ.. தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் எப்படி\nBy விஜய் வைத்தியலிங்கம்July 16, 2019\nநேற்றைய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கரை எப்படி வந்தது என்று லொஸ்லியா கேட்க, அது விளையாடும் போது...\nஅரசியல் தூக்கலாக கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் ரஹ்மான். பட தலைப்பே இவ்வளவு மாஸா என சிலாகிக்கும் நெட்டிசன்கள்.\nமக்கள் நீதி மைய்யம் தொடங்கி கமல் அரசியலில் செம்ம பிஸி. அதுமட்டுமன்றி மனிதர் பிக் பாஸ் 3 வரை வந்துவிட்டார். ஏற்கனவே...\nஎன்னது லொஸ்லியாக்கு திருமணம் ஆயிடுச்சா.\nபிக்பாஸ் போட்டியாளரான லொஸ்லியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் மூன்றாவது சீசன் மூலம் பிரபலமடைந்தவர்...\nபிக்பாஸ் கவின் பற்றி கேவலமாக ட்விட் செய்த சதீஷ்..\nதமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடிக்கும் சதீஷ் தற்��ோது தான் வளர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ்...\nகண்டிப்பா இவர்தான் பிக்பாஸ் 3 வின்னர்.. காஜல் அடித்து சொல்வது இவரைத்தான்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் பசுபதி டைட்டில் வின்னர் யார் என்பதை...\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடித்துள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது உண்மை முகம் வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்கள் இரு...\nசாண்டியை பிக் பாஸில் வலுக்கட்டாயமாக வரவைத்தது யார் அவரது மனைவி மறைக்கும் ரகசியம்\nபிக் பாஸ் வீட்டில் தன் மகளைப் பார்த்து கண்கலங்கிய சாண்டி. அதற்கு விளக்கம் தெரிவித்த அவரது மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்...\nBMW பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்றாயன். லைக்ஸ் குவிக்கும் போஸ்டர்\nபிஎம்டபிள்யூ பைக்கில் அமர்ந்தபடி போஸ் கொடுத்த சென்ற சென்றாயன். தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சென்றாயன். அதன் பிறகு...\nநான் லவ் பண்ணா அவன் மூஞ்சி நேரா சொல்லுவேன். எவளுக்காவது ப்ராப்ளம் இருக்கா\nபிக் பாஸ் வீட்டில் ஆரம்பமே அமர்க்களமாக போய்க்கொண்டிருக்கிறது. முதலில் பாசமழை பொழிந்த போட்டியாளர்கள் தற்போது ஒவ்வொருவரும் தங்களுடைய சுய முகத்தை காட்டி...\nமீரா மிதுனிடம் சண்டை போட்ட கவின். அறிவு இருந்தா ஒழுங்காக ரூல்ஸ் படி.. புரோமோ வீடியோ\nபிக் பாஸ் போட்டியாளர்களான கவின் மற்றும் மீரா மிதுன் இவர்களுக்கிடையே தற்போது சண்டை வந்துள்ளது. அதன் ப்ரோமோ வீடியோ விஜய் டிவி...\nசேண்டி மாஸ்டர் நீச்சல் குளத்தில் விழுந்ததற்கு காரணம் யார்\nபிக் பாஸ் 3 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சென்றுகொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். சேண்டி மாஸ்டர் நீச்சல் குளத்தில் விழுந்ததற்கு...\nபிக்பாஸ் 3 நிகழ்சிக்கு கவர்ச்சி போதவில்லை.. களத்திற்கு வரும் கவர்ச்சி புயல்\nபிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த யாஷிகா ஆனந்த். ஆனால் போட்டியாளராக இல்லை. புது வழியாக பிக்பாஸ் நுழைய...\nபிக்பாஸ் வீட்டில் உள்ள ஷெரின் காதலரை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்\nவிஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் 3 சீசன் நடைபெ��்று வருகிறது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷெரின். தற்போது இவரும்...\nஉன் போதைக்கு நான் ஊறுகா கிடையாது.. வனிதா விஜயகுமாரின் அடாவடி பேச்சி.. வைரலாகும் வீடியோ\nபிக் பாஸ்3 ல் பங்கேற்ற விஜயகுமாரின் மகள் வனிதாவின் கோபம் வரலாம் அதுக்கு இப்படியா எரிச்சலூட்டும் பேச்சு பேசுவது என்று பார்வையாளர்கள்...\nபிக்பாஸ் லொஸ்லியா பாடிய பாடல்.. மிரண்டு வேடிக்கை பார்த்த மற்ற போட்டியாளர்கள் வீடியோ\nபிக் பாஸ் இல் உள்ள கேமராவை பார்த்து பாடல் பாடிய லோஸ்லியா அதுவும் ஹரிஷ் கல்யாண் படத்தின் பாடல் அப்ப என்ன...\nபிக்பாஸ் மோகன் வைத்தியாவிற்கு இப்படி ஒரு சோகமா.. கேட்டால் நீங்களே அழுது விடுவீர்கள்\nவிஜய் டிவியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன் வைத்தியாவிற்கு வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நடந்துள்ளதா என்ற செய்தி பரவி...\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nரஜினி, கமல் அரசியலில் இதான் நடக்கும்.. அஜித் ,விஜய் திட்டம் இதுதான்.. துல்லியமாக அடித்து சொல்லும் பிரபல ஜோதிடர்\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/news.php?id=8", "date_download": "2019-07-20T01:05:48Z", "digest": "sha1:K4PECEALWEQ3CAIJJ3BVOFHCPPVGT6CP", "length": 8549, "nlines": 68, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஅழ��வுத் திட்டங்களை எப்படி எதிர் கொள்வது - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்\nதிருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\n60 அடி ஆழமுள்ள கிணற்றில் சிக்கிக்கொண்டு தன் உயிரையும் பனையம் வைத்து கயிறு மூலம் கிணற்றில் இறங்கிய போலீஸ்காரர்\nஒற்றைத் தீர்ப்பாய விசாரணைக்கு காவிரி வழக்கை விட முடியாது\nஇந்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிச்சமிருக்கும் மாநில உரிமைகளையும் பறித்துவிடும்\nதிருப்பதி ரயில்வே காவல்துறையின் பிடியில் தாடியுடன் முகிலன் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nஐட்ரோகார்பனுக்குத் தடை - அமைச்சர் சிவி சண்முகம் பேச்சு உண்மையா - முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும்\nசீமான்-தமிழர் நிலம் வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாக மாறும்\n - காவிரிப்படுகை மாவட்டங்களில் காத்திருப்பு அறப் போராட்டம்..\n - 8 ஆண்டுகளாகக் காத்திருக்கும் பால் உற்பத்தியாளர்கள்\nஆர்.பி.ஐ கெடு - கூகுள் பே, அமேசான் பே நிறுவனங்களுக்கு\nஇப்போதுள்ள காவிரி ஆணையத்தை கலைத்து புதிய ஆணையம் அமைக்கவேண்டும்\nகார்ப்பரேட்டுகளின் காட்டு தர்பாருக்கு வழிவகுக்கும் இந்திய வனச்சட்டம் – 2019\nஇது இந்திய அரசின் - பிக்பாஸ்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்தி���்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/secret-of-chidambaram-natarajar", "date_download": "2019-07-20T01:09:43Z", "digest": "sha1:AML4LDH5WKQOIG5QF5Z5BTY6W6W7HMV6", "length": 18256, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "சிதம்பர ரகசியம்...", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Raai Laxmi: ஸ்லிம்மாக இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#MASHUP: 90’S VERSUS 2K – பட்டையக் கிளப்புன தமிழ் பாடல்களோட VIRAL-ஆன MASHUP அசத்தல் வீடியோ\n SEPTEMBER மாதம் AREA 51-ஐ சூறையாடக் காத்திருக்கும் 1.1 MILLION மக்கள்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம்\nசிதம்பர ரகசியம் எனும் ஒரு சொல் அனைவரின் மனதிலும் ஆழ்ந்து பதியப்பட்டுள்ளது.இந்த ரகசியம் என்ன என்பதற்கு அவரவரின் பார்வையில் ஒரு பதில் இருக்கும்.ஆனால் இதன் உண்மை இன்று வரை புரியாத புதிராகவே விளங்குகிறது.சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு பல புராண வலராறுகளும்,அறிவியல் சான்றுகளும் கிடைத்தவண���ணம் உள்ளது.\nநம்முடைய புராணங்களின் படி தை மதம் மற்றும் குரு பூசம் ஆகிய தினங்களில் சிவபெருமான் தன்னுடைய 3000 பூதகணங்களுடன் இந்தத் திருவிடத்தில் ஆனந்த தாண்டவம் ஆடுவதற்கு வருவார்.அப்படி ஒருமுறை வந்த பூத கணங்கள் அனைவரும் திரும்பி விட்டனர்,ஆனால் ஒரே ஒரு பூதகணம் மட்டும் திரும்பவில்லையாம் அது யார் என்று அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒரு அசரீரி ஒன்று கேட்டதாம் காணாமல் போனது தான்\"நடராஜர் \" என்று கூறி மறைந்ததாம்.அந்த இடத்தில் தான் இந்தத் திருத்தலம் இன்று அமைந்துள்ளது.\nஇன்று வரை இந்தக் கோவில் கட்டப்பட்ட ஆண்டு என்ன என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.சைவ சமயத்தின் படி மூவாயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.எனினும் ஆராய்ச்சியாளர்கள் இது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர்.\nஇந்தக் கோவிலின் மற்றொரு சிறப்பு சிவபெருமான் பக்தர்களுக்கு மூன்று உருவங்களாகக் காட்சியளிக்கிறார்.பல புராணங்கள் நிறைந்த இந்தக் கோவிலின் அறிவியல் சிறப்புக்கள் பல இருக்கிறது.இந்தக் கோவிலின் அமைப்பு மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது.பூமியின் கந்தகதிர்வீச்சின் மையப்பகுதியில் அமைந்திருப்பது இதன் சிறப்பு.உலகம் இயங்குவதற்கு COSMOS RAY எனப்படும் பிராணத்துகள் தான் கரணம் என்று அனைவரும் அறிந்ததே ஆனால் அந்தத் துகள்கள் பூமியை வந்தடைந்து பூமியை விட்டு வெளியே செல்லும் செல்லும் வழியாக இருக்கும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருப்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.\nஉலகின் தலைசிறந்த ஆராய்ச்சிக்கூடமான CERN எனும் இடத்தின் நுழைவாயிலில் நடராஜர் சிலர் அமைந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் உள்ளது.இதற்காக அவர்கள் கூறும் காரணம் மேலும் வியப்படையும் வகையில் உள்ளது.நம்முடைய அறிவிற்கும் அப்பாற்பட்ட பல உண்மைகள் நடராஜர் சிலையில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.சிலையில் அமைந்துள்ள நடராஜரின் உருவம் இந்த ப்ரபஞ்சட்ஜின் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.அதைச் சுற்றி உள்ள வளையம் மற்றும் அதில் உள்ள தீ இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே இருக்கும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது,இதனுள் அமைந்திருக்கும் அவரின் வடிவம் MILKYWAY GALAXY வழியே பிராணத்��ுகள்கள் செல்லும் திசையை குறிக்கிறது.\nநடராஜர் சிலையில் அவருடைய இதயம் அமைந்திருக்கும் இடத்தில்தான் நம்முடைய சூரியக்குடும்பம்(SOLAR SYSTEM) அமைந்திருப்பதைக் குறிப்பிடுகிறது.நடராஜரின் இடுப்பில் சுற்றிக்கொண்டிருக்கும் நாகம் காலம் நிற்காமல் சுழன்றுவருவதை எடுத்துரைக்கிறது.\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் அறியாத உண்மைகள் இன்னும் பல இதில் ஆச்சரியமூட்டும் செய்தி என்னவென்றால் பிக் பேங் தியரி(BIG BANG THEORY) என்று இன்று நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை பலஆயிரம் ஆண்டுகள் முன்பே கணித்து அதைக் கலைநயமாக்கி பூஜித்து வருகிறோம்.சிதம்பரம் ரகசியம் போல் இன்னும் பல புரியாத விந்தைகளை நடத்திவிட்டு ஆனந்தமாகத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் தில்லை நடராஜர்.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/balajothidam/secret-female-horoscope", "date_download": "2019-07-20T01:31:50Z", "digest": "sha1:VLFGYFIIZYHQ2MWWCMM7LMI2CJ3S2QUB", "length": 8819, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "பெண் ஜாதக ரகசியங்கள்! | The secret of the female horoscope! | nakkheeran", "raw_content": "\nபெண் பாலினத்திற்கான பிறந்த தேதி, நேரம், இடத்தைக் கொண்டு கிரக நிலைகளைக் கணித்துக் கூறப்படும் விவரங்கள் அடங்கிய குறிப்புகள் \"ஸ்த்ரீ ஜாதகம்'- எனப்படுகிறது. ஆண் ஜாதகத்தொடர்புடைய பண்புகளை பெண் ஜாதகப் பண்புகளுடன் கருத்தில்கொள்ளவேண்டும். ஆயினும் பெண் பாலினத்திற்கான ஜாதகக் குறிப்புகளின் விதிமுற... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇந்த வார ராசிபலன் 12-8-2018 முதல் 18-8-2018 வரை\nநவகிரகங்களும் தொழில், உத்தியோக அமைப்பும்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும்\nவருத்தமில்லா மணவாழ்வுக்குப் பொருத்தம் பார்க்கும் முறை\nகொடுத்த கடன் திரும்பாதது ஏன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nமாமியார் கொடுமை தீர என்ன வழி\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:35:09Z", "digest": "sha1:IJIWYWT5F6R6KO2KNAUHD6777M734R4H", "length": 16367, "nlines": 192, "source_domain": "adhiparasakthi.uk", "title": "நவராத்திரி விழா என்றால் என்ன?Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் நவராத்திரி விழா என்றால் என்ன\nநவராத்திரி விழா என்றால் என்ன\nமக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி. தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில் தசரா என்றும், வட மாநிலத்தில் பூஜா விழா என்றும் பெயரிட்டு இவ்விழா கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஆங்காங்கே கொண்டாடுவது வழக்கம்.\nமகிசாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிசாசுரனை\nவதம் செய்து வெற்றி கொண்டாள். அந் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதே நவராத்திரி எனப் புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரி மாதக் காலத்தில் ஏற்படும். மாறுபாடான தட்ப வெப்பநிலை கடுமையான நோய்களை ஏற்படுத்துவதாகவும்., கிரக நிலை சரியில்லாதவர்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாகவும், அக்கொடுமையினின்றும் விடுபட அரசர்கள் பெரிய வேள்வி நடத்தி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜை நடத்தி ,நவராத்திரி விழா கொண்டாடி மக்களைப் பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த முறையில் தான் இன்றும் தொடர்ந்து இவ்விழாவினைக் கோயில்களிலும் வீடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.\nபத்தாம் நாளான விஜயதசமி அன்று புதிய தொழில்களையும், படிப்பையும் துவக்கினால் வளர்ச்சி ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நவராத்திரி நாட்களில் பெண்கள் ஆர்வத்துடன் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஒன்பது நாளும் பராசக்தியை விதவிதமாக அலங்கரித்து விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். பொம்மைக் கொலு வைத்து சிறு குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்து மங்கலப் பொருட்களுடன் பொங்கல் ,சுண்டல் அளித்து மகிழ்வார்கள்.\nஒவ்வொரு ஆண்டும் ஆறு ருதுக்களின் பருவ காலங்கள் ஆரம்பத்தை நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வந்தனர். வளர்ந்தும் பெருகியும் வரும் விஞ்ஞான உலகில் காலப்போக்கில் தற்போது வசந்தகால நவராத்திரியும், சாரதா நவராத்திரியுமே பெரும்பான்மையாகக் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக சக்தி ஆலயங்களில் இவ் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.\nஇன்றைய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் தனிச்சிறப்பு பெற்றது. இத் திருத்தலம் 21 சித்தர்கள் அடங்கிய பெருமைக்குரியது. மச்ச புராணத்தில் குறிப்பிடப்படும் சித்த வனம்\nஇதுவே. இங்கு அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாய் எழுந்தருளி அடிகளாராக உலாவி ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி வருவதை உலகமே அறியும்.\nமேல்மருவத்தூர் ஆலயத்திலும், புரட்டாதி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்தி���ி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சித்தர்களும், செவ்வாடைத் தொண்டர்களும், பக்தர்களும் இலட்சக் கணக்கில் கலந்து கொள்வார்கள்.\nநவராத்திரிக்கு முதல் நாளன்று அன்னையே அடிகளாரை வயப்படுத்தி அகண்ட விளக்கு ஏற்றி அருள் பொழியும் அற்புத நிகழ்ச்சி எங்கும் காண முடியாத ஒன்று. ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும் இவ்வகண்டத்தில் முக் கூட்டு எண்ணெய் ஊற்றிச் சுடரைக் கண்களில் ஒற்றிக் கொண்டால் இம்மை மறுமைப் பயன்களை அடையலாம்.\nவேள்வி மட்டும் அன்றி, ஒன்பது நாட்களும் இலட்சார்ச்சனையும் நடைபெறும். நமது பெயர், நட்சத்திரம் சொல்லி நாமும் இதில் கலந்து கொள்ளலாம். சங்கல்பம் செய்வதன் மூலம் வேள்வி நடத்தி முப்பெரும் தேவியரை வழிபாடு செய்த முழுப்பயனும் பெறலாம். கிரக தோஷங்கள் நீங்கி , மன அமைதியும் ஆரோக்கியமும் பெறலாம். நேரடியாக மருவத்தூர் செல்ல முடியாதவர்கள் உங்கள் ஊர் வாரவழிபாட்டு மன்றத் தொண்டர்களிடம் முறைப்படி பெயரையும், நட்சத்திரத்தையும் பதிவு செய்யலாம். அவர்கள் மருவத்தூர் இலட்சார்ச்சனையில் உங்களுக்கு அர்ச்சனை செய்து, வீடு தேடி வந்து பிரசாதம் தருவார்கள்.\nமன்றம் ஆலயத்தில் நவராத்திரி விழாவினையொட்டி நடைபெறும் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் பெண்களும், இளநீர் அபிடேகத்தில் ஆண்களும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறலாம். நவராத்திரிக்கு கொலு, அன்னதானம், ஆடைதானம், மேடை நிகழ்ச்சிகள் போன்றவை வழக்கமாகக் கண்ணுக்கும்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nகடந்த முப்பது ஆண்டுகளாக மருவத்தூர் ஆலயத்திற்குச் சென்றும், நவராத்திரி விழாவிற்கு சென்றும், இலட்சார்ச்சனையில் கலந்து பலன் பெற்று மகிழும் இலட்சக்கணக்கான செவ்வாடைத் தொண்டர்களே பக்தர்களே “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பதற்கிணங்க, பிறருக்கும் எடுத்துக் கூறி வழிகாட்டுங்கள். அவர்களும் இன்புறட்டும். அதுவே அன்னை ஆதிபராசக்தியின் விருப்பம் ஆணையும் கூட.\nசக்தி ஒளி 1999 ஒக்டோபர்\nNext articleமன்ற வழிபாட்டு முறைகள்\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற���றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஅடிகளார்க்கு ஆச்சாரிய அபிடேகம் (1979)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=6698", "date_download": "2019-07-20T01:21:17Z", "digest": "sha1:KAW4CPWGRTH6W2V3XOKJ36JASVXV7JAC", "length": 44535, "nlines": 297, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 6698\nசெவ்வாய், ஜுலை 12, 2011\nப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக்கு ஹாங்காங் கஸ்வா அமைப்பின் சார்பில் பணப்பரிசு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2528 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஆண்டுதோறும் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் நகரளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நல மன்றம் (கஸ்வா) அமைப்பின் சார்பில் அம்மன்றத்தின் நிறுவன உறுப்பினர் மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.\nநடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கும் பணப்பரிசு வழங்கப்படும் என அவ்வமைப்பின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதனடிப்படையில், இன்று காலை 09.15 மணிக்கு, காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில், மாணவர் ஒன்றுகூடலின்போது அதற்கான நிகழ்ச்சி, ஹாங்காங் இந்திய முஸ்லிம் சங்க தலைவர் கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது.\nகஸ்வா அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். கஸ்வா அமைப்பின் அறப்பணிகள் குறித்து அதன் செயற்குழு உறுப்பினர் எம்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார்.\nபின்னர், எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர்களின் நீண்ட கரவோசை முழக்கத்திற்கிடையில், மர்ஹூம் கத்தீப் ஹாமித் நினைவாக அவரது தந்தை கே.எச்.செய்யித் அலவீ பாராட்டுக் கேடயத்தை வழங்க, இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடமும், காயல்பட்டினத்தில் வாழ்நாள் சாதனை மதிப்பெண்ணும் பெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ் அதனைப் பெற்றுக்கொண்டார்.\nபின்னர், பணப்பரிசு ரூ.5000 தொகையை ஹாஜி எஸ்.எம்.உஸைர், மாணவர் அமானுல்லாஹ்விடம் வழங்கினார்.\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகி முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, ஹாங்காங் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, கஸ்வா உறுப்பினர் எம்.யு.இம்ரான் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாதனை மாணவரைப் பாராட்டினர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nபரிசுகள், பாராட்டுக்கள் எல்லாம் சரிதான். ஆனால் ஒவ்வொரு மன்றமும் , இப்படி தனித்தனியாக விழா எடுப்பதைவிட, சில நாட்களுக்குமுன் மிகப்பெரிய விழாவாக நடத்தப்பட்ட 'சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்\" நிகழ்ச்சியின்போது, பரிசளிக்க விரும்பும் மன்றங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கொடுத்திருக்கலாமே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\n கஸ்வா நடத்தியது விழாவல்ல. தினமும் பள்ளியில் நடக்கும் காலை Assembly - ல் அந்த மாணவரை அவர் படித்த சஹ ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னால் கவுரவப்படுத்துவதே ஆஹ தினசரி பள்ளியில் நடக்கும் ஓர் நிகழ்வே இது. கூடுதலாக ஒரு நிகழ்ச்சி அன்றைய தினம். அவ்வளவே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nசலாம் நண்பரே, நீங்கள் நடத்தியது விழாவோ அல்லது சிறு நிகழ்ச்சியோ, நீங்கள் கொடுக்க விரும்பும் பரிசை, சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட விழாவின் போதே கொடுத்திருக்கலாமே உங்கள் கஸ்வா எப்படியோ தெரியவில்லை. ஆனால் சிலபேர் தங்கள் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே அந்தப்பாடத்தில் முதல் மதிப்பெண்ணுக்கு இவ்வளவு பணம், இந்தப்பாடத்திற்கு இவ்வளவு பரிசு, இத்தனை மதிப்பெண்ணை தாண்டினால் சிங்கப்பூர், துபாய் கூட்டிச்செல்கிறேன் என்று ஆளாளுக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.\nஒவ்வொருவரும் தனித்தனியாக விழா எடுத்து, ஜலாளியாவிலும், USC இலும் விழாவை நடத்தி , மாணவர்களை அங்கு வரவழைத்து , அவர்களின் பொன்னான நேரத்தை , படிக்க விடாமல் பாழடிக்கின்றனர். இதுதான் உண்மையான நிலை. இவர்கள் கொடுக்கும் பரிசுகளும் ஹ்மம்ம்ம்மம்ம்ம்ம் 1000 ரூபாய் , 500 ரூபாய் , பாராட்டுப்பத்திரம். இதுபோன்றதுதான்.\nஇவர்கள் தனித்தனியாக கொடுக்கும் பாராட்டுப்பத்திரத்தை வைத்து என்ன செய்ய முடியும். கல்லூரியில் சேரவும் , வேலைக்கு சேரவும் இவர்கள் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களேதவிர இந்த விளம்பர பிரியர்கள் தரும் பல நூறு பாராட்டு பத்திரங்களை அல்ல. என்னுடைய comments பொதுவான கண்ணோட்டத்துடன் பாருங்கள் . இல்லையேல், நான் எப்படி எழுதினாலும் அது உங்களுக்கு பிரச்சினை ஆகவே தெரியும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nதம்பி VSM அலி அவர்களும் ஏனையோரும் ஆலோசனை வழங்கியபடி KSWA வழங்கிய பரிசை இக்ரா மிகவும் சிறப்பாக நடத்தி முடித்த சந்தியுங்கள் மாநிலத்தில் முதல் மாணவியை நிகழ்ச்சியிலேயே கொடுத்து இருக்கலாம் என்பது வரை சரியே. ஆனால் இது விளம்பர பிரியர்களின் விளையாட்டு என்று கொச்சை படுத்தி இருப்பது கொஞ்சம் வேதனையைத்தான் தருகிறது.\nஇப்படிப்பட்ட நிகழ்சிகளை முதலில் ஏற்பாடு செய்வதில் உள்ள சிரமங்கள் செலவுகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் எல்லாம் நான் நேரில் அந்த நிகழ்ச்சியில் என்னை முழுவதுமாக ஈடு படுத்திக்கொண்டவன் என்ற நிலையில் நன்கு அறிந்தவன். இப்படிப்பட்ட நிகழ்வுகள் நமதூர் மாணவ மாணவியர்களிடமும் பெற்றோர்களிடமும் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கிறது தெரியுமா ஒவ்வொரு பெற்றோர்களும் கண்ணீர் மல்க தத்தம் வாரிசுகள் மேடை ஏறி பாராட்டுக்களும் பரிசுகளும் எல்லோர் துஆக்களும் பெருவைதை நினைத்து பெருமிதம் கொள்கிறார்களே. அது போதாதா\nமாணவ மாணவியர்களிடமும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நமதூரில் வருடம் ஒருமுறை அல்ல பல முறை நடாத்தப்பட வேண்டும். நமக்கு நம் மக்கள்கள் ஊந்தப்பட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். அதை யார் எப்படி செய்தாலும் நாம் வரவேற்க்கத்தான் செய்யவேண்டுமே தவிர கொடுக்கும் பரிசுக்காசு குறைவு, மற்றும் வழங்கப்படும் சான்றிதல்கள் எதற்கும் உதவாது என்று ஏளனம் பெசாதீர்களேன்.\nநாம்தூர் மாணவ மாணவியரை வெளியூர் வாசிகளா பாரட்டப்போகிரார்கள் அப்படி பாராட்டும் நாட்கள் விரைவில் வர வேண்டும் என்பதற்காக மக்களை ஊக்குவிக்கும் ஒரு மேடையாக இது இருக்கட்டுமே. உள்ளூர் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது, 1000 இற்கு மேல் எடுத்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை கூடி இருக்கிறது, மக்கள்கள் மிகவும் ஆர்வத்துடன் விழிப்புணர்வுடன் உள்ளார்கள், பெற்றோர்கள் எங்கள் மக்களும் சாதனை மாணாக்கராக வர வேண்டும் என்று ஒத்துழைக்க தொடங்கிவிட்டார்கள். சிகரம் எட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்ஷா அல்லாஹ் மாநில முதல் மாணாக்கரி நமதூரில் இருந்து நாம் காணும் நாட்கள் நெருங்கி விட்டது. அதுவரை பொறுமையை கடைபிடித்து செய்வோரை பாராட்டுங்கள், நல்ல நல்ல யோசனைகள் தாருங்கள் நம் சமுதாயத்தை வெற்றிப்பாதையில் ஒன்றாகவே நாம் அழைத்துசெல்வோம். ஆமீன்.\nமீண்டும் ஒருமுறை நமதூரில் இருந்து வெளியூரில் படிக்கும் மாணாக்கர்களையும் நாம் கௌரவிக்க வேண்டும் அப்படி கௌரவிக்க தவறினால் ஒரு தவறன முன்னுதாரனத்திர்க்கு நாம் ஆளாகி விடக்கூடாது. என்று இக்ரா நிறுவனத்தாருக்கு தாழ்மையுடன் கோரிக்கை வைக்க��றேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\n\" Boost is the secret of my energy \" இதை பலமுறை விளம்பரங்களில் பார்த்தாயிற்று . ஒரு cup boost குடித்தாலே energy வந்துவிடும் என்ற நிலை இருக்க , சிறிய நிகழ்ச்சி , பெரிய நிகழ்ச்சி , பாராட்டு விழாக்கள் என்று அவ்வப்போது மாணவர்களை அழைக்கும்போது , அவர்களிடம் இருக்கும் energy வீனாகப்போகவும் வாய்ப்பு உண்டு. பாராட்டு விழாக்கள் veeeeeery useful . ஒத்துக்கலாம்தான் . அதை அனைத்து மன்றங்களும் சேர்ந்து ஒன்றாக நடத்தும்போது. இல்லையேல் , useless ஆக வாய்ப்புகள் அதிகம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாணவர்களை கவுருவபடுத்தி ஊக்கம் அளித்த கஸ்வா நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇப்பகுதியில் கருத்து தெரிவிக்கும் வெகுசிலர், மனதில் ஏற்கனவே ஒரு கருத்தை ஆழ விதைத்து வைத்துக்கொண்டு உரையாடுவதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த சின்ன அம்சத்தைக் கூட அவர்கள் புரிந்துகொள்ள ஆயத்தமாக இல்லை.\nகஸ்வாவின் இந்த பாராட்டு நிகழ்ச்சி விழாவாக நடத்தப்பட்டதல்ல...\nஇதற்கென அழைப்பிதழ் அடிக்கவில்லை... பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வினியோகிக்கப்படவில்லை... சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்படவில்லை...\nஎல்.கே.மேனிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் நகரளவில் முதலிடம் பெற்றுள்ளதால், அப்பள்ளியின் அனுதினமும் நடத்தப்படும் மாணவர் ஒன்றுகூடலின்போது (அசெம்ப்ளி) நிகழ்த்தப்பட்ட ஒரு சிறு இணைப்பு மட்டுமே இது\nஇது கஸ்வா அமைப்பினரால் ஆண்டுதோறும் செய்யப்பட்டு வருகிறது என்பதை, நான் கண்ணால் கண்ட பின்புதான் புரிந்துகொள்வேன் என்று எண்ணினால், ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் மற்ற பள்ளி மாணவ-மாணவியர் முதலிடம் வந்தபோது, இதுபோன்று அவ்வமைப்பினர் பரிசு வழங்கிய விபரங்களைக் கேட்டறிந்துகொள்ளலாம்.\nஒரு பைசா செலவின்றி நடைபெறும் இந்நிகழ்ச்சியை, அனைவருடனும் சேர்ந்து, செலவழித்து பிரம்மாண்டமாய் நடத்துவது என்பதை அவர்களுக்கு ஆலோசனையாக வைக்கலாமே தவிர, Useful, Useless என்றெல்லாம் விமர்சிக்கும் உரிமையை நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதே என் கருத்து\nஇ���்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nசலீம் காக்கா தவறாக புரிந்து கொண்டீர்கள். இந்த நிகழ்ச்சியில் மேடையில் இருக்கும் அத்தனை பேரும் என் மனதில் உயர்வானவர்களே. இவர்கள் அத்தனை பேருக்கும், மதிப்பு, செல்வாக்கு என்றென்றும் உண்டு. நான் குறிப்பிட்டு, யாரையும் குறை சொல்லவில்லவில்லை. அத்தனை மன்றங்களும் ஒன்று சேர்ந்து, ஒரு நாளில், பெரியதான ஒரு விழாவாக நடத்துங்கள் என்றுதான் சொல்கிறேன். கால விரயம் குறையும், செலவுகள் கட்டுப்படுத்த முடியும், அனைத்திற்கும் மேலாக மாணவர்களின் பொன்னான நேரங்கள் வீணாகாது.\nஒற்றுமையை பற்றி பேசும் நாம், இதில் மட்டும் வேற்றுமையை காண்பது ஏனோ தெரியவில்லை\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n11. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nநம் எல்லோருடைய நாட்டமும் அதுவேதான். இதை எல்ல KWAக்களும் புரிந்து கொள்வார்களா இத்தஹைய ஒற்றுமை நமதூருக்கு நம் மக்களின் பணம் சீராக சென்று அடைவதற்கு வழிகோலும். மேலும் இப்படிப்பட்ட வைபவங்களை மேலும் சிறப்பாக செய்யலாமே. உலக காயலர்களே ஓன்று கூடுங்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n12. Re:ப்ளஸ் 2 நகர சாதனை மாணவருக...\nஉலக காயலர்கள் ஒன்று கூடுவதெல்லாம் இருக்கட்டும், இந்த விசியத்தில் உள்ளூர் காயலர்கள் ஒன்று கூடுவது எப்போது உலக காயலர்கள் மட்டுமே செய்ஞ்ச்சிட்டு இருந்தால் போதுமா உலக காயலர்கள் மட்டுமே செய்ஞ்ச்சிட்டு இருந்தால் போதுமா உள்ளூர் காயலர்கள் எப்போது செய்யப்போகிறார்கள் உள்ளூர் காயலர்கள் எப்போது செய்யப்போகிறார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான் 1432: நோன்புக் கஞ்சி தயாரிப்பிற்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி\n ஆறாம் நாள் முடிவில் 188 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nசமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்' காரசார விவாதத்தால் கோர்ட்டில் \"அனல்'\nமாணவர்களிடம் ஆபாச புத்தகம், கைபேசி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி\nபுதிய வழிகாட்டி மதிப்பின்படி பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு : அக்.01 முதல் அமல்\nவாடிக்கையாளர்களின் பணத்தைக் கறக்கும் வெளிநாட்டு அழைப்பு பி.எஸ்.என்.எல். எச்சரிக்கை\nஇன்று சூரியன் மறைவு மாலை 6:41 மணிக்கு அதில் என்ன விசேஷம்\n ஐந்தாம் நாள் முடிவில் 192 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nமத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது\nஇன்னும் 3 மாதங்களில் தூத்துக்குடி - கொழும்பு பயணியர் கப்பலில் சரக்கு கொண்டு செல்ல அனுமதி\n நான்காம் நாள் முடிவில் 203 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nகற்புடையார் பள்ளி வட்டம் அண்ணா நகரில் தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல் உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு உணவு, உடை, உறைவிடமின்றி குடியிருந்தோர் தவிப்பு\n மூன்றாம் நாள் முடிவில் 212 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\n இரண்டாம் நாள் முடிவில் 221 முஸ்லிம் மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலி\nஜூலை 28 அன்று அறிவியல் கண்காட்சி மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார் மக்கள் டிவி புகழ் சுப்பையா பாண்டியன் கலந்து கொள்கிறார்\nஇஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: “இனிய வாழ்வுக்கு இஸ்லாமிய நெறிகள்” கருத்தரங்கம் டாக்டர் கே.வி.எஸ். நடத்தினார்\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து முதலமைச்சர் அறிக்கை\nகடற்கரை மணற்பரப்பில் குப்பை கூளங்கள் குப்பை கொட்ட தனி வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு குப்பை கொட்ட தனி வசதிகள் இன்றி பொதுமக்கள் தவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/blog-post_17.html", "date_download": "2019-07-20T00:42:55Z", "digest": "sha1:Z2JM43EU7NQ4PMTE2QO4S3TU3NJ2KH7E", "length": 25248, "nlines": 307, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னையில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-டிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்டுக்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை காப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பா��� திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nசென்னையில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)\nஅதிராம்பட்டினம், புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது தஹ்லான் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி ஏ.எம் சம்சுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி ஏ. சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், ஹாஜி ஜெ. சேக் முகமது அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ஏ.எம்.எஸ் பாத்திமா அம்மாள் (வயது 73) அவர்கள் இன்று அதிகாலை சென்னை, எக்மோர் ஹால்ஸ் சாலை (Halls Road) இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா இன்று (17-11-2017) சென்னை புதுக்கல்லூரி ஜும்மா தொழுகைக்கு பின், ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக\nஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக\nஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக\nஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கஃபுரை வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக\nஜன்னத்துவல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.யா அல்லாஹ் இவர்களின் கப்ர் வாழ்க்கையை பிரகாச மாக்கி வைப்பாயாக\nஜன்னத்துவல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தில் சேர்ப்பயாக ஆமின்\nவாசக���்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140331.html", "date_download": "2019-07-20T01:06:11Z", "digest": "sha1:GYJOWK6DZVM7E6DKCH3R6DFH6ICNGLYA", "length": 24938, "nlines": 201, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ்க்கூட்டமைப்புக்கு அமைச்சர் தயாசிறி எச்சரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழ்க்கூட்டமைப்புக்கு அமைச்சர் தயாசிறி எச்சரிக்கை..\nதமிழ்க்கூட்டமைப்புக்கு அமைச்சர் தயாசிறி எச்சரிக்கை..\nபிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் அது கூட்­ட­மைப்­புக்கே பாத­க­மாக அமையும்.\nபிர­தமர் ரணி­லுடன் இணைந்து ஒரு­போதும் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண முடி­யாது என்­ப­தனை கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­வேண்டும் என்று சிறி­லங்கா சுந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான தெரி­வித்தார்.\nபிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்­கட்­சி­யா­கி­வி­டுவோம். எதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யையும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா பத­வி­யையும் பெற்று நாம் எதிர்க்­கட்சி பக்கம் சென்­று­வி­டுவோம் என்றும் அவர் குறிப்பிட்ட���ர்.\nஎனவே பிர­த­மரை பாது­காக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு முன்­வ­ராமல் எதிர்க்­கட்­சி­யாக நடந்­து­கொள்­ள­வேண்டும்.\nகரு ஜய­சூ­ரிய அல்­லது ரஞ்சித் மத்­தும பண்­டார போன்ற ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து, விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வைக்­காண முடியும்.\nஎனவே கூட்­ட­மைப்பு இதனை புரிந்­து­கொண்டு எதி­ர­வரும் நான்காம் திகதி முடி­வெ­டுக்கும் என்று நம்­பு­கின்றோம் எனவும் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பிட்டார்.\nபிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் எதிர்­வரும் நான்காம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்­நி­லையில் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு எவ்­வா­றான முடிவை எடுக்­கப்­போ­கின்­றது என்­பது குறித்து அனை­வரும் எதிர்­பார்த்­துள்ள நிலை­யி­லேயே சிறி­லங்கா சுந்­திரக் கட்சி இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது.\nஇது தொடர்பில் சிறி­லங்கா சுந்­திரக் கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர மேலும் குறிப்­பி­டு­கையில்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த நாட்டின் பிர­தான எதிர்க்­கட்சி என்ற வகையில் தனது வகி­பா­கத்­தையும் அர­சியல் கதாபாத்திரத்தையும் உரிய முறையில் செய்­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக உள்­ளது.\nகுறிப்­பாக மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தில் தமிழ்க் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் வகி­பா­கத்தை உரிய முறையில் முன்­னெ­டுக்­க­வில்லை. இது தொடர்பில் நாங்கள் கூட கவ­லை­ய­டை­கின்றோம்.\nஇந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பான விவா­தமும் வாக்­கெ­டுப்பும் எதிர்­வரும் நான்காம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்த வாக்­கெ­டுப்­பின்­போது பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கவே சுதந்­திரக் கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. எனினும் நாம் பிர­த­மரை எதிர்க்­கும்­போது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் அது கூட்­ட­மைப்­புக்கே பாத­க­மாக அமையும் என்­ப­தனை அக்­கட்சி மனதில் கொள்­ள­வேண்டும்.\nஅதா­வது நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளித்து பிர­த­மரை காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நட­வ­டிக்கை எடுத்தால் நாங்கள் எதிர்க்­கட்­சி­யா­கி­வி­டுவோம்.\nஎதிர்க்­கட்சி தலைவர் பத­வி­யையும் எதிர்க்­கட்­சியின் பிர­தம கொறடா பத­வி­யையும் பெற்று நாம் எதிர்க்­கட்சி பக்கம் சென்­று­வி­டுவோம்.\nஅதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­ம­லான அர­சாங்­கத்­துடன் இணை­வ­துடன் அவர்கள் அர­சாங்­கமே உரு­வாகும்.\nஆனால் இவ்­வாறு ஐக்­கிய தேசிய கட்­சியும் தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும் அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும் தேசிய பிரச்­சி­னையை தீர்க்க முடி­யாது என்­ப­தனை கூட்­ட­மைப்பு மறந்­து­வி­டக்­கூ­டாது.\nதென்­னி­லங்கை மக்கள் ஒரு­போது ஏற்க மாட்­டார்கள்\nஐக்­கிய தேசிய கட்­சியும் தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும் அர­சாங்­கத்தை தென்­னி­லங்கை மக்கள் ஒரு­போதும் ஏற்­க­மாட்­டார்கள். இவர்­க­ளினால் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ள­டங்கும் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர முடி­யாது.\nஏற்­க­னவே ஏக்­கிய, ஒரு­மித்த என்ற வச­னங்­களை போட்டு கடந்த தேர்­தலில் பாடம் கற்­பிக்­கப்­பட்­டது.\nஅதனால் ஐக்­கிய தேசிய கட்­சியும் தமிழ்க் கூட்­ட­மைப்பும் இணைந்து அமைக்கும் அர­சாங்­கத்தில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வைக்­காண முடி­யாது. இது கூட்­ட­மைப்­புக்கு வடக்­கிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும். கூட்­ட­மைப்­பினால் வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு தேவை­யா­னதை சிறி­த­ளவும் வழங்க முடி­யாமல் போய்­விடும்.\nசிங்­கள பௌத்த மக்கள் எப்­போதும் ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­கவே இருப்­பார்கள். எனவே இந்த அனைத்து விட­யங்­க­ளையும் மனதில் கொண்டு அர­சியல் ரீதியில் சிந்­தித்து எதிர்­வரும் நான்காம் திகதி தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம் எடுக்­க­வேண்டும்.\nஇந்த இடத்தில் கூட்­ட­மைப்பு ஒரு எதிர்க்­கட்சி என்ற அந்­தஸ்தில் இருந்து செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதனால் கூட்­ட­மைப்பு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் பிர­த­ம­ருக்கு எதி­ராக வா���்­க­ளிக்கும் என்று எதிர்­பார்க்­கின்றோம்.\nஅடுத்து என்ன நடக்கும் என்­ப­தனை கூறி­விட்டோம். முடிவு தமிழ்க் கூட்­ட­மைப்பின் கைக­ளி­லேயே உள்­ளது என்­ப­தனை வலி­யு­றுத்­து­கின்றோம்.\nஇதே­வேளை கரு.ஜய­சூ­ரிய அல்­லது ரஞ்சித் மத்­தும பண்­டார போன்ற ஒரு­வரை பிர­த­ம­ராக நிய­மித்து தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து, விரைவில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வைக்­காண முடியும் என்­ப­த­னையும் கூட்­ட­மைப்­புக்கு கூற விரும்­பு­கின்றோம் என்றார்.\nஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கடந்த மாதம்\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணி­யினால் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எதிர்வரும் நான்காம் திகதி இந்த பிரேரணை குறித்து விவாதிக்கவும் வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் வாக்கெடுப்பின்போது இலத்திரனியல் முறை வாக்கெடுப்பை தவிர்த்து பழைய முறையில் அதனை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.\nஇதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியும் இதனை ஆதரிக்கும் என தற்போது தெரிகின்றது. இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் பிரதமரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.\nயாழ். போதனாவில் முகத்தாடை சத்திரசிகிச்சை செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள்..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153124.html", "date_download": "2019-07-20T00:47:58Z", "digest": "sha1:QRFEN6CUT46JETBYAHISYPYMDFP25P2E", "length": 14162, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்..\nதலைவிரி கோலத்தில் நீட் தேர்வு மாணவிகள்.. கண்கலங்கும் பெற்றோர்கள்..\nஆவடியில் நீட் தேர்வு எழுதும் மாணவிகளிடம் தலைமுடியை அவிழ்க்க சொல்லுதல் உள்ளிட்ட அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடி கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மூன்று மையங்களில் சுமார் 1800 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.\nஇது தவிர்த்து கொரட்டூரில் இரண்டு இடங்களிலும்,திருவேற்காட்டில் ஒரு மையத்திலும் தேர்வு நடைபெற்று வருகிறது.\nதேர்வுக்கு வரும் மாணவ மாணவியர்களிடம் ஆ���ைகள் பரிசோதிப்பது, தலைமுடி பின் காட்டுவது, கையில் கயிறு அறுத்து சோதிப்பது போன்ற அதிக நெருக்கடி கொடுப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் மாணவிகள் தலையில் அணிந்து வரும் க்ளிப், பேண்ட் போன்றவற்றிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனை அணிந்து வரும் மாணவிகள் அதனை அகற்றிய பிறகு தான் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல் ஜலதோஷம் உள்ள நபர்கள் கூட கையில் கர்சீப் கொண்டு செல்ல கூடாது என்றும் தங்கள் அணிந்து இருக்கும் துணியிலேயே துடைத்து கொள்ளவும் அறிவுறுத்தி வருகின்றனர்.\nசோதனை என்ற பெயரில் ஆடைகளை பரிசோதித்தும் அவர்களின் தலைமுடிகளும் அவிழ்த்து காட்ட சொல்லியும் நெருக்கடி கொடுத்து வரும் சம்பவம் தேர்வு மாணவிகளை விரக்தியின் உச்சக்கட்டத்துக்கு கொண்டே சென்றுள்ளது. மருத்துவராகும் லட்சியத்துடன் பாடுபட்டு இரவும் பகலும் படித்த பெண் இன்று தலைவிரி கோலத்துடன் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு ஆளாக்கிவிட்டன இந்த மத்திய-மாநில அரசுகள்.\nஇதுபோன்ற கீழ்த்தரமான-கேடுகெட்ட தேர்வு முறை இந்தியாவை தவிர வேறெங்கும் நடக்காது. கடந்த 2 நாட்களாக நெருக்கடிகள், அலைக்கழிப்புகள், அவமானங்கள், அச்சம், பதற்றம், குழப்பம் என பலவகையிலும் இன்னல்கள் மாணவ, மாணவிகள் கழுத்தை இறுக்கி நெருக்கி தள்ளி கொண்டிருக்கின்றன. பணத்தை கொட்டி படிக்க வைத்த தம் செல்ல மகள், இன்று தலைவிரி கோலமாக தேர்வு எழுத செல்வதை கண்கலங்கி பார்த்து வழியனுப்பி வைக்கும் பெற்றோர்களுக்கு இந்த இதயமற்ற அரசுகள் என்ன பதில் சொல்ல போகின்றன\n1374 ஆளில்லா விமானங்களை ஒரே நேரத்தில் பறக்கவிட்டு சீனாவில் கின்னஸ் சாதனை..\nகிழக்கின் அபிவிருத்தியை அரசு புறக்கணிக்கின்றதா – முன்னாள் முதலமைச்சர் கேள்வி..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nய��ழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187411.html", "date_download": "2019-07-20T01:11:49Z", "digest": "sha1:IADPFWT6QY4QZBZLH6YUK4M4I6K7WNNU", "length": 12235, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "தீ பற்றிய வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சிறுவன்: தப்பித்த இரண்டு பெண்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nதீ பற்றிய வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சிறுவன்: தப்பித்த இரண்டு பெண்கள்..\nதீ பற்றிய வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த சிறுவன்: தப்பித்த இரண்டு பெண்கள்..\nதென்கிழக்கு லண்டன் பகுதியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்கிழக்கு லண்டன் அருகே Deptford பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீ அணைப்பு துறையினர் 45 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்\nபின்னர் தீ பிடித்த வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொள்ளும் பொழுது, மர்மமான முறையில் 7 வயது சிறுவன் இறந்து கிடப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nசிறுவனின் இறப்பில் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்\nஇதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த தீ அணைப்பு படையினர், தீ விபத்தில் முதல் தளம் சிறிதளவு சேதமடைந்துள்ளது.\nஆனால் இரண்டாவது தளம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது என தெரிவித்தனர்.\nமேலும் தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, முதல் தளத்திலிருந்து குதித்த இரண்டு பெண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்\nஒரே நாளில் மும்பை மீனவர்களை லட்சாதிபதி ஆக்கிய மீன்..\nவிநாயகர் சதுர்த்தி விழா – தஞ்சையில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்த���ல் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1144106.html", "date_download": "2019-07-20T01:48:16Z", "digest": "sha1:77YM75RTITMPXBJWE5XFCEFYZGTVWRRY", "length": 18183, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (12.04.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nசதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nநிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர் படுத்தப்பட்ட போதே நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.\n2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅலோசியஸ் மற்றும் கசுனுக்கு 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்\nபர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் ��லோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஒரே தலைவர், ஒரே வேலைத்திட்டம், ஒரே அரசாங்கம் என்ற கோட்பாட்டின் கீழ் அரசாங்கம் எதிர்காலத்திலும் செயற்படும் தர்க்க ரீதியான விடய தானங்களின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.\nஅரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.\nஉலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகித்தால் அரசாங்கம் 989 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டது என்றும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.\nவிசேட ரயில் சேவை ஆரம்பம்\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைப் ரயில்வே திணைக்களமானது 12 விசேட ரயில்களை சேவைகளை ஆரம்பித்துள்ளது.\nஅதற்கமைய, இன்றிலிருந்து குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புக் கோட்டையிலிருந்து, காலை 7.20 மணிக்கு பண்டாரவளை வரை குளிரூட்டப்பட்ட ரயில்கள் சேவை ஆரம்பமாகியுள்ளது.\nகொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு இன்று காலை 6.50 இற்கும், கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காலை 10 மணிக்கும் இவ்வாறு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\n’ஐஸ்’ போதைப் பொருளுடன் பெண் கைது\nசென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் ஐஸ் எனப்படும் ��ோதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n31 வயதான குறித்த பெண்ணிடமிருந்து, இன்று (12) ​​அதிகாலை 212 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீதிமன்றம் அருகே நாம் தமிழர் கட்சியினர் திடீர் போராட்டம்..\nசபையில் எழுந்து நிற்காது உரையாற்றினார் யோகேஸ்­வரி..\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான…\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\nஉயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி…\nஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.\nகொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..\nமும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nயாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nகிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி\nநபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம்…\nகல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.\nதீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன்…\nகார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..\nமனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..\nபுதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..\nஃபேஸ் ஆப���பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/25", "date_download": "2019-07-20T01:52:29Z", "digest": "sha1:PZQFUASJCIRPE6URPRLJVPAMLKPUCZTN", "length": 12045, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலிய பிரதமர் பேச்சு – ஆட்கடத்தல் தடுப்பு குறித்து முக்கிய கவனம்\nஅவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.\nவிரிவு May 25, 2017 | 16:43 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதலைமறைவாகியுள்ள ஞானசார தேரரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை\nஇனவெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டி வந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 25, 2017 | 13:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றவாளிகளில் ஒருவரான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது\nவெலிவேரிய- ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.\nவிரிவு May 25, 2017 | 13:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்கத் தவறிவிட்டது சிறிலங்கா காவல்துறை – விக்டர் ஐவன்\nமுஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.\nவிரிவு May 25, 2017 | 3:01 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபூநகரியில் 6000 ஹெக்ரெயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்\nபூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.\nவிரிவு May 25, 2017 | 2:51 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவிமான பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவிரிவு May 25, 2017 | 2:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கில் 1000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு\nவடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.\nவிரிவு May 25, 2017 | 2:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் எரிவாயு இறக்குமதி முனையத்தை அமைக்க இணக்கம்\nஇந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் 250 மில்லியன் டொலர் செலவில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை உருவாக்கவுள்ளன.\nவிரிவு May 25, 2017 | 1:56 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமைதியைச் சீர்குலைக்க முனைவோர் மீது கடும் நடவடிக்கை – சிறிலங்கா அதிபர் உத்தரவு\nநாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nவிரிவு May 25, 2017 | 1:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும��� பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/60867-ipl-opening-function-cancelled-and-donate-money-for-pulwama-attack-killed-family.html", "date_download": "2019-07-20T01:22:53Z", "digest": "sha1:LCQ6U6IKIHY4UJ2JBFR2MLCGK2BXLH2T", "length": 10112, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே | ipl opening function cancelled and donate money for pulwama attack killed family", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nசிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ2 கோடி நிதி அளித்தது சிஎஸ்கே\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது.\nகாஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரும் மரணம் அடைந்தனர். இதனையடுத்து ஐபிஎல் நிர்வாகம் இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியை ரத்து செய்து அதற்கு செலவாகும் நிதியை வீரர்களின் குடும்பங்களுக்கு அளிப்பதாக தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் வரும் நிதி வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் என சிஎஸ்கே அணி தெரிவித்திருந்தது.\nஇதனிடையே இந்திய கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இதையடுத்து இன்று பெங்களூர் அணியும் ���ிஎஸ்கே அணியும் சென்னையில் முதல் ஐபிஎல் போட்டியை விளையாடி வருகிறது.\nஇந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ. 2 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. போட்டி முடியும் முன்பே அறிவித்தபடி சென்னை அணி நிர்வாகம் தொகையை ஒப்படைத்துவிட்டது. மேலும் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத்தொகை ரூ. 20 கோடியும் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டது.\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய ரஜினி\nசுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வு - வேட்பு மனுவில் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆடு மேய்த்தவர் யானை தாக்கி பலி : நீலகிரியில் சோகம்\nபோதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ\nமாட்டுக்கறி சாப்பிட்ட இளைஞரை தாக்கிய 4 பேர் கைது\n''ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல'' - தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன்\nஐசிசி வெளியிட்ட வீடியோ தோனியின் பிறந்தநாளுக்கா ஓய்வுக்காகவா\n“தோனி எனக்குள் என்றுமே கேப்டன்தான்” - நெகிழ்ந்த விராட் கோலி\n''ஆனந்த கண்ணீர்னு சொல்ற அந்தத் தருணம் இதுதான்'' - தமிழ் ரசிகர்களால் நெகிழ்ந்த ஹர்பஜன்\nஇலங்கை குண்டுவெடிப்பு: முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கைது\nபெண் வனத்துறை அதிகாரி தாக்கப்பட்ட விவகாரம் - தெலங்கானா டிஜிபிக்கு நோட்டீஸ்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - சபாநாயகர்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஅத்தி வரதர் வைபவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : மொத்தம் 7 பேர் பலி\n“ஆட்சியை பிடிக்க திமுக மறைமுகமாக முயற்சி செய்தது”- சட்டப் பேரவையில் முதல்வர் பேச்சு\nவேலூர் தொகுதி தேர்தல்: ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்பு மனுக்கள் ஏற்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய ரஜினி\nசுதீஷ் சொத்து மதிப்பு 336% உயர்வு - வேட்பு மனுவில் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rain-prediction-by-panchangam/", "date_download": "2019-07-20T01:18:27Z", "digest": "sha1:YPN6I5KZULGJ2N4337NNOEFEP2LZWD6X", "length": 10864, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "2018 ஆம் ஆண்டு மழை வருமா ? பஞ்சாங்கம் கணிப்பு", "raw_content": "\nHome ஜோதிடம் பஞ்சாங்கம் பெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்\nபெருமழை குறித்து கணித்து கூறிய பஞ்சாங்கம். அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகள்\nதமிழ் வருடங்கள் மொத்தம் 60. அதில் 32 ஆவதாக வருவது “விளம்பி வருடம்” ஆகும். வானியல் சாத்திரத்தை கொண்டு கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள் மற்றும் பல விடயங்களை அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் பஞ்சாங்கம் பலன் எழுதப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த “விளம்பி” ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு மழை நன்கு பொழிந்து அனைத்து ஆறுகள், அணைகள், ஏரிகள், குளங்கள் நிறையும் என்று விளம்பி ஆண்டு பஞ்சாங்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.\nநமது நாட்டில் தென்மேற்கு பருவ மழை காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கிறது. அதன் படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் தொடக்ககாலத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் பிறகு மேற்கு பகுதி மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெருமழை பொழிந்து, அங்கே உதிக்கும் காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, அக்காவிரி நீர் தமிழக பகுதியில் இருக்கும் அணைகளையும் நிரப்பி, தற்போது நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.பொதிகை மலையில் உற்பத்தியாகும் “தாமிரபரணி” ஆறும் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. மதுரையின் “வைகை” நதியும் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஓடக்கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது.\nதற்போது இந்த தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் மிக அதிகளவு பொழிந்து, அம்மாநிலத்தின் அனைத்து ஆறுகளும் நிறைந்து, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கி விவசாயம் பாதிக்கப்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. இதே போல் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாத காலகட்டத்திற்குள் தமிழகத்திலும் மிக அதிகளவு மழை இருக்கும் என்றும் பஞ்சாங்கம் கூறுவதாக சில ஜோதிடர்களின் கருத்தாக உள்ளது. வரும் புரட்டாசி மாதத்தில் பலத்த மழை இருக்கும் என்றும், அது போல கார்த்திகை மாத காலகட்டத்தில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேர தொடர் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் கருத இடமுண்டு எனவும் கூறுகிறார்கள்.\nகிரக கோட்சாரங்களின் படி “நீர்” கிரகமான “சந்திரனுக்கு” தெற்கில் வியாழன் கிரகம் சஞ்சரிப்பதால் அதிகளவு மழை பொழியும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு பஞ்சாங்கத்தில் கூறப்பட்டதை போலவே சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளிலும் அதிக மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.\nவிளம்பி வருடம் பற்றிய பஞ்சாங்க கணிப்புகள்\nஇது போன்ற மேலும் பல பஞ்சாங்கம் சார்ந்த தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nNalla Neram : இன்றைய நல்ல நேரம், ராகு காலம் – மார்ச் 2 விளம்பி\nவிளம்பி வருடத்தில் சுனாமி வரலாம் – பஞ்சாங்கம் கூறுவது என்ன \nமாசி மாதம் தமிழ் பஞ்சாங்கம் குறிப்புக்கள் 2018\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/cinema.vikatan.com/television/125227-i-missed-playing-rajinikanths-daughter-role-in-padayappa-tv-actress-bhavana", "date_download": "2019-07-20T01:30:47Z", "digest": "sha1:O53H7BI4DCSA7MU6RB3MRG4LGXKJJNVS", "length": 13743, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்!\" - பாவனா | \"I missed playing rajinikanth's daughter role in padayappa!\" TV actress Bhavana", "raw_content": "\n''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\n``படிச்சிருந்தா என்னவாகியிருப்பேன்னு தெரியலை. அதேநேரம், படிக்காததால மோசமான நிலைக்கும் போயிடலை. படிப்புக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புற ஆட்கள்ல நானும் ஒருத்தி.\"\n''எதுக்கு என் படத்துல நடிக்கலைனு கே.எஸ். ரவிக்குமார் கேட்டார்\n``தமிழ்ல பெரிய இடைவெளி விழுந்திடுச்சு. நல்ல ரோலுக்காகத் தொடர்ந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமே தமிழ்ல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு நம்புறேன்\" எனப் புன்னகையுடன் பேசுகிறார் நடிகை பாவனா. குழந்தை நட்சத்திரம், கேரக்டர் ரோல்களில் நடித்து சினிமாவில் புகழ்பெற்றவர், தற்போது தெலுங்கு சின்னத்திரையில் பிஸி.\n``நல்லா இருக்கேன். ரெண்டாவது குழந்தை பிறந்ததும் சின்ன பிரேக் எடுத்தேன். அடுத்து, சரியான வாய்ப்புகள் அமையலை. அதனால சில வருஷமா தமிழ்ல இடைவெளி ஏற்பட்டுடுச்சு. அதேசமயம் தெலுங்கில் சீரியல்கள்ல தொடர்ந்து நடிச்சுகிட்டு இருக்கேன். தொகுப்பாளராகவும் வொர்க் பண்ணிட்டு இருக்கேன்.\"\n``குழந்தை நட்சத்திரமா நடிச்ச அனுபவம் பற்றி...\"\n``என் நாலு வயசுல, `குட்ரா'ங்கிற தெலுங்கு படத்தில் நடிக்க ஆரம்பிச்சேன். அதில் நான் அர்ஜுன் சார் பொண்ணு. அப்புறம் `கிழக்கு வாசல்', `தெய்வ வாக்கு' படங்கள்ல குழந்தைப் பருவ ரேவதியா நடிச்சேன். அடுத்தடுத்து `பாட்டு வாத்தியார்', `தாய்நாடு' உள்ளிட்ட நிறைய படங்கள்ல நடிச்சேன். `தேவர் மகன்' படத்தில் நாசர் சார் பொண்ணா நடிச்சேன். படத்தில் என் போர்ஷன் காட்சியை நிறையவே கட் பண்ணிட்டாங்க. கமல்ஹாசன் சார் இயக்கின `மகாநதி' படம், அப்புறம் தெலுங்குலயும் சோபன் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட பல பெரிய ஸ்டார்களுடன் பல படங்கள்ல நடிச்சேன்.\"\n``அப்போ ஸ்கூல், காலேஜ் படிப்பெல்லாம் பாதிக்கலையா\n``அட போங்க. நான் ஸ்கூலே முழுசா முடிக்கலை. காலேஜ் பக்கம் போனதே இல்லை. நான்காம் வகுப்பு எக்ஸாம் முடிச்சதுமே, நான் சரியா வர்றதில்லைனு ஸ்கூலைவிட்டு என்னை நிறுத்திட்டாங்க. என் பூர்வீகம், ஆந்திரா. அடுத்தடுத்து வாய்ப்புகள் வர சென்னைக்கே வந்துட்டோம். பிஸியா நடிச்சுகிட்டே, கரஸ்ல பத்தாவது படிச்சேன். அப்புறம் படிப்புக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாகிடுச்சு. நான் ஓர் உண்மை சொல்லட்டா தமிழ், தெலுங்கு, இங்கிலீஸ்னு மூணு மொழியிலயும் சூப்பரா பேசுவேன். ஆனா, அதையெல்லாம் எழுத்துக்கூட்டித்தான் படிக்கத் தெரியும். அதை மத்தவங்களுக்குத் தெரியாம மேனேஜ் பண்ணிடுவேன். அப்படியிருந்தும் இப்போவரை வெளிநாடுகளுக்குப் போய் டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் பண்ணிட்டு இருக்கேன். படிச்சிருந்தா என்னவாகியிருப்பேன்னு தெரியலை. படிக்காததால மோசமான நிலைக்கும் போயிடலை. படிப்புக்கும், திறமைக்கும் சம்பந்தம் இல்லைனு நம்புற ஆட்கள்ல நானும் ஒருத்தி.\"\n`` `மின்சார கண்ணா' படத்தில் விஜய் உடன் நடித்த அனுபவம்...\"\n``இன்னொரு சீக்ரெட் சொல்றேன். `படையப்பா' படத்தில் ரஜினிகாந்த் சாருக்கு ரெண்டு பொண்ணுங்க. அதில், ஒரு பொண்ணா நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு வந்துச்சு. நானும் ஒப்புக்கிட்டேன். ஆனா, உரிய நேரத்துல அந்தப் படக்குழு சார்பில் எந்த அழைப்பும் வரலைனு வேற படங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். அதனால அந்த கேரக்டர்ல என்னால நடிக்க முடியலை. ஒருமுறை கே.எஸ்.ரவிக்குமார் ச��ர் என்னைக் கூப்பிட்டிருந்தார். அப்போ, ` `படையப்பா' படத்துல வாய்ப்புக் கொடுத்தும் ஏன் நடிக்க ஒத்துக்கலை'னு கேட்டார். `நான் ரெடியா இருந்தேன். ஆனா, முறையா எனக்கு எந்த அழைப்பும் வரலை. என் மேல எந்தத் தப்பும் இல்லை சார்'னு சொன்னேன். `அப்போ ஏதாச்சும் குளறுபடிகள் நடந்திருக்கும்'னு அவர் சொன்னார். பிறகுதான், `மின்சார கண்ணா' படத்தில் விஜய் சாரின் தங்கச்சியா நடிக்க வெச்சார். நடிச்ச அனுபவமே இல்லாம, கலகலப்பா ஒரு நிகழ்ச்சியில பர்ஃபார்ம் பண்ணின மாதிரி அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சேன்.\"\n`` `மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளர் அனுபவம் பற்றி...\"\n``சின்ன வயசுல கொஞ்ச நாள் டான்ஸ் கத்துக்கிட்டேன். பிறகு எந்த டான்ஸ் அனுபவமும் இல்லை. நடிகர் ராஜ்காந்த், சஞ்சீவ் இருவரும் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமாதான், `மானாட மயிலாட' நிகழ்ச்சியின் சீசன் 1-ல் கலந்துக்கிட்டேன். அப்போதான் கஷ்டப்பட்டு டான்ஸ் கத்துக்கிட்டேன். சில எபிசோடுல ரிஜக்ட் ஆகிடுவோம்னு நினைச்சேன். ஆனா, எப்படியோ ஃபைனல்ல மூணாவது இடம் பிடிச்சேன். தொடர்ந்து தெலுங்கு சேனல்களின் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல இப்போவரை ஆடிட்டு இருக்கேன். இப்போ என்னையும் டான்ஸையும் தவிர்க்க முடியாது.\"\n``தமிழ்ல எப்போ கம்பேக் கொடுக்கப் போறீங்க\n``சினிமாவுல நிறைய நடிச்சுட்டேன். ஒருகட்டத்தில் சீரியல்ல என்ட்ரி ஆனேன். சன் டிவி `மேகலா', `உறவுகள்' நல்ல அடையாளம் கொடுத்துச்சு. மறுபடியும் பெரிய பேனர் சீரியல்ல நடிக்க ஆசை.\"\n``கணவர் விஜய் கிருஷ்ணா, சீரியல் மற்றும் விளம்பரப் பட இயக்குநர். எங்களுக்கு காயத்ரி, சரயுனு ரெண்டு பொண்ணுங்க. ஃபேமிலி லைஃப் சூப்பரா போயிட்டிருக்கு.\"\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme.today/ta/kak-nekhvatka-sna-vliyaet-na-zdorove-po/", "date_download": "2019-07-20T01:25:49Z", "digest": "sha1:RU5AL2MC3JNMERKI4BKE7GIZ43PG64LF", "length": 6121, "nlines": 44, "source_domain": "femme.today", "title": "எப்படி தூக்கம் இல்லாமை இளம் பருவத்தினர் சுகாதார பாதிக்கிறது?", "raw_content": "\nஎப்படி தூக்கம் இல்லாமை இளம் பருவத்தினர் சுகாதார பாதிக்கிறது\nஎப்படி தூக்கம் இல்லாமை இளம் பருவத்தினர் சுகாதார பாதிக்கிறது\nமாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் நிறுவப்பட்டது: காரணமாக இளம் பருவத்தினரிடையே தூக்கம் இல்லாமை கொழுப்பு நிறை மற்றும் இரத்த அழுத்தம் உயர்வை அதிகரிக்கிறது. இந்த அவர்கள் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம் என்று கூறுகிறது. 829 இளைஞர்கள் ஆய்வில் பங்கேற்றனர். தொண்டர்கள் தங்கள் தூக்கம் மற்றும் செயலைப் பின்தொடர்கிறார் 7-10 நாட்கள் சாதனம் அணிந்திருந்தார். இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நிபுணர்களுக்கான அபாயக் காரணிகளையும் மதிப்பிடப்படுகிறது. அவர்கள் இடுப்பு சுற்றளவு பங்கேற்பாளர்கள், இரத்த அழுத்தம், கொழுப்பு அளவுகள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பட்டம் அளவிடப்படுகிறது. 50 % இளம் பருவத்தினர் தூங்கும் குறைந்தது 7.4 மணி. மொத்த 2 % தூக்க 8 அல்லது 9 மணி நேரமும் (வயது பரிந்துரைகளை ஏற்ப). பங்கேற்பாளர்கள் தூக்கம் திறன் பெரும்பான்மை குறைவாக இருந்தது. நீண்ட கால மற்றும் உயர் தூக்கம் திறன் குறைந்த இரத்த அழுத்தம், கொழுப்பு அளவுகள், குறைந்த இடுப்பு சுற்றளவு மற்றும் உடல் கொழுப்பு அளவு தொடர்புடையதாக இருந்தது.\nமேலும் படிக்க: டெக்னிக் மல்யுத்தம் எதிர்கொள்கின்றனர். விதிகள் மற்றும் வழிமுறைகள்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nசர்க்கரை பதிலீடாக மற்றும் பயனுள்ளதாக உள்ளதா\nஊட்டச்சத்து வழக்கமான தேநீர் பயனுள்ள பண்புகளாக அழைப்பு விடுத்திருக்கின்றன\nஅரிசி உணவில் - 3 நாட்கள் கழித்து 3 கிலோ\nவீட்டில் சிறந்த 10 ஆண்கள் பொறுப்புகளை\nஒரு ஆரோக்கியமான குழந்தை தோல் இரகசிய\nசிசேரியன் மற்றும் குழந்தை மீது அதன் தாக்கம்\nஆற்றல்மிக்க மூலம் Femme-today.info | பெண் பத்திரிகை\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://importantdaysofworld.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-24/", "date_download": "2019-07-20T02:22:22Z", "digest": "sha1:6RG3OPTROISF6Y7NU7G5BLSP2UIPWTHX", "length": 9857, "nlines": 236, "source_domain": "importantdaysofworld.pressbooks.com", "title": "மார்ச் – 24 – உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்", "raw_content": "\nஉலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்\n1. ஜனவரி - 1\n2. ஜனவரி - 4\n3. ஜனவரி - 8\n10. ஜனவரி கடைசி ஞாயிறு\n11. பிப்ரவரி - 2\n12. பிப்ரவரி - 4\n13. பிப்ரவரி - 6\n14. பிப்ரவ���ி - 8\n15. பிப்ரவரி - 11\n16. பிப்ரவரி - 12\n17. பிப்ரவரி - 13\n18. பிப்ரவரி - 14\n19. பிப்ரவரி இரண்டாவது ஞாயிறு\n20. பிப்ரவரி - 15\n21. பிப்ரவரி - 19\n22. பிப்ரவரி - 20\n24. பிப்ரவரி - 22\n25. மார்ச் - 3\n26. மார்ச் - 8\n27. மார்ச் 2 ஆவது திங்கள்\n28. மார்ச் - 2ஆவது வியாழக்கிழமை\n29. மார்ச் - 14\n30. மார்ச் - 15\n31. மார்ச் - 18\n32. மார்ச் - 20\n33. மார்ச் - 21\n34. மார்ச் - 21\n35. மார்ச் - 3ஆவது வெள்ளி\n36. மார்ச் - 22\n37. மார்ச் - 23\n38. மார்ச் - 24\n39. மார்ச் - 25\n40. மார்ச் - 27\n41. ஏப்ரல் - 1\n42. ஏப்ரல் - 2\n43. ஏப்ரல் - 4\n44. ஏப்ரல் - 6\n45. ஏப்ரல் - 7\n46. ஏப்ரல் - 12\n47. ஏப்ரல் - 14\n48. ஏப்ரல் - 16\n49. ஏப்ரல் - 17\n50. ஏப்ரல் - 18\n51. ஏப்ரல் - 21\n52. ஏப்ரல் - 22\n53. ஏப்ரல் - 23\n54. ஏப்ரல் - 24\n55. ஏப்ரல் - 25\n56. ஏப்ரல் - 26\n57. ஏப்ரல் - 27\n58. ஏப்ரல் - 28\n59. ஏப்ரல் கடைசி சனிக்கிழமை\n60. ஏப்ரல் - 29\n61. ஏப்ரல் - 30\n64. மே முதல் செவ்வாய்\n71. மே - இரண்டாவது சனிக்கிழமை\n72. மே - இரண்டாவது ஞாயிறு\n77. மே - 3 ஆவது ஞாயிறு\n95. ஜூன் மூன்றாம் ஞாயிறு\n100. ஜூலை முதல் சனிக்கிழமை\n110. ஆகஸ்டு - 1\n111. ஆகஸ்டு முதல் வெள்ளி\n112. ஆகஸ்டு முதல் ஞாயிறு\n113. ஆகஸ்டு - 6\n114. ஆகஸ்டு - 8\n115. ஆகஸ்டு - 9\n122. செப்டம்பர் - 2\n123. செப்டம்பர் முதல் சனிக்கிழமை\n124. செப்டம்பர் - 5\n125. செப்டம்பர் - 8\n126. செப்டம்டர் - 10\n127. செப்டம்பர் - 12\n128. செப்டம்பர் - 15\n129. செப்டம்பர் - 16\n130. செப்டம்பர் - 18\n131. செப்டம்பர் - 21\n132. செப்டம்பர் - 22\n133. செப்டம்பர் - 27\n134. செப்டம்பர் - 28\n135. செப்டம்பர் - 29\n136. செப்டம்பர் கடைசி வாரம்\n137. செப்டம்பர் கடைசி ஞாயிறு\n138. அக்டோபர் - 1\n139. அக்டோபர் - 2\n140. அக்டோபர் முதல் திங்கள்\n141. அக்டோபர் - 3\n142. அக்டோபர் - 4\n143. அக்டோபர் - 5\n144. அக்டோபர் முதல் வெள்ளி\n145. அக்டோபர் - 9\n146. அக்டோபர் - 10\n147. அக்டோபர் - 2 ஆவது புதன்\n148. அக்டோபர் - 11\n149. அக்டோபர் 2ஆவது வியாழன்\n150. அக்டோபர் - 12\n151. அக்டோபர் - 14\n152. அக்டோபர் - 15\n153. அக்டோபர் - 16\n154. அக்டோபர் - 17\n155. அக்டோபர் - 18\n156. அக்டோபர் - 20\n157. அக்டோபர் 2ஆம் வெள்ளி\n158. அக்டோபர் - 21\n159. அக்டோபர் - 24\n160. அக்டோபர் 4ஆவது திங்கள்\n161. அக்டோபர் - 27\n162. அக்டோபர் - 31\n163. நவம்பர் - 6\n164. நவம்பர் - 7\n165. நவம்பர் - 9\n166. நவம்பர் - 10\n167. நவம்பர் - 12\n168. நவம்பர் - 14\n169. நவம்பர் - 16\n170. நவம்பர் - 17\n171. நவம்பர் - 19\n172. நவம்பர் - 20\n173. நவம்பர் - 21\n174. நவம்பர் 3ஆம் வியாழன்\n175. நவம்பர் - 24\n176. நவம்பர் - 25\n177. நவம்பர் - 26\n178. நவம்பர் - 29\n179. டிசம்பர் - 1\n180. டிசம்பர் - 2\n181. டிசம்பர் - 3\n182. டிசம்பர் - 5\n183. டிசம்பர் - 7\n184. டிசம்பர் - 9\n185. டிசம்பர் - 10\n186. டிசம்பர் - 11\n187. டிசம்பர் - 12\n188. டிசம்பர் - 15\n189. டிசம்பர் - 17\n190. டிசம்பர் - 18\n191. டிசம்பர் - 20\n192. டிசம்பர் - 26\nஉலகில் கொண்டாடப���படும் சிறப்பு தினங்கள்\n38 மார்ச் – 24\nசர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை\nமற்றும் பாதிக்கப்பட்டோர் கண்ணியம் சார்ந்த தினம்\nபேராயர் ஆஸ்கார் அருனள்போ ரோமியோ அவர்கள் எல்சல்வடோரில் மனித உரிமை மீறல் மற்றும் வன்முறையை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மார்ச் 24 இல் போராடினார். இதனை கருத்தில்கொண்டு மனித உரிமைகளை பாதுகாக்கும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களையும், வன்முறையால் உயிரிழந்தவர்களை நினைவு கூற இத்தினத்தை ஐ.நா. சபை 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.\nகாசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார். இது ஒரு உயிர்க்கொல்லி நோய். ஆரம்பத்திலேயே இந்நோயை கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் கடைப்பிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:46:09Z", "digest": "sha1:HFBZOY4CM7JQWXQ5OBN6C2ZGB4UQXEWK", "length": 13642, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "லிண்டெமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் (12 ஏப்ரல் 1852 - 6 மார்ச் 1939) (Karl Louis Ferdinand Lindemann) ஒரு ஜெர்மானிய கணிதவியலர். ஹனோவரில் பிறந்து, மியூனிக், கெட்டிங்கென், ஆகிய இடங்களில் படித்து, எர்லாங்கெனில் ஃபெலிக்ஸ் க்ளைனின் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1882 இல் π {\\displaystyle \\pi } உம் ஒரு விஞ்சிய எண் என்று நிறுவல் கொடுத்து புகழடைந்தார்.\n1 லிண்டெமன் சாதனையின் முக்கியத்துவம்\n2 லிண்டெமன் - விய்ர்ஸ்ட்ராஸ் தேற்றம்\nலியொவில்தான் முதன் முதலில் (1844) விஞ்சிய எண்கள் என்ற எண்களை உண்டாக்கிக் காட்டினார். ஆனால் அவர் காட்டிய எண்கள் அதற்காகவே சிரமப்பட்டு உண்டாக்கிய எண்கள். ஏற்கனவே நமக்குத் தெரிந்த எந்த எண்களையும் விஞ்சிய எண் என்று அவர் காட்டவில்லை. இதனில் ஒரு கணிதத் தத்துவமே அடங்கியிருக்கிறது. நாம் எண்களை உண்டு பண்ணும்போது படைத்தல் தொழிலைச் செய்தல் போன்று யாவும் நம் ஆதிக்கத்தில் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சர்ச்சையில் உள்ள கணிதமாறிலிகளான e, π {\\displaystyle \\pi } போன்ற முக்கியமான எண்களை நாம் விஞ்சிய எ��்களா இல்லையா என்று பார்க்கும்போது, அவைகளின் ஆதிக்கத்தில் நாம் இருக்கிறோம். இதனால் தான் ஹெர்மைட் 1873 இல் e ஒரு விஞ்சிய எண்தான் என்று நிறுவியபோது கணித உலகம் அதை ஒரு பெரிய சாதனையாக வரவேற்றது. அவரே π {\\displaystyle \\pi } ஐயும் அதேமாதிரி தீர்மானித்துவிடுவார் என்று உலகம் எதிர்பார்த்தது. ஒன்பது ஆண்டுகள் சென்றபின் லிண்டெமன் இச்சாதனையைப்புரிந்தார்.\nπ {\\displaystyle \\pi } ஒரு இயற்கணித எண் அல்ல என்ற உண்மை இரண்டாயிரம் ஆண்டுகளாக கணித இயலர்கள் மட்டுமன்றி மற்ற யாவரையுமே பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு ஆட்டிவைத்த பழைய பிரச்சினை ஒன்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதுதான் வடிவவியலில் அளவுகோல், கவராயம் ( ruler & compass) இவைகளை மட்டும் கொண்டு ஒரு வட்டத்தின் பரப்பிற்குச் சமமான சதுரத்தை வரைவது என்ற சவால். இப்பிரச்சினைக்கு Squaring the circle என்று பெயர். இது எக்காலும் முடியாது என்பது லிண்டெமன் π {\\displaystyle \\pi } ஒரு விஞ்சிய எண் என்று நிறுவியதன் விளைவு. ஏனென்றால் π {\\displaystyle \\pi } ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால் தான் இது முடியும் என்று அவர் காலத்திற்கு முன்னமேயே தெரிந்த கணித உண்மை.\nலிண்டெமன் - விய்ர்ஸ்ட்ராஸ் தேற்றம்[தொகு]\nஇது ஒரு எண்கோட்பாட்டுத் தேற்றம். லிண்டெமன் தேற்றத்தைவிட பலமானது. சில அடுக்குப் பல்லுறுப்புக்கோவைகளுக்கு (Exponential Polynomials) சூனியப்புள்ளிகள் (Zeros) இருக்கமுடியாது என்பதைச் சொல்கிற தேற்றம். இதனுடைய கிளைத் தேற்றங்களாக, e, π {\\displaystyle \\pi } இவையிரண்டுமே விஞ்சிய எண்கள் என்று நிறுவிவிடமுடியும் . இத்தேற்றம் லிண்டெமன், வியர்ஸ்ட்ராஸ் இருவருடைய பெயர்களையும் கொண்டிருக்கிறது. இதனுடைய துல்லியமான வாசகம் பின்வருமாறு:\nα1,...,αn தனித்தனி இயற்கணித எண்களின் தொடர்பாகவும், மற்றும் β1,...,βn எல்லா βk யும் சூனியமாக இல்லாமல் ஏதாவது இயற்கணித எண்களின் தொடர்பாகவும் இருக்குமானால் ,\ne ஒரு இயற்கணித எண்ணாக இருந்தால், β0,...,βn, என்ற எண்கள் பின்வரும் சமன்பாடு ஒன்றைச் சரியாக்கும்:\nஆனால் இது லிண்டெமன் - வியர்ஸ்ட்ராஸ் தேற்றத்தைப் பொய்யாக்குகிறது. ஃ e ஒரு இயற்கணித எண்ணல்ல.\nலிண்டெமன் தேற்றத்தின் விளைவேதான். π {\\displaystyle \\pi } ஒரு இயற்கணித எண்ணாக இருக்கமுடியாது.\nபிற்காலத்தில் ஹில்பர்ட் e, π {\\displaystyle \\pi } இவை விஞ்சிய எண் என்பதற்கு மாற்று நிறுவல்கள் கொடுத்தார்.\nடேவிட் ஹில்பர்ட், ஹெர்மன் மின்கொவ்ஸ்கி முதலிய சிறந்த அறிவியலர்கள் அவர் கீழ் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள்.ஆசிரிய-மாணவ பரம்பரையில் ஃபெலிக்ஸ் க்ளைன் - லிண்டெமன் - ஹில்பர்ட் பரம்பரை குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 01:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%B0%95%E0%B1%81%E0%B0%B0%E0%B1%8D%E0%B0%9A%E0%B1%80", "date_download": "2019-07-20T00:50:02Z", "digest": "sha1:S5KH5F7A53FQP7XB244KAVW7DK6QHPVQ", "length": 5945, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "కుర్చీ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதரையிலிருந்துச் சற்று உயரமாக உட்காரப் பயன்படும் சாதனம்...மரம், உலோகங்கள் மற்றும் நெகிழியால் தயாரிக்கப்படுகிறது...பலவித அளவுகள், நிறங்கள், வடிவமைப்புகளில் அங்காடிகளில் விற்கப்படுகிறது...பொதுவாக நான்கு காற்களை அமைத்து உண்டாக்கப்படுவதால் நாற்காலி என அழைப்பர்...காற்கள் இல்லாமலும், ஊஞ்சல்போல அசையும் விதமாகவும், இடத்திற்கு இடம் நகர சக்கரங்கள் பொருத்தப்பட்டதாகவும்கூட இருக்கை தயாரிக்கப்படுகிறது...மின்கலங்களால் இயக்கப்படும் இருக்கையும் பயன்பாட்டிலுள்ளது...\nஆதாரங்கள் ---కుర్చీ--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/this-is-the-only-advantage-we-gets-from-demonetization-333745.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-20T01:41:07Z", "digest": "sha1:BDUB2CLNUOTEHY2N3KUB7YKGIVVXTMAL", "length": 16249, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்! | This is the only advantage we gets from demonetization - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக�� கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்\nடெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\nபணமதிப்பிழப்பால், பல விவகாரங்களில் சாதனை நடந்துள்ளது, அது மறைமுகமாக நிகழ்ந்து வரும் சாதனைகள் என்று மத்தியில் ஆள்வோர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளோ, பண மதிப்பிழப்பு என்பது பேரிடர் என்று கூறி வருகின்றன.\n[பண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான் ]\nபுள்ளி விவரங்களும், எதிர்க்கட்சிகள் கூற்றுக்குதான் வலிமை சேர்க்கின்றன. பண மதிப்பிழப்பால் கருப்பு பணம் முடங்கவில்லை என்பதும், புழக்கத்தில் இருந்த அதே அளவு பணம் இப்போதும் புழக்கத்தில்தான் இருக்கிறது என்பதும் ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தால் நமக்கு கிடைக்கும் பாடம்.\nஆனால், பண மதிப்பிழப்பால் ஒரே ஒரு விஷயம்தான் மாறியுள்ளது. அது, பணம் நோட்டுகளின் வண்ணம்தான். பிங்க் கலர், பச்சைக்கலர் என கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்போதெல்லாம் எந்த நோட்டு எத்தனை ரூபாய் மதிப்புள்ளது என்பதை ஒன்றுக்கு பல முறை உன்னிப்பாக கவனித்துதான் அடுத்தவரிடமோ, வியாபாரிகளிடம�� கொடுக்க முடிகிறது. அந்த அளவுக்கு கன்ப்யூஸ் செய்துவிட்டன கலர் நோட்டுகள்.\nஇந்த ஒரு மீம் இதை சரியாக விளக்க போதுமானதாகும். பிரபுதேவா திரைப்பட பாடல் காட்சியொன்றில், ஹீரோயின் புடவை கலர், கலராக மாறும். ஏறத்தாழ இப்போது அதே கலர்களில்தான் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஹேட்ஸ்ஆப் பிரபுதேவா.. நீங்க ஒரு தீர்க்கதரிசி\nபாஜகவுக்கு கட்சி தாவ சொன்ன அமித்ஷாவுக்கு சிபிஎம் பெண் எம்.பி செம டோஸ்\nஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு\nமன்னிப்பு கேட்டால்தான் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு: குருமூர்த்திக்கு குட்டு வைத்த டெல்லி ஹைகோர்ட்\nநிர்மலா சீதாராமனுக்கு சரவெடி பதிலடி கொடுத்த தமிழச்சி தங்கபாண்டியன்- வைரலாகும் வீடியோ\nதண்ணீர் பிரச்சினையில் மருமகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த குடும்பம் - தீக்குளித்து தற்கொலை செய்த தீபா\nஅதிக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிகழும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகத்திற்கு நான்காவது இடம்\nஅத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு சதி வழக்கு- 9 மாதத்தில் முடிக்க சுப்ரீம்கோர்ட் கெடு\nநெக்ஸ்ட்க்கு கடும் எதிர்ப்பு.. நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் ஆவேசம்.. காந்தி சிலை முன் போராட்டம்\nகர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு.. ஐஎம்ஏ நிறுவனர் மன்சூர் கான் டெல்லியில் கைது\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetization rupees delhi பணமதிப்பிழப்பு ரூபாய் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79771", "date_download": "2019-07-20T01:49:11Z", "digest": "sha1:QIWFFEGPSQ27CZHCVNCGWRPDMOAM6GDJ", "length": 12297, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு", "raw_content": "\n« சஹ்யமலை மலர்களைத்தேடி – 1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 33 »\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nதமிழகக் ��ல்வி வளர்ச்சிக்கு உண்மையிலேயே பெரும்பாடுபட்டவர் நெ.து.சுந்தரவடிவேலு. அவரது கனவையும் உழைப்பையும்தான் காமராஜர் தன் ஆயுதமாகக் கொண்டிருந்தார். ஏதேதோ அரசியல்தலைவர்களின் , சாதித்தலைவர்களின், மதப்பரப்புநர்களின் பெயர்களைச் சொல்லி அவரில்லேன்னா நான்லாம் மாடும் மேச்சிட்டிருந்திருப்பேன் என்று சொல்லும் தமிழ்மக்களில் பெரும்பாலானவர்கள் அறியாத பெயர் அவருடையது.\nதமிழகக் கல்வித்துறைச் செயலர் என்னும் உயர்பதவியில் இருந்த சுந்தரவடிவேலு ஐரோப்பாவின் சர்ச் ஸ்கூல் , கம்யூனிடி ஸ்கூல் போன்ற அமைப்புகளை நேரில் சென்று ஆராய்ந்து அந்த பாணியில் தமிழகத்தில் உருவாக்கிய பஞ்சாயத்துப் பள்ளிகளால்தான் இங்கே கல்விப்புரட்சி ஏற்பட்டது. அதற்காக தன் முழுவாழ்க்கையையும் அர்ப்பணித்தார். பின்னர் வந்த திராவிட ஆட்சியாளர்களால் திட்டமிட்டு மறைக்கவும் பட்டார்.\nசுந்தரவடிவேலு குறித்து தொடர்ந்து எழுதிவந்துள்ளேன். அனைத்து பெருமைகளையும் அரசியல்வாதிகளுக்கு அளித்துவிடாமல் உண்மையிலேயே அரும்பணியாற்றிய அதிகாரிகள், அறிஞர்களை நினைவுகூரும்போதே நாம் அவர்களைப்போன்றவர்கள் உருவாக வாய்ப்பளிக்கிறோம்\nசுந்தரவடிவேலு நினைவாக வழங்கப்படும் இலக்கிய விருது எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள். அவரது நினைவைப்போற்ற முன்வந்த விழாக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nபாரதி விவாதம் 2 – மகாகவி\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், தமிழகக் கல்வி வளர்ச்சி, நெ.து.சுந்தரவடிவேலு, நெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 77\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/19162132/1040405/karnataka-congress-commitee-action-for-central.vpf", "date_download": "2019-07-20T01:24:32Z", "digest": "sha1:YQ5MHFRJNWHV2RXTCT5EPDILAZSG6BHB", "length": 8248, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "தேர்தல் தோல்வி எதிரொலி - காங்கிரஸ் மேலிடம் அதிரடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதேர்தல் தோல்வி எதிரொலி - காங்கிரஸ் மேலிடம் அதிரடி\nகர்நாடக காங். தலைவர், செயல் தலைவர் தவிர மற்ற பொறுப்புகள் கலைப்பு\nமக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி காரணமாக கர்நாடக காங்கிரஸில் தலைவர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களை தவிர்த்து மற்ற அனைத்து பொறுப்புகளும் கலைக்கப்படுவதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபால் ���ெளியிட்டுள்ளார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\n\"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு\" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியல் : 14 வது இடத்துக்கு முன்னேறிய முகேஷ் அம்பானி\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் வரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இந்தியாவின் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.\nகஞ்சா கடத்தல் - ஆந்திராவில் 7 தமிழர்கள் கைது\nஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு காரில் கஞ்சா கடத்தியதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசெம்மரக்கடத்தல் - முக்கிய நபர் கைது : 620 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nசித்தூர் அருகே பேனூமூர் என்ற இடத்தில் செம்மரக்கட்டை தடுப்புப் பிரிவினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு - சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு\nநம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை, வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:32:16Z", "digest": "sha1:Y3GMTI25JTUK4OT32ZVZQQECMLRA2XXE", "length": 33626, "nlines": 191, "source_domain": "chittarkottai.com", "title": "எது சிறந்த சட்டம்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nசெல் போன் நோய்கள் தருமா\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 732 முறை படிக்கப்பட்டுள்ளது\nதனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…\nஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் ��ன்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஷரீஅத் பற்றி அவர்கள் இவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று.\nஅன்றொரு நாள் நான் பி.பி.சி. வானொலியைத் திருப்பினேன். ஓர் அமெரிக்கப் பேட்டியாளர் நேயர்கள் சிலரிடம் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.\nஅவர் அப்பொழுது கூறியதாவது: நான் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தும்பொழுது கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கெள்வி கேட்பேன். இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் என்றவுடனேயே உங்கள் மனதில் என்ன எண்ண அலைகள் ஊற்றெடுக்கின்றன என்று கெட்பேன்.\nஉடனே அவர்கள் “பயங்கரவாதம்” என்று கூறுவார்கள்.\nஆனால் பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அப்பாவி மக்களின் சொத்துகளைச் சூறையாடுவதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nஇஸ்லாத்திற்கும், பயங்கரவதத்திற்கும் இந்தப் பிணைப்பை ஏற்படுத்தியது யார் நீங்கள் அதை ஆராயப் போவீர்களானால் முதல் குற்றவளியாகவும், முக்கியக் குற்றவாளியாகவும் மேற்குலக ஊடகங்களைத்தான் காணுவீர்கள்.\nஇந்த மேற்குலக மீடியாவின் கருத்துகளைத்தான் அதிகமான முஸ்லிம் நாடுகளும் எதிரொலிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடுகளில் இந்தத் தவறான கருத்துகளைப் பரப்புவது யார் இஸ்லாமியப் பெயர்களை வைத்துள்ள சில அறிவுஜீவிகள்தான் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.\nஇதுதான் ஷரீஅத்திற்கும் ஏற்பட்ட நிலைமை. சில வரங்களுக்கு முன்பு பி.பி.சி. வானொலியின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஷரீஅத் சட்டங்கள் குறித்த ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறதாம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கெட்டார்.\nநான் எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டங்கள் குறித்து அந்த உரையாடல் நீண்டது.\nஇஸ்லாமியச் சட்டங்கள் குறித்து பொதுவாக மக்களின் மனங்களில் உள்ள குறுகிய எண்ணங்களையும், இஸ்லாமியச் சட்டங்களுக்கும், இவர்களுக்கும் இடையிலுள்ள நீண்ட இடைவெளியையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். அத்தோடு எங்கள் உரையாடல் நிறைவுற்றது.\nஇரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்தது மாதிரியே நீங்கள் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.\nஅந்த நிகழ்ச்சியின் பொறுப்புதாரிகள் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்பவில்லையாம். அதாவது, அல்லாஹ் வகுத்து வழங்கிய குறைவில்லா ஷரீஅத் சட்டங்களைப் பற்றி மக்கள் வைத்துள்ள தவறான கருத்துகள் அப்படியே நிலைத்திருக்க வெண்டும். அது கலைந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா\nஷரீஅத் சட்டம் என்றால் என்ன இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஷரீஅத் என்ற பதத்திற்கு இஸ்லாம் என்றே பொருள் கொள்ளபபடும். ஆனால் மேற்குலக ஊடகங்களின் எழுத்தாளர்களையும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சில அறிவுஜீவிகளையும் அழைத்து ஷரீஅத் பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் உடனே அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும் – அது கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டது, அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்து வராதது.\nஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைக்கு மிகத் தூரமனது. இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, 7 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும், 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும் கூறுகிறார்கள்.\nஆனால் இந்தக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டுமானால் உறுதியான ஆதாரங்கள் வேண்டும். தகுந்த சாட்சிகள் வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களைக் குறை கூறுவோர் இது பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். அதிகமனோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.\nஉண்மையில் முஸ்லிம் உலகில் உள்ள சில அறிவுஜீவிகளுக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து உண்மை வடிவம் நன்றாகவே தெரியும். அவர்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்டால் உடனே அவர்கள் இந்தக் கடுமையான தண்டனைகளின் நன்மைகளைப் பற்றியே வாக்குவாதம் செய்வார்கள்.\nஇஸ்லாம் கடுமையான தண்டனைகளைப் பற்றி மட்டும்தான் சொல்வது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவார்கள். மாறாக, இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சிவில், சர்வதேசச் சட்டங்கள் எனத் தொடாத பகுதிகளே இல்லை.\nஇந்தச் சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையை அது கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இஸ்லாமியச் சட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.\nஅதேபோல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.\nமிக முக்கியமாக சமூகத்தில் பலஹீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அந்த வகையில் பெண்களும், சிறுவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும், சிறுவர்களதும் உரிமைகளைப் பாதுகாக்க வெண்டும். இஸ்லாமியச் சட்டங்களை ஒழுங்காக அமுல்படுத்தாத சமூகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது பெண்கள் புண்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. இன்று வரை இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇஸ்லாமியச் சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நிறைய விஷயங்களில் ஆண்களை விட அதிகமான பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.\nவாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், ஆரோக்கியம், சுயசார்பு நம்பிக்கை, அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள், வேலை செய்வதற்கான உரிமை, தனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ளும் உரிமை ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அங்கே வழங்கப்படுகின்றன.\nகுடும்பவியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வாரிசு சட்டத்தை அழகாக வகுத்து வழங்கியுள்ளான். இதனால் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது.\nஅவமரியாதை, ஒருபக்கச் சார்பு, அநீதி ஆகியவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது. திருமண உறவுகளை எடுத்துக் கொள்வோம். கணவன், மனைவி ஆகிய இரு பாலருக்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகள், இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்தச் சமூகத்திலும் நாம் காணக் கிடைக்காதவை.\nஅது இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களின் குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது. இஸ்லாமியச் சட��டங்களை அமுல்படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தால் போதும். இது இஸ்லாமியச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.\nமனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காவல்துறையினரின் உதவியில்லாமல் அதனை அமுலாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனைக் கெடுபிடிகள் தேவையில்லை.\nஇஸ்லாமியச் சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பவியல் சட்டங்களில் முஸ்லிம்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது. அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.\nஇந்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் மக்கள் தானாகவே அதனை அமுல்படுத்துவார்கள். யாரும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.\nஅனைத்தையும் அறிந்த அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான். ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிறுவப்பட்டு விட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்து விடும்.\nஇன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாமியச் சட்டத்தின்பால் திரும்புகின்றன. எப்பொழுதோ கைவிட்டிருந்த அதனைத் திரும்ப எடுத்து ஆரத் தழுவிக் கொள்கின்றனர். இது ஏன் என்று மேற்குலகம் வியந்து தன்னையே கேட்டுக் கொள்கிறது. இந்தக் கேள்விக்கு விடை மிக எளிது – அவர்கள் காலனியாதிக்கவாதிகள்.\nபாராளுமன்றங்கள், சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திப் பார்த்து விட்டார்கள். இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் விட மிகச் சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின் பால் திரும்பக் கூடாது அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழில் : MSAH – விடியல் வெள்ளி, செப்டம்பர் 2001\nஇந்திய அரசியலமைப்பு சட்டங்களில் சில\nவறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)\nஇஸ்லாம் ஓர் அறிமுகம் கேள்வி – பதில் நிகழ்ச்சி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \n« தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nகனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்…\nதப்லீக்கை விட்டு விலகிய தஃலீம் புத்தக வெளியீட்டாளர்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\nகை கால்களில் விறைப்பு (numbness)\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபுது வருடமும் புனித பணிகளும்\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/72625", "date_download": "2019-07-20T01:31:55Z", "digest": "sha1:3UANU3A2WNYIMEXV34BWNYJUGRU4SIR2", "length": 18488, "nlines": 97, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nபத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை\nஅவ­ருக்கு இந்­திய திரைப்­ப­டத் துறை­யி­னர் என்ன செய்­த­னர் என்­ப­தைப் பற்றி இன்று நான் விவா­திக்க விரும்­ப­வில்லை. அணு அணு­வாக முன்­னேறி வரும் திரை உலக சரித்­தி­ரத்­தில் அது ஒரு மாசு படிந்த அத்­தி­யா­யம்.\n26 வரு­டங்­க­ளுக்கு முன், மறைந்து போன­வரை இன்று நாம் நினை­வு­கூர்­கி­றோம். அவ­ருக்கு அஞ்­சலி செலுத்­து­கி­றோம். அவ­ரு­டைய நூற்­றாண்டு நினைவு நாளை இந்­தியா முழு­வ­தும் சிறப்­பா­கக் கொண்­டா­டு­கி­றோம். அவர் நினை­வில் சிறப்­புப் பரிசை இந்­திய அர­சாங்­கம் ஏற்­ப­டுத்தி யிருக்­கி­றது. அவர் உயி­ரோடு இருந்­த­போது இதெல்­லாம் நடந்­தி­ருந்­தால், அவர் உள்­ளம் பெரு­மைப்­பட்­டி­ருக்­கும்.\nஇன்று, `நன்றி மறக்­காத மனி­தர்­கள் திரைப்­ப­டத்­து­றை­யில் இருக்­கி­றார்­கள்’ என்று அவர் ஆத்மா பெரு­மைப்­ப­டு­கி­றதோ என்­னவோ\nஒரு முறை தவறு செய்­து­விட் டோம், மற்­றொரு முறை­யும் அதே தவறை செய்­ய­லாமா\nதிரு நட­ராஜ முத­லி­யார் இந்த 86 வய­தி­லும் தின­சரி பத்­தி­ரி­கை­களை படிக்­கி­றார். ` பால்கே’ நூற்­றாண்டு விழா­வைப் பற்றி அவர் படிக்­கா­மலா இருந்­தி­ருப்­பார்\nஒன்று மட்­டும் சொல்­கி­றேன். நட­ராஜ முத­லி­யார் ஒரு கவு­ரவ மான மனி­தர், பண்­புள்­ள­வர். அவர் நம்­மி­டம் எதை­யும் எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால் அவ­ரி­ட­மி­ருந்­து­தான் நாம் நிறைய எதிர்­பார்க்­கி­றோம். அவ­ரு­டைய அனு­ப­வங்­களை, அவ­ரு­டைய அறி­வு­ரை­களை தெரிந்து கொள்ள வேண்­டிய நிலை­யில் நாம்­தான் இருக்­கி­றோம்.\nயார் யாரையோ,எதெ­தற்கோ நாம் பாராட்­டு­கி­றோம். ஆனால், இவரை இதற்­குத்­தான் பாராட்­டு­கி­றோம் என்­பதை புரிந்து கொள்ள நாம் ஏன் தயக்­கம் காட்­ட­வேண்­டும் \nதிரு நட­ராஜ முத­லி­யாரை பெரு­மைப்­ப­டுத்த நாம் அவரை பாராட்ட வேண்­டாம். நம்மை பெரு­மைப்­ப­டுத்­திக் கொள்­ளத்­தான் நாம் அவரை பாராட்ட வேண்­டும்.\nஇந்த நல்ல காரி­யத்தை நாம் உடனே செய்­தாக வேண்­டும்.\nஆனால், தனிப்­பட்­ட­வர்­கள் தனித்­த­னி­யாக அவரை பாராட்­டு­வதை விட, எல்­லோ­ரும் ஒன்று சேர்ந்து ஒரே குர­லா­கப் பாராட்டி, நாம் நன்­றியை அவ­ருக்­குத் தெரி­வித்­தால்­தான் உயர்­வாக இருக்­கும்.\nஇந்த நல்ல பணியை செய்­யக்­கூ­டிய ஒரே அமைப்பு தென்­னிந்­திய திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் சங்­கம்­தான். தூய்­மை­யான உள்­ள­மும், மேன்­மை­யான உணர்ச்­சி­க­ளை­யும் கொண்ட திரு ஏ.எல்.சீனி­வா­சன் அந்த சங்­கத்­தின் தலை­வ­ராக இருக்­கி­றார். ` எடுத்­துக் கொடுத்­தால் போதும் அவர் எதை­யும் அழ­காக தொடுத்­து­வி­டு­வார்’ என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.\nநல்­ல­வர்­க­ளுக்கு விழா எடுத்­தால், அதற்­கா­கும் செலவை ஏற்க நம்­ம­வர்­கள் என்­றுமே தயங்­கி­ய­தில்லை.\nஆகவே செல­வைப் பற்றி கவ­லைப்­பட வேண்­டாம். `சித்­ரா­லயா’ பத்­தி­ரிகை சார்­பில் இப்­போதே நான் ரூ 1,000 த்திற்கு நான் தென்­னிந்­திய திரைப்­பட தயா­ரிப்­பா­ளர் சங்­கத்­திற்கு செக் அனுப்­பி­விட்­டேன். இந்த என் காணிக்கை ஒரு சிறு துளி.\n`சிறு துளி பெரு­வெள்­ளம்’ என்ற பழ­மொ­ழியை நாம் என்ன மறந்தா விட்­டோம்\nஎங்­க­ளி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­த��போது நட­ராஜ முத­லி­யார் ‘‘நல்ல காலம் என்­னைப் பற்றி தெரிந்து கொண்டு இப்­போதே வந்து விட்­டீர்­கள். அடுத்த வரு­டம் வந்­தால் நான் இருக்க மாட்­டேன்’’ என்­றார்.\nஅடுத்த வரு­டம் வரை நாம் காத்­தி­ருக்­கப் போகி­றோமா\nஇது ஸ்ரீதர் எழு­திய தலை­யங்­கம்.\nஸ்ரீதர் ஒரு எழுத்­தா­ளர், இயக்­கு­நர், தயா­ரிப்­பா­ளர் மட்­டு­மல்ல, தான் சார்ந்த தொழி­லின் மீதும், அந்த துறை­யின் மீதும் மிகுந்த அக்­கறை கொண்­ட­வர். சமூக விழிப்­பு­ணர்ச்சி என்­பது அவ­ரது இயற்கை குணம்.\n1965ல் பாகிஸ்­தான் – இந்­தியா யுத்­தம் வந்­த­போது, சிவாஜி கணே­சனை சந்­தித்து, போருக்­காக நிதி திரட்ட ஒரு கலை நிகழ்ச்­சியை ஏற்­பாடு செய்­தார். அதில் எல்லா நட்­சத்­தி­ரங்­க­ளை­யும் கலந்து கொள்­ளச் செய்­தார். அதில் நடந்த ஒரு சிறு நாட­கம்­தான் பின்­னால், ‘கலாட்டா கல்­யா­ணம்’ என்ற திரைப்­ப­ட­மாக வந்­தது.\nஅந்த கலை நிகழ்ச்­சிக்­காக கோபு எழு­திய ஒரு சிறு நகைச்­சுவை நாட­கம் அது. அதை பார்த்த சிவாஜி தன்­னு­டைய ராம்­கு­மார் பிலிம்ஸ் சார்­பில் சி.வி.ராஜேந்­தி­ரன் இயக்­கத்­தில் ‘கலாட்டா கல்­யா­ணம்’ பட­மாக எடுத்­தார்.\nதமிழ் சினி­மா­வில் ஒரு நடி­க­ருக்கு கிடைத்த வர­வேற்பு ஒரு இயக்­கு­ந­ருக்­கும் கிடைத்­தது என்­றால் அது இயக்­கு­நர் ஸ்ரீத­ருக்­குத்­தான். கல்­லூரி பெண்­க­ளி­டம் அவ­ருக்கு அப்­படி ஒரு வர­வேற்பு இருந்­தது.\nதமிழ் சினி­மா­வின் போக்கை மாற்­றிய பெருமை இயக்­கு­நர் ஸ்ரீத­ரையே சாரும். முத­லில் தானும் சினிமா போய்க்­கொண்­டி­ருந்த பாணி­யில்­தான் பய­ணித்­தார். பிறகு தான் இயக்­கு­ந­ரா­ன­தும், அதை நடி­கர்­க­ளின் இடம் என்­பதை மாற்றி அதை ஒரு இயக்­கு­ந­ரின் கள­மாக மாற்­றிக் காட்­டி­ய­வர் ஸ்ரீதர்­தான். அவ­ருக்­குள் ஒரு பெரிய கலா ரசி­கன் இருந்­தான். தன் படங்­க­ளில் அவர் பாடல்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­பார். ஒவ்­வொரு பாட­லும், அதன் வரி­க­ளும் அரு­மை­யாக இருக்க வேண்­டும் என்­ப­தில் அதிக அக்­கறை செலுத்­தி­னார்.\nதன் முதல் பட­மான ` கல்­யா­ணப்­ப­ரிசு’ படத்­திற்கு ஏ. எம்.ராஜா­வைத்­தான் இசை­ய­மைப்­பா­ள­ராக்­கி­னார். அந்த படத்­தின் பாடல்­கள் அனைத்­துமே அரு­மை­யாக அமைந்­தன. அப்­போது ஸ்ரீத­ரின் ஆஸ்­தான கவி­ஞர் பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம்­தான். அதே போல் நாட­கங்­க­ளைப் பார்த்து அதி��் நடிக்­கும் நல்ல நடி­கர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அவர்­க­ளுக்கு நல்ல கதா­பாத்­தி­ரம் கொடுப்­ப­தில் வல்­ல­வர்.\nஸ்ரீதர் தமிழ் சினி­மா­வில் ஒரு சகாப்­தம் என்றே சொல்­ல­லாம். அவர் நேற்­றைய சினிமா தமி­ழை­யும் அதா­வது சரித்­திர பின்­னணி படங்­க­ளுக்கு அதே பாணி­யில் எழு­தி­னார். பின்­னர் ` காத­லிக்க நேர­மில்லை’ போன்ற தமிழ் சினி­மா­வால் மறக்க முடி­யாத படத்­தில் சாதா­ரண பேசும் தமி­ழை­யும் கையாண்­டார்.\nஸ்ரீதர் வந்­த­பி­ற­கு­தான் தமிழ் சினி­மா­வின் கேமிரா நக­ரத் தொடங்­கி­யது என்­பார்­கள். அது­வ­ரை­யில் தமிழ் சினிமா நாடக பாணி­யி­லேயே இருந்­தது. ஸ்ரீதர் வந்­தார், கேமிரா கோணங்­க­ளும் காட்­சி­க­ளும் மாறத் துவங்­கின. ஒரு செட்­டுக்­குள் ஒரு முழு படத்­தை­யும் எடுக்க முடி­யும் . அது­வும் குறைந்த செல­வில் குறைந்த நாட்­க­ளில் ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறச் செய்ய முடி­யும் என்­ப­தை­யும் ஸ்ரீதர்­தான் நிரூ­பித்­துக் காட்­டி­னார். அந்­தப் படம்­தான் `நெஞ்­சில் ஓர் ஆல­யம்’. ஒரு ஆஸ்­பத்­திரி செட்­டுக்­குள், 23 நாட்­க­ளில் அந்­தப் படம் முழு­வ­தை­யும் எடுத்து முடித்­தார்.\nஅந்­தப் படத்­தில்­தான் அரு­மை­யான நடி­கர் முத்­து­ரா­ம­னை­யும், நடி­கர் நாகே­ஷை­யும் அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அந்த இரு நடி­கர்­க­ளும் தமிழ் சினி­மா­வில் சரித்­தி­ரத்­தில் நீங்­காத இடம் பெற்­ற­வர்­கள். அது­வரை இரண்­டாம் கதா­நா­ய­கி­யாக இருந்த தேவி­காவை அவர்­தான் கதா­நா­ய­கி­யாக்­கி­னார். ஸ்ரீதர் என்­பது தமிழ் சினி­மா­வின் ஒரு மறக்க முடி­யாத சரித்­தி­ரம் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/blog-post_12.html", "date_download": "2019-07-20T01:09:46Z", "digest": "sha1:V3D26NUXSU75OWXZCEYJBAHLJITDGTSB", "length": 30300, "nlines": 458, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அலெக்ஸ் பாண்டியன்", "raw_content": "\nசில சப்பைக் கதைகளைக் குப்பையாய் எடுத்து எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்று யோசிக்கின்ற இயக்குனர்களுக்கு ஹீரோவின் மாஸ், ஹீரோயினின் கவர்ச்ச���, ஹிட் ஆன பாடல்கள், நகைச்சுவை நடிகரின் விளாசல் form ஆகியன துணை இருக்கும்.\nஇயக்குனர் சுராஜின் முன்னைய திரைப்படங்கள் அவரது 'பெருமை' சொல்லக் கூடியவை, மூவேந்தர், தலைநகரம், மருதமலை, படிக்காதவன் & மாப்பிள்ளை.\nஇந்தப் படங்கள் எல்லாம் 'எப்படி; என்று நம்ம எல்லோருக்குமே தெரியும்.. ஆனாலும் கலக்கல் காமெடி இந்தப் படங்களில் எல்லாம் இருந்தது.\nஅலெக்ஸ் பாண்டியனில் கார்த்தி - வழமையான கார்த்தி. தாடி, சண்டை, காமெடி.\nஎன்ன இதிலே கையில் ஒரு tattoo அடித்திருப்பதாலோ என்னவோ எந்த ஒரு வில்லன் அடியாட்களும் இவரை சும்மா அசைத்துக்கூடப் பார்க்க முடியாமல் இருக்கிறது.\nஹீரோவை விட உயரமான அனுஷ்கா கவர்ச்சி காட்ட முயல்கிறார். ஆனால் கிழவியாகத் தெரிகிறார்.\nஒரு பாட்டும் மனசில் நிற்கவில்லை; தேவி ஸ்ரீ பிரசாத் வழமை போலவே போட்டுக் குத்தி எடுத்ததை தாறுமாறாகக் குலுக்கி ஆடி ஒரு வழி பண்ணுகிறார்கள்.\nசந்தானம் தான் படத்தின் ஹீரோ. படத்தைத் தனியாளாக நின்று எல்லாப் பக்கமும் அடி வாங்கி (அண்மைக்காலமாக மகேந்திரசிங் தோனி இந்திய அணிக்காக ஒருநாள் இனிங்க்ஸ் ஆடுவது போல) , குதம் இரண்டு, மூன்று தரம் கிழிந்தும் கூட கொஞ்சம் ரெட்டை அர்த்தம், நிறைய கலக்கல் பதிலடிகள், கலாய்த்தல்கள் சகிதம் முடிந்தவரை முயன்றிருக்கிறார்.\nசண்டையும் கொஞ்சம் போட்டிருந்தால் அவர் தான் படத்தின் ஹீரோ.\nA4 காகிதத் தாள் ஒன்றை எடுத்து எட்டாய்க் குறுக்கு வாட்டாய் மடித்துக் கிழித்து வரும் ஒரு கீலத்தில் எழுதக் கூடிய கதை.\nபடத்தின் இசை வெளியீடு, ட்ரெய்லர் இவற்றுக்கு மினக்கெட்ட அளவுக்குக் கொஞ்சம் கதையை மெருகேற்ற முனைந்திருக்கலாம் என்று சலிக்க வைக்கிற சப்பைக் கதை.\nவிசு, சுமன், பிதாமகன் மகாதேவன், போதாக்குறைக்கு ஹிந்தி மிலிந்த் சோமன்.... அவ்வ்வ்வவ்\nஇத்தனை பேர் இருந்தும் அசைக்க முடியாத ஆளாக ஹீரோ அலெக்ஸ் பாண்டியன்.\nபேரை மட்டும் ரஜினியிடம் இருந்து சுட்டால் போதுமா\nகதையும் ஒழுங்கான திரைக்கதையும் வேண்டாம்\nபெயர்களின் எழுத்தோட்டம் ஆரம்பிப்பதே மகா நீளமான ஒரு ரயில் சண்டைக் காட்சியுடன்.... எப்படா அடிச்சு முடிப்பாங்க என்று இருக்க, முதல் பாதி முழுக்க சந்தானத்தின் மூன்று 'கும்' சகோதரிகளுடன் கார்த்தி அடிக்கும் இரட்டை அர்த்த, நெளிய வைக்கும் லூட்டிகளுடன்...\nஅட கதையின் மெயின் டிரக்குக்கு வரச் சொன��னால் இன்னொரு கொட்டாவி விட வைக்கும் வாகன சண்டை..\nசுமோக்கள், பஜெரோக்கள், லான்ட் ரோவர்களைஎல்லாம் துவைத்து எடுக்கிறது சந்தானம் வாங்கிய புதிய டப்பா வான். (இதுக்குப் பிறகு நான் ஐந்தாண்டுகளாக வைத்திருக்கும் என் வானைப் பார்க்க பெருமையா இருக்கு. யாராவது ஒரு அமைச்சர் பட்டாளத்துடன் துணிந்து என் வாகனத்தில் இருந்து மோதலாம் போல)\nலொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்...\nஇதுக்கு மேல சொன்னா அழுதுருவேன்.\nஒன்றே ஒன்று சொல்லிட்டு முடிச்சிடலாம்...\nஎன்னுடைய இந்த சின்ன வயசுக்குள்ள, எழுபத்தைந்து வருட சினிமாக்களில் லட்சம் தடவை பார்த்த மகா உன்னதக் காட்சியை மீண்டும் இயக்குனர் சுராஜின் புண்ணியத்தால் பார்க்கக் கிடைத்தது...\nநீண்ட நேரம் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட ஹீரோவை வில்லன்கள் விளையாட வெளியே எடுத்தால் கண்ணை திறந்து பார்ப்பாராம்; அடியாட்கள் அவரைத் தொடர்ந்து தாக்கக் கஷ்டப்படும் ஹீரோயின் \"ஆம்பிளையா இருந்தா அவிழ்த்து விடுங்கடா அவரை\" என்கிறார்.\nஅதுக்குப் பிறகு தான் என்ன நடக்கும் என்று வில்லன்களுக்கும் தெரியும்... எங்களுக்கு சூனியம்.\nஇந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா\nஇதுக்குள்ள மனோபாலாவை வச்சு 'வேட்டைக்காரனுக்கு' நக்கல் வேறு... தேவை தான்.\nகார்த்தி இப்படியே இன்னொரு படம் நடித்தா தொடர்ந்து ப்ரூவுக்கு விளம்பரங்களும், \"என்னா மாமா சௌக்கியமா\" என்று அண்ணாவின் பட விழாக்களுக்கு விளம்பரங்களும் செய்துகொண்டு ஜாலியாத் திரியலாம்...\nபடம் முடிஞ்சுது எழும்பி ஓடிடலாம்னு பார்த்தா கொடுமை 'Bad boy' என்று ஒரு வணக்கம் பாட்டு வேறு.\nஅய்ய்ய்ய்யய்ய்ய்ய்யய்ய்யொ (சந்தானம் ஸ்டைலில்) சத்தியமா முடியலடா சாமி....\nஅலெக்ஸ் பாண்டியன் - அலுப்பு + அறுவை\nபி.கு - திரையரங்குகளில் எவ்வளவு தான் படத்துக்கு முன்பும், இடைவேளையின்போதும் புகைப்பிடித்தலுக்கு எதிராக மனதில் பதிகிற மாதிரி விளம்பரம் போட்டாலும், இடைவேளையின்போது கதவைத் திறந்தால் மூச்சே முட்டுகிற மாதிரி புகை மண்டலம்.\nநண்டு, சுண்டான் எல்லாம் கையிலும் வாயிலும் எரியும் துண்டுகளோடு.\nஉங்களையெல்லாம் அலெக்ஸ் பாண்ட���யனை ஆறேழு தடவை புகைச்சுக்கொண்டே படம் பாருங்கடா என்று வதைச்சு எடுக்கவேண்டும்.\nat 1/12/2013 09:23:00 AM Labels: cinema, movie, review, அலெக்ஸ் பாண்டியன், கார்த்தி, சினிமா, திரைப்படம், படம், விமர்சனம்\nநாமா ஆளு தம்பியின் படன் என்று பார்க்கலாம் என்றிருந்தேன். வச்சிட்டாரு இவரு ஆப்பு\nசாரி பாஸ், காப்பாத்திவிட்டீங்க என்று சொல்ல வந்தன்\nதலைவா உங்க பதிவை தமிழ் சி.என்.என்ல சுட்டுப்போட்டிருக்கிறார்கள். படித்ததும் யார் எழுதிய பதிவு என்று கூகுளில் தேடி வந்திருக்கிறேன் பதிவு அட்டகாசம். படம் பார்ப்பதிலும் விமர்சனம் அருமையாக இருக்கிறது.\n//லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை மக்கள்ஸ்…//\nஇந்த ட்ரிகரைக் கொஞ்சம் இறுக்கி அழுத்தியிருக்கக் கூடாதா ராசா\n//லொஜிக் கொஞ்சம் மீறி எடுத்த படங்கள் பார்த்திருக்கிறேன், லொஜிக்கே இல்லாத படங்கள் கூட பார்த்திருக்கிறேன்.\nஆனால் இப்படியொரு மஜிக் படத்தைப் பார்த்ததே இல்லை//\nபஜீரோக்கள், ஜீப்புகளுக்குப் பதில் சைக்கிள் அல்லது மோட்டர் பைக் வச்சுக்கலாம்,\nஅனுஷ்காக்கு பதில் குண்டு பாலு அப்பிடி யாரும் குழந்தை நட்சத்திரத்தைப் போட்டிருக்கலாம்.\nவில்லனுக்கு சிறுத்தையில வரும் \"வண்டி எடுங்கடாஆஆஆ\" ரக வில்லனைப் போட்டிருக்கலாம்.\nபடம் புல் காமடியா இருந்திருக்கும்,\nஇவங்க ஆக்‌ஷன் எண்டு எடுக்கப் போயி மஜிக் படமாப் போயிரிச்சு =P\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவிஸ்வரூபம்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணை���் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ��ண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/01/blog-post_22.html", "date_download": "2019-07-20T01:03:35Z", "digest": "sha1:ZZGSWQXO4TUK5OHBTYVL3Y2QUDMS3QI6", "length": 36761, "nlines": 477, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜில்லா", "raw_content": "\nயாழ்ப்பாண ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகும், ஜில்லா வந்து இருவாரம் ஆகும் நேரத்திலும் சளைக்காமல் ஜில்லா பற்றி தில்லா எழுதுகிறேன் என்றால் ஒரு பின்னணி இருக்கவேண்டுமே...\nவீரம் பற்றி எழுதிய பின் ஜில்லா பற்றி எப்போ எழுதுவீங்க என்று கேட்டு வந்த அன்புக் கோரிக்கைகள்.\nமொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் என்று போட்ட என் ட்வீட்டின் காரணம் அறிய விரும்பிய சில ரசிக விருப்பங்கள்.\nபடம் பார்த்து முடிந்தவுடன் போட்ட ட்வீட்...\nஜில்லா - இழுவை.விஜய்க்கு போலீஸ் கெட் அப் தவிர எல்லாமே செட் ஆகும் கதை.ஆனால் மொக்கைக்கும் சராசரிக்கும் இடையில் ஆடுது. #ஜில்லா - என்னத்த சொல்ல\nஜில்லா ஓரளவாவது ஓட ஒரே காரணம், விஜய் என்னும் மாஸ்.\nமற்றும்படி படத்தின் ஏனைய விஷயங்கள் எல்லாம் படு லூஸ்.\nஆனால் மாஸ் விஜய் எப்படித்தான் இவ்வளவு நீண்ட கால அனுபவத்துக்குப் பிறகும் இப்படியான கதைகளை ஏற்று நம்பி நடிக்கிறாரோ என்று அசதியை விட எரிச்சல் வருகிறது.\nஒருவேளை அந்த ஜனா, ஆஞ்சநேயா, ஆழ்வார் காலத்தில் அஜித் புதிய இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போல விஜயும் இப்போது அதே மாதிரியான ஒரு காலகட்டத்திலோ\nஆனால் நிறையப்பேர் நினைப்பது போல இயக்குனர் நேசனுக்கு இது முதல் படம் அல்ல. முன்பு முருகா என்று ஒரு படம் எடுத்திருக்கிறார். அத்துடன் வேலாயுதம் படத்தில் இயக்குனர் ராஜாவின் உதவியாளராம்.\nசரி கதை பழசு என்றாலும், விஜய் மாதிரியான ஒரு ஹீரோவுக்கு ஒரு தீர்மானிக்கப்பட்ட கட்டமைப்புக்குள்ளேயே பாத்திர வடிவமைப்பு இருந்தாலும் படமாக்கலாவது சுவாரஸ்யமாக (வித்தியாசமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை) இருக்கவேண்டுமென்று இயக்குனருக்கோ, விஜய்க்கோ கூட இருக்கும் அல்லக்கைகளுக்கோ கூடத் தெரியவில்லை\nஜில்லா படம் ஓடுகிறது என்று விஜய் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அல்லது நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசொல்லவேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.(பிறகு மனசுக்குள்ளே துள்ளாத மனமும் துள்ளும் விஜய் போல குமுறிக் குமுறி அழுது கொண்டிருக்கிறார்கள்)\nஇது ஒரு விதத்தில் வீரத்தினால் என்றும் சொல்லவேண்டியுள்ளது.\nவீரம் ஓடிக்கொண்டிருப்பதால் ஜில்லா ஓடுகிறது, ஜில்லா மோசமில்லை, சுமார் என்று சும்மாவாவது சொல்லவேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம்.\nஜில்லா, வீரம் இரண்டுமே ஊகிக்கக் கூடிய, ஏற்கெனவே பார்த்த முன்னைய படங்களின் சாயல்கள் கொண்டவை; இரு பெரும் ஹீரோக்களின் படங்கள் என்று இருந்தாலும் பெரிய, முக்கிய வித்தியாசங்கள் திரைக்கதை + பாத்திரப் பொருத்தம் + படத்தை இயக்கிய விதம்.\nவிஜய்க்கு போலீஸ் கெட் அப் செட் ஆவதில்லை என்று தெரிந்தும் போலீசாக வரும் இந்தப் பாத்திரத்தை எப்படித்தான் ஏற்கத் துணிந்தார் என்பது தான் கேள்வி.\nஎத்தனை தடவை போலீஸ் வேடம் ஏற்று விஜய் சிரிப்பு போலீஸ் ஆகியிருக்கிறார் எண்ணிப் பாருங்கள்.\n\"அதென்ன எல்லா ஹீரோவுக்குமே போலீஸ் வேடம் பொருந்துதே, ஏன் விஜய்க்கு மட்டும் பொருந்துதில்லை \" அண்மையில் விஜய் ரசிகர் ஒருவர் அழாக்குறையாக என்னிடம் கேட்டிருந்தார்.\nஇதற்கு விளக்கம் சொல்லப் போய், என் வீட்டுக்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடந்தாலும் பரவாயில்லை.\nஒரு போலீஸ் வேடம் தாங்கும் நடிகர்களைப் பாருங்கள்.\nசூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.\nஆனால் அஜித், கார்த்தி போன்றோர் அண்மையில் நடித்தபோது கூட பொருந்தியிருந்ததே..\nவேறொன்றுமில்லை, பாருங்கள் ஜில்லாவில் விஜய் போலீஸ் ஆகிறாராம். ஆனால் போலீஸ் பயிற்சிக்கு வேடிக்கையாகப் போனால் என்ன, சீரியஸ் போலிஸ் ஆக, சின்சியர் ஆக அவர் ஒரு சாமி போல, துரைசிங்கம் போல மாறி நெஞ்சை நிமிர்த்தி லெக்சர் குடுக்கும்போது கூட அந்தக் குறுந்தாடி கெட் அப்பை மாற்றி நம்பும் மாதிரி இருக்கவேண்டாம்\nஅதே படத்தில் பரோட்டா சூரி கூட போலீஸ் என்றால் பொருத்திய மாதிரித் தெரிகிறாரே.\nஅடுத்து இயக்குனர் விட்ட பெரிய பிழை, அல்லது அது இயக்குனர் நேசன் குழம்பிய விஷ��மாகவும் இருக்கலாம்.\nபோலீசாக மாறிய பிறகும் அதே ஜாலி விஜயாகக் காட்டுவதா, அல்லது கொஞ்சமாவது விறைப்பாக மாற்றுவதா என்று.\nஇதனால் நிமிடத்துக்கு நிமிடம் சந்திரமுகியாகவும் கங்காவாகவும் கங்காரு போல விஜய் தாவுவதாக ஒரு உணர்வு.\nஇதனால் அடிக்கடி போக்கிரி விஜய் ஞாபகம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.\nஆனால் துள்ளல், எள்ளல் விஜய் கலக்குகிறார்.\nஅவரது துடிப்பும், இளமையும், குறும்பும் நடனமும் வேறு யாராலும் நிகர்க்க முடியாதது.\nஅதையே அவரது plus pointsஆக வைத்தே அழகாய் இந்தக் கதையைப் பின்னியிருக்கலாம் நேசன். பிளந்து கட்டியிருக்கலாம்.\nசிவன்..இல்லை இல்லை அவர் சொல்வதைப் போல் ஷிவன்...\nகாலாகாலமாக தமிழ் சினிமாவில் ராஜ்கிரண், ரகுவரன், பிரகாஷ் ராஜ் ஏன்அண்மையில் இதே விஜயின் தலைவாவில் சத்யராஜ் ஏற்ற அரதப் பழசான தாதா பாத்திரம்.\nஇதற்காக மினக்கெட்டு ஏன் இந்த மலையாள சிங்கம் தமிழுக்கு வந்து மொக்கை சுண்டெலியாக மாற வேண்டும்\nசரி மோகன்லால் கிடைத்தாலும் கிடைத்தார் அவருக்கேற்ற கெத்தை பாத்திரத்திலாவது வைக்கவேண்டாம்\nஇதே போன்றதொரு பாத்திரத்தில் அஜித்தின் தீனாவில் சுரேஷ் கோபிக்கு இருந்த இமேஜின் கால்வாசி கூட இல்லை.\nகிட்டத்தட்ட இன்னொரு வில்லன் ஆக்கியுள்ளார்கள்.\nபாதி வசனங்களில் மலையாள வாசனை.\nஇப்படியான இரண்டு தாதா படங்களில் இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயங்கள் படம் முழுக்க.\nசில எதிரிகள், சில துரோகிகள், படத்தின் எப்போது எப்படி பெரிய தாதாவும் சின்ன தாதாவும் ஏன்மோதிக்கொள்வார்கள் எப்படி சேர்வார்கள் என்ற formulaவில் அட்சரம் பிசகாமல் எடுத்து எங்களையெல்லாம் தேர்ந்த சினிமா பார்வையாளர்களாக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் நேசன்.\nசின்னப் புள்ளத் தனமா இல்லை\nவிஜயின் அறிமுகக் காட்சியிலேயே தீனா படத்தின் அறிமுகக் காட்சியை ஞாபகப்படுத்திவிடும் இயக்குனர், விஜய்க்கு போலீசையும் காக்கி சீருடையையும் பிடிக்காமல் போவதற்கான (முன்னைய தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களின் புஸ் நெடி வருகிறது) காரணத்தை நீட்டி முழக்கி சொதப்புகிறார்.\nஅதிலும் ஜில்லா என்ற பெயருக்கு சொல்லும் விளக்கம் இருக்கே... (அந்த விளக்கம் வில்லன்களுக்கு இல்லீங்கோ, எங்களுக்கு) தெய்வமே....\nவீரம் படத்தில் தம்பி ராமையாவை எப்படி இயக்குனர் சிவா பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார்\nஇங்கே அந்�� அற்புத நடிகரை சும்மா வீணடித்திருக்கிறார்.\nசம்பத் வழக்கம் போலவே அழுத்தமாகக் கலக்கி இருக்கிறார்.\nகாஜல் அகர்வாலுக்கு வழமையான விஜய் பட கதாநாயகியின் வேலை. கொஞ்சமாக நடித்து நிறைய கண்ணால் பேசி, பாடலுக்கு எல்லாம் அழகாக ஆடி...\nஆனால் விஜய் தான் படம் முழுக்க..\nஇதுவே தான் புதியவர் நேசனைத் தடுமாற வைத்திருக்கிறது போலும்.\nவிஜய் ரசிகரை (மட்டும்) குறிவைத்து அவர்களைத் திருப்திப்படுத்தினால் போதும் என்று படக்கதையைத் திருத்தியிருப்பார் போலும்.\nமோகன்லாலின் பாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் வெயிட் கொடுத்து, விஜய் போலீசாக வந்த பிறகு ஒரு சரேல் மாற்றத்தையும் கொடுத்திருந்தால் துப்பாக்கி போல விஜய்யை ஜில்லாவும் ஒரு தூக்கு தூக்கியிருக்கும்.\nஅதுசரி, கண்டாங்கி சேலைக்கும் - ஜப்பானிய கிமோனோ உடைக்கும் என்னா சம்பந்தம்\nவைரமுத்து இழைத்து இழைத்து எழுதி, இமானின் நயந்து ரசிக்கக் கூடிய இசையில் விஜயும் ஷ்ரேயா கோஷலும் பாடி உருகவைத்த அந்தப் பாடலை எவ்வளவு அழகாக எடுப்பார்கள் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தேன். சொதப்பியிருக்கிறார்.\nஎனது எதிர்வுகூறல்கள் jinx ஆவது கிரிக்கெட்டில் மட்டும் தான் என்று நினைத்தேன்... ஜில்லா பாடலுக்கும் jinxஆஆ\nகண்டாங்கி பாடல் பற்றி பாடல் வெளிவந்த இரவு போட்ட status\nவிஜயினதும் காஜலினதும் அழகான அசைவுகளும் கண்களின் பாஷையும் தான் எஞ்சியிருக்கு.\nஆனால் விசிலோடு ஆரம்பித்து விசிலோடு முடிகிற விரசாப் போகையிலே போக்கிரி வசந்த முல்லையை ஞாபகப்படுத்தினாலும் ரசனையுடன் படமாகியிருக்கிறது.\nவிஜய்யின் ரசிக்கக் கூடிய குறும்புகளுடன் தமிழரின் பண்டைய நடன, கலையம்சங்கள் பாடல் முழுக்க வந்துபோகின்றன.\nவிஜய் எங்களை மறந்து ரசிக்கச் செய்கிற இடங்கள் தான் படத்தின் பெரிய ஓட்டைகளை ஓரளவுக்கு அடைத்து மொக்கை லெவலில் இருந்து சராசரிக்கு எடுத்துச் செல்கிறது.\nஅந்த அலட்சியமான கெத்து, அனாயசமான சண்டைக் காட்சிகள், காஜலுடனான குறும்பு காட்சிகள் (ஆனால் டிக்கி லோனா பிடிகள் எல்லாம் கொஞ்சம் அதிகமானவை தான்.. மாறி மாறி அமுக்குகிறார்களாம். சிரிக்கணுமோ) - அதிலும் அந்த தாத்தா கதை கலக்கல், என்று விஜய் முத்திரைகள் பாராட்டுக்குரியவை.\nஇப்படியே ரசித்து விஜய்யிடம் ரசிகர்கள் (விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல) எதிர்பார்க்கும் விடயங்களையும் விஜய் ���ிறப்பாக செய்யக் கூடிய விடயங்களையும் இணைத்து இழைத்து ஜில்லாவை நேசன் இயக்கியிருந்தால்....\nவிஜய்யும் ஜெயலலிதா குழப்பங்கள், தடை வருமோ வராதோ, பஞ்ச் வசனப் பயம் என்று குழம்பி குழம்பியே இருந்திருப்பதால் முழு ஈடுபாட்டோடு இருந்திருக்க மாட்டார் போலும். பாவம்.\nஜில்லா - இதுக்கு மேல என்ன சொல்ல நல்லா.\nat 1/22/2014 10:31:00 PM Labels: cinema, Jilla, movie, Vijay, இளைய தளபதி, சினிமா, திரைப்படம், மோகன் லால், விமர்சனம், விஜய், ஜில்லா\n/// ஒரு போலீஸ் வேடம் தாங்கும் நடிகர்களைப் பாருங்கள்.\nசூர்யா, விக்ரம், கமல் இந்த அவதாரங்களை விடுங்கள். இவர்கள் எந்தச் சிறு பாத்திரமாக இருந்தாலும் தங்களை உருக்கி வார்த்து நடிப்பவர்கள்.///\n அங்கதான் நிக்கிறம் அண்ணா நீங்களும் நானும்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nபுதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க ���ேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/26", "date_download": "2019-07-20T01:48:42Z", "digest": "sha1:3SRIRZYC7UY67DG5UUY6L3SSJHGJARK4", "length": 11800, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "26 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா\nசிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.\nவிரிவு May 26, 2017 | 17:52 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்\nசிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.\nவிரிவு May 26, 2017 | 12:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி\nசிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 26, 2017 | 11:49 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்\nதிருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nவிரிவு May 26, 2017 | 4:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவு\nரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு May 26, 2017 | 3:54 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு\nவடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 26, 2017 | 3:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n“மன்மோகன்சிங் மறைவு” – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் போலி கீச்சக பதிவால் பரபரப்பு\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவிரிவு May 26, 2017 | 3:26 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசம்பந்தனைச் சந்தித்தார் சுவீடன் தூதுவர்\nசிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nவிரிவு May 26, 2017 | 3:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-20T01:41:07Z", "digest": "sha1:F2GH7YVLOEEER6OXV437QC7XAYRGL7AS", "length": 8159, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பெண்கள் தரிசனம்", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்���ு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியாவில் கல்வியறிவுள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nமோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை\nஅமர்நாத் யாத்திரை : 5 நாட்களில் 67,228 பேர் தரிசனம் \nதன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்\nஅத்திவரதரை நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம்\nஅத்திவரதர் தரிசனம் காண விழாக்கோலம் பூண்டது காஞ்சி\nதுபாயில் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக பெண்கள் மீட்பு\nதந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை\nமேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nஅங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் ரத்து\nஇந்தியாவில் கல்வியறிவுள்ள பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்தது\nதிருப்பதி கோயிலில் விபிஐகளுக்கான சிறப்பு தரிசனம் ரத்தாகிறதா..\nமோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை\nஅமர்நாத் யாத்திரை : 5 நாட்களில் 67,228 பேர் தரிசனம் \nதன்பாலின ஈர்ப்பால் திருமணம் செய்துகொண்ட சகோதரிகள்\nஅத்திவரதரை நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம்\nஅத்திவரதர் தரிசனம் காண விழாக்கோலம் பூண்டது காஞ்சி\nதுபாயில் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட தமிழக பெண்கள் மீட்பு\nதந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை\nமேட்டூர் அணையின் நீர் குறைவால் வெளியே தெரியும் நந்தி சிலை\nபெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்\nமாதவிடாய் வலியை போக்க மாத்திரைகள் தமிழக தொழிற்சாலைகளில் பெண்களுக்கு தொடரும் கொடூரம் \nஅங்கன்வாடி பணியாளர்கள் சர்ச்சை - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nஅங்கன்வாடியில் பட்டியலின பெண்கள் பணிபுரிய எதிர்ப்பு\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2012/09/", "date_download": "2019-07-20T00:59:16Z", "digest": "sha1:XWCZCIFAXT4RXXGF7IE6HZRNBDKHL3S7", "length": 176916, "nlines": 1085, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: September 2012", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபள்ளிக்கல்வித்துறை - 9 மற்றும் 12ஆம் வகுப்பு ஆங்கில வழியில் வணிகவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2 நாள் நிதிச்சார் கல்வியறிவு பயற்சி 05.10.2012 முதல் 2 நாள் வழங்க இயக்குனர் உத்தரவு.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 51686 / PD2 / இ2 / 2010, நாள். 28.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nவி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு, தேர்வு விடைகள் இன்று மாலையே வெளியிடப்படும் - நட்ராஜ்\nதமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.\n4 ஆண்டுகளாகியும் 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ச���்பள வேறுபாட்டையும் களைய கோரிக்கை.\nமதுரையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராபர்ட், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பிலிப்குணசேகரன், வின்சென்ட் பங்கேற்றனர்.\nதட்கல் முறையில் நுழைவுச்சீட்டு பெறுவதில் தாமதம்: மாணவர்கள் அவதி\nபிளஸ் 2 தனித் தேர்வுக்கு, தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேற்று முதல் தேர்வுத்துறை இயக்குனரக வளாகத்தில் நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.\n7% அகவிலைப்படி உயர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nமத்திய அரசு போல மாநில அரசும் ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தித் தரவேண்டும், என தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஆசிரியர் தகுதி மறுத்தேர்வு : 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nடி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.\nவி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு\nதமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.\nதொடக்கக் கல்வி - SSA கீழ் தொடங்கப்பட்ட பள்ளிகளின் விவரம் மற்றும் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர்கள் நிரப்பப்பட்டது சார்ந்து விவரம் 03.10.2012 அன்று நடத்தப்பட உள்ளது குறித்த செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 24444 / கே1 / 2012, நாள். 28.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nவி.ஏ.ஓ. தேர்வு: ஹால் டிக்கெட் வழங்குவதில் குழப்பம்\nடி.என்.பி.எஸ்.சி., சார்பில், வி.ஏ.ஓ., தேர்வு தமிழகம் முழுவதும் நாளை (30ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட்களை,ஆன்-லைனில் தேர்வு எழுதுபவர்கள் பெற்று வருகின்றனர். வயதை காரணம்காட்டி, பலருக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.\nஅண்ணாமலை பல்கலையில் தமிழ் இணைய மாநாடு\n���ிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 11வது உலகத் தமிழ் இணைய மாநாடு, டிசம்பர் 28ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), மொழியியல் உயராய்வு மையம் ஆகியன நடத்துகின்றன.\nபாரதிதாசன் பல்கலை.,யில் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம்\nபோக்குவரத்து / பால் கூட்டுறவு சங்கம் / பொது விநியோகம் / பூம்புகார் கப்பல் கழகம் மற்றும் ஏனைய கூட்டுறவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை.\nஅரசாணை எண். 349 நிதித்துறை நாள்.27.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு முதுகலை பட்டம் பெற்ற BRTEs / மேற்பார்வையாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் பாடம் கற்பிக்க அனுமதி அளித்து உத்தரவு.\nமாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 2163 / அ5 / பயிற்சி / அகஇ / 2012, நாள்.28.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nSCERT - மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாரதாரக் நலத்திட்டக் கல்வி மாவட்ட அளவில் உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த இயக்குநரின் செயல்முறைகள்\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.675 / ஈ2 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nபிளஸ் 2 தனித்தேர்வு ஹால் டிக்கெட்: எங்கு பெறலாம்\nபிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எங்கு பெறலாம் என அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தனித்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வெள்ளி, சனி, திங்கள்கிழமை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது.\nபள்ளிக்கல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் - 1991ஆம் ஆண்டில் பணியிழந்தோர் உச்சநீதிமன்ற ஆணையின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை விவரம் கோருதல்.\nபள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 19393 / சி2 / இ2 / 2012, நாள்.21.09.2012 மற்றும் வேலூர் மாவட்ட முதன்மைக் க���்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.என். 6352 / அ3 /2012 பதிவிறக்கம் செய்ய...பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - அனைத்து வகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் காலிப்பணியிட விவரம் அனுப்பி வைக்க உத்தரவு.\nபள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 111300 / சி5 / இ2 / 2012, நாள்.26.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nடி.இ.டி. மறுதேர்வு: விண்ணப்பிக்க இன்று இறுதிநாள்\nடி.இ.டி., மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். இதுவரை, 15 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள், விற்பனை ஆகியிருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் 2,600 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது : கல்வித்துறை எச்சரிக்கை\nபள்ளிக்கல்வித் துறை, மெட்ரிகுலேஷன் மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆகிய மூன்று துறைகளின் கீழ் 2,600 பள்ளிகள் வரை, அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரிய வந்துள்ளது.\nபிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்\nபிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.\nதொடக்கக் கல்வி - சதுரங்க விளையாட்டு அறிமுகப்படுத்துதல் - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரங்கள் 01.06.2012 அன்றைய நிலவரப்படி அனுப்ப உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 07436 / கே2 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல்\nஆசிரியர் தகுதி தேர்வும், பாரத ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வும் அக்டோபர் 14ம் தேதி நடப்பதால், தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி - கன்னியாகுமரி மண்டலம் - பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் 05.10.2012 அன்று நடைபெறுவது குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 26.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித் துறை\nகாலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பி���், அக்டோபர் 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இலவச சிம்கார்டு\nகோவை கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் 240 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மொபைல்போன் சிம்கார்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி கல்வித்துறையின் அனைத்து தகவல்களும் உடனடியாக, தலைமை ஆசிரியர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொடக்கக் கல்வி - திருச்சி மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் தேதி மாற்றம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 26.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nSCERT - RTE பயிற்சி தேதிகளில் மாற்றம் செய்து அமைத்து இயக்குனர் உத்தரவு\n27.09.2012 அன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்\n28.09.2012 அன்று நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்\n29.09.2012 அன்று உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு (6 முதல் 8 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள்) நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்\nமாநிலக் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.15096 / ஈ2 / 2012, நாள். 24092012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - தலைமையாசிரியர் / தொடக்கக் கல்வி ஆசிரியர் / உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு உரிய செலவினம் மேற்கொள்ளுதல் குறித்து இயக்குநரின் செயல்முறைகள்\nமாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1830 / அ3 / RTE / அகஇ / 2012, நாள். 26.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபுது வரவு: 1 முதல் 8 வகுப்புகளுக்கான CBSE தமிழ் & இரண்டாம் பருவப் பாடப்புத்தகங்கள்\nகுழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர், உதவித்தொடக்கக் கல்வி அலுவலர், மருத்துவர் உட்பட வட்டார அளவில் 15 பேர் குழு அமைத்து கண்காணிக்க அரசு உத்தரவு\nபள்ளிக்கல்வித் துறை - 2012 - 2013ஆம் கல்வியாண்டு முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை CCE - மாலையில் பாடவேளைகள் நிறைவுபெறும் போதுதான் நாட்டுபண் பாடுதல் உட்பட பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளவது குறித்த ��ணை.\nஅரசுக் கடித எண். 28213 / இ1 / 2012 -1 , நாள். 31.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 27, 28, 29 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் RTE பயிற்சிக்கான கால அட்டவணை வெளியீடு.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒரு நாள் RTE பயிற்சிக்கான கால அட்டவணை பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பெயர்ப் பட்டியல்\nஅரசாணை எண். 229 பள்ளிக்கல்வித்துறை நாள்.04.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 1202 / அ2 / அஇகதி / 2012, நாள். 17.09.2012 மற்றும் 120 பணியிடங்களுக்கான பெயர் பட்டியல் ஒப்புதல் ஆணை பதிவிறக்கம் செய்ய...\nபகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு: 1093 பேர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nவேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், லோகேஷ், கார்த்திகேயன், பகுத்தறிவன் உள்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது :- சர்வ சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழ்நாடு பொதுப்பணி - DEO / DEEO நேர்முக உதவியாளர் பதவிக்கு தகுதியடைய கண்காணிப்பாளர்களின் 15.03.12 அன்று உள்ளவாறு முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 38287 / அ3 / இ1 / 2012, நாள்.24.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nDEO / DEEO நேர்முக உதவியாளர் பதவிக்கு தகுதியடைய கண்காணிப்பாளர்களின் 15.03.2012 அன்று உள்ளவாறு முன்னுரிமைப் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வித்துறையை சார்ந்த 1.30 கோடி மாணவர் களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு : பள்ளிக் கல்வித் துறை\nதமிழகம் முழுவதும் 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.30 கோடி மாணவர்களின் விவரங்களை நவம்பருக்குள் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.\nதமிழகத்தில் பணியாற்றும் 5.5 லட்சம் ஆசிரியர்களின் விவரங்களும் இதில் தொகுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.\nதிறந்தநிலை பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு தள்ளிவைப்பு\nதமிழ்நா���ு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். (சிறப்புக் கல்வி) நுழைவுத் தேர்வு அக்டோபர் 21-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) தள்ளிவைக்கப்படுவதாக பல்கலைக்கழகப் பதிவாளர் கி.முருகன் அறிவித்துள்ளார்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி GIS MAPPING - 2011-12ல் அனைத்து பள்ளிகளில் பயன்படுத்திய அதே DISE CODE பயன்படுத்தவும் மேலும் புதிய பள்ளிகளுக்கு புதிய DISE CODE ஒதுக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1495 / A2 / 2012, நாள். 25.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆசிரியர் தகுதி மறுதேர்வு: இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களை திருத்த நேரில் வர வேண்டாம்\nஆசிரியர் தகுதி மறுதேர்வில் இரண்டாம் தாளில் விருப்பப் பாடங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு யாரும் நேரில் வர வேண்டியதில்லை; தேர்வு நாளன்று அவர்கள் குறிப்பிடும் விருப்பப் பாடம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nபள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 142 / அ1 / இ1 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 2065 தொடக்கப் பள்ளிகளில் மேற்கொண்ட அடைவுத் திறன் நடைபெற்ற விவரங்களை தொகுத்த அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1946 / அ / அகஇ / 2012, நாள். 24.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 விதிகள்,அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் சார்ந்த பயிற்சி - Powerpoint Presentation Slide Show\nRTE ACT - 2009 விதிகள், அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் - POWERPOINT PRESENTATION பதிவிறக்கம் செய்ய...\n27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் RTE ACT சார்பான பயிற்சியை இரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருக்கு ஆசிரியர் சங்கம் சார்பாக எழுதிய கடித விவரம்\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் பதிவிறக்கம் செய்ய...\nமாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அவர்களுக்கு அனுப்பிய கடிதம் பதிவிறக்கம் செய்ய...\nசெய்தி அறிக்கை பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.\nஅரசாணை (1டி) எண். 334 பள்ளிக்கல்வித்(சி2)துறை நாள். 20.09.2012 மற்றும் மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.2688 / அ1 / அஇகதி / 2012, நாள். 24.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nமத்தியஅரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு : ரூ. 7ஆயிரத்து 400 கோடி தான் கூடுதல் செலவு - தினமலர் செய்தி\nசம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அப்போதைய விலைவாசி உயர்வை பொறுத்து அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த நிதி ஆண்டுக்கான அகவிலைப்படி 7 சதமாக உயர்த்தப்பட்டது.\nபள்ளி பாடப்புத்தகத்தில் பென்னிக் குக்: பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை\nபள்ளி பாடப்புத்தகத்தில் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிக் குக் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\n10ம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத்திட்டத்தின் படி தனித்தேர்வு அக்டோபர் 15ல் துவங்கி 26 ஆம் தேதி வரை நடக்கிறது.\nஅடுத்த மாதம் நடக்கும், 10ம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பழைய மற்றும் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையிலான தனித்தேர்வு, அக்டோபர், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.\nபொது பிரிவினருக்கு கூடுதல் இடம் வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டால், பொது பிரிவைச் சேர்ந்த, தகுதியுடைய மாணவர்களுக்கு, கல்வி நிறுவனங்களில் கூடுதல் இடங்களை உருவாக்கி, அவர்களைச் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் நலன் கருதி, தமிழக அரசு, சட்டத்தின் மூலம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டு, அது தொடர்கிறது.\nஇந்த, 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவி காயத்ரி மற்றும் ஒன்பது மாணவர்கள், \"69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும், தமிழக அரசின் சட்டம், அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதா\" எனக் கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.\nஊழியர் பற்றாக்குறையால் சான்றிதழ் சரிபார்ப்பு பணி பாதிப்பு\nதேர்வுத்துறை இயக்குனரகத்தில், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் தேக்கமடைந்துள்ளன. வரும் ஆண்டுகளில், ஆன்-லைன் மூலம் பணிகள் நடக்கும்போது, இப்பணி சீராகும் என்கின்றனர். அதுவரை, இப்பிரச்னையை கையாள வழி என்ன என்ற கேள்வி தொடர்கிறது.\nபள்ளிப் பேருந்து உதவியாளருக்கும் லைசென்ஸ் வழங்கத் திட்டம்\nபள்ளி மாணவ- மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓட்டுனர்கள் மட்டுமின்றி, பள்ளி பேருந்தின் உதவியாளர்களுக்கும், லைசென்ஸ் கட்டாயம் என்ற விதிமுறையை அமல்படுத்த, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.\nதொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 24.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர்களின் கல்வித்தகுதி சான்றிதழ் களின் உண்மைத்தன்மை கோரி பெறப்படாத நிலையில் பணிவரன்முறை / தகுதிக்காண் பருவம் முடிக்காமல் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் கோரி உத்தரவு.\nபள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 59457 / சி5 / இ2 / 2012, நாள். 21.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிப்பதற்கான ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2012 முதல் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 80 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.\nபள்ளிக்கல்வி - முதன்மை / மாவட்ட / மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலி பணியிடங்கள் விபரம் கோருதல் சார்பாக\nபள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 74203 / அ1 / இ2 / 2012, நாள். 22.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர்களின் விவரம் 01.01.2012 அன்றைய நிலவரப்படி கோருதல்\nமாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2166 / A1 / SSA / 2012, நாள். 18.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nவிவரம் கோரும் படிவம் பதிவிறக்கம் செய்ய..\nஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்\nசிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பாடப் பிரிவிற்கு, விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தரப்படும் என, பதிவாளர் உறுதியளித்ததை தொடர்ந்து, மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.\n2013 முதல் செல்பேசிகளுக்கு ரோமிங் கட்டணம் கிடையாது : கபில் சிபல்\n2013ம் ஆண்டு முதல் செல்பேசிகளுக்கான ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.\nஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.\nபசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விருதுக்கு பள்ளிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்\nவிருதுக்கு விண்ணப்பம் மற்றும் பள்ளி விவரங்கள் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்...\nமதுரை மாவட்டத்தில், சுற்றுச்சூழல் நண்பன் திட்டத்தில், பள்ளிகள் விபரம் பதிவு செய்யப்படுகின்றன. சிறந்த பள்ளிகளுக்கு விருது வழங்கப்படும். பசுமை திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகள்,\nதொடக்கக் கல்வி - 2012 - 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் சுழற்கேடயம் - சென்னை மண்டலம் மாவட்ட வாரியாக பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 22.09.2012 மற்றும் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி - சென்னை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர், செயலாளர், DEEO / AEEO / AAEEOs கலந்து கொள்ளும் ஆய்வுக்கூட்டம் ��டைபெறும் இடம் குறித்த இயக்குநர் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 21.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nSCERT - 27, 28 & 29.9.12 அன்று நடைபெறும் ஒரு நாள் RTE பயிற்சி காலாண்டு விடுமுறையில் நடத்தப்படுவதால் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் தாங்கள் விடுப்பில் உள்ள அந்தந்த ஒன்றியத்திலேயே பயிற்சியில் கலந்துகொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.\nமாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செயல்முறைகள் ந.க.எண். 15096 / ஈ2 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஇளநிலை கல்வியியல் மற்றும் முதுகலை பட்டம் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்று தேர்ச்சி பெற்றால் - முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.\nஆசிரியர் தேர்வு வாரிய கடித எண். 1358 / ஆ1 / 2012, நாள். 11092012 பதிவிறக்கம் செய்ய...\nஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கு பின் ஆசிரியர் பணி நியமனத்திற்கு தனி வழிமுறைகள் - பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர், TRB தலைவர் மற்றும் இயக்குநர் அடங்கிய குழு அமைப்பு\nடி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவோரை, பணி நியமனம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய, பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்குபேர் கொண்ட குழு, அடுத்த வாரம் சென்னையில் கூடுகிறது. குழுவின் இறுதி முடிவு, அடுத்த வாரமே, அரசாணையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழு, எந்த வகையான விதிமுறைகளை உருவாக்கும் என்பது தெரியாத நிலை இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் இப்போதே கலக்கம் அடைந்துள்ளனர்.\nமாணவர்களுக்கு பன்முகத்திறன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபள்ளிகளில் வாரத்தின் கடைசி பாட வேளையில் ஒரு மணி நேரம்,மாணவர்களுக்கு, பன்முகத்திறனை வெளிப்படுத்தும் விதமாக பயிற்சி வழங்க, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.\nகொள்ளையடிக்கும் நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள்\nதமிழக அரசின் முப்பருவ தேர்வு முறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, நோட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள், ஒன்றுக்கு பதில், மூன்று பதிப்புகளாக நோட்ஸ்களை வெளியிட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. இதனால், பெற்றோர், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வு: தற்போது பி.எட்., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி மறுதேர்வு: 6 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: சுர்ஜித் கே.சௌத்ரி தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களிலும் இந்த விண்ணப்பங்கள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 24) முதல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 28) வரை விநியோகம் செய்யப்பட உள்ளது.\nநீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி.\nஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுத புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக 6 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி கூறினார்.\nஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு\nதொழிற்பயிற்சி படிக்கும் மாணவர்களுக்கு 2012-13 கல்வியாண்டு முதல், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக ரூ.500 உதவித்தொகை உயர்த்தி வழங்க தமிழக முதலவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nகல்விக் கடன் பெற தடையின்மை சான்று தேவையில்லை\nமாணவர்கள் கல்விக் கடனுக்காக, பிற வங்கிகளில் தடையின்மைச் சான்று வாங்கி வருமாறு வற்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் கல்விக் கடன் வழங்க, நிதி அமைச்சரகம் வலியுறுத்தி வருகிறது. அனைத்துப் படிப்புகளுக்கும், கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.\nபுதிதாக பி.எட். படித்தவர்களும் டி.இ.டி மறுதேர்வு எழுத அனுமதி\n\"தோல்வி அடைந்தவர்களுக்காக நடத்தப்படும் மறுதேர்வில்(டி.இ.டி.,), புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வு எழுதலாம் என்று, அரசு அளித்த உறுதிமொழியை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்புதல் குறித்து ஏற்பாடுகள் செய்ய இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 2736 / அ3 / 2012, நாள். 21.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி உரிமை இயக்கம் பள்ளி மாணவ மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி நடத்துதல் - மாற்றியமைக்கப்பட்ட செலவின விவரம் குறித்த இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1168 /அ3 / MDO / SSA / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅக்டோபர் 14ல் ஆசிரியர் தகுதித் தேர்வு : புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் - Dinamani News\nதமிழகத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வில் புதிதாக விண்ணப்பிப்பவர்களும் தேர்வெழுத அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ந் தேதிக்கு ஒத்திவைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nபுதிய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 24 முதல் 28 ந் தேதி வரை விண்ணபிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 3-க்கு பதிலாக அக்டோபர் 14ந் தேதி நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியதாக இந்த வருடம் முடித்தவர்களையும் சேர்த்து\nSCERT - CCE - கல்வி இணை செயல்பாடுகள், பள்ளி நடைமுறைச் செயல்பாடுகள் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கான குறு வள மையப் பயிற்சியை அனைத்து கல்வி மேற்பார்வை அலுவலர்கள் பார்வையிட உத்தரவு.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nவிரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் நடக்கிறது.\nவிரிவுரையாளர் தகுதித் தேர்வுக்கான இலவச 2 நாள் பயிற்சி வகுப்பு திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக காஜா மலை வளாகத்தில் உள்ள பொருளாதார துறையில் வரும் 22, 23 ஆகிய தேதிக ளில் நடக்கிறது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7% அகவிலைப்படி உயர்வு - அமைச்சரவைக் கூட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கா��, அகவிலைப்படியை, 7 சதவீதம் உயர்த்துவது குறித்து முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 65 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதை, 72 சதவீதமாக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான முடிவு, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாளை (செப். 21) கூடும், பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகல்விக் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான சிபிஎஸ்இ பள்ளிகளின் மனுக்கள் தள்ளுபடி\nதமிழக அரசால் நியமிக்கப்பட்ட கல்விக் கட்ட நிர்ணயக் குழுக்கு எதிராக சிபிஎஸ்இ பள்ளிகள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.\nபிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவி.ஏ.ஓ தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு\nவரும், 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.\nதொடக்கக்கல்வி - சென்னை மண்டலம் - மாண்புமிகு அமைச்சர் , பள்ளிக்கல்வி செயலாளர் முன்னிலையில் DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர் களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 25.09.2012 அன்று நடைபெறுகிறது.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாண்புமிகு அமைச்சர் , பள்ளிக்கல்வி செயலாளர் முன்னிலையில் DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர் களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 29.09.2012 அன்று நடைபெறுகிறது.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 020081 / ஜெ3 / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - காலாண்டு தேர்வு விடுமுறை +1, +2 தவிர மற்ற வகுப்புகளுக்கு 23.09.2012 முதல் 03.10.2012 வரை விடுமுறை அறிவித்து உத்தரவு.\nவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 5625 /ஆ5 / 2012, நாள்.20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதமிழ் வளர்ச்சி துறை சார்பாக இளம் எ���ுத்தாளர் மற்றும் பேச்சாளர்களுக்கான இளந்தமிழர் இலக்கியப் பட்டறை 22 முதல் 28.09.2012 வரை திருவரங்கத்தில் நடைபெறுகிறது.\nதமிழக அரசின் செய்தி வெளியீடு எண்.550 நாள்.20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளி கல்வி - தொடக்க மற்றும் இடைநிலை கல்வியின் தரத்தை மேம்படுத்தவது குறித்து தேசிய பட்டறை(POWER POINT PRESENTATION) - தொடர்பாக\nபள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 63057 / PD2 / S2 / 2012, நாள்.13.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு வளமையப் பயிற்சிக்கான கால அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்.800 / அ5 / பயிற்சி / 2012, நாள். 20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு.\nதமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 549 நாள்.20.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளி மாணவர்களுக்கு பேச்சுத்திறன் பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, ஆங்கில மொழியில் பேசும் திறனை வளர்க்கவும், கவனிக்கும் தன்மையை அதிகரிக்கவும், புதிய பயிற்சியை சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் விநியோகத்தை நேற்று அமைச்சர் துவக்கி வைத்தார்.\nநடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.\nஅண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரு��் என தெரிகிறது.\nபாரதிதாசன் பல்கலையில் பி.எட்., தொலைநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி மையத்தில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி புதிய இணை இயக்குனர் பதவியேற்பு\nபள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.\nஜுன் 24-ந் தேதி நடந்த நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்\nஉலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகட்டாய கல்வி சட்டம்: ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி - Dinamalar News\nகட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் 27 முதல், மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதொடக்கக்கல்வி - 20.09.2012 நாடு தழுவிய வேலை நிறுத்தம் - பள்ளிகள் செயல்படுதல் மற்றும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெறுதல் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர் விவரம் அனுப்பக் கோருதல்.\nதொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 15224 / கே2 / 2012 , நாள்.18.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅண்ணாவின் ஆட்சி - இரா. செழியன் அவர்களின் கட்டுரை\nஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் விழாவாக தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறு பலர் என்னைக் கேட்டுக்கொள்வது உண்டு. அதில் பெரிய சிக்கல் இருக்கிறது. அவருடைய வாழ்க்கை, தமிழக அரசியலுடன் இரண்டறக் கலந்திருக்கிறது.\nபள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி இயக்க கத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை (20.09.2012) வியாழன் அன்று வழக்கம் போல் செயல்படும்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.015224 / கே2 / 2012, நாள். 18.09.2012\nஅரசுக் கடித எண்.32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்��ு தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.\nதமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வியாழக்கிழமை வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக, வேலைநிறுத்தத்தையொட்டி, அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை விடுமுறை என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.\nபள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கடவுச்சீட்டு பெற தேவையற்ற விவரங்கள் கோரி வீண் தாமதம் செய்தல் கூடாது எனவும், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்கி இயக்குனர் உத்தரவு\nபள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 67023 / ஆர்2 / இ3 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nRMSA - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுடைய கற்றல் திறன் மேம்படுத்துதல் - தமிழ், ஆங்கிலம் கட்டுரைகள் எழுதுவதில் மாற்றங்கள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்\nகூடுதல் மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2569 / அ1 / அஇகதி / 2012, நாள்.11.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nRMSA - 9ஆம் வகுப்பில் பின்தங்கிய மாணவர்கள் - பிழையின்றி எழுதவும், வாசிக்கவும் பயிற்சி அளிக்க உத்தரவு.\nகூடுதல் மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 2537 / அ1 / அஇகதி / 2012, நாள்.05.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் மீண்டும் தேர்வு எழுத கோரி வழக்கு\nதிருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 25 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் 6 லட்சத்து 73ஆயிரம் பேர் கலந்து கொண்டுதகுதி தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம்\nதமிழ்நாடு அமைச்சுப்பணி - தற்காலிக தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III - தற்காலிக பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிக பணியமர்த்துவது குறித்த ஆணை\nஅரசுக் கடித (நிலை) எண். 109 / ப்பி / 2012, நாள். 10.07.2012 பதிவிறக்கம் செய்ய...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் \"விநாயகர் சதுர்த்தி\" திருநாள் வாழ���த்துச் செய்தி\nதமிழக அரசின் செய்தி குறிப்பு எண். 345 நாள். 18.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஇரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு வழங்கப்படும்\nஇரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவு\nடி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, உடனே பணி வழங்க, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் 20.09.2012 அன்று வழக்கம் போல் செயல்படும்.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.015224 / கே2 / 2012, நாள். 18.09.2012\nஅரசுக் கடித எண்.32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 ஆணை இரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என்று தொடக்கக்கல்வித்துறை அறிவிப்பு.\nஅரசு பள்ளிகளில் சரியும் மாணவர் எண்ணிக்கை\nதமிழகத்தில் உள்ள துவக்கப் பள்ளிகளில், வசதி வாய்ப்புகளும், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுக்காண்டு சரிந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால், பாதிக்கும் மேற்பட்ட அரசு துவக்கப் பள்ளிகளுக்கு, மூடுவிழா நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.\nஉடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை உடனே நிரப்ப கோரிக்கை\nபள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை அரசு காக்க வேண்டும் என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளிசெல்லா / இடைநின்ற SC / ST மற்றும் இஸ்லாமிய மாணவிகளுக்கான உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்குதல் குறித்த செயல்முறைகள்.\nமாநில திட்ட இயக்குனர் வர்களின் செயல்முறைகள் ந.க.எ��்.2030 / அகஇ / உண்டுஉறைவிடப்பள்ளி / 2012, நாள். 03.9.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - 20.09.2012 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.\nஅரசுக் கடித எண். 32194 / இ1 / 2012-1, நாள்.17.09.2012 பதிவிறக்கம் செய்ய...\n10,12ஆம் வகுப்பு தற்போதுள்ள கால அட்டவணையின்படி இறுதித் தேர்விற்கு மறுநாள் தேர்வினை நடத்திடவும், மற்ற வகுப்புகளுக்கு அந்தந்த மாவட்ட CEO அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதற்கான கடிதம்.\nSCERT - தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான RTE சட்டம் தொடர்பான புத்தாக்கப் பயிற்சி 27.09.2012 முதல் 29.09.2012 வரை நடத்துதல் சார்ந்த இயக்குனரின் செயல்முறைகள்\nமாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன செயல்முறைகள் ந.க.எண்.15096 / ஈ 2 / 2011 , நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி மாணவர் ஆசிரியர் விகிதம் நிர்ணயம் குறித்த அரசாணை\nஅரசாணை எண். 231 பள்ளிக்கல்வித்துறை நாள். 11.08.2010 பதிவிறக்கம் செய்ய...\nசிறுபான்மையின நல மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை\nஒவ்வொரு வருடமும் சிறுபான்மையினத்தை சேர்ந்த சுமார் 20,000 மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த கல்வி உதவித்தொகையானது வழங்கப்படுகின்றது.\nசிலிண்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு \nஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள், எதிர்க்கட்சிகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பினால் சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள டீசல் விலை உயர்வு,\nஎஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு உதவ புதிய முறை\nபள்ளிப் படிப்பிற்கு பின்னர் தொழிற்கல்வி படிப்புகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை கலந்தாய்வின் போதே கண்டறிந்து உதவித்தொகை வழங்க மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை முடிவு செய்துள்ளது.\nஐகோர்ட்டில் வழக்கு: ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளி போகுமா\nடி.இ.டி., மறுதேர்வு, அக்டோபர் 3ம் தேதி நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என தெரியாததால், தேர்வர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,) எழுதிய, 5.5 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தேர்வ���ல் தோல்வி அடைந்தவருக்கு, அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - குழந்தைப் பாதுகாப்பு - பயிற்சி கட்டகம் தயாரித்தல் குறித்த இயக்குனர் செயல்முறைகள்\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 800 /அ5 / பயிற்சி / SSA / 2012 நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - SC / ST / சிறுபான்மை மாணவிகளின் ஆங்கில தொடர்பு திறன் மேம்படுத்துவது குறித்த பயிற்சி கட்டகம் தயாரிக்கும் பொருட்டு மாநில அளவிலான பயிற்சி பட்டறை 28.09.2012 அன்று சென்னை நடக்கவுள்ளது குறித்த இயக்குனரின் செயல்முறைகள்.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.936 /A2 /GIRLS EDU / SSA / 2012 நாள்.14.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்பு: 20ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்\nஅரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு பி.எல். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 20ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறும் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., பட்டப் படிப்புகளில் காலியாக உள்ள, 243 இடங்களுக்கு, இரண்டாம் கட்டக் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.\n6,000 கூடுதல் பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு தமிழக அரசு அனுமதி\nகாலிப் பணியிடங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் அதிக எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கூடுதலாக, 6,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: சிவபதி\nதிருச்சியில் நடந்த முதுகலை ஆசிரியர் நியமனத்திற்கான நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் பதிவு மூப்பு அடிப்படையில் மாநில அளவில் 1080 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிஇடங்களுக்கான\nமாணவர்களுக்கு செப்டம்பர் 21ல் திறனறிதல் தேர்வு\nதனியார் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் 21ம் தேதி திறனறிதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமுதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு\nமாநிலம் ��ுழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர். மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 1,080 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, \"ஆன்-லைன்&' வழியாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.\nசி.பி.எஸ்.இ: இந்த ஆண்டு 60பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ்\nசமச்சீர் கல்விக்குப் பிறகு ஏராளமான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் சி.பி.எஸ்.இ.யுடன் இணைப்புப் பெற 60 பள்ளிகள் தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுள்ளன.\nஅமெரிக்க ராணுவம் பாராட்டிய அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nமதுரையில் கிரானைட் கற்களை அளவெடுக்கும் பணியில், அண்ணா பல்கலை விண்வெளி ஆராய்ச்சி மாணவர்களின், \"ஆளில்லா விமானம்' ஈடுபட்டு வருகிறது. இதை விவசாயம், தீயணைப்பு, அளவீடு, விண்வெளி ஆராய்ச்சி, புவியியல் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முடியும்.\nஅன்று ஆசிரியை... இன்று ஊராட்சி மன்றத் தலைவி\nதிண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவி சுமதி பாலமுருகன். அதுமட்டுமல்ல, அவர் இப்போது ஆராய்ச்சி மாணவியும் கூட. 10ஆம் வகுப்பு படிக்கும் மகனுக்கும், 6ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் தாயான இவருக்குப் படிப்பில் அவ்வளவு ஆர்வம்.\nஅக்டோபரில் நடைபெறும் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்\nமெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஒ.எஸ்.எல்.சி. (பழைய பாடத் திட்டம்) ஆகியவற்றுக்கு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும்.\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 104 வது பிறந்தநாளையொட்டி அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர்கள் கையெழுத்து மற்றும் கரும்பலகையில் எழுதும் திறன் மேம்படுத்தும் 8நாட்கள் பயிற்சி - மாவட்டத்திற்கு ஒரு தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோரி உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 2118 / A5 / SSA / 2012, நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு\nஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை\nஆசிரியர் தகுதித் தேர்வு - வருடம், கிழமையில் தவறு, ஹால்டிக்கெட்டில் குழப்பம்\nஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில், தேர்வு நாள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை திருத்தும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வுஎழுத விண்ணப்பித்தனர். தேர்வில் 2700 பேர் தான் தேர்ச்சி பெற்றனர். புதுச் சேரியில் ஒரு பட்ட தாரி கூட தேர்ச்சி பெற\nஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரிப்பு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் திடீர் மறியல்\nசிதம்பரத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் நேற்று திடீரென மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டுபட்டப்படிப்பை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கான பாட வாரியாக அனுமதிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\nஅரசாணை எண். 229 பள்ளிக்கல்வித்துறை நாள்.04.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nCCE - கல்வி இணை செயல்பாடுகள் மற்றும் பள்ளி நடைமுறை செயல்பாடுகள் தொடக்க வகுப்புகளுக்கான குறுவளமையப் பயிற்சியை அனைத்து மாவட்ட CEO / DEO / DEEO / AEEOs மேற்பார்வையிட்டு அறிக்கை தர இயக்குனர் உத்தரவு.\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனச் செயல்முறைகள் ந.க. எண். 796 / ஈ2 / 2012, நாள். 14.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதானே புயல் நிவாரண நிதியாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியம் வழங்கிய விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண். 1811 / ஆ1 / 2012, நாள். .09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅரசு கலை கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை - தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்\nஅரசு கலை கல்லூரிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததால், ஏற்கனவே உள்ள பட்டப்படிப்புகளுக்கும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கும் ஆசிரியர் இல்லாததால், வகுப்புகள் நடைபெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலை: நியமன முறைகேடு விசாரணை முடிந்தது\nதிருவள்ளுவர் பல்கலையில், பணி நியமன முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணை முடிவடைந்தது. வேலூர், திருவள்ளுவர் பல்கலையில், 2010- 11ம் ஆண்டு துணைவேந்தராக ஜோதிமுருகன் இருந்தார். அப்போது, 7 பேராசிரியர்காள், 3 இணை பேராசிரியர்கள், 11 உதவி பேராசிரியர்கள் உட்பட, 31 பேர் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, பல்கலை பேராசிரியர்கள் சங்க தலைவர் பேராசிரியர் இளங்கோவன் உட்பட பலர், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தனர்.\nதொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வி - 2012-2013ஆம் கல்வி ஆண்டிலிருந்து பள்ளி ஆசிரியர், மாணவ / மாணவியர் மற்றும் கல்வி மேலாண்மை முறையை ஒருங்கிணைத் தல் குறித்து பள்ளிகள் WEBSITE உருவாக்கி இருந்தால் அதன் விவரம் கோருதல்\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண். 31158 / ஜே3 / 2012, நாள். 13.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி - 2012-2013ஆம் ஆண்டு பகுதி- II திட்டம் -RTE ACT மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி செலவின அறிக்கை கோருதல்\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க. எண். 013828 / கே2 / 2012, நாள். 13.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வித்துறை - SC / ST இனச்சுற்றில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அதே பிரிவை சார்ந்த பட்டதாரி தகுதி பெற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரம் கோரி உத்தரவு.\nபள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 73920 / சி5 / இ2 / 2012, நாள். 10.09.2012 பதிவிறக்கம் செய்ய....\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, முதுகலை ஆசிரியர் ஊதியம் வழங்க முடிவு\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியகளுக்கு, முதுகலை ஆசிரியருக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீ��்மானம் எடுக்கப்பட்டது.\nபிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்கள் எழத முதுகலை ஆசிரியர்கள் வரவேற்பு\nதமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - குறுவளமையப் பயிற்சி (CRC)-தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 15.09.2012 அன்றும் உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 22.09.2012 அன்றும் நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 800 / அ 5 / SSA / 2012 , நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு: விரைவில் டெண்டர்\nடி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், ஆன்-லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில், டெண்டர் வெளியிடப்பட உள்ளது என தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.\nபிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணை வெளியீடு\nபிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் தனித் தேர்வுகள், அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறுகின்றன.\nபுத்தகங்கள் பெறுவதில் ஆர்வம் காட்டாத பள்ளிகள்\nசமச்சீர் கல்வி முறையில், இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்களை பெறுவதில், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளன. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில், நடப்பு கல்வியாண்டு முதல் முப்பருவ பாடமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவ, மாணவியரின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையில், மூன்று பிரிவுகளாக பாடப்புத்தகம் பிரிக்கப்பட்டது.\nஆதிதிராவிடர் நலம் - அனைத்து விதமான படிப்பு களுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் SC / ST / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - வெளியிடப்படுகிறது.\nஅரசாணை எண். 92 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள். 11.09.2012 பதிவிறக்கம் செய்ய....\n2012 - 13ஆம் கல்வியாண்டில் அரசு / தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கிய விவரம் கோரி உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 19491 / ஜே3 / 12, நாள். 13.09.2012 பதிவிறக்கம் செய்ய....\nபள்ளிக்கல்வித்துறை - 2010 - 11 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பணி நியமன ஆணை இணையதள மூலம் கலந்தாய்வு நடத்தி வழங்க நடவடிக்கை\nபள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1974 / W3 / இ3 / 2012, நாள். 13.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் சார்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 10239 / ஜி1 / 2012 , நாள். 13.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nநீண்ட விடுப்பில் ஆசிரியர்கள் - அரசு அதிர்ச்சி\nபஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாமல் நீண்ட நாள் விடுமுறையில் இருந்து வந்த பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில அரசு ஆசிரியர்கள் நீண்ட நாள் விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வர அனுமதியளித்து வருகிறது. இதனை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பாமல் இருப்பதை மாநில அரசு சமீபத்தில் கண்டறிந்தது.\nநவம்பர் 4ம் தேதி குரூப்-2 மறுதேர்வு\nகேள்வித்தாள் வெளியான விவகாரத்தில், ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வு, நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. ஆகஸ்ட், 12ம் தேதி நடந்த குரூப்-2 தேர்வை, 6.50 லட்சம் பேர் எழுதினர். இதன் கேள்வித்தாள், முன்கூட்டியே, வெளியான தகவல், தேர்வு நடந்த அன்றே வெளியானது. இதையடுத்து, குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.\nஆசிரியர் தகுதித் தேர்வு மறுத்தேர்விற்க்கான நுழைவுச் சீட்டு மற்றும் தேர்வு மையம் தெரிந்துகொள்ள தகவல் வெளியீடு.\nஆசிரியர் தகுதித் தேர்வு - 03.10.2012 அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு ஆணை\nஅதற்கு பதிலாக 20.10.2012 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்து உத்தரவு.\nஅரசாணை எண். 218 பள்ளிக்கல்வித்துறை நாள். 05.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் உருவாக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விவரம் கோரி உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் வர்களின் செயல்முறைகள் ந.க.எண். 1335 / A5 / அகஇ / 2012 , நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவோருக்குப் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம��� செய்தல் சார்பாக மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை.\nமதுரை பள்ளிக் கல்வித்துறை, மண்டலக் கணக்கு (தணிக்கை) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 760 / அ4 / 2012, நாள். 02.05.2012 பதிவிறக்கம் செய்ய... - ORIGINAL LETTER\nதொடக்கக் கல்வி - 2012 - 2013ஆம் கல்வியாண்டு 2 ஆம் பருவத்திற்கான பாடநூல்கள் விநியோகம் செய்யப்படுவது சார்ந்த தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 14.09.2012 அன்று கூட்டம் நடத்துதல் சார்பு\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8014 / கே 3 / 2012 , நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் கல்விச் இணைச்செயல்பாடுகள் மற்றும் அரசாணை 264-இன் பகுதிகளில் பயிற்சி பெற்ற உயர் தொடக்க வகுப்புகள் ஆசிரியர்களின் பட்டியல்\nஅரசாணை 264-இன் பகுதிகளில் பயிற்சி பெற்ற உயர் தொடக்க வகுப்புகள் ஆசிரியர்களின் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...\nSCERT - CCE - கல்வி இணை செயல்பாடுகள் - பள்ளி நடைமுறைச் செயல்பாடுகள் உயர் தொடக்க வகுப்புகளுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனச் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ2 / 2012 நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் இறுதிக்குள் நடத்தி முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.\nஅரசாணை எண். 222 பள்ளிக்கல்வித்துறை நாள். 24.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2012 - 2013 ஆம் ஆண்டு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதல் - தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடுதல் - சார்பு\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 5589 / ஐ2 / 2012 நாள். 12.09.2012 பதிவிறக்கம் செய்ய...\n2012 - 13 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியல் பதிவிறக்கம் செய்ய...\nதேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண் வெளியிட ஐகோர்ட் உத்தரவு\nவனச்சரகர் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண்களை வெளியிட, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஒரே நடைமுறை - துவங்கியது காலாண்டு தேர்வு\nகடந்த ஆண்டு வரை, மாவட்ட அளவில் நடந்து வந்த, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், இந்த ஆண்டு முதல், மாநில அளவில், ஒரே மாதிரியாக நடத்தப்படுகின்றன. தேர்வுத்துறை தயாரித்து வழங்கியுள்ள கேள்வித்தாள் அடிப்படையில், இன்று முதல், காலாண்டுத் தேர்வுகள் துவங்குகின்றன.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - 4, 5, 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டி நடத்தி வெற்றிப் பெற்றவர்களின் விவரம் அனுப்ப உத்தரவு.\nமாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 2067 / A 5 / SSA / 2011 , நாள். .9.2012 பதிவிறக்கம் செய்ய...\nமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் கோவை 07.09.2012 அன்று கோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக் கூட்ட நடவடிக்கை குறிப்பு\nகோவை மண்டல கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற ஆய்வுக்கூட்ட நடவடிக்கை குறிப்பு மற்றும் விரிவான விவரம் அறிய பதிவிறக்கம் செய்க...\n*அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழாக்களை கட்டாயம் நடத்த வேண்டும்.\n*உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதம் 5 பள்ளிகள் ஆண்டாய்வு மற்றும் 25 பள்ளிகளை ஆய்வு செய்தல் வேண்டும்.\n*அரசின் திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\n*ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வருகைபுரிய வேண்டும்.\nபள்ளிக்கல்வி - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு சதுரங்க பலகை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் குழு அமைத்தல் தமிழக அரசு ஆணை வெளியீடு.\nஅரசாணை எண். 221 பள்ளிக்கல்வித்துறை நாள். 23.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009 பிரிவு 12ஐ கடுமையாக பின்பற்றுவது குறித்த பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் அறிவுரைகள்.\nஅரசு கடித எண். 26671 / C2 / 2012 - 1, நாள். 06.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி இயக்ககம் கட்டுப்பாட்டிலுள்ள நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆசிரியரின்றி காலியாக உள்ள உபரி இடைநிலை ஆசிரியர் பணியிட விவரங்கள் 10.09.2012 அன்று உள்ளவாறு கேட்கப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 13275 / இ 1 / 2012 , நாள். 11.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nஆசிரியர் தகுதித் தேர்வில் உரிய ஆவணங்களின்றி தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிக்கல்\nஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் மற்றும் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில், 100 பேருக்கு சிக்கல் எழுந்���ுள்ளது. தேர்ச்சி பெற்றாலும், உரிய கல்விச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சரியாக இல்லை.\nமாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்\nநடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த தற்போதைய உண்மை நிலை\nCPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும் 1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.\nடிப்ளமோ படிக்க ஆளில்லை...பி.எட் படிப்பிற்கு கூடும் மவுசு\nகடினமான பாடத்திட்டம், குறைந்து வரும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால், ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்கள் குறைந்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பி.எட்., படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.\nஊதிய நிர்ணயம் - இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவோருக்குப் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல் சார்பாக மண்டலக் கணக்கு தணிக்கை அலுவலரின் தெளிவுரை.\nமதுரை பள்ளிக் கல்வித்துறை, மண்டலக் கணக்கு (தணிக்கை) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 760 / அ4 / 2012, நாள். 02.05.2012 பதிவிறக்கம் செய்ய...\nநல்லாசிரியர் விருதுகளை குவிக்கும் மேலூர் கல்வி மாவட்டம்\nமதுரையில், மேலூர் கல்வி மாவட்டத்தில், கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், 7 ஆண்டுகளாக தொடர்ந்து நல்லாசிரியர் விருதுகளை பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.\nஒவ்வொரு மாதமும் 20 பள்ளிக்கூடங்களில் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் - முதன்மை செயலர் சபீதா\nமாதந்தோறும் 20 பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டால் கல்வித்தரம் உயரும் என்று கல்வி அலுவலர்களுக்கு முதன்மை செயலர் சபீதா அறிவுறுத்தியுள்ளார்.\nமருத்துவ உதவி - புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் 2012 - மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை தரத்தை கண்காணிக்க உயர்நிலை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.\nஅரசாணை எண். 306 நிதித்(ஓய்வூதியம்)துறை நாள்.13.08.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக்கல்வி - 2012-13ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடக் குறிப்பேடுகள் முதல் பருவத்திற்கு பெற்று வழங்கிய அறிக்கை 13.09.2012க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 7241 / கே2 / 2012, நாள். 10.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக்கல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசுப்பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது - உறுதிப்படுத்துதல் சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கு விவரம் கோரி உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 15487 / டி 1 / 2012 , நாள். 10.09.2012 பதிவிறக்கம் செய்ய...\nதமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவைசிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றது.\nஅரசாணை எண். 306 நிதித்(ஓய்வூதியம்)துறை நாள்.13.08.2012 பதிவிறக்கம் செய்ய...\n\"வாழ்விற்கோர் வாக்குறுதி\" - சூற்றுச்சூழல் உறுதிமொழி பள்ளிகளில் ஒரு நாள் எடுக்க உத்தரவு.\n\"வாழ்விற்கோர் வாக்குறுதி\" - சூற்றுச்சூழல் உறுதிமொழி பதிவிறக்கம் செய்ய...\nஉள்ளூர் பள்ளிகளை உயரச் செய்வோம்\nஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் அவர்களுடைய வசிப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான பள்ளிகள் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் என புதிய கல்வி உறுதிச்சட்டம் கூறுகிறது. இப்படி பள்ளிகள் வீட்டுப் பக்கத்தில் இருந்தாலும் கூட அவற்றில் மாணவர்களின் எண்ணிக்கை என்னவோ இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாத நிலையில்தான் உள்ளது.\nசி.பி.எஸ்.இ பள்ளிகள் கட்டண விவகாரம் - தீர்ப்பு தள்ளிவைப்பு\nகல்விக் கட்டணத்தை அரசு நிர்ணயிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது.\nபள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை சான்று: தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் ���ள்ள பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களுக்கு, அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவலர்கள் முன்னிலையில், கண் பரிசோதனை செய்து, சான்று பெற வேண்டும்\" என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/8064/", "date_download": "2019-07-20T01:59:19Z", "digest": "sha1:ZUNT4XB2ZAK2OOYMC3XLKDPDVDSURBYP", "length": 11625, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "கிழக்கு ஆளுநரை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கொழும்பில் சந்திப்பு. - Kalam First", "raw_content": "\nகிழக்கு ஆளுநரை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கொழும்பில் சந்திப்பு.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸூக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.\nஇச்சந்திப்பின்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுவதனால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், அவ்வாசிரியர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஅதற்கமைவாக இடாற்றம் கோரியுள்ள நீண்ட காலமாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் நிரந்தரத் தீர்வை வழங்குவதாகவும் குறிப்பாக அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த வலயங்களில் கடமையாற்றுவதற்கு ஏதுவாக இடமாற்றங்களை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் ஆளுநர் உறுதியளித்துள்ளாhர். அவ்வாறு இடமாற்றங்களை வழங்கும்போது ஏற்படும் வெற்றிடங்களுக்கு வெற்றிடம் நிலவும் பிரதேசத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் அம்பாறையில் குறிப்பாக ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 35 ஏக்கர் காணியினை அ��சாங்க அதிபர் வன இலாக திணைக்களத்திற்கு இன்று வழங்கவுள்ளமை தொடர்பில் ஆளுநரிடம் எடுத்துக் கூறியமைக்கு அமைவாக உடனடியாக அதனை நிறுத்துமாறு அரசாங்க அதிபருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் அம்பாறையில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றை அம்பாறையில் கூட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக கல்முனை தொகுதியில் முதற்கட்டமாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு ஆளுநர் அங்கீகாரம் அளித்துள்ளார். பொத்துவில் மத்திய கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அங்கீகாரமளிக்கப்பட்டு மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கு மாகாண சபையிலுள்ள வெற்றிடங்களுக்கு ஏற்ப தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சரிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nவிஷேடமாக கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து விரைவாக மேற்கொள்வதென இச்சந்திப்பின்போது தீர்மாணிக்கப்பட்டுள்ளது.\n– ஊடகப் பிரிவு –\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 122 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 82 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 36 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/oldwomen-bite-crocodile.html", "date_download": "2019-07-20T02:00:42Z", "digest": "sha1:N5XTUBXJDKQZRBWIBX4HT4EEG573HCGV", "length": 9301, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "வாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / வாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்\nவாளைச்சேனையில் குளிக்கச் சென்ற மூதாட்டி முதலைக்கு இரையானார்\nஅகராதி August 23, 2018 மட்டக்களப்பு\nமட்டக்களப்பு, வாழைச்சேனை புணானை மயிலந்தனை பிரதேசத்திலுள்ள மகாவலி ஆற்று நீரோடையில் குளிப்பதற்காகச் சென்று காணமால்போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு ஆற்றில் காணமல்போனதாக தெரிவிக்கப்பட்ட மூதாட்டியின் சடலத்தின் ஒரு பகுதியே இன்று மீட்கப்பட்டுள்ளது.\nபொன்னன் மாரியாய் என்ற 70 வயது மூதாட்டியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று மாலை வீட்டில் மதிய உணவிற்கான சமையல் பணிகளை முடித்து விட்டு அருகில் உள்ள நீரோடையில் குளிப்பதற்காகச் சென்றவர் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை.\nஎனினும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீரோடையில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் என நீரோடையில் தேடும் பணியினை மேற்கொண்டிருந்தனர்.\nஇதன்போது அவர் குளிப்பதற்காக அணிந்திருந்த சேலையினை உறவினர்கள் மீட்டுள்ளதோடு அது கிழிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.\nஇதேவேளை சடலம் கிடைக்காமையினால் காவல்துறையினரின் உதவியுடன் சடலத்தினை தேடும் பணியில் இன்று உறவினர்கள் ஈடுபட்டனர். இதன்போது அவரது சடலத்தின் ஒரு பகுதியினை நீரோடையில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.\nசடலத்தின் ஏனைய பகுதிகளை முதலைகள் உணவிற்காக உட்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கிடைக்கப்பட்ட சடலத்தின் ஒரு பகுதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:09:21Z", "digest": "sha1:PVI6NWQNEZKJCPS74NUTIECYZCXD76NR", "length": 9332, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "முக ஸ்டாலின் Archives - Sathiyam TV", "raw_content": "\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Tags முக ஸ்டாலின்\nவெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\nஸ்டாலினுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடும் சோனியா காந்தி\nஎப்போது நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன்.., தமிழிசை\n3 படகுகளில் கவிழாமல் பயணம் செய்யும் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கு உண்டு.., ஜெயக்குமார்\nநான் சீசனுக்கு வருபவன் இல்லை.., ஸ்டாலின் காட்டம்\nதேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசுக்கு பைபை.., ஸ்டாலின்\nஅங்கு சோதனை நடத்த தைரியம் இருக்கா\nதூத்துக்குடியில் நான் போட்டியிட இது தான் காரணம்.., கனிமொழி\nமோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கும் பொருட்களை மீட்க முடியுமா\nவரப்போவது தேர்தல் அல்ல ‘போர்’.., ஸ்டாலின் சரவெடி\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக��கும் இந்த நிலைமையா..\n” ரஹ்மானை வம்பிழுத்த கஸ்தூரி\n“என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க” அனைத்தையும் முறித்துக்கொண்ட சாக்ஷி\nபிகில்-ன் ”சிங்க பெண்ணே” என்ற பாடல் வெளியானது\n‘தலைவன் இருக்கிறான்’ உலக நாயகனோடு இணையும் ஆஸ்கார் நாயகன்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaignani.org/books-intro", "date_download": "2019-07-20T01:41:59Z", "digest": "sha1:YMNBZARHFFDBVVKUN3TIL6CORLXFED66", "length": 109518, "nlines": 121, "source_domain": "kovaignani.org", "title": "அறிமுகம் (32 நூல்கள்) — கோவை ஞானி / Kovai Gnani", "raw_content": "\nஞானியின் படைப்புகள் - சில குறிப்புரைகள்\n1.\tஇந்திய வாழ்க்கையும் மார்க்ஸியமும் விவாதத்திற்கான ஒரு முன்னுரை – 1976\nதனக்கு இன்றியமையாத தேவைகள் இல்லாமல் ஒருவன் மார்க்சியத்தை ஏற்கக்கூடாது என்று தொடங்கி இந்த நூலில் இந்திய வாழ்க்கைக்கும் மார்க்சியத்திற்கும் இடையிலான உறவை ஆராய்கிறார். இந்தியர்கள் நம்பிக்கை கொள்ளும் இறை என்பதன் உள்ளடக்கம் குறித்து ஆராய்கிறார். கடவுளின் உருவங்கள், சடங்குகள், கதைகள் முதலியவற்றுக்கு அப்பால் விரிந்திருக்கும் இறை (Being) குறித்து ஞானி பேசுகிறார்.\nகடவுள் என்ற கருத்திற்கு ஆழ்ந்து சென்றால் பிரபஞ்சம், வரலாறு, சமூகம் என்பதைத்தான் தரிசிக்கிறோம் என்ற தாகூரின் கருத்தைத் தம் ஆய்விற்கு ஆதாரமாக ஞானி சொல்கிறார். வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற இந்தியக் கலாச்சாரம் குறித்து நம்பிக்கையோடு பேசுகிறார் ஞானி. அனைத்தும் பிரம்மமென்றால் வர்க்க வேறுபாடுகள் முதலியவற்றை இந்தியச் சமயம் மற்றும் பண்பாடு மறுத்தாக வேண்டும். சமயங்கள் கூறும் மோட்சம் - முக்தி – நிர்வாணம் முதலியவை மனித விடுதலையைக் குறித்த கருத்தாக்கங்களாகவே இருக்க முடியும்.\nஇவ்வாறு இந்திய வாழ்க்கை என்பது மார்க்சியப் பார்வையின் வழியேதான் செரித்துக் கொள்ளக் கூடியதாக இருக்க முடியும் என்கிறார் ஞானி. மதங்களின் உருவங்கள் கலைத்து அவற்றின் ஆதாரங்களுக்குள் நாம் செல்லவேண்டும். அங்குதான் இறையை நமக்குள்ளும் காணமுடியும்.\n2.\tமணல் மேட்டில் ஒர் அழகிய வீடு – 1979\nபுகழ்பெற்ற மெய்யியலாளராகிய ஜே. கிருஷ்ணமூர்த்தி குறித்து அவர் பாணியிலேயே எழுதப்பட்ட குறுநூல் இது. ஜே.கே.வின் நூல்களிலிருந்து திரட்டிய சும���ர் முப்பது மேற்கோள்கள் – ஒவ்வொன்றின் மீதும் ஞானி தன்னுடைய கருத்துரைகளை எழுதுகிறார். ஜே.கே.வின் மீது ஆழ்ந்த மரியாதையோடு ஜே.கே. பற்றிய விளக்கங்களையும் விமர்சனங்களையும் ஞானி முன்வைக்கிறார். ஜே.கே.வின் நிதர்சனம் - விழிப்புணர்வை ஞானி ஏற்கிறார். நிகழில் மனிதன் இருக்கத்தான் வேண்டும். பழைய கருத்தோட்டங்களில் மனிதன் உறைந்து விடக்கூடாது. வர்க்கப் போர் சூழலிலும்ää மனிதனுக்கு விழிப்புணர்வின் அடிப்படையிலான ஞானம் தேவை. முன்னையதின் தொடர்பில்லாமல் மனிதன் இல்லை. முன்னையதின் தொடர்பிலிருந்து மனிதன் தன்னைப் புதுப்பித்துக் கொள்வது தேவை மட்டுமல்ல சாத்தியமும்தான். ஜே.கே.வுக்குள் சமயமில்லை. எனினும் சமயத்தன்மை தொடர்கிறது. ஜே.கே.வுக்குள்ளும் தொலைவில் ஒரு கடவுள் இருக்கிறார். காலமற்றது, நமக்குப் புலப்படாதது உட்காட்சி ஆகிய சொற்கள் வழியே இவர் தனக்குள் ஒரு கடவுளைக் கொண்டிருக்கிறார். மார்க்சியம் தனக்கு எதிரியாக ஜே.கே.வைக் கருத வேண்டியதில்லை. ஜே.கே.வின் ஆதாரத்தில் வாழ்வைக் கட்ட முடியாது எனினும் ஜே.கே.வின் ஒளி நமக்குத் தேவை.\nஎழுபதுகளின் தொடக்கத்தில் கோவையில் தோன்றி வளர்ந்த வானம்பாடி இயக்கத்தின் தூண்டுதலோடு ஞானி எழுதிய நீண்ட கவிதை – குறுங்காவியம் ‘கல்லிகை’ நவீன காலச் சூழலில் அகலிகையின் கதை புதுமைப்பித்தன் தொடங்கி எத்தனையோ எழுத்தாளர்களின் கைவண்ணத்தோடு புத்தாக்கம் பெற்றுள்ளது. ஞானியும் மார்க்சிய நோக்கில் கல்லான அகலிகையின் கதையை புதுக்கவிதை பாணியில் செய்திருக்கிறார். ஞானிக்குள் இயங்கும் கவித்துவத்திற்கு இந்தக் கவிதை சான்று. வரலாற்றில் உடமையும் அரசும் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தனக்குள் பிளவுபட்டு விட்டான். உடமையும் அரசும் ஒரு பக்கம் மனிதனை ஆதிக்கம் செய்ய மறுப்பக்கத்தில் மதம் அவனைத் தன் ஆதிக்கத்திற்குள் வசப்படுத்துகிறது. திசை தெரியாமல் மனிதன் திண்டாடுகிறான். வர்க்கங்கள் நிலவுகிற வரலாற்றுக்காலம் முழுவதும் மனிதனுக்கு இதுதான் விதி. உடமையும் அரசும் அழிகிற காலம் வரை இந்தக் கதியே தொடரும்.\nஅகலிகைக்குள் மனிதனுக்கு, ஏற்பட்ட அடிமைத்தனத்தை ஞானி காண்கிறார். ஒரு பக்கம் இந்திரன், மறுபக்கம் கௌதமன். இவர்களுக்கிடையில் அகப்பட்டு கல்லாகிறான். உடமையையும் அரசையும் துறந்து வரும் ராமனுக்காக அ��ன் காலமெல்லாம் காத்திருக்கிறான். இப்படிச் சொல்லுகிறது ஞானியின் கல்லிகை.\nஉடமையையும் அரசையும் இழந்த இராமன் ஏழைகளோடு பழம்குடிகளோடு உறவு கொண்டு, அதிகாரத்தின் உச்சத்திலிருக்கும் இராவணனை அழிக்கிறான். அயோத்திக்கு அரசனான இராமனுக்குள்ளும் ஆதிக்கம் வலுபெற சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறான். இவ்வாறு இராம காதை குறித்தும் மார்க்சிய நோக்கில் ஒரு பொருள்கோளை முன்வைக்கிறார் இந்தக் கவிதையில் ஞானி.\nகல்லிகை என்ற இந்த தொகுப்பு நூலில் ‘எனக்குள் ஒரு வானம்’ என்ற இன்னொரு கதைக் கவிதையும் அடங்கியுள்ளது. மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் தன் குடும்ப சூழலில் நேர்ந்த நெருக்கடியின் விளைவாக தனக்குள் அந்நியமாகித் தற்கொலை செய்து கொண்ட தன் நண்பர் தேவராஜின் கதையைச் சில மாற்றங்களோடு இந்த நீண்ட கவிதையில் சொல்கிறார். அந்நியமாதல் குறித்த மிக விரிவான பார்வையை இந்தக்கவிதை முன்வைக்கிறது. அந்நியமாதலில் அழுத்தம் கொள்ளாத கட்சி மனிதனுக்கு உதவி செய்வதில்லை. நளன் தர்மன் முதலியவர்களின் கதைகளையும் அந்நியமாதலின் வழியே ஞானி இந்தக் கவிதையில் சொல்கிறார்.\n4.\tமார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988\n1970 முதல் ஞானி எழுதிய சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட நானூறு பக்க அளவிலான கட்டுரை நூல் இது. கட்சி சார்ந்த மார்க்சியரின் பார்வையிலிருந்து ஞானியின் பார்வை முற்றாக வேறுபடுகிறது. மதத்தைப் புரிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல் கலை மற்றும் இலக்கியப் படைப்புகளையும் புரிந்து கொள்வதற்கு மார்க்சின் அந்நியமாதல் என்ற கோட்பாடு ஆதாரமாக விளங்குகிறது.\nஇத்தகைய ஆழ்ந்த பார்வையை முன்நிறுத்தி தமிழ் இலக்கிய ஆய்வை விரிவாகச் செய்கிறார் ஞானி. சங்க இலக்கியம் முதற்கொண்டு தற்கால இலக்கியம் வரை எல்லாவற்றையும் இந்த நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார் ஞானி. ஆதிப்பொதுமை சமூகத்தின் தொடர்பில்தான் சங்ககாலத்துக் கடை ஏழு வள்ளல்களை ஞானி காண்கிறார். உடமையும் அரசும் தொடர்ந்து மூவேந்தர்கள் வழியே ஆதிக்கம் பெற்ற காலம் சங்ககாலம் ஆதிப் பொதுமை சமூக அழிவை சங்கத் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்கவில்லை. உடமைக்கும் அரசுக்கும் எதிராக அவர்கள் பேசினார்கள். குடும்பத்திற்குள்ளும் உடமை சாதி முதலியவற்றுக்கு ஆதிக்கம் கிடைத்தபோது சங்ககாலம் அழிந்தது. பா��ர்கள் மற்றும் புலவர்களுக்கு ஆதரவில்லை. பரத்தமைதான் இனி வாழ்க்கைமுறை. இப்படிச் சங்க இலக்கியத்தைப் பொருள்படுத்துகிறார் ஞானி. வள்ளுவரையும் இளங்கோவையும் கம்பரையும் ஆதிக்க வர்க்கத்தின் கருத்தியலை பரப்பியவர்களது கட்சி சார்ந்த மார்க்சியர் கருத்தை ஞானி ஏற்பதில்லை. வள்ளுவர் முதலியவர்களின் மக்கள் சார்பை விடாப்பிடியாக எடுத்துரைக்கிறார். சோழர் காலத்தில் எங்கும் இருந்த இராவணர்களுக்கு எதிராகத்தான் கம்பர் தன் காவியத்தின் மூலம் தன்னைத் திரட்டிக் கொள்கிறார்.\nதமிழ் இலக்கியத்தில் கணியன் பூங்குன்றனார் முதற்கொண்டு வள்ளுவர் முதலியவர்கள் வழியே சித்தர்களுக்குள்ளும் தொடரும் சமத்துவம் - சமதர்மப் பார்வைக்கு அழுத்தம் தருகிறார் ஞானி. இந்த நீரோட்டம் புதுமைப்பித்தன் மற்றும் ஜெயகாந்தனுக்குள்ளும் தொடர்வதை எடுத்துக் காட்டுகிறார். எழுத்து தோற்றுவித்த புதுக் கவிஞர்கள் சமதர்மப் பார்வையை ஏற்காததில் ஞானிக்கு உடன்பாடில்லை. இயற்கையோடும் சமுதாயத்தோடும் கொள்ளும் ஆழ்ந்த உறவில்தான் மனிதன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறார். தனக்குள் ஆழ்ந்து செல்லும் பொழுது “யங்” முதலியவர்கள் கூறியபடி தனக்குள் சமுதாயத்தின் கூட்டு உறவைப் பெறுகிறான் மனிதன். இந்த அடிமனத்திற்குள் ஓடும் நீரோட்டம்தான் மனிதனுக்குள் கவித்துவமாகப் பொங்குகிறது. மனிதனின் படைப்பு இயக்கத்திற்கு மூலம் இந்தக் கவித்துவம்தான். மார்க்சியமும் இலக்கியமும் இணைவது இந்த இடத்தில்தான். வானம்பாடி இயக்கம் மார்க்சியத்தோடு கொண்ட உறவை இப்படித்தான் விளக்கமுடியும். கட்சி சார்ந்த மார்க்சியருக்கு இத்தகைய ஆழ்ந்த பார்வையில்லை. இந்த ஆழ்ந்த பார்வைதான் தமிழ் இலக்கியத்தில் தொடர்ச்சியாக சித்தர்களைத் தோற்றுவிக்கிறது. பாரதிக்குள்ளும் ஒரு சிந்தனை ஞானி காண்கிறார். பாரதியின் கண்ணன் பாட்டு குறித்த இவரது ஆய்வு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.\nகம்யூனிஸ்ட்டுகளின் கலை இலக்கியப் பார்வையை ஞானி தொடர்ந்து விமர்சனம் செய்கிறார். பிரதிபலிப்பு என்ற லெனினின் கோட்பாட்டில் எதிர்வினைக்கு இடம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சூழல்தான் மனிதனை மாற்றுகிறது என்பது ஒரு பாதி உண்மை. சூழலை மாற்றுபவன் மனிதன் என்ற மார்க்சின் கருத்தை ஞானி எடுத்துக் காட்டுகிறார். கட்சியின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்ட சோசலிச எதார்த்தவாதம் ஞானிக்கு உடன்பாடில்லை. கட்சி உருவாக்குவது மனிதன் மீது இன்னொரு வகை ஆதிக்கம். ஆதிக்கத்தை எப்பொழுதும் மறுப்பவன் கலைஞன். இப்படிச் செல்லுகிறது ஞானியின் பார்வை. இலக்கியத்திற்குள்ளும் இயங்கும் வரலாறு மற்றும் தத்துவம் குறித்து தொடர்ந்து எடுத்துரைக்கிறார் ஞானி.\n5.\tதொலைவிலிருந்து – 1988\nஞானியின் குறும் கவிதைகள் பலவற்றைக் கொண்டது. இந்தத் தொகுப்பு வானம்பாடி இயக்கத்தின் தாக்கம் காரணமாக அவ்வப்பொழுது நேர்ந்த தன் வாழ்வியல் அனுபவங்களை இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். தன் குடும்பத்திற்குள்ளும்ää மார்க்சியக் கட்சியோடும் தனக்கு நேர்ந்த அனுபவங்கள்ää பாதிப்புக்கள் முதலியவைகளை இந்தக் கவிதைகளில் தன் ஆளுமையிலிருந்து விலகிய முறையில் ஞானி சொல்லியிருக்கிறார். நான் தொலைவிலிருந்து வருகிறேன். எந்தப் புல்லையும் மிதிப்பது கூட எனக்கு விருப்பமில்லை என்ற முறையில் தனக்கு ஆதிக்க உணர்வு அறவே இல்லாத ஒரு மனிதனின் பார்வையில் சில பல கவிதைகள் இயங்குகின்றன. கட்சிக்குள் மனிதன் எவ்வாறு சிறையுண்டு அவதிப்படுகிறான் என்பதையும் சோவியத் யூனியனின் சோசலிசம் என்ற பெயரில் மக்களுக்கு நேர்ந்துள்ள வேதனையையும் சொல்கிறார். அலங்காரங்கள் அறவே ஒதுக்கிய நடையில் நிறமற்ற கவிதைகளை இந்தத் தொகுப்பில் தந்திருக்கிறார். இவை கவிதைகள் அல்ல என்று புறக்கணிக்கக் கூடிய அளவிற்கு நிறமற்றன எனினும் மனிதனின் ஆழ்ந்த பார்வைகளை வெளியிடும் கவிதைகள் இவை. மார்க்சியத்திற்குள்ளும் ஆன்மீகப் பார்வைக்கு இடமுண்டு என்பதற்கு இந்தக் கவிதைகள் சான்று.\n6.\tபடைப்பியல் நோக்கில் தமிழ் இலக்கியம் - 1994\nகண்ணாடி என்பது ஒரு அற்புதப் பொருள். உயர்ந்த கொதிநிலையில் மணலும் சுண்ணாம்பும் சேர்ந்துதான் கண்ணாடி ஆகிறது என்ற போதிலும் கண்ணாடி ஒரு மூன்றாவது பொருள். இது பாய்ச்சலின் விளைவு இது இயங்கியல் முறைக்கு ஒத்தது. இப்படித்தான் படைப்பை விளக்க வேண்டும்.\nதொல்காப்பியத்தில் சொல்லப்படும் முதல், கரு, உரிப்பொருள்களையும் அகம் புறம் ஆகிய பிரிவுகளையும் நம் காலத்திற்கு ஒத்த முறையில் ஆழ்ந்த பொருளோடு விரிவுபடுத்துகிறார். நவீனத்துவம் என்றும் பின்நவீனத்துவம் என்றும் தமிழ் இலக்கிய ஆய்வுக்குள் புகுந��துள்ள புதிய பார்வைகளை படைப்பியல் நோக்கில் விளக்குகிறார். எதார்த்தவாதம் என்றைக்கும் உயிர்த்துடிப்போடு விளங்கும். நவீனத்துவம் என்ற பார்வையை எதார்த்தவாதம் உள்வாங்கிக் கொள்ளமுடியும். தமிழ் இலக்கியத்திற் குள்ளும் ஆண் ஆதிக்கம் உயர்சாதிப் பார்வை முதலியவை பதிந்துள்ளன. இவ்வகை ஆதிக்கப் பார்வையைக் களைந்து கொள்வதன் மூலமே நம் படைப்புத் திறன் மேம்படும் ஆதிக்கத்தைக் களைந்து கொள்வதாகிய பின் நவீனத்துவ பார்வை. மார்க்சியத்திற்கு எதிரானதன்று பின் நவீனத்துவத்துள்ளும் இயங்கும் இடதுசாரிப் பார்வையை மார்க்சியர் தழுவிக் கொள்ள முடியும்.\n7.\tதமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1\nசோவியத் யூனியனில் சோசலிசம் தகர்ந்ததை அடுத்து வரலாற்றில் தனி மார்க்சியத்திற்கு வாழ்வில்லை எனற் கருத்து சில வட்டாரங்களில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையில் முதலாளியத்தின் ஊடுருவலைக் கொண்ட மார்க்சியத்திற்குத்தான் இப்படி தகர்வு நேர்ந்திருக்கிறது. மார்க்சியத்தின் உள்@ரை ஆற்றல்களை வளர்த்தெடுக்கக் கூடிய வாய்ப்பு இப்பொழுது நேர்ந்திருக்கிறது. ஞானியின் மார்க்சிய ஆசானாகிய தோழர் எஸ்.என்.நாகராசன் அவர்களின் இவ்வகைக் கரத்தை ஞானி ஏற்றுக்கொண்டு தமிழகச் சூழலில் நேர்ந்துள்ள பண்பாட்டு நெருக்கடிகளை வளமான மார்க்சிய நோக்கில் ஆராய்கிறார்.\nதமிழகத்தில் சில வட்டாரங்களில் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் குறித்து தீவிரமான விவாதங்கள் எண்பதுகளின் இறுதியில் எழுந்துள்ளன. இவர்கள் மார்க்சியத்தை பேருருவக் கருத்தியல் என்றும் பேருருவக் கருத்தியலுக்கு வரலாற்றில் இனி இடமில்லை என்றும் தலித்தியம் முதலிய நுண்ணுருவ கருத்தியலுக்குத்தான் இனி இடமுண்டு என்று கூறி மார்க்சியத்தை ஒதுக்குகின்றனர். ஆதிக்கம் எந்த வடிவத்தில் திரட்சி பெற்றாலும் அதை மார்க்சியம் ஏற்பதில்லை என்ற நோக்கில் மேற்குறித்த விவாதங்களை ஞானி இந்த நூலில் எதிர்கொள்கிறார்.\nசாதி, மதம், பார்ப்பனியம் ஆகியவற்றைக் கடுமையாக எதிர்க்கும் பெரியாரியம் தனிஉடமை அரசு ஆதிக்கம் முதலாளியம் - சந்தைப் பொருளாதாரம் இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல், நுகர்வு வெறி, இயற்கை அழிவு முதலியவற்றை எதிர்ப்பதில்லை. இதற்குக் காரணம் முதலாளியம் பெரியாரியத்திற்குள் தங்கி விட்டது. பெரியார் முன்வைத்த சமதர்மம் என்ற கருத்தியலுக்கு அழுத்தம் தருவதன் மூலம் பெரியாரியத்தை வளர்க்க முடியும்.\nசந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் முதலாளியத்தின் சுரண்டலும் அரசின் ஒடுக்குமுறையும் தொடர்ந்து அதிகரிக்கிற சூழலில் தலித் மற்றும் பெண்கள் மீது ஒடுக்குமுறை இனிப் பல மடங்கு அதிகரிக்கும் அன்றியும் தமிழகத்தில் தமிழ் மற்றும் தமிழ் தேசியத்திற்கும் ஆபத்து அதிகரிக்கும். இவற்றை ஞானி பண்பாட்டு நெருக்கடிகள் என்று குறிப்பிட்டாலும் இவரே நூலில் முன்னுரையில் குறித்தபடி இவை மெய்யியல் நெருக்கடிகள்.\nசமதர்மத்திற்கு அழுத்தம் தருகிற மார்க்சிய பார்வையை ஆழப்படுத்துவதன் மூலம் பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், தமிழியம் முதலிய கருத்தியலுக்குள் தங்கியுள்ள முதலாளியத்தை வெளியேற்ற முடியும் என்று இந்த நூலில் விவாதிக்கிறார் ஞானி. ஞானியின் மிகச் சிறந்த படைப்புகளில் இந்த நூல் குறிப்பிடத்தக்கது.\n8.\tஎண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994\nஎண்பதுகளில் வெளிவந்த சுமார் முப்பது எழுத்தாளர்களின் அறுபத்து ஐந்து நாவல்களை ஆய்கிறது இந்த நூல். இலக்கிய ஆய்வில் குறிப்பாக நாவல் பற்றிய ஆய்வில் புதிய அணுகுமுறைகள் எண்பதுகளின் தொடக்கத்திலிருந்தே தமிழ் இலக்கியச் சூழலுக்குள் வந்து விட்டன. நான்கு புறமும் இழுத்துக் கட்டக்கூடிய ஒரு கூடாரம் போல் மையத்தோடு எல்லாவற்றையும் இணைப்பதாகிய பல திறக் கூறுகளோடு கூடிய கதையமைப்பு தேவையில்லை. ஒரு நாவலுக்கு மையம் தேவையில்லை, கதை கூடத் தேவையில்லை. நாவலில் ஒரு கதாநாயகனை மற்றவர் சுற்றி வருகிற மாதிரி கதையமைப்பு தேவையில்லை. இவ்வகைக் கதையமைப்பு ஏதோ ஒரு வகையில் ஆதிக்கத்தை கட்டமைக்கிறது. நாவலில் எல்லா மனிதர்களும் சமமான முக்கியத்துவமுடையவர்கள்.\nஒரு நாவலுக்குத் தொடக்கம் என்று எதுவுமில்லை. அதேபோல நாவல் ஒரு கட்டத்தில் முடிவு பெறவேண்டும் என்பதுமில்லை. நாவல் என்பது சமூக மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பது கூட தேவையில்லை. இப்படிப் புதிய நோக்குகளில் இலக்கிய ஆய்வுகள் வந்திருக்கின்றன. இந்த நோக்கை தன் கருத்தில் கொண்டு எண்பதுகளில் நாவல்களை ஞானி ஆராய்கிறார். அசோகமித்திரன், சா. கந்தசாமி, சங்கரநாராயணன் ஆகியவர்களின் நாவல்களை இவ்வக நாவல்கள் என்று ஞானி குறிப்பிடுகிறார். எதார்த்தவாதத்திற்கு இன்னும் தேவை இருக்கிறது என்ற முறையிலும் இந்திரா பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், சு. சமுத்திரம் போன்றோரின் நாவல்களை ஞானி பாராட்டுகிறார். ராஜம் கிருஷ்ணன் தமிழ் சமூகத்தில் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை பெருமளவு செய்தவர் என்ற முறையில் தமிழ் நாவலாசிரியர்களின் முன் வரிசையில் அவரை வைக்கிறார் ஞானி.\nகலைப்படைப்பு என்ற முறையில் குறைபாடுகள் பல இருந்த போதிலும் சமூக நீதிக்கு தொடர்ந்து அழுத்தம் தருவதற்காக சு. சமுத்திரத்தை ஞானி பாராட்டுகிறார். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் முதல் ஞானி எடுத்துரைக்கிறார். தமிழுக்கு இத்தகைய ஆய்வுகள் பெரிதும் தேவை.\n9.\tகடவுள் ஏன் இன்னும் சாகவில்லை – 1996\nபிரபஞ்சம் வரலாறு தனிமனித வாழ்க்கை ஆகியவற்றில் புதிர்கள் நிலவும் காலம் வரை கடவுள் என்ற கருத்தாக்கம் திரும்பத் திரும்ப உயிர்த்தெழும் என்ற கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள்.\nபெரியாரியமும் கட்சி சார்ந்த மார்க்சியரும் கடவுள் என்ற கருத்தாக்கத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவை குறித்து ஆழ்ந்த பார்வை கொள்வதில்லை. இதன் காரணமாக கடவுள், மதம், புராணம் ஆகியவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை இவர்களால் மாற்ற முடியவில்லை என்று விவாதிக்கும் ஞானி இந்த நூலில் பெரியாரியம் குறித்தும் கட்சி சார்ந்த மார்க்சியர் குறித்தும் விரிவான விவாதங்களை முன்வைக்கிறார்.\nஞானி தன் இளமைக் காலத்தில் அத்வைதம் குறித்த அனுபவம் பெற்றதை ஆதாரமாகக் கொள்கிறார். அத்வைதம் என்பது ஒரு சிகர அனுபவம். அதைப் பொருளியல் மற்றும் சமூக தளத்திற்கு கீழ் இறக்கும் பொழுது சமதர்மம் என்ற பார்வை அழுத்தம் தரமுடியும். விவேகானந்தர், பாரதி ஆகியவர்கள் இப்படிச் செய்தவர்கள். கிறித்துவத்துக்குள் உள்ள விடுதலை இறையியலை இந்து மதத்திற்குள் காணமுடியவில்லை என்கிறார் ஞானி. பின்நவீனத்துவம் முன்வைக்கிற கட்டுடைத்தல் என்ற அணுகுமுறை ஞானியின் ஆய்வுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.\n10.\tதமிழில் நவீனத்துவம், பின்நவீனத்துவம் - 1997\nஇந்த தொகுப்பின் முதல் கட்டுரை தமிழில் நவீனத்துவம் என்ற பொருள் பற்றியது. பிற கட்டுரைகள் மார்க்சியமும் இலக்கியமும், மார்க்சியம் ஒரு மறுபார்வை, தமிழ் மரபின் தடங்கள் முதலியவை.\nநவீனத்துவம் மட்டுமல்லாமல் பின்நவீனத்துவத்தையும் கட்சி சார்ந்த மார்��்சியர் மறுக்கின்றனர். பின்நவீனத்துவம் முன்வைக்கும் பிரதி புனைவு கட்டுடைத்தல் முதலிய கருத்தாக்கங்களை ஞானி ஆராய்ந்து இவ்வகை ஆய்வு மார்க்சியத்திற்குப் புறம்பானதன்று என்பதோடு இலக்கியம் குறித்த மார்க்சிய ஆய்வை இவை வளப்படுத்தும் என்று கூறுகிறார்.\n‘சு. சமுத்திரத்தின் வாடாமல்லி’ ‘எம்.வி. வெங்கிடராமின் காதுகள்’ ‘தமிழவனின் சரித்திரத்தில் படித்த நிழல்கள்’ முதலிய படைப்புகளை ஆராய்ந்து தன் கருத்துக்களை நிறுவுகிறார். பின்நவீனத்துவத்தினுள் செயல்படும் வலதுசாரி போக்கை ஞானி மறுக்கிறார்.\nதமிழ் மரபின் தடங்கள் என்ற கட்டுரை திராவிட இயக்கம் குறித்த விரிவான ஆய்வை முன்வைக்கிறது. பெரியார் தோற்றுவித்த இயக்கம் திராவிட இயக்கத்தின் ஒரு கிளை மட்டுமே. பேராசிரியர் சுந்தரம்பிள்ளை முதலியார் மூலம் வெளிப்பட்டது. சைவ சமயம் சார்ந்த இன்னொரு கிளை, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியலுக்கு அழுத்தம் தரும் இன்னொரு கிளை. இன்று வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது மேலும் ஒரு கிளை.\n11.\tபுதிய தரிசனங்கள் - கலையும் அரசியலும் - 1997\nபுதிய தரிசனங்கள் வெளிவந்தவுடன் சாகித்திய அகாதெமி தேர்வுக்கு இந்நாவல் தகுதியுடையது என்று கண்டு நாவலாசிரியர் பொன்னீலன் அவர்களைக் கலந்து கொண்டு நாவலாசிரியருக்கு வந்த கடிதங்கள்ää இந்த நாவல் குறித்து பத்திரிக்கைகளில் வந்த மதிப்புரைகள் மற்றும் புதியதாக எழுதப்பட்ட கட்டுரைகள் என்ற முறையில் ஞானி இந்த நூலைத் தொகுத்திருக்கிறார்.\nஆயிரத்தித் தொள்ளாயிரம் பக்க அளவில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ள இந்தப் பெரிய நாவல் 1975-இல் இந்திரா காந்தி பிறப்பித்த நெருக்கடிச் சூழலைக் கருப்பொருளாகக் கொண்டு அமைகிறது இந்த நாவல். அவசர நிலையை மையப்படுத்தி தமிழில் இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்ற போதிலும் அனேகமாக வேறு எந்த மொழியிலும் இத்தகைய பெரிய நாவல் தோன்றியிருக்க இயலாது. தமிழ்நாட்டின் தென்மாவட்டமொன்றில் நெருக்கடி காலத்தில் இரண்டு பெரிய சமூகங்களுக்கிடையில் நடைபெற்ற வன்முறையுடன் கூடிய போராட்டங்களை இந்த நாவல் சொல்கிறது. வளர்ச்சி பெற்ற நாடார் சமூகத்தினருக்கும் ஒழிக்கப்பட்ட மள்ளர் சமூகத்தினருக்கிடையில் பல்வேறு போராட்டம். போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஐம்பதுக்கும் ம��ற்பட்ட பாத்திரங்கள் அகண்ட காவிரி போல பரந்து செல்லும் கதையமைப்பு. இந்திராகாந்தியை நம்பிப் பின்சென்ற வலதுசாரி கம்யூனிஸ்ட்டுகளுக்கு தோல்வி. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய உள்ளார்ந்த விமர்சனங்கள் தலித்தியம் பெண்ணியம் என்னும் சில போக்குகள் தமிழில் மகத்தான நாவல்களுள் ஒன்று என்ற பெருமையை இந்த நாவல் எளிதாகப் பெற்றது. இவற்றையெல்லாம் இந்தத் தொகுப்பி சொல்கிறது.\n12.\tதமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997\nஇந்தியாவில் கூட்டாட்சி ஏற்படவில்லை. சோசலிசமும் கைவிடப்பட்டது. இந்தியாவில் செயல்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் முதலியவை முதலாளியப் பெருக்கத்திற்குக் காரணமாயின. பல்வேறு மாநிலங்களுக்கிடையில் சமச்சீரான வளர்ச்சியில்லை. கிழக்கு மாநிலங்கள் முதலியவை புறக்கணிக்கப்பட்டன. மக்களாட்சி முறை உறுதிப்படவில்லை. ராணுவம் உட்படப் பெருகி அரசு நிர்வாகம் மக்கள் மீது சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் அதிகரித்தது. மாநிலங்களின் அதிகாரங்களையும் மைய அரசு பறித்தது. மாநிலங்களின் மொழி, கலாச்சாரம், பொருளியல் முதலிய தேவைகள் மதிக்கப்படவில்லை. இப்படிப் பல்வேறு காரணங்கள் காஷ்மீர் பஞ்சாப் எனத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாட்டிலும் இப்படி தேசிய இனப்போராட்டங்கள் தொடர்ந்து எழுச்சி விடுதலைக்கான தேவை முதலியவற்றை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூலை தமிழியம் என்ற அமைப்பு சார்பில் ஞானி தொகுத்துள்ளார். தோழர்கள் பி.ஆர். குப்புசாமி, கு.ச.ஆனந்தன், ஆனைமுத்து, மணியரசன், தமிழ்நாடன், எஸ்.என்.நாகராசன் ஆகியவர்கள் பேருரைகளைக் கொண்ட சிறப்பான தொகுப்பு நூல். இது தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான வரலாறு, தத்துவம், பண்பாடு வாழ்வியல், இலக்கிய ஆக்கம் எனப் பல்வேறு போக்குகளை இந்த நூல் சொல்லுகிறது. தமிழ்த் தேசியம் குறித்த கருத்தியல் தெளிவிற்கு இந்த நூல் ஒரு முயற்சி.\n13.\tகவிஞர் தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 1998\nஎழுத்து, கசடதபற இதழ்களுக்குப் பிறகு சமூக உணர்வோடும் படிமச் சிறப்போடும் கவிதை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர் தமிழன்பன். வானம்பாடி இயக்கத்தின் ஆழ்ந்த பாதிப்போடு பத்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர் தமிழன்பன். பெரியாரியமும் மார்க்ஸியமும் இவரிடம் முழு அளவில் இணைந்துள்ளன. கவியரங்குகளில் இவர் முன்வைத்த அரசியல் கவிதைகளிலும், கவித்துவம் குறையவில்லை. பெரியார், பாரதியார், பாரதிதாசன் முதலியவர்களோடு மாவோ குறித்தும் அற்புதமாகக் கவிதை எழுதியுள்ளார். தலித்தியம், பெண்ணியம், சூழலியம் என்று இனம் காணத்தக்க உணர்வோடும் கவிதை வடித்துள்ளார். அண்மைக்கால கவிதைகளில் மெய்யியல் பார்வை மேலோங்கித் தெரிகிறது. அமெரிக்காவிற்குச் சென்று வந்தாலும் அதன் வல்லரசியப் போக்கைக் கண்டித்துக் கவிதை எழுதியுள்ளார். தற்காலத் தமிழ்க் கவிதையில் மகாகவி என்று ஒருவரை இனம் காண இயலவில்லை என்றாலும் ஒரு மகா கவிக்கான ஆற்றல்மிக்க சில கூறுகள் இவரது கவிதைகளில் தென்படுகின்றன. தமிழன்பனின் ஒட்டு மொத்தமானக் கவிதை குறித்து ஞானி எழுதியுள்ள இந்த நூல், ஞானியின் கவிதை பற்றிய பார்வையையும் வெளிப்படுத்துகிறது. தமிழன்பனின் முக்கியமான தொகுப்புக்களிலுள்ள சிறந்த கவிதைகளை ஞானி குறிப்பிட்டுள்ளார். தற்காலத் தமிழ்க் கவிஞர்கள் குறித்து தனி நூல்களின் தேவையை நம்மால் உணர முடியும்.\n14.\tமார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001\nஷமார்க்சியம் என்பது வெறும் அரசியலா அல்லது பொருளியலா என்ற கேள்வியை ஞானி எழுப்புகிறார். மார்க்சியம் அரசியல் என்றால் இது எத்தகைய அரசியல் அல்லது இது எத்தகைய பொருளியல் என்றும் கேட்கிறார். மனிதர் மீது ஆதிக்கத்தைச்செலுத்துவது மார்க்சியத்திற்கு உடன்பாடா சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது மார்க்சியத்திற்கு ஒத்து வருமா சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது மார்க்சியத்திற்கு ஒத்து வருமா சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் ஏன் நகர்ந்தது. ஸ்டாலின் காலத்துக் கொடுமைகளுக்கு என்னதான் தேவையிருந்தது. ஒரு கலாச்சாரப் புரட்சிப் போதாது ஆயிரம் முறை கலாச்சாரப் புரட்சிகள் தேவைப்படும் என்றார் மாவோ. மாபெரும் இயற்கையை அழிப்பதன் மூலமே எல்லோருக்குமான வாழ்வைத் தரமுடியும் என்பது உண்மை தான, மார்க்சியம் பற்றிச் சிந்திக்கும் பொழுது இப்படி எத்தனையோ கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அடிப்படையில் மார்க்சியம் என்பது எதுவாக இருக்கமுடியும். ஆதிக்கம் என்பது, ஆதிக்கத்திற்குள் ளாகிறவனையும் அழிக்கும். ஆதிக்கம் செய்கிறவனையும் அழிக்கும். சுரண்டலும் ஒடுக்குமுறையும் மனித வாழ்வை நாசமாக்கும். இவை எந்த வடிவிலும் நமக்கு வேண்டாம். போர்கள் வேண்டாம் என்பது போல போட்டியும் பொறாமையும் வேண்டாம். உழைப்பும் பகிர்வும் வாழ்வின் உன்னத அறங்கள். மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவது இந்த அறம்தான். இதுவே சோசலிசம். இந்த அறத்தை மனிதன் இழக்க முடியாது. ஆகவே வரலாற்றில் மார்க்சியத்திற்கு அழிவில்லை. இப்படி இயங்குகின்றன இந்த நூலின் கட்டுரைகள்.\n15.\tமறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் -\nதமிழின் தொன்மை இலக்கியங்கள் என அறியப்படுகிற சங்க இலக்கியம் திருக்குறள், சிலப்பதிகாரம, மணிமேகலை, பெருங்கதை, கம்பர் காவியம் முதலிய பேரிலக்கியங்கள் இன்றுவரை தமிழ் மாணவர்களால் பெரும் விருப்பத்துடன் போற்றப் படுவதற்கான காரணம் எதுவாக இருக்கமுடியும். இவ்வகை இலக்கியங்கள் இன்றும் உயிர்த் துடிப்போடு விளங்குகின்றன. இதற்கான ஆய்வுமுறை நம் காலத்தில் மறுவாசிப்பு எனப்படுகிறது. வாசகர் என்ற முறையில் நமக்குள்ளும் ஒரு கலைஞரும் திறனாய்வாளரும் இயங்குவதை நாம் ஏற்கமுடியும். நம் கால வரலாறும் சமூகமும் சார்ந்த உறவுகள் நமக்குள்ளும் இயங்குகின்றன. இத்தகைய உணர்வோடுதான் தொன்மை இலக்கியத்தை நமக்கு ஒத்தமுறையில் நம் காலத்துக்கும் நம் அனுபவத்துக்கும் ஒத்தமுறையில் பொருள்படுத்துகிறோம். வள்ளுவர் மற்றும் இளங்கோவின் காலத்திற்குள் அவர்களின் வாழ்வியலின் அனுபவத்திற்குள் நுழைந்து நம்மால் பார்க்க முடியாது. பரிமேலழகரும் மற்றவரும் தம் காலத்திற்கும் அனுபவத்திற்கும் ஒத்தமுறையில் வள்ளுவரை பொருள்படுத்தியது போலவே இன்று நமக்கு ஒத்தமுறையில் வள்ளுவர் முதலியவர்களை மறுவாசிப்பு செய்கிறோம். இத்தகைய வாசிப்பின் மூலமே தொன்மை இலக்கியங்கள் நமக்கு நெருக்கமாகின்றன. தமிழிலக்கியம் குறித்த இவ்வாசிப்பை ஞானி இக்கட்டுரைகளில் முதன்மைப படுத்துகிறார். ஞானியின் முக்கிய நூல்களில் இதுவும் ஒன்று.\n16.\tஎதிர் எதிர்க் கோணங்களில் தத்துவம், மதம், மானுடம் - 2002\nதத்துவம், மதம், மானுடம் ஆகியவற்றினுள் எத்தனையோ கேள்விகள் ஒன்றை மறுக்கும் இன்னொரு கேள்வி. ‘மதம் வாழ்வுக்குப் பொருள் சொல்கிறது. ஒரு பொருள் இல்லை. பல பொருள்கள். தத்துவம் மனிதனை ஆராய்கிறது. தத்துவம் ஒன்றில்லை. தத்துவங்களும் பல. மதங்களும் பல. வாழ்வுக்கு என்ன அர்த்தம். இந்தக் கேள்விக்கும் பல விடைகள். ஒவ்வொன்றினிள்ளும் உண்மையில்லாமலும் இல்லை. முரண்பாடுகள் இல்லாமல் இயக்கம் இல்லை. வாழ்க்கை இல்லை. ஆய்வென்பது இப்படி இயங்குவதுதான் ஆய்வுக்கும் முடிவில்லை.\nஇந்த நூலில் பல வகையான கட்டுரைக ள காந்தியமோ மார்க்சியமோ என்பது ஒரு கட்டுரை. மதமா மானுடமா என்பது ஒரு கட்டுரை. ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றியும் ஒரு கட்டுரை. பேரறிஞர் பெர்னாட்ஷா , பற்றியும் ஒரு கட்டுரை. பெர்னாடஷா ஒரு விஞ்ஞானி என்கிறது கட்டுரை. இருத்தலியல் மேற்கத்திய தத்துவம் நமக்கும் தேவைதான் என்கிறது இந்தக் கட்டுரை. பார்ப்பனியம் ஒழியுமா ஒழிக்கத்தான் வேண்டுமா இப்படி ஒரு கட்டுரை. முதலாளி சுரண்டுகிறான். சோசலிசக் கட்டத்திலும் சுரண்டல் இல்லாமல் முடியாது. சுரண்டல் எப்போது ஒழியும். எதிர்எதிர்க் கோணங்களில் ஆய்வு தேவைதான்.\n17.\tகவிதையிலிருந்து மெய்யியலுக்கு – 2002\nதமிழ்க் கவிதைகள் பற்றி தமிழ்க் கவிஞர்கள் பற்றி நிறையவே ஞானி எழுதியிருக்கிறார். ஒருவரின் தமிழ்க் கவிதை பற்றி ஞானி ஏதாவது மதிப்பீட்டை முன்வைக்கிறாரா இப்படி செய்வது அவரது ஆய்வுமுறை அன்று. எந்த ஒரு கவிஞருக்குள்ளும் அவர் தேடுவது கவித்துவம். கவித்துவம் இல்லாமல் எந்த ஒரு மனிதனும் இல்லை. ஒரு கவிஞன் தனக்குள் இருக்கும் கவித்துவத்தை முதலில் கண்டு கொள்கிறான். பிறகு அதற்கு வசப்படுகிறான். அப்புறம் கவிதை செய்யாமல் அவனால் இருக்க முடியாது. கவித்துவம் ஆழ்மனத்திலிருந்து பொங்குகிறது. இந்த ஆழ்மனம் தனி ஒரு மனிதனுக்கானதில்லை. யங் கூறுவது போல இது சமுதாயத்தின் ஆழ்மனம், நனவிலி மனம். இந்த மனத்திற்குள் இறங்கியவுடன் கவிஞன் தன்னை இழக்கிறான். சமுதாயத்தினுள் வரலாற்றினுள் கரைந்து விடுகிறான். இவனுக்குள் இருப்பவன் ஆதிமனிதன் இவன் சித்தன் . இவன் புத்தன் இவனுக்குள் வானமும்பூ மியும் வசப்படும். வாழ்வின் பேரழகில் தன்னை இழப்பவன். இவன் அசலான கவிஞன். இவன் மெய்யியலாளன் கவிதை எனத் தொடங்கி மெய்யியலில் கரைவது கவிதை. இந்தப் பார்வையோடு இந்த நூலின் கட்டுரைகள் விளங்குகின்றன.\n18.\tதமிழ், தமிழர் தமிழ் இயக்கம் - 2003\nஉலகமயமாதல் முதலிய கடுமையான நெருக்கடிகளுக்கிடையில், 5000,10000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நெடுங்கால வரலாறும் வாழ்வியல் மேன்மைகளும் கொண்டவர்கள் என்ற முறையில் தமிழர்களாகிய நாம் நம்மை எவ்வாறு இன்றைய நெருக்கடிகளுக்கிடையில் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் என்ற கூர்மையான கேள்வியை எதிர���கொள்வது எப்படி என்பது பற்றி ஞானி இந்த நூலில் தன் சிந்தனைகளை முன்வைக்கிறார். நமக்கு வாய்த்த சங்க இலக்கியம் எத்தகைய அற்புதமான இலக்கியம் தமிழ் இலக்கணத்தின் மேன்மையை எப்படி விளக்க முடியும் தமிழ் இலக்கணத்தின் மேன்மையை எப்படி விளக்க முடியும் தமிழிசையும், தமிழ் மருத்துவமும் எத்தகைய நுட்பம் வாய்ந்தவை. தமிழரின் சிற்பக் கலைக்கு இணை சொல்ல முடியுமா தமிழிசையும், தமிழ் மருத்துவமும் எத்தகைய நுட்பம் வாய்ந்தவை. தமிழரின் சிற்பக் கலைக்கு இணை சொல்ல முடியுமா கிரேக்கம், சீனம் முதலிய தொன்மை நாகரிகத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாதது தமிழ் நாகரிகம் கிரேக்கம், சீனம் முதலிய தொன்மை நாகரிகத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாதது தமிழ் நாகரிகம் இன்றைய நெருக்கடிகளுக்கிடையில் இவற்றை நாம் இழந்துவிட முடியுமா இன்றைய நெருக்கடிகளுக்கிடையில் இவற்றை நாம் இழந்துவிட முடியுமா கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக தமிழ் இல்லை. கோவில்களிலும் தமிழ் இல்லை. ஆங்கில ஆதிக்கத்திற்கும் அளவில்லை. வள்ளுவரை இளங்கோவை இன்று யார் மதிக்கிறார்கள் கல்வி நிலையங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக தமிழ் இல்லை. கோவில்களிலும் தமிழ் இல்லை. ஆங்கில ஆதிக்கத்திற்கும் அளவில்லை. வள்ளுவரை இளங்கோவை இன்று யார் மதிக்கிறார்கள் தமிழ்க் கல்விக்கு இன்று என்ன இடம் தமிழ்க் கல்விக்கு இன்று என்ன இடம் எப்படி நமக்கு இந்தக் கதி நேர்ந்தது எப்படி நமக்கு இந்தக் கதி நேர்ந்தது இந்த நெருக்கடியிலிருந்து அரசு நம்மை மீட்குமா இந்த நெருக்கடியிலிருந்து அரசு நம்மை மீட்குமா தமிழ் இயக்கங்கள் நம்மைக் காப்பாற்றுமா தமிழ் இயக்கங்கள் நம்மைக் காப்பாற்றுமா இவ்வகை நூறு கேள்விகளை எழுப்பி ஞானி ஆய்கிறார் இந்நூலில்.\n19.\tதமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004\nநாற்பதுக்கு மேற்பட்ட தமிழ் நாவலாசிரியர்களின் படைப்புகள் குறித்து ஞானியின் திறனாய்வு நூல் இது. க.நா.சு. நகுலன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், லா.ச.ரா, எம்.வி. வெங்கட்ராமன் முதலிய மூத்த தலைமுறையினரின் நாவல்களும் இளம் தலைமுறையினரான ஜெயமோகன், எம்.ஜி.சுரேஷ் , சங்கர நாராயணன், பாலகுமாரன், சின்னப்ப பாரதி, பொன்னீலன் முதலியவர்களின் நாவல்களும் (ஒரு சிலரின் நாவல்கள் முழுமையாகவும் மற்றவர்களின் நாவல்களில் ஒவ்வொன்றுமாக) ஆய்வுக்கு இந்த நூலில் ஞானியால் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. ஞானியின் ஆய்வுமுறை தனிச்சிறப்புடையது. நாவலுக்குள் தொடர்ந்து தேடிச் செல்லும் ஞானி, நாவலில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்கள் எத்தகைய வரலாறு மற்றும் சமூகச் சூழலோடு உறவுடையன என்பதை முதலில் பார்த்துக் கொள்கிறார். பின்னர் நாவலாசிரியரின் கருத்தியல் தளத்தினுள் அகப்படும் வரலாறு மற்றும் சமூகச் சிக்கல் குறித்து ஆய்வு செய்யும் ஞானி, சில சமயங்களில் இவர்களையும் கடந்து வரலாற்றுக்குள் தேடுகிறார். நாவலாசிரியரின் வரையறைக்குட்பட்ட கருத்தியலை கேள்விக்குட்படுத்துவதோடு நாவலாசிரியரின் பார்வை மேலும் விரிவுபடுவதன் மூலம் இன்னும் சிறந்த நாவலை, மனிதர்களைப் படைத்திருக்க முடியும் என்று சொல்லுகிறார். நாவல் ஆய்வில் ஞானி தரும் வெளிச்சம் இது. திறனாய்வு என்றால் என்ன என்பதற்கு இக்கட்டுரைகள் தக்க சான்று.\n20.\tதமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2003\nசித்தர் இலக்கியத்தை நெடுங்காலத் தமிழிலக்கியத்தின் மையம் எனப் பொருள்படுத்தும் முறையில் இந்த நூலில் உள்ள ஞானியின் கட்டுரைகள் பலவும் அமைகின்றன. சித்தர்களுக்கு சாதியில்லை, மதமி ல் லை சடங்குகளில்ல, சித்தர்களுக்கு இறை உணர்வு உண்டு என்ற போதிலும் அவர்கள் இறைவனுக்கு வடிவமில்லை வழிபாடு இல்லை, சித்தர்களுக்கு மதமில்லை. மயக்கங்களில்லை. இம்முறையில் ஆயும்பொழுது வள்ளுவருக்குள்ளும் இளங்கோவுக்குள்ளும் சாத்தனாருக்குள்ளும் சித்தரைக் காணமுடியும். கணியன் பூங்குன்றனும் ஒரு சித்தர். சங்கத்தமிழ்ச் சான்றோர்கள் தனியுடமைக்கு அரசதிகாரத்திற்கு இடம் தரவில்லை. பக்தி இலக்கியத்தினுள்ளும் நாம் என்ன பார்க்கிறோம். இறைவன் அன்பு மயமானவர். அன்பே கடவுள். அன்பிற்கு கட்டுப்பட்டவர் கடவுள். கம்பரின் கடவுள் வேறுபட்டவரா தமிழ்நெறி என்பது தமிழறமன்றி வேறு என்ன தாயுமானவர், வள்ளலார் இவர்களின் நெறியில் வைத்துத்தான் பெரியாரை ஜெயகாந்தனை புதுமைப்பித்தனைக் காணமுடியும். தமிழரின் வாழ்வியலுக்கு தடம் எது தமிழ்நெறி என்பது தமிழறமன்றி வேறு என்ன தாயுமானவர், வள்ளலார் இவர்களின் நெறியில் வைத்துத்தான் பெரியாரை ஜெயகாந்தனை புதுமைப்பித்தனைக் காணமுடியும். தமிழரின் வாழ்வியலுக்கு தடம் எது திசை எது என்ற தேடலில் ஞானி என்ன காண்கிறார். தமிழ்நெறி என்பது சித்தர் நெறி, சமத்துவ நெ றி , சமதர்ம நெ றி , சாதி நமக்கு வேண்டாம். எவ்வகை ஆதிக்கமும் வேண்டாம். உழைப்பும் பகிர்வுமே உயரறம்.\n21.\tநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது விவேகானந்தர், ‘அரவிந்தர் முதலியவர்களை ஆழ்ந்து கற்றதன் விளைவாக நானும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சமயம் தன்னையும் பிரம்மம் என ஞானி கண்டு உணர்ந்தார். இளம் வயது முதற்கொண்டு பெரியவர்களும், சமயவாதிகளும் தனக்குள், தன் ஆழ்மனத்தினுள் திணித்ததாகிய கடவுள் பிம்பத்தையே, தியானத்தின் போது தன் அகத்திலும் புறத்திலுமாக தனக்கு அனுபவப்பட்டது பற்றி ஞானி பேசுகிறார். வில்லியம் ஜேம்ஸ் தந்த விளக்கம் இது என்கிறார். தன் ஆழ்மனத்தினுள் பதிந்த கடவுள் பிம்பம் என்பது ஒரு கனத்த, செறிவான பேருணர்வு - இது எப்படி பொருள்படுத்துவது, புரிந்து கொள்வது என்று ஞானி தேடுகிறார். பிரபஞ்சம், வரலாறு, இயற்கை, மனிதவாழ்வு முதலியவற்றினுள் அறிவியல் முதலியவற்றின் துணை கொண்டு எவ்வளவு தேடினாலும் இன்னும் விளங்காத புதிர்களில்தான் கடவுள் இன்னும் வாழ்கிறார். நாற்பதாண்டுகளாக ஞானி தனக்குள்ளும் வெளியிலும் கடவுளைத் தேடிய அனுபவத்தை இந்த நூலில் அருமையாக அழகாக விளக்குகிறார். கடவுள் ஒரு பெரும் புதிர். என்ன தேடினாலும் தெளிவுபடாத புதிர் என்கிறார் ஞானி.\n22.\tவள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007\nஇருபதாம் நூற்றாண்டுச் சூழலில் வைத்து வள்ளுவரை நாம் வாசிக்கிறோம். வள்ளுவர் நமக்கு நெருக்கமாக வருகிறார். வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா முதற்குறளில் அவர் ஆதிபகவனைப் போற்றுகிறார். இவர் கடவுள் இல்லை. அடுத்து மழையைப் போற்றுகிறார். பற்றுகளைத் துறந்தவரைப் போற்றுகிறார். அறங்களைப் போற்றுகிறார். இல்லறமே முதன்மையானது. துறவுக்கு அடுத்த இடம்தான். குழந்தைகளைக் கொஞ்சுகிறார் வள்ளுவர். தாய்மையைப் போற்றுகிறார். போலித் துறவுகளைக் கண்டிக்கிறார். விதியை மனிதன் வெல்ல முடியும் என்கிறார். ஈவதால் மேலுலகம் இல்லை என்றாலும் கொடு என்கிறார். செல்வத்துப் பயன் ஈதல் என்கிறார். குளத்தில் நிறைந்த நீர் ஊரவர் அனைவருக்கும் பயன்படுவது போல ஒருவரிடம் தேங்கிய செல்வம் அனைவருக்கும் உரியது என்கிறார். தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதே துறவு என்கிறார். உழவரைப் போற்றுகிறார். இயற்கை மருத்துவம் பற்றிச் சொல்கிறார். துன்புறுத்தி வரி வசூல் செய்யும் மன்னவனைக் கள்வன் என்கிறார். வேல் வெற்றி தராது என்கிறார். சான்றோர்க்கு வறுமையே அழகு என்கிறார். ஊழி பெயரினும் தான் பெயராதவரே சான்றோன் என்கிறார். அறிஞனைப் பாராட்டுகிறார். அன்பைப் போற்றுகிறார். இவர்தான் இன்னும் நமக்குத் தேவைப்படும் வள்ளுவர்.\n23.\tதமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008\nமெய்யியல் என்ற உடன் இதை மதம் எனப் பகுத்தறிவாளர் தவறாகவே பொருள்படுத்துகின்றனர். இயங்கியல்தான் மார்க்சியத்தின் மெய்யியல் என்று மார்க்சியர் நம்புகின்றனர். இவ்வகையிலும் தமிழிலக்கியத்தினுள் இயங்கும் மெய்யியலை நம்மவர் காண்பதில்லை. வாழ்வின் அர்த்தம் தேடுவது மெய்யியல். சமயத்தின் வரையறைக்குள் மெய்யியல் அகப்படுவதில்லை. பகுத்தறிவாளனுக் குள்ளும் மார்க்சியனுக்குள்ளும் மெய்யியல் தேட்டம் இல்லாமல் அவர்கள் வாழ்வில் நிறைவு காண்பதற்கில்லை. மெய்ப்பொருள் நாயனாரை சேக்கிழார் சமயவாதியாகவே குறுக்கி விட்டார். அவருக்குள் இயங்கிய மெய்ப்பொருளை சேக்கிழார் காணவில்லை. பகைமை மனித வாழ்வுக்கு அர்த்தம் தருவதில்லை. பகைமைக்கு அப்பால் இயங்குபவன் மெய்யியலாளன். மெய்ப்பொருள் நாயனார் இப்படிச் செயல்படுகிறார்.\nஇந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் இரண்டு கட்டுரைகள் மிக முக்கியமானவை. 1. சங்க இலக்கிய மெய்யியல் 2. வள்ளுவரின் மெய்யியல். அளவில்லாமல் மனிதனுக்குள் உற்பத்தியாகும் ஆசைகள் அறவே நீங்கிய நிலையில் மனிதன் இயற்கையின் ஒரு பகுதி ஆவான். ஒரு செடி போல – ஒரு மலர் போல – வள்ளுவர் கூறும் பேரா. இயற்கை இத்தகையது. வாழ்வுக்கு நிறைவு தருவது மெய்யியல். கோப்பெருஞ்சோழன் வேறு எப்படி மரணத்தை எதிர்கொண்டான். எத்தனை புலவர்கள் அவனோடு மாண்டனர்\n24.\tநிகழ் கட்டுரைக் களஞ்சியம் - 2009\nநண்பர்கள் ஒத்துழைப்போடு 1983-இல் ‘நிகழ்’ இதழ் தொடங்கினாலும் 88’லிருந்து 96’ வரை ஞானி தன் சொந்தப் பொறுப்பில் நிகழ் இதழைக் கொண்டு வந்தார் 32 இதழ்கள். சோவியத்யூ னியனில் சோசலிச தகர்வைத் தொடர்ந்து மார்க்சியம் உலக அளவில் மரியாதை குறைந்த நிலையில் தமிழகச் சூழலில் பெரியாரியம், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம் குறித்து நண்பர்கள் பெரிதாகப் பேசினர். சோவியத் ஒன்றியத்தில் தகர்ந்தது, முதலாளியத்தை உள்வாங்கிக் கொண்ட மார்க்சியம்தான் என்றும் மார்க்சியத்திற்குள்ளிருந்தும் முதலாளிப் போக்கை வெளியேற்றுவதன் மூலம் மார்க்சியம். இனி செழிக்க முடியும் என ‘நிகழ்’ இதழில் ஞானி கட்டுரைகளை வெளியிட்டார். அரசியலுக்குää பொருளியலுக்கு முற்றான அழுத்தம் தரும் மார்க்சியம் தழைக்காது. பெரியாரியம் முதலியவற்றை மார்க்சியம் உள்வாங்கிக் கொண்டு மார்க்சியம் தன்னை வளப்படுத்திக் கொள்ள இயலும். இத்தகைய நோக்கத்தில் அரசியல், பொருளியல், ஆன்மீகம், இயற்கை வேளாண்மை, விடுதலை இறையியல் பற்றிக் கட்டுரைகள் பலவற்றை நண்பர்கள், அறிஞர்கள் ஒத்துழைப்போடு நிகழ் வெளியிட்டது. இலக்கியம் சார்ந்த படைப்புகள், திறனாய்வுகள், கவிதைகள, கதைகள், திறனாய்வு கட்டுரைகள், நூல் மதிப்புரை என்று ஏராளமாக வெளியிட்டது. தமிழகச் சிற்றிதழ் வரலாற்றில் நிகழின் சாதனை மிகப்பெரியது. இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் முதலியவற்றைத் தவிர்த்து பிறவகையான 95 கட்டுரைகளை ஆயிரம் (1000) பக்க அளவில் காவ்யா வெளியிட ஞானி ஏற்பாடு செய்தார். தரமான மொழியாக்கங்கள் வெளியிடப்பட்டன. மார்க்சிய பார்வைக்கு நெருக்கமாக உலக அளவிலான அறிஞர் பெருமக்களின் கட்டுரைகளையும் நிகழ் வெளியிட்டது. இந்தக் கட்டுரைத் தொகுப்பிற்காக ஞானி பெரிதும் மகிழ்ச்சி அடைகிறார். இந்தத் தொகுப்பு உலகில் எந்த ஒரு மொழியிலும் வெளிவரும் தகுதி உடையது என்று ஞானி கருதுகிறார்.\n25.\tசெவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010\nதமிழைச் செம்மொழியென இந்திய அரசு ஏற்பளித்த சூழலைää தமிழையும், தமிழ் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டு மேன்மையையும் முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு மாபெரும் வாய்ப்பு எனக் கண்ட ஞானி, சங்க இலக்கியத்தை செவ்வியல் நோக்கில் ஆராயும் முறையில் இந்த நூலில் தன் கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவற்றிலிருந்து சான்றுகள் பலவற்றைத் தொகுத்து இன்றைக்கும் தமிழனைக் காக்க வல்லது என்ற முறையில் தமிழறம் என்பதை இந்த ஆய்வில் ஞானி முதன்மைப்படுத்துகிறார். ஞானியின் பார்வையில் தமிழறம் என்பது, நம் காலத்திற்குத் தேவையான சமதர்மம் என்பதை வலியுறுத்துகிறார்.\nஇனக்குழுச் சமூகம் அழிந்து தனியுடமைய���ம் அரசதிகாரமும் முதன்மைப்பட்ட வரலாற்றுச் சூழலில், இனக்குழுச் சமூகத்தில் நிலவிய சமத்துவம்தான், ஏற்றத்தாழ்வு நிலவும் பின்னைய சமூகத்தினுள்ளும் தமிழ்ச் சான்றோர்களின் நெஞ்சில் நிலவிய நல்லறம் என்பதையும் இரண்டாயிரமாண்டு தமிழிலக்கியத்தினுள் இந்தத் தமிழறமே மனித வாழ்வின் சாரமாக நிறைபெற்றது ஃ நிலைபெறுகிறது என்பதை இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் அனைத்திலும் தெளிவுப்படுத்துகிறார் ஞானி. ஞானியின் மிக முக்கியமான நூல்களில் இதுவும் ஒன்று.\n26.\tதமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010\nஎந்த ஒரு இலக்கியப் படைப்பினுள்ளும் மையத்திலிருப்பவன் மனிதன். இந்த மனிதனை காதல் செய்யும் தலைவனாகவோ, அரசன் ஆணையை ஏற்றப் போரிடும் மறவனாகவோ அல்லது ஒரு துறவியாகவோ, ஒரு வணிகனாகவோ இலக்கியம் சித்தரிக்கும்போது, மையத்திலிருக்கும் மனிதன் கண்டுகொள்ளப்படவில்லை என்றுதான் கூறமுடியும். சமய இலக்கியங்களில் இவன் ஒரு சைவன் அல்லது வைணவனக் காவியத்தில் இவன் ஒரு மாவீரன். நாடுகள் பலவற்றை அரைகுறையாக குறுக்கியும் நீட்டியும் சித்தரிக்கின்றன. சங்க இலக்கியம் மோசமில்லை. நம் கால இலக்கியத்திற்குள்தான் மனிதன் கூடியவரை மனிதனாகி இருக்கிறான். சமயத்திலிருந்து ஆதிக்கத்திலிருந்து வணிகத்தனத்திலிருந்து காமத்திலிருந்து வம்பு வழக்கிலிருந்து இவன் தன்னை விடுவித்துக் கொண்டவனாகிறான். தனக்குள் இயல்பாகவே இவன் கவிஞனாக இருக்கிறான். இயற்கையை நேசிக்கிறான். தன்னை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறான். இவன் உழைப்பவன். உலகிற்கு அர்த்தம் வழங்குபவன். பிரபஞ்சத்தினுள் இவன் கறைந்தவன். தமிழிலக்கியத்தினுள் இவனை நாம் கண்டுபிடிக்க வேண்டும். தமிழிலக்கியத்தை என்றும் இவன்தான் செழிக்கச் செய்வான்.\n27.\tவானம்பாடிகளின் கவிதை இயக்கம்\nவரலாறும் படிப்பினைகளும் - 2011\nஇருபதாம் நூற்றாண்டில் தோன்றி வளர்ந்த புதுக்கவிதை இயக்கத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது, கோவையில் 70’களில் தோன்றிய வானம்பாடிகளின் கவிதை இயக்கம். தோன்றி வளர்ந்த வேகத்தில் 100க்கணக்கான இளைஞர்களைக் கவிதை எழுத வைத்தது இந்த இயக்கம். மார்க்சிய நோக்கில் சமுதாய நெருக்கடிகளை வெளிப்படுத்தும் முறையில் வளர்ச்சிப் பெற்ற இந்த இயக்கத்தில் கவிஞர்கள் புவியரசு, சிற்பி, மேத்தா, அக்னிபுத்ரன், தமிழ்நாடன் முதலியவர்கள் முனைப்புடன் செயல்பட்டனர். இவர்களோடுகச ஞா னி, ஜனசுந்தரம், ஜீவஒளி முதலியவர்களும் தம்மை இணைத்துக் கொண்டனர். செல்லப்பா, க.நா.சு.\nந.பிச்சமூர்த்தி முதலியவர்கள் தோற்றுவித்த புதுக்கவிதை இயக்கத்தில் சமூக உணர்வை முதன்மைப்படுத்தும் முறையில் செயல்பட்ட வானம்பாடி இயக்கம் ஒரு திருப்பமாக அமைந்ததில் வியப்பில்லை. கவிதை இயக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் முதன்மைப்பட்ட நிலையில் கவிதை இயக்கம் பிளவுப்பட்டது. 22 இதழ்களே வெளிவந்த போதிலும் நெடுங்காலத் தமிழ்க் கவிதை இயக்கத்தில் வானம்பாடி இயக்கம் ஒரு மாபெரும் சாதனை என்று மதிப்பிடமுடியும். வானம்பாடி இயக்கத்தில் கவிஞராகவும்ää திறனாய்வாளராகவும் செயல்பட்ட ஞானி இயக்க வரலாறு மற்றும் படிப்பினைகள் குறித்து இந்த நூலைப் படைத்துள்ளார். ஞானியின் செறிவான திறனாய்வுப் பார்வைக்கு .இந்த நூல் நல்ல சான்று.\n28.\tமார்க்சியமும் மனித விடுதலையும் - 2012\nஇந்தத் தொகுப்பிலுள்ள மிக முக்கியமான ஒரு கட்டுரை “சமதர்மமா பேரழிவா எது நமக்கான எதிர்காலம், உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் நாடுகள் பலவற்றை நம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகின்றனர். தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மாபெரும் இயற்கையை நாசம் செய்கின்றனர். நீரும், நிலமும் காற்றும் பேரழிவுகளுக்கு உள்ளாகின்றன. நுகர்விய வெறி மனிதனை கொலைகாரனாக கொள்ளைக்காரனாக மாற்றுகிறது. இத்தகைய இன்றைய வரலாற்றுப் போக்கை முற்றிலும் தடுத்தாக வேண்டும். இயற்கையின் வளங்கள் அனைத்தும் மனிதருக்குரியவை. கோடிக்கணக்கான மனிதர்களுக்கு நல்வாழ்க்கை தேவை என்றால் ஆதிக்கங்கள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும். மார்க்சியத்தின் உள்ளடக்கம் என்பது இதுதான். சமதர்மம்தான் மார்க்சியத்திற்கான ஒரே பொருள். இதில்தான் நம் எதிர்காலம் அடங்கியுள்ளது. மனித விடுதலைக்கான ஒரே நெறி மார்க்சியம். தமிழ்ப் பாமரனைப் பற்றிய கட்டுரையையும் மார்க்கோசு பற்றிய கட்டுரையிலும், ஸ்டாலின் பற்றிய கட்டுரையிலும் மார்க்சியம் பற்றி சமயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையிலும் உள்ளுறையாக இருப்பது மனித விடுதலைக்கான மார்க்சியம்தான். புத்தர், இயேசு, வள்ளுவர், வள்ளலார் - அனைவரும் நமக்குள் தூண்டுவது இந்த அறத்தைத்தான்.\n29.\tகடவுள் ஏன் இன்னும் சாகவில்லை\nபெரியாரியம் கடவுள் இல்லவே இல்லை என்கிறது. மார்��்சியத்திற்குள்ளும் கடவுள் நம்பிக்கை அறவே இல்லை. தமிழகச் சூழலில் பகுத்தறிவாளர்களும் மார்க்சியரும் கடவுளை என்னதான் சாடினாலும் மக்கள் நெஞ்சில் கடவுள் நம்பிக்கை அழியவில்லை. இதற்கு என்ன காரணம் என்று இந்த நூலில் ஆய்கிறார் ஞானி. கல்லூரியில் படித்த காலத்தில் தியான அனுபவத்தின்போது ‘நான் பிரம்மம்’ என்ற பேருணர்வு ஞானிக்குள் ஏற்பட்டு பல வியப்பான உணர்வுகளை அனுபவித்த நிலையில் பின்னர் ஏற்பட்ட சில அனுபவங்களுக்குப் பிறகு கடவுள் நம்பிக்கையை ஞானி கைவிட்டது பற்றியும் இந்த நூலில் ஞானி எழுதுகிறார். மனித வாழ்வினுள்ளும் இயற்கையினுள்ளும் இன்றுவரை தீராதப் பல புதிர்களில் கடவுள் நம்பிக்கை தங்கியிருக்கிறது என்று கருதுகிறார் ஞானி. புகழ்பெற்ற சமயத்தலைவர்கள, அறிஞர்கள் எழுதியுள்ள சமயநூல்கள் பற்றி ஞானி இந்த நூலில் விரிவாக ஆராய்கிறார். அறிஞர் பலருடைய அனுபவங்களுக்குள் இடம்பெற்ற கடவுள் பற்றி கேள்வி எழுப்புகிறார். சமுதாய நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில்தான் புதிய சமயத் தலைவர்கள் புதிய கடவுளர்கள் உற்பத்தியாவதை விளக்குவர்.\n30.\tஏன் வேண்டும் தமிழ்த் தேசியம்\nநெடுங்கால வரலாறும் மேன்மையும் உடையது தமிழ்நாடு என்றாலும் தமிழ்நாட்டில் இன்று தமிழுக்கு மரியாதை குறைந்து வருகிறது. பயிற்று மொழியாக தமிழ் இல்லை. ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக, கோவில் வழிபாட்டு மொழியாக தமிழ் இல்லை. மத்திய ஆட்சியில் தமிழுக்கு இடமில்லை. ஈழத் தமிழ் விடுதலைக்காக தமிழர் போராட முடியவில்லை. தமிழக அரசு தமிழை தமிழ் மக்களை தமிழ்நாட்டு இயற்கையை தமிழர்களின் தன்னுரிமையை காக்கும் திறன் உடையதாக இல்லை. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. ஆங்கிலேயர் தன் இராணுவ வலிமையை பயன்படுத்தி வணிகத் தேவைக்காகவும் இந்தியா என்ற ஒரு தேசத்தை கட்டமைக்க முயன்றது. இந்தியா ஒரு துணைக்கண்டமே தவிர ஒரு தேசமாக உருவாகவில்லை. மாநிலங்களுக்கிடையில் ஒற்றுமையில்லை. வளர்ச்சிப் பெற்ற மாநிலம் மற்ற மாநிலங்களைச் சுரண்டுகிறது. மையத்தில் அதிகாரம் குவிந்திருக்கிறது. மையத்தை அண்டியே மாநிலங்கள் வாழமுடியும். இதன் காரணமாக மாநிலங்கள் விடுதலைக்குப் போராடுகின்றன. தமிழ் மக்களுக்கும் தேவை விடுதலை என்கிறது இந்த நூல்\n31.\tபரிமாணம் - கட்டுரைக் களஞ்சியம் - 2012\n1978 முதல் 1985 வரை உலக அளவில் விரிவு பெற்று வந்த மார்க்சியம் குறித்து தமிழில் தொகுத்து உரைக்கும் முறையில் நண்பர்களோடு இணைந்து பரிமாணம் என்ற பெயரில் 14 இதழ்கள் வெளிவந்தன. இறுதி 3 இதழ்கள் எஸ்.வி. இராசதுரை அவர்களைக் கொண்டு சென்னையிலிருந்து வெளிவந்தது. சோவியத் மார்க்சியம் குறித்தும் சீன மார்க்சியம் குறித்தும் விரிவான ஆய்வுரைகள் திறனாய்வுடன் வெளிவந்தன. மேற்குலகில் புதிய பரிமாணங்கள் பலவற்றுடன் மார்க்சியம் சார்ந்த கட்டுரைகளும் இதில் அடங்கியுள்ளன. இந்திய வரலாறு குறித்து இந்திய அளவில் மார்க்சிய அறிஞர் பலர் எழுதிய கட்டுரைகளும் தொகுக்கப் பெற்று வெளிவந்தன. தமிழகச் சூழலில் பெரியாரியம் பற்றிக் கம்பர் காவியம் குறித்தும் தமிழ் மெய்யியல் குறித்தும் மார்க்சிய நோக்கில் கட்டுரைகள் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் நம் பார்வை என்ற தலைப்பில் ஆசிரியர் உரை வெளியாயிற்று. அந்நியமாதல் குறித்து எஸ்.என். நாகராசன், எஸ்.வி. ராசதுரை ஆகியோர்களின் கட்டுரைகளும் நேர்காணலும் வெளிவந்தன. கட்சி மார்க்சியர் சாதிக்காத ஒரு சாதனை பரிமாணம்.\n32.\tபுதுப்புனல் அகமும் புறமும் 2011-2013\nஞானி தான் நடத்தி வந்த தமிழ்நேயம் இதழில் 98 முதல் 2005 வரை இதழில் ஒரு பகுதியான அகமும் புறமும் என்பதில் தமிழுக்கு நேர்ந்து வரும் நெருக்கடிகள், கூடங்குளம், சேது சமுத்திரத் திட்டம், மான்சாண்டே விதைகள் முதலிய சிக்கல்கள், ஈழத்தமிழர் எதிர்கொள்ளும் சிக்கல், தமிழறிஞர்களின் சாதனைகள் முதலியவை குறித்து கருத்துகளைச் சுருக்கமாகவும் செறிவாகவும் பதிவுசெய்தார். தமிழ்நேயத்தில் இப்பகுதியை தமிழ் வாசகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வந்தனர். ஞானி தனது ஆழ்ந்த மன உணர்வுகளை இங்கு பதிவு செய்தார். அமெரிக்காவின் ஆதிக்கம் அமெரிக்க அரசோடு இந்திய அரசு ஒத்துழைப்பு தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்நிலைப் போக்குகள் பற்றியும் எழுதினார். 250 பக்க அளவில் இந்தத் தொகுப்பை 2013 புதுப்புனல் வெளியிட்டுள்ளது.\n2011-2012க் கால அளவில் மேற்கூறிய வகைப்பட்ட கருத்துகளை மிகுந்த தன் உணர்வுடன் புதுப்புனல் இதழில் ஞானி எழுதிய அகமும் புறமும் புதுப்புனலால் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2013/10/mushroom-masala.html", "date_download": "2019-07-20T01:35:58Z", "digest": "sha1:J3WSFKTMNBOKYJNOXYMMPVWVXVYXCWE6", "length": 14002, "nlines": 145, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: மஷ்ரூம் மசாலா (mushroom masala)", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nபுதன், 16 அக்டோபர், 2013\nஇஞ்சி-சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது )\nபூண்டு -3 பல் (பொடியாக நறுக்கியது )\nமிளகாய் தூள் -1 ஸ்பூன்\nகரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன்\nமஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்\nமஷ்ரூமை சுத்தம் செய்து ,நறுக்கிக் கொள்ளவும் ...\nகடாயை சூடாக்கி எண்ணெய் விடவும்\nபின் கடுகு ,சீரகம் ,இஞ்சி ,பூண்டு ,வெங்காயம் போட்டு வதக்கவும் ,\nஅதனுடன் ,தக்காளி யும் சேர்த்து வதக்கவும்\n2 நிமிடம் வதங்கியதும் ,கரம் மசாலா தூள் ,மஞ்சள் தூள் ,மல்லி தூள் ,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும் ,\nஇவை எல்லாம் சேர்த்து வதங்கியதும் காளானை சேர்க்கவும் ,தண்ணீர் சேர்க்க தேவை இல்லை ,தேவைப்பட்டால் சிறிது சேர்க்கலாம் ..காளான் வேகும் வரை வதக்கவும்\nஇறுதியாக ,சிறிது சோயா சாஸ் ,மல்லிதழை சேர்த்து 1 நிமிடம் விட்டு இறக்கவும் ..\nசுவையான மஷ்ரூம் மசாலா ரெடி ... ,\nஇதை தோசை ,சப்பாத்தி ,ரொட்டி க்கு தொட்டுக்கொள்ள அருமையாக\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 6:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMayuri Patel 9 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1183:2008-05-04-16-31-19&catid=36:2007&Itemid=27", "date_download": "2019-07-20T01:35:40Z", "digest": "sha1:F4UV6S7RKCT66K2JVQ7VXTCMZLBCNRLQ", "length": 17861, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு\nகிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட வேண்டிய சூதாட்டம்-சமூகக்கேடு\nSection: புதிய ஜனநாயகம் -\n2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் ��ோட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின்\nகொலையும் கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த பல மாயத் தோற்றங்களைக் கலைத்திருக்கின்றன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்றால் தெருக்களில் பட்டாசுகள் கொளுத்தி இனிப்பு வழங்கிக் கொண்டாடுவதையும், தோல்வியடைந்தால் போதையேற்றிக் கொண்டு கவிழ்ந்து படுத்துவிடுவதையும் வழக்கமாகக் கொண்ட இந்திய ரசிகர்கள், வங்கதேசத்திடமும், இலங்கையிடமும் தோல்வி அடைந்தவுடன் தன்னெழுச்சியாக ஆத்திரங்கொண்டு கிரிக்கெட் வீரர்களின் உருவபொம்மைகளைக் கொளுத்தினார்கள்; உருவப்படங்களைச் செருப்பால் அடித்து, கிழித்துப் போட்டு அவமானப்படுத்தினார்கள்; கழுதைகளுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயர்களைச் சூட்டி மாலை போட்டுத் தெருத்தெருவாக இழுத்து வந்தார்கள்; பாடைகள் கட்டியும், மொட்டையடித்தும் கருமாதிச் சடங்குகள் செய்தார்கள்; அவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.\nஇதே கிரிக்கெட் ரசிகர்கள்தாம் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குமுன்பு இந்திய அணியின் வெற்றிக்காக யாகங்கள், சிறப்புப் பூசைகள், பிரார்த்தனைக் கூட்டங்கள், கூட்டு வழிபாடுகள் நடத்தினார்கள். \"\"கிரிக்கெட் விநாயகர்'' கோவில் கட்டி பஜனைப் பாடல்களும், சுலோகங்களும் இயற்றிக் குறுந்தகடுகளும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கேலிக் கூத்துக்களில் பார்ப்பன அர்ச்சகர்களும் இந்து மதவெறி அமைப்புகளின் பிரமுகர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். \"\"பாப் உல்மரின் கொலைச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட்டின் இருண்ட, அசிங்கமான பகுதியையும், நவீன கிரிக்கெட்டில் புழங்கும் மிகையான பணத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் வர்த்தகச் சூதாடிகளுடன் கூட்டுச் சேர்ந்து கிரிக்கெட் ஊழலில் ஈடுபட்டிருப்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. இந்த நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே நிலவும் மனநோய் வெறித்தனம் காரணமாக மற்ற பிற விளையாட்டுகள் போன்ற ஒரு விளையாட்டாக கிரிக்கெட் மதிக்கப்படுவ���ற்குப் பதில் மிகையான கவர்ச்சியூட்டப்பட்டு விட்டது'' என்று செய்தி ஊடகங்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றன.\nகிரிக்கெட் மீது பெரும்பாலான ரசிகர்களிடையே மனநோய் வெறித்தனம் கொள்ளுமளவு மிகையான கவர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்பதைப் பற்றி இந்தச் செய்தி ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றன. \"\"விøயாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் வெற்றிதோல்விகளைத் தனிப்பட்ட பகையாக மாற்றி விடக்கூடாது; விளையாட்டுக்களில் வெற்றி முக்கியமில்லை, பங்கேற்பதுதான் முதன்மையானதாக இருக்கவேண்டும்'' என்று ஒருபுறம் உபதேசிக்கப்பட்டாலும் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கிரிக்கெட் தேசியச் சின்னமாக மாற்றப்பட்டு, தேசிய வெறியூட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்து தேசியவெறியின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதினால் மட்டுமல்ல, வேறெந்த நாட்டோடு பாகிஸ்தான் மோதினாலும் பாகிஸ்தானின் தோல்வியைக் கொண்டாடும் அளவுக்கு இந்தியாவில் \"\"தேசிய'' வெறியேற்றப்பட்டு இருக்கிறது; இதே நிலைதான் பாகிஸ்தானிலும் உள்ளது. அதாவது, இந்தியாவின் தோல்வியை அவர்கள் கொண்டாடுவதாக உள்ளது.\nசினிமாவுக்கு அடுத்து கவர்ச்சிகரமானதாக கிரிக்கெட் மாற்றப்பட்டிருக்கும் அதேசமயம், சினிமாவைவிட அதிகமாகப் பணம் புரளும், பணம் கொழிக்கும் மையமாக கிரிக்கெட் விளையாட்டு மாறியிருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் ஊழல்கள் நிறைந்த வெவ்வேறு நாடுகளின் வாரியங்கள் ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கின்றன. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் பல இலட்சம் ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள், கூடுதலாக விளம்பரங்களில் தோன்றி கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். இவை போதாதென்று கிரிக்கெட் சூதாடிகளுடனும், தரகர்களுடனும் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிப்பதோடு, உல்லாச சொகுசு வாழ்க்கை, வசதிகளையும் பெறுகிறார்கள். கிரிக்கெட் போட்டி முடிவுகள் மீது பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை ஒலிஒளி பரப்புவதும், அவற்றுக்கிடையே விளம்பரங்கள் செய்வதுமாக பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளுகிறது. இவைதவிர, போட்டிகளை நடத்தப் பொறுப்பேற்கும் பெப்சி, கோக், எல்.ஜி., சாம்சங், ஹோண்டா போன்ற பல பன்னாட்டு உள்நாட்டு தொழில் கழகங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள் விளம்பரங்களுக்காக வாரி இறைக்கும் தொகை பலப்பலகோடி ரூபாய்கள். அதனால்தான் உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் தோல்வியடைந்ததால் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டமடைந்த பன்னாட்டு தொழிற்கழகங்களும், செய்தி ஊடகங்களும் கிரிக்கெட் ரசிகர்களைவிடப் பன்மடங்கு ஆத்திரமடைந்துள்ளன.\nஆங்கிலேயப் பிரபுக் குலத்தின், மேட்டுக்குடி சீமான்களின் சோம்பேறித்தனமான பொழுது போக்கு விளையாட்டாகத் தொடங்கிய கிரிக்கெட், பன்னாட்டுத் தொழில்கழகங்களின் விளம்பர வியாபார ஊடகமாகவும், கருப்புப்பண சூதாடிகளின் விளையாட்டாகவும் வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும், ஆங்கிலேயக் காலனி நாடுகளாக இருந்த நாடுகளில் மட்டுமே, அந்த அவமான அடிமைச் சின்னமாக இது விளையாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு மேலைநாகரிக, ஆங்கில மோகம் ஊட்டி வளர்க்கப்படுவதைப் போல கிரிக்கெட் மோகம் வளர்க்கப்படுகிறது.\nவிளையாட்டு என்பது வெறுமனே உடற்பயிற்சிக்கானதாகவும், கேளிக்கை பொழுதுபோக்கிற்கானதாகவும், வியாபார சூதாட்டக்களமாகவும் இருக்கக் கூடாது. சமூக நலனை முன்னிறுத்தி சமூக மறுஉற்பத்திக்கான மறு ஆக்கம் தருவதாக இருக்கவேண்டும். விளையாட்டையே தனித் தொழிலாகக் கொண்ட வீரர்களும், அதையே பந்தயம், சூதாட்டமாகவும், வியாபாரம் விளம்பரமாகவும் நடத்தும் தொழில்முறை சோம்பேறிக் கும்பலும் சமூகத்திற்கு ஒட்டுண்ணிகளாகவே இருக்க முடியும். அத்தகைய கேடு விளைவிப்பதாக இருக்கும் கிரிக்கெட் விளையாட்டை, குதிரைப் பந்தயம், சூதாட்ட விடுதிகள், இலாட்டரி, ஆபாசக் களிவெறியாட்ட விடுதிகள் போன்றவை எவ்வாறு ஒழிக்கப்பட வேண்டியவையோ, அதைப்போல கருதி ஒழிப்பதற்கு உழைக்கும் மக்கள் போராட வேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489459", "date_download": "2019-07-20T02:27:52Z", "digest": "sha1:WG43AC26OH36WGTTD7JN3IHHPQ2ELXEZ", "length": 12436, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ரபேல் ஊழல��� வழக்கில் அனில் அம்பானியுடன் மோடியும் சிறையில் அடைக்கப்படுவது உறுதி: ராகுல் ஆவேசம் | Modi to be arrested in Rafa's case: Anil Ambani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரபேல் ஊழல் வழக்கில் அனில் அம்பானியுடன் மோடியும் சிறையில் அடைக்கப்படுவது உறுதி: ராகுல் ஆவேசம்\nசுபால்: ‘‘ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்துள்ள பிரதமர் மோடி, மக்களவை தேர்தல் முடிந்ததும் அனில் அம்பானியுடன் சேர்த்து சிறையில் தள்ளப்படுவார்’’ என ராகுல் ஆவேசமாக கூறினார். பீகார் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சுபால் பகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:நாட்டை காவல் காக்கும் பணியை மேற்கொள்வதாக கூறி, பிரதமர் மோடி ஓட்டு கேட்டு வருகிறார். அவர், அனில் அம்பானி போன்றவர்களுக்குத்தான் காவலாளியாக இருந்தார். அவரை காவலாளி பணியிலிருந்து விடுவிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். தற்போது காவலாளி முகத்தில் பயம் தெரிகிறது. இது தோல்வி பயம். ரபேல் ஒப்பந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டால், அவர் அனில் அம்பானி போன்றவர்களுடன் சேர்ந்து சிறையில் இருப்பார். மோடி எவ்வளவு வேண்டுமானாலும் முயற்சிக்கட்டும்.\nபீகார் மக்களும், இந்த நாட்டு மக்களும், காவலாளி இன்னொரு முறை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டார்கள். பீகாரின் கோசி பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, ஐ.மு கூட்டணி அரசு ரூ.100 கோடி உதவி அளித்தது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு இயற்கை சீற்றம் ஏற்பட்டபோது, மோடி அரசு பீகாருக்கு 5 ரூபாய் கூட கொடுக்கவில்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நியாய் திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் நிதி அளிக்கப்படும். மோடி அரசு பல அநியாயங்களை செய்துள்ளது. அதற்கு நாங்கள் நியாயம் அளிப்போம். வெற்று வாக்குறுதிகள் அளிப்பதில் காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை. மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீகார் உட்பட நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையானதை செய்வோம். வேளாண் நிபுணர்களை கொண்டு விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் கொண்டு வருவோ��். இவ்வாறு அவர் பேசினார்.\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள அமெதி தொகுதியில் போட்டியிட ராகுல் தாக்கல் செய்த மனுவில் இணைக்கப்பட்ட ஆவணத்தில் எம்.பில் படித்து முடித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பற்றி பாஜ பிரச்னை கிளப்பியுள்ளது.\nஇந்த மனுவை நேற்று பரிசீலனை செய்த அமேதி தேர்தல் அதிகாரி, அதன் மீதான பரிசீலனையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். அதேபோல், ராகுலின் இங்கிலாந்து குடியுரிமை பற்றியும் சுயேச்சை வேட்பாளர் துருவ் ராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு விளக்கம் அளிக்கும்படி ராகுலுக்கு தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்திய பொருளாதாரத்தின் எரிபொருள் ‘நியாய்’ திட்டம்\nசட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘‘குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் நியாய் திட்டம், இந்திய பொருளாதாரத்தின் பெட்ரோலாக இருக்கும். இது ஏழ்மையை ஒழிக்க நடத்தப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமிதிப்பிழப்பு, ஜிஎஸ்டி.யால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. கடந்த 2014ம் ஆண்டில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும், ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என மோடி பொய் வாக்குறுதிகள் அளித்தார்’’ என்றார்.\nரபேல் ஊழல் அனில் அம்பானி மோடி சிறை ராகுல்\nதெலங்கானாவில் தாக்கப்பட்ட பெண் வன அதிகாரி மீதான வன்கொடுமை வழக்குக்கு தடை\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் 9 மாதத்தில் தீர்ப்பு: சிறப்பு நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஅமித் ஷா உத்தரவு பாஜ தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் கூடுதல் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள்\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேச இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி: பாகிஸ்தான் அரசு அறிவிப்பு\nஇந்தியா-நேபாளம் இடையே 18 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை : திட்ட அறிக்கை சமர்பிப்பு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மா���்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilnews.com/news/entertainment-news/nedunalvadai-movie-got-first-award/", "date_download": "2019-07-20T01:59:17Z", "digest": "sha1:3OQUNB32BKY7GYRFLLYJYISAUJ7PFRCF", "length": 3503, "nlines": 23, "source_domain": "www.nikkilnews.com", "title": "நெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது | Nikkil News Nikkil News 23", "raw_content": "\nHome -> News -> Cinema News -> நெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது\nநெடுநல்வாடை படத்திற்கு முதல் விருது\nபூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம் ” நெடுநல்வாடை ”\n26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovatie Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ” நெடுநல்வாடை ” கலந்துகொண்டு அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது .\nவிருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் விழாவில் பேசியதாவது..\nரொம்ப பெருமையா இருக்கு இவ்வளவு பெரிய, பல நாடுகளில் இருந்து, பல மொழிகளில் இருந்து வந்திருக்கும் முக்கியமான இயக்குனர்கள், சினிமாத்துறையில் இருந்து வந்திருப்போர்கள் முன்னாடி எங்கள மாதிரி புதியவர்கள் நிக்கிறோம்கிறது எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எங்களை அங்கீகரித்த Innovatie Film Acadamy ( IFA) க்கு ரொம்ப நன்றி.\nஎங்கள் படத்தை பரிந்துரைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நன்றி.\nதமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் நெடுநல்வாடை. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/27", "date_download": "2019-07-20T01:53:04Z", "digest": "sha1:BBX4HQYAARSYBUMROFYIR55SJRHALDJB", "length": 12438, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் இறங்கியது இந்தியக் கடற்படை\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர மீட்பு மற்றும் மருத்துவ உதவிப் பணிகளில் இந்தியக் கடற்படையும் ஈடுபட்டுள்ளது.\nவிரிவு May 27, 2017 | 14:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருடன் முதன்முதலில் பேச்சு நடத்திய இந்தியத் தூதுவர்\nசிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்கவுக்கு சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து முதன்முதலில் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 13:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு வரைவு கூட்டத்தில் சம்பந்தன்- நிமல் சிறிபால டி சில்வா சூடான வாக்குவாதம்\nஅரசியலமைப்பு மீளமைப்புக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இடையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 27, 2017 | 13:04 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்\nகடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 12:29 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன\nசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.\nவிரிவு May 27, 2017 | 12:07 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்\nவிடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.\nவிரிவு May 27, 2017 | 4:22 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேடுதல், மீட்புக்கு உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அவசர கோரிக்கை\nபெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா, அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு மற்றும் அயல்நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nவிரிவு May 27, 2017 | 4:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்\nசிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு May 27, 2017 | 3:36 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.\nவிரிவு May 27, 2017 | 3:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்��மிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/205989", "date_download": "2019-07-20T00:59:24Z", "digest": "sha1:Z4Y6QDENMOZLHTFASYRR47QVF4XNPEJC", "length": 7942, "nlines": 73, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் இந்த வாரத்தின் இரண்டாவது நிலநடுக்கம் பதிவு! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nகனடாவில் இந்த வாரத்தின் இரண்டாவது நிலநடுக்கம் பதிவு\nகனடாவின் சட்பெரி மாகாணத்தில் 3.5 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த நிலநடுக்கம், கனடாவின் சட்பெரி மாகாணத்தில் பல பகுதிகளிலும் சுமார் 7 கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரையில் எதுவும் வெளியிடப்படவில்லை.\nஇருப்பினும், குறித்த நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக, வீடுகள் குலுங்கின மேலும், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.\nஇதேவேளை, கனடாவின் சட்பெரி மாகாணத்தில் கடந்த புதன்கிழமையும் 2.9 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது.\nகனடாவின் சட்பெரி மாகாணத்தில் ஒரே வாரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டமையானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Genocide_23.html", "date_download": "2019-07-20T01:54:59Z", "digest": "sha1:34LIQWBRU7BDIQBP7J6OIRBMFVJOILYA", "length": 9516, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரி வந்தார்: தையிட்டிக்கு புத்தரும் வருகின்றார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மைத்திரி வந்தார்: தையிட்டிக்கு புத்தரும் வருகின்றார்\nமைத்திரி வந்தார்: தையிட்டிக்கு புத்தரும் வருகின்றார்\nடாம்போ August 23, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇலங்கை ஜனாதிபதி மயிலிட்டி வந்து திரும்பியுள்ள நிலையில் காங்கேசன்துறை தையிட்டியில் புதிய விகாரைக்கான அடிக்கல்லை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நாட்டிவைத்துள்ளார்.கடந்த 30 வருடங்களாக இராணுவ பிடியினுள் இருந்தவேளை கட்டப்படாத திஸ்ஸவிகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்றுள்ளது.\nஇதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.\n1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது. அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றயதினம் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர் விகாரைகளை நிறுவ ஆளுநர் தயாராவதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அதனை ஆளுநரோ மறுதலித்துள்ளார்.\n30வருடங்கள் படையினரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டியில் மைத்திரி தங்கியிருந்த நிலையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களினை மெய்ப்பித்துள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெ��்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/05/24145123/1036377/Stalin-Rajakannappan-Eswaran-MK-Stalin.vpf", "date_download": "2019-07-20T00:53:14Z", "digest": "sha1:62TTMOOBOHR4JNRWVWUEVTICLWGEZYOJ", "length": 10281, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.\nதிமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, திமுக கூட்டணி வெற்றிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nதங்கம் வென்ற அனுராதாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ள அனுராதாவிற்கு தி.மு.க.தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.\nதிமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு - ஈஸ்வரன் அறிவிப்பு\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு, ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.\nராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்\nஇலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n\"தமிழகத்தில் இந்த ஆண்டு 600 எ��்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு\" - அ.தி.மு.க. எம்.பி. ரவீந்தரநாத் குமார் கேள்விக்கு மத்திய அரசு பதில்\nதமிழகத்தில் இந்த ஆண்டு 600 எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு - மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிடும் 31 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்தி வைப்பு - சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு\nநம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச உள்ளதால், கர்நாடக சட்டப்பேரவை, வரும் திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.\n\"வாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சி\" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்\nவாழும் போதே வள்ளலாக வாழ்ந்தவர் என்று ராமசாமி படையாச்சியாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.\n\"தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக குறைவு\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்\nநாட்டில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\n\"காங். தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பேன்\" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவராக பிரியங்கா காந்தி வந்தால் வரவேற்பதாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/13130237/1039335/Farmers-urge-govt-to-repair-SluicePeiyakulam.vpf", "date_download": "2019-07-20T01:48:09Z", "digest": "sha1:XQDKBS4CLWMS7RUG3PP4GFUKIAB3CG67", "length": 11169, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமதகு உடைப்பு - நீரை சேமிக்க முடியாததால் விவசாய பாதிப்பு\nபெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை.\nதேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள ஆண்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பாலும், மதகு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யாமல் இருப்பதாலும் 50 நாட்கள் கூட நீரை தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இது குறித்து கூறியுள்ள மக்கள் 250க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த குளத்தை நம்பியுள்ள நிலையில் குளத்தின் மூன்றில் 2 பகுதி நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் உள்ளதால், மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மதகு சேதமடைந்துள்ளதால், மழை நீரை 50 நாட்கள் கூட தேக்கி வைக்க முடியவில்லை என்றும், விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர். எனவே, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மதகுகளை சீர் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சில்லரை விற்பனை விலை அதிகரிப்பு\nமாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nவிவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது - முதலமைச்சர் பழனிசாமி\nவிவசாயிகளுக்கு எதிராக அரசு செயல்படாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nகுறுவை சாகுபடி பணிகள் மும்முரம் - ஆக.15-க்குள் தண்ணீர் திறக்க திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை\nதிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40847", "date_download": "2019-07-20T01:34:07Z", "digest": "sha1:CJG26ZW4ZSCMS5GTSIPFOY66AR4GBY45", "length": 12727, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தாரா? - சபையில் கேள்வி | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nதொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தாரா\nதொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்தாரா\nபதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் பிரயோகம் செய்துள்ளாரா என கூட்டு எதிரணியினர் சபையில் கேள்வி எழுப்பினர்.\nஇதன்போது பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ கோரவில்லை. தொலைபேசி உரையாடல் தொடர்பில் எனக்கு எதுவும் கூற முடியாது. எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் அவருக்கு எதிராக அமைச்சு மட்டத்தில் விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார பதிலளித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரம் நிறைவடைந்த பின்னர் கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் மேற்கண்டவாறு விசேட கேள்வியொன்றை ஆளும் தரப்பின் மீது தொடுத்தார். இதன்போதே நளின் பண்டார இவ்வாறு பதிலளித்தார்.\nஅரசியலமைப்பு பேரவையின் ஊடாகவே பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்கின்றனர். ஆகவே பொலிஸ் மா அதிபர் விவகாரம் எம்மால் தலையிட முடியாது.ஏனெனில் தற்போது ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன எனினும் பொலிஸ் மா அதிபர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து அமைச்சு மட்டத்தில் விசாரணை முன்னெடுக்கவுள்ளோம். தற்போது அமைச்சர் ரன்ஜித் மத்தும பண்டார இது தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.\nபொலிஸ் மா அதிபர் நளின் பண்டார ஜனாதிபதி அழுத்தம்\nபேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.\n2019-07-19 21:24:52 மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.\n2019-07-19 20:55:44 அனர்த்தj்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nஆம்ரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால் பக்கெட்டுகளை வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரத்தினபுரி - கஜூகஸ்வத்த சாந்திரோதைய வித்தியாலயத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சட்டத்தரணி சிரால் லக்திலக தெரிவித்தார்.\n2019-07-19 20:10:29 பாடசாலை பால்பெக்கட் இரத்தினபுரி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30 மணியளவில் இடம்பெற்றது.\n2019-07-19 19:57:04 தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்கள்\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொ���ிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%C2%AD%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-07-20T01:37:27Z", "digest": "sha1:UXB445XBB22BEW2DWUHTKEZYYERXWTY3", "length": 6309, "nlines": 83, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாலர் பாட­சா­லை | Virakesari.lk", "raw_content": "\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பால்பக்கெட் வழங்கும் தேசிய திட்டம் இரத்தினபுரியில்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ; ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு\nஅனர்த்தத்தின் போது தொடர்பு கொள்ள அவசர தொலைபேசி இலக்கங்கள்\nமுச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் கோர விபத்து ; தாய்,மகள் உட்பட மூவர் பலி\nஅர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை\nஉழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்\nகட்டுவாப்பிட்டிய ஆலயம் மீண்டும் திறக்கும் திகதி அறிவிப்பு \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாலர் பாட­சா­லை\nஅரச மருத்துவ அதி­கா­ரிகள் ஏன் தனியார் மருத்­து­வ­ம­னை­களை எதிர்ப்­ப­தில்லை\nஇலங்­கையில் \"மொங்கல்\" (முறையற்ற) முறை­மை­யி­லான கல்வித் திட்­டமே அமுலில் உள்­ளது. இதில் உட­னடி மாற்­றங்கள் தேவை. அதனை ப...\nபாட­சா­லைக்கு செல்லும் பிரித்­தா­னிய இள­வ­ரசர்\nபிரித்­தா­னிய இள­வ­ரசர் வில்­லியம் மற்றும் கேம்­பிரிட்ஜ் சீமாட்டி கத்­த­ரீனின் புதல்­வ­ரான இள­வ­ரசர் ஜோர்ஜ் பாலர் பாட­ச...\nஉல­கக்­கல்­விக்கு கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை பெற்றோர் அற­நெ­றிக்­கல்­விக்கு காட்­டு­வ­தில்லை\nஉல­கக்­கல்­விக்கு பெற்றோர் கொடுக்கும் முக்­கி­யத்­து­வத்தை தங்கள் குழந்­தை­களின் ஆன்­மிக கல்­விக்கு பெற்றோர் வழங்க மறந்த...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் 09 பேருக்கு பதவி உயர்வு\nபங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி அறிவிப்பு\nஉயர் தரத்தில் தொழிற்கல்வியை பயிலும் மாணவர்களுக்கு 500 ரூபா கொடுப்பனவு : கல்வி அமைச்சு\nமும்மொழி திட்டத்தை வெற்றியடைய செய்வதே பிரதான இலக்கு : மனோ கணேசன்\nவேன் சாரதியை தாக்கிய முக்கிய பிரமுகர் வாகனங்கள் குறித்து குற்றப்பிரிவு விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-20T01:35:30Z", "digest": "sha1:I44ALFAUV5ORTBYBL2KGPEPEGDZED57O", "length": 52827, "nlines": 250, "source_domain": "adhiparasakthi.uk", "title": "கருவறக்குள் அன்னை ஆதிபராசக்தி வந்து அமர்ந்த தினம் – 25.11.1977Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome விழாக்கள் கருவறக்குள் அன்னை ஆதிபராசக்தி வந்து அமர்ந்த தினம் – 25.11.1977\nகருவறக்குள் அன்னை ஆதிபராசக்தி வந்து அமர்ந்த தினம் – 25.11.1977\nஅன்னை ஆதிபராசக்தி நாம ரூபங் கடந்தவள். ஆதலின் இவளுக்கு உருவம் அமைப்பது இயலாது என்றே உயா்ந்தவா்கள் எண்ணுவா். அதற்கேற்பவே, அன்னை இங்கே சுயம்பு வடிவில் உள்ளாள்.\nநாம ரூபம் கடந்தவளாயினும் உயிர்கள் மாட்டுக் கொண்ட கருணையால் தான் விரும்பிய உருவம் தாங்கி நிற்பாள். அதனால் சாதாரண மக்களும் கண்டு வணங்குவதற்கு ஏற்ற முறையில் சிலையாக இரண்டு கைகளுடன் தாமரைத் தவிசில் வீற்றிருக்கும் கோலத்தையும் ஏற்றுள்ளாள். சுயம்புவிற்குப் பின்னால் அழகெல்லாம் குடிகொண்ட கோலத்தோடு அன்னை சிலையாக அமா்ந்திருக்கிறாளே, அந்தச் சிலை எப்படி அமைய வேண்டும் என்பதனைக் கூட அன்னையே தான் அருள்வாக்கில் ஆணையிட்டாள்.\nமுதன்முதலில் சுயம்பாகவே தான் வெளிப்பட்டாள். அருள்திரு அடிகளாரை வயப்படுத்திக் கொண்டு அருள்வாக்கு அளிப்பதன் மூலம் உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு வந்தாள். நாளடைவில் சுயம்பு வடிவுடன் அன்னையின் உருவச் சிலையும் நிறவப்பட்டது. அன்னையின் உருவச்சிலை எப்படி அமைக்கப்பட வேண்டும என்பது பற்றி இங்கு அறிந்தவா் எவரும் இல்லை. சுயம்பு வடிவில் உள்ள அன்னையை மனத்தில் இருத்தி வழிபடுவது என்பது எல்லோர்க்குமே இயலாத காரியம் அன்னையிடம் அன்பு காட்டவும், வழிபடவும், உறவாடவும், தன் உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவும், பாமர மக்கட்கும் எளிய நிலையில் உள்ள மக்களுக்கும் அன்னையை நெஞ்சில் நிறுத்தி வழிபட்டு வருவதற்கும் ஓா் உருவ அமைப்புத் தேவை. அதற்காக அன்னையே தன் உருவத்தைச் சிலை வடிவமாக அமைத்து வழிபடும் பேற்றை நல்கினாள். இன்று சுயம்புவ���க்குப் பின் உள்ள அன்னையின் சிலை அமைப்பு அன்னையின் அருள்வாக்கின் வண்ணமே அமைந்துள்ளது.\nபிற இடங்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு\nமற்ற இடங்களில் உள்ள அன்னையின் சிலைகளுக்கும் இங்குள்ள சிலைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் செய்வதற்கத் “தியான சுலோகம்” உண்டு. அந்தத் தியான சுலோகத்தில் சிலையின் அமைப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கும். அடி முதல் முடி வரை உருவ அமைப்புச் சொல்லப்பட்டிருக்கும். திருவடிகள் எப்படி அமைய வேண்டும் கைகள் என்ன தாங்கி இருக்க வேண்டும் கைகள் என்ன தாங்கி இருக்க வேண்டும் தலையில் என்னென்ன அணிகள் இருக்க வேண்டும் என்பன போன்ற குறிப்புகள் எல்லாம் அந்தத் தியான சுலோகத்தில் சொல்லப்பட்டிருக்கும்.\nஇங்கு எழுந்தருளியுள்ள வடிவத்தைச் சமைத்த ஸ்தபதியாரும் அன்னை அமா்ந்த திருக்கோலத்துக்குரிய தியான சுலோகப்படி சிலை அமைக்க முற்பட்டார்.\nஅதன்படி வலக்கரம் சின்முத்திரை காட்ட வேண்டும். அப்பகுதியை நாளை வடிக்க வேண்டும் என்று அவா் முடிவு செய்திருந்தார். அந்நிலையில் கோவிலுக்கு மிகவும் நெருங்கிய தொண்டா் ஒருவருக்கு அன்னை உள்நின்று உணா்த்த, அத்தொண்டா் இன்ன கரத்தில் சின்முத்திரை வடிக்க வேண்டும் என்று சிற்பியாருக்குக் கடிதம் எழுதினார். அதன்படியே இடக்கரம் சின்முத்திரை தாங்கும் நிலையில் வடிக்கப்பெற்றது.\nஇதில் அதிசயம் என்னவென்றால் சிலையை வடித்த சிற்பி தோ்ந்த சிற்பி அன்னை அமா்ந்த கோலத்தில் இருக்கும் போது வலக்கரம் சின்முத்திரை தாங்கியிருப்பதனையே தியான சுலோகம் குறிப்பிட்டுச் சொல்கிறது. அமா்ந்த கோலத்தில் இருக்கும் அன்னை வலக்கரத்துக்குப் பதிலாக இடக்கரம் சின்முத்திரை தாங்கி இருக்க வேண்டும் என்கின்ற குறிப்பை அவா் கேட்டதும் இல்லை; எந்தத் தியான சுலோகத்திலும் இப்படிக் கூறப்பட்டதும் இல்லை. ஆனாலும் பரம்பொருளான அன்னை ஏதோ ஒரு குறிப்பைத் திருவுள்ளத்தில் கொண்டு தான் இதைக் கூறியிருக்க வேண்டுமென உணா்ந்து கொண்டு அன்னையின் ஆணைப்படியே அந்தச் சிற்பி சிலையைச் செய்து முடித்தார்.\nசில நாட்கள் கழிந்த பிறகு சிலை வடித்தாயிற்று; சிலையை எடுத்துக்கொண்டு வருவதற்குத் தொண்டா்கள் மூவரை நியமித்தாள் அன்னை. “கோயில் பணத்திலிருந்து இவ்வளவு தொகையைப் பெற்று எடுத்துச�� செல்” என்ற ஒரு தொண்டருக்கு ஆணையிட்டாள். அந்தத் தொகையை சிற்பியிடம் அளிக்கப்பட்டது. சிற்பியார் சிலை வடிக்க வேண்டிப் போட்டு வைத்திருந்த பில்லின் தொகையையும் அன்னை எடுத்துச் சொல்லும்படிச் சொன்ன தொகையும் ஒன்றாகவே இருந்தது கண்டு சிற்பியார் அன்னையின் அருளாற்றலை வியந்து உள்ளுக்குள் மகிழ்ந்தார்.\nஅன்னையின் வடிவம் அமா்ந்த கோலத்தில் உள்ளது. 36 அங்குல உயரத்தில் அன்னையின் வடிவம் உள்ளது. அன்னை தாமரைப் பீடத்தில் அமா்ந்திருக்கிறாள். வலது காலை மடக்கியும். இடது காலை ஊன்றியும் தாமரை மலா் மேல் அமா்ந்துள்ளாள். அவள் இடக்கலை ஊன்றியிருப்பது, அனைத்திலும் முதன்மைத் தத்துவம் பெற்றவள் ஆதிபராசக்தி என்பதனைக் காட்டும். அன்னை தன் வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியுள்ளாள். இடக்கரத்தைச் சின்முத்திரை காட்டும் நிலையில் வைத்துள்ளாள்.\nஇப்பெருமாட்டி இவ்வூரில் அமா்ந்த திருக்கோலத்தில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்சி தருகிறாள். ஆதிபராசக்தி தெய்வம் “அடிகளார்“ என்னும் மானிட உருத்தாங்கி இப்பூவுலகிற்கு வருதை தந்ததால், மானிடா் போலவே இருகரங்களோடு காட்சி அளிக்கின்றாள். மதுரையம்பதியிலும் அன்னை இரண்டு கைகளுடனே காட்சி தருவது நினைவு கூரத்தக்கது. ஆனால் அங்கே நின்ற கோலம். அன்னை பராசக்தி மானுட வடிவத்துடன் விளங்கிய இடங்களில் மட்டுமே அவளை இரண்டு கைகளுடன் படைப்பா்.\nஅவளது அழகிய திருமுகத்தில் அவளது கண்கள் குவளைமலா்களைப் போல் காட்சி அளிக்கும். குவளை மலரிலிருந்து இடைவிடாது தேன் ஒழுகும். அதுபோல் அன்னையின் கண்களிலிருந்து கருணை மழை ஒழுகும். இவளுடைய ஞான வடிவான கூந்தல் மேலே தூக்கி முடிந்த நிலையில் இருக்கிறது. அது நமக்குத் தரும் பாடமோ, அன்னை கூறியபடி மேலான எண்ணங்களோடு வாழ, ஞானம் பெறுவோம் என்பதாகும்.\nதாமரைப் பீடம் ஒரு விளக்கம்\nஅன்னை அமா்ந்துள்ள பீடம் தாமரை மலா். “பூவெனப்படுவது பொறி வாழ்பூவே”, “பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை” என்றும், “இருதய கமலம்”. நெஞ்சத் தாமரை என்றும் கூறப்படுதலின், உயிர்களின் நெஞ்சமே தன்னுடைய உறைவிடம் என்பதனைக் குறிப்பால் உணா்த்தவே\nஅன்னை தாமரையை இடமாகக் கொண்டாள். “மலா்மிசை ஏகினான் மாணடி சோ்ந்தார்” என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகா் “அடியார்களின் இதயக் கமலங்களிலே தப்பாமே வந்தடைபவ���் இறைவன்” என்னும் பொருள் கூறியதையும் நோக்கினால், தாமரைத் தவிசின் நுட்பமான பொருளை அறிந்து கொள்ள முடியும்.\nதாமரை மலரின் புற இதழ்கள் கீழ் நோக்கி உள்ளன. அக இதழ்கள் மேல் நோக்கி உள்ளன. இது மற்றோர் உண்மையைக் குறிப்பால் உணா்த்துகின்றது. தாமரை மலா் நெஞ்சைக் குறிப்பது என்று சொல்லப்பட்டது. அந்த நெஞ்சின் இரண்டு பகுதிகளை அக இதழும், புற இதழும் குறிக்கின்றன. இதனை வேறுவகையில் அகமனம், புறமனம் என்றும் கூறலாம்.\nபுறமனம் என்பது காணப்படும் உலகில் திளைப்பது. பொறி புலன்களின் துணைகொண்டு, அந்தப் பொறிபுலன்களுக்கு இடமாகிய உலகப் பொருள்களையும், உலக இன்பங்களையும் துய்ப்பது புறமனம். புற இதழ்களே புறமனம். தாமரை மலரின் புற இதழ்கள் கீழ்நோக்கி உள்ளன. நம் புறமனமும் உலக இன்பங்களில் ஈடுபட்டு அமிழ்ந்து கீழ்நோக்கித்தானே இருக்கிறது தாமரையின் அக இதழ்கள் மேல்நோக்கி உள்ளன. அகமனம் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கி எழுவதனை இது குறிக்கின்றது.\nஉலகியல் இன்பங்களில் சிக்கித் தவிக்கின்ற இந்தப் புற மனத்தை வழிப்படுத்த வழியே இல்லையா என்று கலங்க வேண்டாம். நம்முடைய புறமனம் இந்த இழிநிலையை அடைந்தது எவ்வாறு என்று கலங்க வேண்டாம். நம்முடைய புறமனம் இந்த இழிநிலையை அடைந்தது எவ்வாறு நம்முடைய பொறிபுலன்களின் இழுப்பால்தானே அது கீழ்நோக்கிச் செல்கின்றது நம்முடைய பொறிபுலன்களின் இழுப்பால்தானே அது கீழ்நோக்கிச் செல்கின்றது தாழ்ச்சி அடைகின்றது. இதனை உணா்ந்தே அருணகிரிநாதா்,\n“குப்பாச வாழ்க்கையில் கூத்தாடும் ஐவரின் கொட்பு அடங்க\nஎன்று முருகனை வேண்டுகின்றார். இந்தப் பொறிபுலன்களின் சேட்டைகளை அடக்கிப் புறமனத்தின் பேயாட்டத்தைத் தவிர்க்க வழியுண்டா என்று கலங்குகின்ற உயிர்களுக்கு அன்னை வழிகாட்டுகின்றாள்.\nஅவளுடைய இடக்கால் கீழ்நோக்கிப் புற இதழ்களின் மேல்தானே படிந்துள்ளது அதன் உட்பொருள் என்ன கீழ்நோக்கியிருக்கின்ற புற இதழ் அழிந்து விடாமல் அன்னையின் திருப்பாதங்களில் ஒன்றான இடப்பாதம் அந்த இதழ்களைக் காக்க முற்பட்டு, அவற்றின் மேல் பட்டுக்கொண்டிருக்கிறது, புற இதழ்கள் நம் புறமனத்தின் அடையாளம் என்றால், அந்தப் புறமனமும் உய்தி அடைவதற்காகவே அவளுடைய இடது திருவடி அதனருகில் உள்ளது.\nஇடது திருவடி அன்னையின் அருள் செய்யும் பகுதியாகும். நம் புறமனம் எவ்வளவு தான் கீழ்நோக்கிச் சென்றாலும், எத்துணைப் பாவங்களைச் செய்துவிட்டாலும், அதற்காக அஞ்சவேண்டாம் அன்னையின் அருளுக்கு அடையாளமான அவளது இடது திருவடி அந்தப் புறமனத்தைக் காக்கவேண்டியே கூட இருக்கின்றது.\n“நான் என்ற பாசம் அதில், நான் நின்று மாளாமல்\nநீ நின்ற கோலம் அதில் நிரவி நிற்பது எக்காலம்\nபுறமனத்தின் கூறுபாடுகளாகிய பொறிபுலன்கள் அனைத்திலும். “நீ நின்ற கோலம் அதில் நிரவி” நிற்க வேண்டும் எனப் பத்திரகிரியாராகிய சித்தா் வேண்டுகிறார்.\nபுறமனத்தின் பகுதியாகிய பொறிபுலன்கள் எதில் ஈடுபடுகின்றன கண் அழகிய பொருட்களைக் காண விரும்புகிறது.\nகாது இனிய ஒலியைக் கேட்க விரும்புகிறது. நாக்கு இனிய சுவையை விரும்புகிறது. ஆகவே, இந்தப் பொறிகளுக்கு வேண்டிய உணவைத் தந்தால் அவை திசை மாறிவிடும்.\nஐம்பொறிகளையும் அடக்க முற்படுவது அறியாமை. ஏனெனில் அவற்றை அடக்க முடியாது என்று கூறுகிறார் திருமூலா்.\n“ஐந்தும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்\nஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை” – திருமந்திரம் 2033\nஐந்து பொறிகளையும் அடக்க முடியாது என்றால் என்ன பொருள் அப்படியானால் அவற்றின் இஷ்டம் போல விட்டுவிடலாமா அப்படியானால் அவற்றின் இஷ்டம் போல விட்டுவிடலாமா புற இதழ்கள் கீழ்நோக்கிப் போவது போல் இந்தப் பொறிகளும் அழிகின்ற உலகில் அற்ப ஆசைகளில் சிக்கித் திரிகின்றன. அவற்றை அவற்றின் விருப்பம் போல் விடவும் கூடாது. அவற்றை அடக்கி விடவும் முடியாது. அப்படியானால் என்ன செய்வது புற இதழ்கள் கீழ்நோக்கிப் போவது போல் இந்தப் பொறிகளும் அழிகின்ற உலகில் அற்ப ஆசைகளில் சிக்கித் திரிகின்றன. அவற்றை அவற்றின் விருப்பம் போல் விடவும் கூடாது. அவற்றை அடக்கி விடவும் முடியாது. அப்படியானால் என்ன செய்வது இதனைக் காட்டத்தான் அன்னை அருள் செய்யும் .இடது திருவடியை அதன்மேல் படுமாறு வைத்துள்ளாள். இத்திருவடியின் துணைகொண்டு ஐந்து பொறிகளையும், புலன்களையும் மடைமாறம் செய்துவிடலாம்.\nபின்வரும் உதாரணங்கள் கொண்டு இதனைப் புரிந்து கொள்ளலாம். இந்தக் கண்கள் அழகாயுள்ள பொருள்களையெல்லாம் காண விரும்புகின்றன. அழகான மலரின் அழகும், பெண்களின் அழகும், விரைவில் அழிந்து போகும் இயல்புடையவை. எனவே, அழகைப் பார்க்க விரும்பும் கண்களுக்கு இப்படி அழிந்து போகும் அழகைக் காட்டாமல் நிலையான அழகைக் காணும்படிச் செய்துவிட்டால் என்ன அன்னையின் அழகுகக் கோலம் அழியாத திருக்கோலம். இந்தக் கோலத்தைக் கண்டு களிக்குமாறு நம் கண்களைப் பழக்கிவிட வேண்டும். தேவையில்லாததும், வீணானதுமான, பயனில்லாத பேச்சுக்களையே பேசிக் கழிக்கின்றோம். அதனை விட்டுவிட்டு அன்னையின் புகழைப் பேசுவதும், அதனைக் கேட்பதுமாகப்\nபழக்கிக் கொண்டால் எத்தனையோ பயன்கள் உண்டு. என்றாலும் நமக்கு இது தெரிவதில்லை.\n“சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன்தன்\nகண்ணினை நின்திருப்பாதப் போதுக்கு ஆக்கி\nவந்தனையும் அம்மலா்க்கே ஆக்கி வாக்கு உன்\nமணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர\nவந்தனை ……..” திருவாசகம் 30\nஐந்து பொறிகளுக்கும், புலன்களுக்கும் இப்படி ஒரு நற்பணியைத் தந்துவிட்டால் அவற்றால் விளையும் துன்பம் எதுவும் இராது. பொறி புலன்களை இப்படி மடைமாற்றம் செய்துவிடுக என்று கூறுவதற்குத்தான் அன்னை இடக்காலைத் தாமரையின் புறஇதழ் மேல் படியுமாறு வைத்துள்ளாள்.\nஅகமனம் – அக இதழ்\nதாமரை மலரின் அக இதழ்கள் எப்படி உள்ளன மேல்நோக்கி மலா்ந்த நிலையில் அல்லவோ உள்ளன மேல்நோக்கி மலா்ந்த நிலையில் அல்லவோ உள்ளன அதுபோல நம்முடைய அகமனமும் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் அன்னை அந்த அகமனத்தில் வந்து தங்கிக்கொள்வாள். அவ்வாறு ஒருவா் தம் அகமனத்தில் வந்து தங்குவது என்பது எளிதான செயலன்று. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். அப்போது நம் நெஞ்சத் தாமரையில் அவள் குடிகொள்வாள். இதனை அறிவிக்கவே தாமரையின் நடுவே அன்னை வீற்றிருக்கிறாள். இன்னொன்று அதுபோல நம்முடைய அகமனமும் அன்னையின் அருளை நாடி மேல்நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால் அன்னை அந்த அகமனத்தில் வந்து தங்கிக்கொள்வாள். அவ்வாறு ஒருவா் தம் அகமனத்தில் வந்து தங்குவது என்பது எளிதான செயலன்று. அதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். அப்போது நம் நெஞ்சத் தாமரையில் அவள் குடிகொள்வாள். இதனை அறிவிக்கவே தாமரையின் நடுவே அன்னை வீற்றிருக்கிறாள். இன்னொன்று தாமரை எங்கே மலா்கின்றது அந்தத் தண்ணீராக இருப்பது அன்னையின் அருட்சக்தி.\nஇங்கே அன்னை இடக்காலை ஊன்றியவாறு அமா்ந்துள்ளாள் அல்லவா அது உணா்த்தும் கருத்து யாது அது உணா்த்தும் கருத்து யாது\nஅவளுடைய திருவடியி���் கீழே உள்ளன. இதனையே அவள் ஊன்றிய திருவடி உணா்த்துகின்றது.\n“பஞ்ச ப்ரேதாஸ நாஸு நாயை”\nஎன்பது லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற மந்திரம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐவரையும் ஆசனமாகக் கிடக்க வைத்து அவா்கள் மேல் அன்னை அமா்ந்திருக்கிறாள் என்பது அந்த மந்திரத்தின் பொருள். அதாவது படைப்பவள், காப்பவள், அழிப்பவள், மறைப்பவள், அருள்பவள் ஆகிய ஐவா்க்கும் மேலாக அன்னை இருக்கிறாள் என்று பொருள். இவளது ஆணைக்குட்பட்டே படைத்தல் முதலான காரியங்களைச் செய்பவா்கள் இருக்கின்றனா். அவள் காலைத் தொங்கவிட்டு ஊன்றியிருப்பது அதிகாரத்தின் அடையாளமாகும். தனக்கு மேற்பட்டவா்கள் யாருமில்லை என்பதற்கு அடையாளமாகவே இடது திருவடியை ஊன்றியுள்ளாள். ஆதிபராசக்தியே முதன்மைத் தத்துவமாக உள்ளவள் என்பது இதன் பொருள்.\nஅன்னை வலக்காலை மடித்து உள்ளதும், ஒரு கருத்தைக் குறிப்பதாகும்.\nமேல்நோக்கியுள்ள தாமரை இதழ்கள் அகமனத்தைக் குறிப்பன என்று முன்னா் கூறப்பட்டது. நம் அகமனம் எவ்வளவுதான் அடங்கி ஒடுங்கி அவளுடைய அருளுக்கேற்ற இடமாக மாறினாலும், பழகிய பழக்கத்தால் எப்பொழுதாவது கீழ்நிலைக்கு வர முயலும். அங்ஙனம் அந்த அகமனம் வராதவாறு அதனை அடக்கித் தனக்கு ஆட்படுத்திக்கொள்ளவே அன்னை வலக்கால் மடக்கி முழுவதும் மேல்நோக்கி நிற்கும் அக இதழ்களின் மேல் அமா்ந்துள்ளாள். அதுமட்டுமா இத்தனை உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவளாகிய அன்னை இவற்றை இயக்குவதன் மூலமே தொழிற்படுத்துகிறாள் போலும் என்று நினைப்பதும் தவறு காட்டுவதறகோ என்னவோ வலக்காலை மடித்த நினையில் அமா்ந்துள்ளாள். காலை மடக்கி அமா்ந்திருப்பது இயக்கமில்லை என்பதற்கு\n அமைதியாக இருந்தவாறே அண்டசராசரங்களையும் சாட்டையில்லாப் பம்பரம் போல ஆட்டிப்படைக்கிறாள்.\nஅன்னையின் உருவ அமைப்புகளுக்கு நமக்கு எட்டிய அளவில் ஒவ்வொரு அடையாளத்திற்கும் விளக்கம் கூறப்பட்டுள்ளது. இங்கே அன்னை வலக்கரத்தில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியிருந்தாள். இதற்கான விளக்கத்தை மட்டும் அன்னையே ஒருமுறை அருள்வாக்கில் சொல்லி அருளியிருக்கிறாள்.\n எண்ணங்கள் ஏதுமின்றி மனதை அடக்க அடக்க ஒருவன் சித்தன் ஆகலாம். மலா் மொட்டாக இருக்கும்போது அதற்குரிய எல்லாச் சிறப்புக்களும் அதனுள் தேங்கிக் கிடக்கின்றன. அது வி���ிந்துவிட்டால் மணத்தைப் பரப்பிய பின் வாடி வதங்கிக் கீழே உதிர்கின்றது. பயனற்றுப் போகின்றது. தெய்வீக ஆற்றல் பெற்றவன் மொட்டுப்போல இருக்க வேண்டும். அதனை வீணாக்கிவிடக் கூடாது. அதனை உணா்த்துவதற்குத்தான் நான் தாமரை மொட்டினை ஏந்தியிருக்கிறேன்”.\n“தனக்குத் தெய்வீக ஆற்றல் இருக்கின்றது என்று வெளியே காட்டிக் கொள்ளவோ, பேரும் புகழும் வேண்டும் என்று கருதியோ சித்துக்களை வெளிப்படக் காட்டுபவன் மொட்டாயிருந்த மலா் மலா்ந்தபின் வாடி வதங்கி உதிர்வது போலத் தேக்கி வைத்த ஆற்றலையெல்லாம் இறுதியில் இழந்து போவான்” என்றாள்.\nஅன்னையின் இடக்கரம் சின்முத்திரையைத் தாங்கியுள்ளது. சின்முத்திரை என்பது யாது சுட்டுவிரல் தன்னோடு அருகில் உள்ள மூன்று விரல்களைப் பிரித்துக் கட்டை விரலோடு சேருமாறு செய்வதே சின்முத்திரை. சுட்டுவிரலை ஆட்காட்டி விரல் என்றும் கூறுவார்கள். அகங்காரம் உள்ளவா்கள் கோபம் கொண்டு பேசும்போதெல்லாம் “நான் யார் என்று\nதெரியாது”, என்னைப் பற்றி அவனுக்கு இன்னும் புரியவில்லை” என்றெல்லாம் இந்தச் சுட்டுவிரலை மட்டும் உயா்த்திக் காட்டிப் பேசுவது வழக்கம். மனிதனுக்கு இயற்கையாக உள்ள இந்த ஆணவம் வெளிப்படும்போதெல்லாம் இப்படி ஆட்காட்டி விரலை (சுட்டுவிரலை) உயா்த்திப் பேசுவது வழக்கம் ஆணவத்தின் அடையாளம் அது. உயிர்களுக்கு உடன் பிறந்த பண்பு இந்த அகங்காரம் எனவே தான் அந்தச் சுட்டுவிரலையே உயிர்களுக்குக் குறியீடாக நம் முன்னோர்கள் குறித்தனா். இந்தச் சுட்டுவிரல் மற்ற மூன்று விரல்களுடன் சோ்ந்தே இருக்கும். அந்த மூன்று விரல்களையும் உயிரைப் பற்றிக் கொண்டிருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று அழுக்குகளுக்கும் உரிய அடையாளமாகக் கூறுவா். கட்டை விரலை இறைவனுக்கு அடையாளமாகவும் கூறுவா்.\nநம் ஆன்மா ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று வகைக் குற்றங்களையும் உடையது. இந்த மூன்று குற்றங்களுடன் கூடியிருக்கும் ஆன்மாவானது அவற்றைவிட்டு நீங்கி. இறைவனிடம் தொடா்பு கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பதே சின்முத்திரை ஆகும். அதாவது சுட்டுவிரல், கட்டைவிரலின் நடுப்பகுதியில் மடித்து வைக்கப்பட வேண்டும். ஆணவம். கன்மம், மாயை ஆகியவற்றின் குறியீடுகளாகிய மூன்று விரல்களின் தொடா்பு சுட்டு விரலுக்கு இருத்தல் கூடாது. இந்த மூன்றையும் நீக்கிவிட்டு ஆட்காட்டி விரல் கட்டை விரலை நோக்கி வரும்போது கட்டை விரலும் இயல்பாகவே வளைந்து கொடுப்பதைப் பார்க்கலாம். இந்த ஆன்மாக்களும் மேற்சொன்ன மூன்று குற்றங்களை நீக்கிக்கொண்டு இறைவனை நெருங்க முயலும்போது இறைவனும் ஆன்மாக்களை நாடி நெருங்கி வருகின்றான். இதுதான் சின்முத்திரையின் தத்துவம்.\nஅன்னையும் இந்தச் சின்முத்திரையினைத்தான் இடக்கரத்தில்\nதியானத்தின் மூலமாகவே தெளிந்த அறிவு பெற முடியும்.\nசனகா், சனாதனா் என்ற பெயா் உடைய முனிவா்கள் நால்வா் இருந்தனராம். அவாக்ள் சிவபெருமானிடம் சென்று “பெருமானே நாங்கள் வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், 64 கலைகள் அனைத்தும் கற்றுத் தெரிந்துகொண்டோம். இன்னும் நாங்கள் இந்த உலகில் கற்றுத் தெரிந்துகொள் வேண்டியவை ஏதேனும் இருந்தால் எங்களுக்குச் சொல்லி அருள வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்களாம். அவா்களுக்கு உபதேசம் செய்யத் தொடங்கிய சிவபெருமான் தட்சிணாமூா்த்தி வடிவில் கல்லால மரத்தடியில் அமா்ந்து சின்முத்திரையைக் காட்டி மௌன நிலையில் தியானம் செய்யுமாறு குறிப்பாகப் புலப்படுத்தினாராம். அதன்படி தியானத்தில் அமா்ந்தபோது அவா்களுக்கு இருந்த ஐயம் எல்லாம் கதிரவன் பனிபோல நீங்கிவிட்டதென்று பெரியோர்கள் சொல்வா்.\nஅன்னையிடம் ஆன்மிகம் பற்றிய உண்மைகளையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஓா் அன்பா் அடிக்கடி நிறையச் சந்தேகங்களைக் கேட்டு வந்தார். எல்லாவற்றையும் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது அந்த அன்பரின் ஆவல். அன்னை அவருக்குச் சொன்னாள். “மகனே நீ தியானத்தில் உட்கார்ந்து பழகு. உன்னுடைய சந்தேகங்கள் அனைத்திற்கும் உன் உள்ளிருந்தே பதில் கொடுத்துத் தெரிவிக்கின்றேன்” என்றாள். இதிலிருந்து தெரிவதென்ன நீ தியானத்தில் உட்கார்ந்து பழகு. உன்னுடைய சந்தேகங்கள் அனைத்திற்கும் உன் உள்ளிருந்தே பதில் கொடுத்துத் தெரிவிக்கின்றேன்” என்றாள். இதிலிருந்து தெரிவதென்ன வேதம், புராணம், தத்துவம், சாத்திரம் என்பனவெல்லாம் குறிப்பிட்ட ஓா் எல்லை வரைதான் உதவும். அதனையும் தாண்டி அறிந்துகொள்ள வேண்டிய அறிவைப் பெற வேண்டுமாயின் தியானத்தால் தான் முடியும்.\nநம் புலன்களுக்குப் புலப்படாத விஷயங்கள். பிரபஞ்ச ரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. இவையெல்லாம் நம் சிறிய மூளைக்குப் பிடிபடாதவை. இவற்றை\nஅறியும் தகுதியைப் பெற வேண்டுமானால் சில நியமங்கள், பயிற்சிகள் உள்ளன. இதனை அறிவு ஜீவிகள் என்ற சொல்லிக் கொள்வோரும் வெறுமனே பகுத்தறிவு பேசும் மேதைகளும் புரிந்துகொள்ள வேண்டும். தியானத்தின் மூலமாகவே தெளிவான அறிவு புலப்படும்.\nஅன்னையின் திருமுடி மேல்நோக்கிக் கட்டப்பெற்றுள்ளது. இறைவியின் திருமுடியை ஞானத்தின் வடிவம் என்று பெரியோர்கள் சொல்வா். அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் “ஞானப்பூங்கோதை” என்பதுவும் ஒன்று. இந்த ஞானம் இருவகைப்படும். உலகியல் பற்றிய ஞானம் அபர ஞானம் (மேன்மையற்ற ஞானம்) எனப்படும். இறைவனைப் பற்றிய ஞானம் பரஞானம் (மேலான ஞானம்) எனப்படும். பரஞானம் மேல்நோக்கிச் செல்வது என்பதைக் காட்டவேண்டி, அன்னையின் திருமுடி, மேல்நோக்கிக் கட்டப்பெற்றுள்ளது போலும்\n“சோதி மணிமுடி சொல்லிய சொல் இறந்து நின்ற தன்மை” என்று மணிவாசகப் பெருமான் கூறியதற்கேற்ப அன்னையின் திருமுடி அண்ட பேரண்டைங்களையும் கடந்தது என்பதனைக் காட்டுவதற்கு அவள் திருமுடி மேல் நோக்கிக் கட்டப்பட்டுள்ளது போலும்\n25.11.1977 அன்று, கார்த்திகை மாதம் பெளா்ணமியன்று அன்னையின் சிலை கருவறையில் நிறுவனம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை என்னென்ன முறைகளில் நிறுவனம் செய்யப்பட வேண்டும் என்று அருள்வாக்கில் பணியிட்டாளோ அவ்வம் முறைகளின் படியே நிறுவப்பட்டது. அன்று விடியற்போது மூன்று மணி அளவில். அன்னையின் சிலை நிறுவப்பட்டது.\nமேலே சொன்ன வடிவ அமைப்புக்களோடு அன்னை சுயம்புவுக்குப் பின்புறம் சிலை வடிவில் அமா்ந்த கோலத்தில் உள்ளாள். தன்னுடைய உருவை இன்ன விதத்தில் அமைத்து வழிபட்டு வருக என்று அருள்வாக்கில் அருளியதன் மூலம், தன்னை உருவம் தந்து வழிபட விரும்பிய பக்தா்களின்\nPrevious articleஒரு குடும்பத்தில் அன்னை ஆதிபராசக்தி நடத்திய அற்புதம்\nNext articleஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2017\nமேல்மருவத்தூரில் “தைப்பூச ஜோதி விழா – 21-01-2019\nஇருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிக���் வரை\nநவராத்திரி விழா என்றால் என்ன\nஅகண்டமும் அன்னை ஆலய நவராத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2019-07-20T01:32:52Z", "digest": "sha1:6JTOXWJKZTSEBNCEJELIE4ADOX37TOIB", "length": 18157, "nlines": 282, "source_domain": "adhiparasakthi.uk", "title": "வேள்வி பூசையின் மகத்துவம்:Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome வேள்விகள் வேள்வி பூசையின் மகத்துவம்:\nவழிபாட்டு முறைகள் பொதுவாக இருந்தன.\nவேத மரபைத் தழுவிய வைதிக\nஅமைத்துத் தெய்வங்களை வேண்டிக் கொண்டு, அவற்றுக்குரிய மந்திரங்களை சொல்லி, அக்கினி\nவளர்த்து அத் தெய்வங்களுக்குரிய படையல்களை வேள்விக் குண்டத்தில் ஆவுதியாக அளிப்பது\nநிறுவி, தோத்திரங்கள் சொல்லி, மலரிட்டு அர்ச்சனை செய்வது ஆகம முறை.\nநியாசங்கல், முத்திரைகள், மந்திரங்களுடன் தெய்வங்களை வழிபடுவது தாந்திரிக\nஒரு காலத்தில் இவை தனித்தனியே\nபின்பற்றப்பட்டு வந்தன. காலப்போக்கில் இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று\nகும்பாபிடேகங்களிலும், கோயில் வழிபாட்டிலும்மேற்கண்ட மூவகை வழிபாட்டு முறைகளும்\nஅவதார காலத்தில் பண்டைய வேள்விகளில் இருந்த தகாத அம்சங்களை நீக்கி, இந்த யுக\nதர்மத்துக்குத் தக்கபடிபஞ்சபூதங்களை வழிபடும் இயற்கை வழிபாடாக வேள்விப் பூசைகளை\nஅறிமுகப்படுத்தினாள். அது மட்டுமன்றி வேள்விகளின் மகிமையைத் தன் பக்தர்களுக்கும்\nவிழாவையொட்டியும் வேள்வி:நம் சித்தர் பீடத்திலும்\nஎந்த ஒரு விழா நடந்தாலும், ஒவ்வொரு விழாவின் போதும் வேள்வி\nவிழாவின் போது மிகப்பெரிய அளவில் கலச விளக்கு பூசை நடத்துமாறு பணியிடுவாள். அந்த\nவேள்வியில் இடம் பெறுகிற கலச விளக்குகளை வாங்கிச் சென்று வீட்டின் பூசையறையில்\nவைத்து வழிபட்டு வருமாறு கூறுவாள்.\nவிளக்கு வாங்கிச் சென்று மன்றங்களிலும், வீடுகளிலும் வைத்துப் பூசை செய்யுமாறு\nசொல்வாள் அன்னை ஒரு முறை\nகிரகங்களின் போக்கில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு கிரகத்துக்கும் அவரவர்\nஅவரவர் ஊழ்வினைக்கும் தொடர்பு உண்டு. அவரவர்\nகைரேகைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இவ்வுண்மைகளை அறியலாம்.\nமாறிவரும் கிரக நிலைகளுக்கு ஏற்ப இங்கு வேள்வி செய்யப்படுகிறது. எனவே ஒவ்வொரு\nகலச விளக்கு வாங்கிச் சென்று பூசை செய்\nசெய்யும் பூசைக்கேற்ப உன் ப��வச் சுமை குறையும்” என்று அன்னை சொல்லிக்\nமழைக் கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்” என்கிறார்.\n1. புகை, ஜோதி, நீர்த்துளி,\nகாற்று இவற்றின் சேர்க்கையே மேகம். இந்த நான்கின்\nசேர்க்கை இருந்தால் மட்டுமே மழை பொழியும். இந்த நான்கையும் ஒரு சேரக்\nகூட்டுவிக்கும் சக்தி வேள்விக்கு உண்டு என்கிறார் கவி காளிதாசர்.\nசமண மதத்தவரும், சமணத் துறவிகளும் ஒரு காலத்தில் வேள்விப் பூசைகளை\nநிந்தனை செய்து வந்தனர். ஆயினும், சிலப்பதிகாரம் பாடிய சமணத் துறவி இளங்கோ அடிகள்\nவேள்விச் சாலை பற்றிக் குறிப்பிடும் போது\nசாதாரண மேகங்களைச் சூல் கொண்ட மழை மேகங்களாக மாற்றும் சக்தி படைத்த யாகசாலை\n வேள்விப் பூசையால் மழையைக் கொண்டு வரலாம் என்று\n1. வேள்விகள் மூலமாகத் தனி மனிதனுக்கும் நன்மை கிடைக்கிறது. சமுதாயத்திற்கும்\nநன்மை கிடைக்கிறது. உலகத்திற்கும் நன்மை கிடைக்கிறது.\n2. அண்டங்களில் ஏதோ ஒரு சில பகுதிகள் திருத்தம் அடைகின்றன.\n3. “இந்த யாகத்தின் மூலமாக இந்தப் பூலோகத்தையும் வான மண்டலத்தையும் சுத்தப்\n” என்று ரிக்ஷி ஒருவர் ரிக் வேதப் பாடல் ஒன்றில் கூறுகிறார். ஆதலின்\nவேள்விப் பூசைகளால் வான மண்டலம் சுத்தப்படுத்தப்படுகிறது.\n4. சுற்றுச் சுழல் பாதுகாப்புக்கு வேள்விப் பூசையும், வேள்விப் புகையும்\n5. உடல் நோய்கள் நீங்க வேள்விப் புகையும், வேள்விச் சாம்பலும்\n6. வேள்விகள் மூலமாக மறைந்துலவும் தெய்வ சக்திகள் திருப்தி அடைகின்றன.\nபசியாறுகின்றன. ஊட்டம் பெறுகின்றன. ஊக்கம் பெற்று நன்மை புரிகின்றன.\n7. மறைந்துலவும் அசுர சக்திகள், தீய சக்திகளின் ஆதிக்கம்\n8. வேள்விப் பூசைகள் மூலம் தெய்வ சக்திகளுக்கும், மனித குலத்திற்கும் பரஸ்பர\nசுழற்சியால் ஏற்படும் தீய விளைவுகளின் பாதிப்பைத் தடுக்க\n10.” வீட்டைச் சுற்றிக் கலச தீர்த்தம் தெளிப்பதன் மூலம் அவரவர்\nகுடும்ப ஊழ்வினை நீங்கும் “என்பது அன்னையின் அருள்வாக்கு.\n11. வேள்விப் பூசையில் வைக்கப்பட்ட விளக்குகளை வீட்டில் ஏற்றி வழிபடுவதால்\n12. ஏவல், பில்லி, சூனியத் தொல்லைகள் நீங்க வேள்விப் பூசைகள்\n13. தனி மனிதனின் உடல், மனம், ஆன்மா- இவற்றுக்கு அளவற்ற நன்மைகள்\n14. நம் சித்தர்பீடத்தில் முறைப்படி உலக நலம் கருதிய வேள்விகள்- நகர நல\nவேள்விகள்- – குடும்பநல வேள்விகள் நடத்தப்படுகின்றன. இவை தவிர\n4. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல்\n6. மங்கல நீராட்டு விழா\n10. 16- ஆம் நாள் காரியம்\n11. நீத்தார் நினைவு நாள்\nஆகிய சடங்குகள் அன்னை அருளிய விதிமுறைப்படி வேள்விக்குழுவினரால் ஆங்காங்கு\nஆதாரம்- சக்தி ஒளி யூலை- 2011\nPrevious articleஉயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்\nNext articleகலச தீர்த்தம் தயாரிக்கும் முறை:\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nசித்திரை பெளர்ணமி வேள்விக் கலசங்கள், விளக்குகள்‏\nவேத வேள்விகளும் – சித்தா்பீடத்து வேள்விகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/print/", "date_download": "2019-07-20T00:59:41Z", "digest": "sha1:PDLGUVGGAJAXV3WEBXXT33QNFOJT2DWN", "length": 2934, "nlines": 14, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » உயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\nஉயர் கல்விக்கு ஏங்கும் ‘முதல்’ மாணவி\n[1]பிளஸ் 2 தேர்வில் 1,134 மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு வழி இன்றி தவிக்கிறார், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி மாணவி நாகலட்சுமி. இவரது தந்தை சரவணன், ஆட்டோ டிரைவர்.\nதேவாங்கர் பள்ளியில் பிளஸ் 2 படித்த நாகலட்சுமி, பள்ளியில் முதல் மாணவியாக வந்துள்ளார். மருத்துவ கல்விக்கு 193.25 மதிப்பெண் (கட் ஆப்) பெற்றுள்ளார். தந்தையின் குறைந்த வருமானத்தில் தான் குடும்பம் நடக்கிறது.\nஅதிக மதிப்பெண் பெற்றும், “டாக்டர் கனவு’ எட்டாக்கனியாக உள்ளது. கடின உழைப்பு, அறிவுக்கூர்மைக்கு குடும்ப பொருளாதாரம் முட்டுக்கட்டையாக உள்ளது. உயர்கல்விக்கு யாராவது உதவினால், இவரது லட்சியம் நனவாகும்.\nஉதவ விரும்புவோர், “99942- 61727′ என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/05/30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-22/print/", "date_download": "2019-07-20T01:01:16Z", "digest": "sha1:NIJYO7QIGXXUII2VV3IBF4TQNQYCJ5QD", "length": 32459, "nlines": 96, "source_domain": "chittarkottai.com", "title": "சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » 30 வகை கூட்டு! 2/2 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் » Print", "raw_content": "- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -\n[1] மிக்ஸ்டு வெஜிடபிள் புளிக் கூட்டு\nதேவையானவை: நறுக்கிய வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகள் எல்லாம் சேர்த்து – 200 கிராம், கடுகு, மஞ்சள்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – எலுமிச்சை அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரை, பீன்ஸ், கேரட் துண்டுகளுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து ஊற்றி வேகவிடவும். கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வெந்த காய்கறிக் கலவையில் கொட்டி, கொதிக்க விடவும். கெட்டியானதும் இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்க்கவும்.\n[2] தேவையானவை: வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தக்காளி சாறு – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சாறு, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வறுத்து வைத்துள்ள சேப்பங்கிழங்கை கடைசியாக சேர்த்து, இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசாதம், சப்பாதிக்கு ஏற்ற சைட் டிஷ் இது\nபூசணி வடகம் புளிக் கூட்டு\n[3]தேவையானவை: நறுக்கிய பூசணித் துண்டுகள் – 250 கிராம், பூசணி வடகம் – 10, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபூசணி வடகம் செய்ய: 100 கிராம் உளுத்தம்பருப்பை ஊற வைத்து, 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து, 50 கிராம் பூசணி துருவலை கலந்து… ஒரு டீஸ்பூன் உப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து சிறிய உருண்டையாக செய்து, வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும்.\n[4]செய்முறை: புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூசணித் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து, புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். எண்ணெயில் பூசணி வடகத்தை வறுத்து சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nமரவள்ளிக் கிழங்கு புளிக் கூட்டு\n[5]தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய மரவள்ளிக் கிழங்கு – 200 கிராம், தேங்காய்ப் பால் – ஒன்றரை டம்ளர், பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: மரவள்ளிக் கிழங்கு துண்டுகளைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து நன்கு வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து… தக்காளி, வெங்காயம், சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு, உப்பு போட்டு, வெந்த மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசாப்பாடு, டிபன் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் இது\n[6]தேவையானவை: வேக வைத்து தோலுரித்த சேப்பங்கிழங்கு – 150 கிராம், கெட்டியான தேங்காய்ப் பால் – தலா ஒன்றரை டம்ளர், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது, கடுகு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: தேங்காய்ப் பாலில் சேப்பங்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி கலக்கவும்.\nபொடி சேர்த்த காய்கறி கூட்டு\nதேவையானவை: மீந்து போன காய்கறிக் கலவை (வீட்டில் மிச்சம் மீதி இருக்கும் எந்த காயையும் சேர்க்கலாம்) – 200 கிராம், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், வேக வைத்த பயத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: காய்கறியில் தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வெந்த பயத்தம்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போட்டு, வெந்த காய்களையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க வும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொட்ட வும்.\n[7]தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் – 200 கிராம், வேக வைத்த கொண்டைக் கடலை – 100 கிராம், புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nவறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3.\nசெய்முறை: கொண்டைக் கடலையை வேக வைத்து கரகரப்பாக அரைக்கவும். புளியை தண்ணீர் விட்டு கரைத்து பாகற்காயில் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். புளிக் கரைசல், அரைத்த விழுது, வெந்த பாகற்காய், அரைத்த கொண்டைக் கடலை சேர்த்து கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து சேர்க்கவும்.\n[8]தேவையானவை: பொடியாக நறுக்கிய பீட்ரூட் – 150 கிராம், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: தேங்காய் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். நறுக்கிய பீட்ரூட்டை இதில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி பேஸ்ட், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\n[9]தேவையானவை: காராமணி – ஒரு கப், வேர்க்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nவறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 (சிறிது எண்ணெயில் வறுத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்).\nசெய்முறை: காராமணியையும், வேர்க்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.\n[10]தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ் – தலா 100 கிராம், இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, தேங்காய் துருவல் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு,\nசெய்முறை: கடாயில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு நறுக்கிய காய்கறிகள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து, கொதிக்கும் காய்கறி கலவையில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nபரங்கிக்காய் – காராமணி கூட்டு\n[11]தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய பரங்கிக்காய் – 150 கிராம், ஊற வைத்து, வேக வைத்த காராமணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அள��ு.\nசெய்முறை: தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை கரகரப்பாக அரைக்கவும். பரங்கிக் காயுடன் வேக வைத்த காராமணியை சேர்த்து தண்ணீர் விட்டு, உப்பு, அரைத்த விழுதைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கவும்.\nதேவையானவை: பெரிய கத்திரிக்காய் – 1, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா 50 கிராம், புளி – சிறிய எலுமிச்சை அளவு, மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\n[12]செய்முறை: கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி, அடுப்பின் மீது வைத்து மிதமான தீயில் சுட்டெடுக்கவும். தோல் நன்றாக சுருங்கியதும் ஆற வைத்து, தோல் உரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு, மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி… புளிக் கரைசல், பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கொதிக்க வைத்து இறக்கவும்.\nவாழைக் கச்சல் (பிஞ்சு) கூட்டு\n[13]தேவையானவை: நறுக்கிய கச்சல் வாழைக்காய் – 150 கிராம், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். வாழைக்காயில் மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் சேர்த்து, உப்பு போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\n[14]தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கு – 150 கிராம், காய்ந்த மிளகாய் – 2, மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல், கெட்டி மோர் – தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – த���ா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சிறிதளவு தேங்காய் எண்ணெயில் மிளகு, காய்ந்த மிளகாயை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். அரைத்த விழுதைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். இறக்கும்போது கெட்டி மோர் விட்டு, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\n[15]தேவையானவை: தோல் சீவி, நறுக்கிய உருளைக்கிழங்கு – 200 கிராம், கடுகு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, இஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் – ஒரு டம்ளர், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். இஞ்சி – பச்சை மிளகாய் விழுதை சேர்த்துக் கிளறி, கடைசியாக தேங்காய்ப் பால், உப்பு சேர்த்து இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.\nஇந்தக் கூட்டு சப்பாத்தி, அடைக்கு தொட்டு சாப்பிட ருசியாக இருக்கும் .\n30 வகை மார்கழி விருந்து\n30 வகை பாரம்பரிய சமையல் 2/2 [18]\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2 [20]\n30 வகை மார்கழி விருந்து\n[16] 30 வகை கூட்டு\n[17] 30 வகை மார்கழி விருந்து\n[21] 30 வகை மார்கழி விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=437", "date_download": "2019-07-20T01:13:40Z", "digest": "sha1:VAVTUEYJ46GWQ7XQ3JJD7GS3YAPN2CMW", "length": 4905, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "ரூ.800 கோடியில் 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nரூ.800 கோடியில் 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்\nApril 7, 2019 kirubaLeave a Comment on ரூ.800 கோடியில் 2 பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன்\nஇயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள “பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இற��்கி உள்ளார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.\nபடத்தில் சுந்தர சோழராக அமிதாப்பச்சனும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டவரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடிக்கிறார். மோசடிகள் செய்யும் வில்லத்தனமான பேரழகி நந்தினியாக ஐஸ்வர்யாராயும், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேசும் நடிக்கின்றனர். பூங்குழலி வேடத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.\nபொன்னியின் செல்வன் பெரிய கதை என்பதால் ஒரே படத்தில் முழு கதையையும் கொண்டு வருவது சாத்தியமில்லை. இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்க வேண்டும். படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்குவது குறித்து மணிரத்னம் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளும் பாகுபலியை மிஞ்சும் வகையில் இருக்கும்.\nஇரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.800 கோடிக்கு மேல் செலவாகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.\nகொலையாளிகள் பற்றிய அடையாளம் தெரிந்தது\nஷங்கர் 25 கொண்டாடிய இயக்குனர்கள்\nநடிகை பானுப்பிரியா மீது டிஜிபியிடம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/28", "date_download": "2019-07-20T01:49:30Z", "digest": "sha1:WUPVMS6ANXDFDKU573AFF3SUR4JT3NM7", "length": 12785, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசடலங்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள்\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் துருப்புக்காவி கவச வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nவிரிவு May 28, 2017 | 17:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.\nவிரிவு May 28, 2017 | 13:10 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அனர்த்தத்தில் பலியானோர் தொகை 146 ஆகியது – 112 பேரைக் காணவில்லை\nசிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)\nவிரிவு May 28, 2017 | 12:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇந்தியா அனுப்பிய இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்தது\nசிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இந்தியக் கடற்படையின் இரண்டாவது கப்பல் இன்று மதியம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு May 28, 2017 | 12:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படை அளித்த கௌரவம்\nஎழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.\nவிரிவு May 28, 2017 | 7:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\n2016 இல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசிறிலங்காவில் 2016ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பீடங்கள் மற்றும் திணைக்களங்களின் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 28,952 ஆக அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிரிவு May 28, 2017 | 6:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2\nசிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.\nவிரிவு May 28, 2017 | 6:24 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவில் ஜூலை 1ஆம் நாள் நடைமுறைக்கு வருகிறது நெகிழ்வுமுறை வேலை நேரத் திட்டம்\nஅரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் த��டக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.\nவிரிவு May 28, 2017 | 2:50 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்கா 15 மில்லியன் ரூபா உதவி\nசிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 15 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nவிரிவு May 28, 2017 | 2:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு – 97 பேரைக் காணவில்லை\nசிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)\nவிரிவு May 28, 2017 | 2:26 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/08/30174413/What-a-heroic-act-of-all-things.vpf", "date_download": "2019-07-20T01:43:38Z", "digest": "sha1:DMINFEOI4QOQCMGU4IBSQCWSHLCK7DF3", "length": 21349, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "What a heroic act of all things? || எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க ச���யல் எது?", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது\nஎல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது\nஅல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக சிறந்த ஞானவான்கள் பலர் இருப்பினும், அவர்களில் இருவரைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஒருவர் ‘கித்ர்’ என்ற மகான். மூஸா நபி காலத்தில் இவர் வாழ்ந்தவர். மற்றொருவர் ‘லுக்மான்’. இவர் தாவூது நபி காலத்தில் வாழ்ந்தவர்.\nலுக்மான் அபீசீனியா நாட்டைச் சார்ந்தவர். கருப்பர் இனத்தில் பிறந்தவர். அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணையினால் ஞானம் பெற்றவர். அவரைப் பற்றிய செய்தியைச் சொல்வதற்காக ஒரு சூராவையே திருக்குர்ஆனில் இறக்கி அருளினான் அல்லாஹ். கித்ர் மகானைப் பற்றி சூரா கவ்ப்பில் ஒரு பகுதியாக இறைவன் சொல்லி இருக்கிறான். லுக்மான் அறிஞராக மாறியது குறித்த வரலாறு இதோ...\nஅல்லாஹ், லுக்மானிடம் தன் மலக்குகளை அனுப்பி இவ்வாறு கூறச்செய்தான்...\n“உங்கள் முன் இரண்டு நன்மைகளை அமைத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான். முதலாவதாக உங்களை இந்த நாட்டின் மன்னனாக நியமித்து நீதி தவறாமல் ஆட்சி செய்யும் பொறுப்பை வழங்குகின்றான். அதனை நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்களை அறிவில் சிறந்த ஞானியாக, கல்வியைப் போதிக்கும் மிக சிறந்த மகானாக நியமிக்க இறைவன் விரும்புகிறான். நீங்கள் எதனை விரும்புகின்றீர்கள்\nஇவ்வாறு இறைவனின் கட்டளையை லுக்மானிடம் மலக்குகள் தெரிவித்தனர்.\nஅதற்கு லுக்மான் ஹக்கீம் இவ்வாறு பதில் கூறினார்:\n“அல்லாஹ் எனக்கு அரச பதவியை வழங்குவதாய் இருந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். இல்லை, இரண்டில் ஒன்றை நானே தேர்ந்தெடுத்து கொள்வதற்கு எனக்கு அனுமதி வழங்கினால், நான் அறிவில் சிறந்த ஞானியாகவே விரும்புகிறேன்”.\nமலக்குகள் அவரை நோக்கி “சிறந்த அரச பதவியை புறம் தள்ளிவிட்டு சாதாரண ஞானியாகவே நீங்கள் விரும்புகிறீர்களா” என்றார்கள். இதற்கு லுக்மான் கீழ்க்கண்டவாறு நீண்ட விளக்கம் அளித்தார்:\n“அரச பதவி என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டால், அதன் மூலம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும். நீதியான அரசாட்சியை நிலைபெறச் செய்து விடலாம். ஆனால�� எந்த பதவியையும் நாமே தேடிப்போனால் அல்லாஹ்வின் உதவி கிடைக்காது. நாமே நம் திறமையைக் கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவும். ஒன்றை அரவணைக்கும் போது இன்னுமொன்றை நிராகரிக்க வேண்டி வரும். அதனால் பகைமை வளரும். அதுமட்டுமல்ல அல்லாஹ் தந்த இந்த வாழ்க்கையை அவன் சொன்ன வழியில் நின்று நன்மைகள் செய்து வாழ்ந்தால் மட்டுமே மறுமையில் சொர்க்கம் செல்லலாம். வாழ்நாள் எல்லாம் இந்த உலகத்திற்காகவே செலவிட்டு விட்டால் நாளை மறுமை கடுமையாகி விடும். மேலும், எளிய வாழ்க்கை தான் இம்மையையும், மறுமையையும் ஒரு சேர பெற்றுக்கொள்ள வழி வகை செய்யும். எனவே, நான் ஞான வாழ்க்கையை தேர்வு செய்தேன்”.\nஅதன்பிறகு, அல்லாஹ் தான் கூறிய வாக்குறுதியின்படி அவருக்கு ‘ஹிக்மத்’ எனும் ஞானத்தை அளித்தான். இதைத்தொடர்ந்து அறிவிற் சிறந்த அறிஞராய் லுக்மான் மாறினார். பலருக்கு கல்வி ஞானத்தை போதித்து வந்தார்.\nஒரு முறை லுக்மான் ஹக்கீம் அவர்களைச் சுற்றி பலர் அமர்ந் திருந்தனர். அவர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களை கடந்து சென்ற ஒருவர் லுக்மான் சொன்ன போதனைகளில் ஈர்க்கப்பட்டு நெருங்கி வந்து பார்த்தார். இவர் ஏற்கனவே நமக்கு தெரிந்தவர் போல் இருக்கிறது. ஆனால் அவருக்கு இத்தனை ஞானம் இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணியவராக, லுக்மானிடமே தனது சந்தேகத்தை கேட்டார். இதோ அந்த உரையாடல்...\n‘நீங்கள் கொஞ்ச காலங்களுக்கு முன்பாக ஒருவரிடம் அடிமையாக இருந்தீர்கள் அல்லவா\n‘ஆம், நான் அடிமையாகத் தான் இருந்தேன்’.\n‘அப்போது மலையடிவாரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது நீங்கள் தானே\n நான் அதே மனிதன் தான்’.\n‘அப்படியானால் இத்தனை ஞானத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்\n‘அல்லாஹ்தான் எனக்கு இந்த ஞானத்தை அருளினான்’.\n‘அல்லாஹ் அப்படி அருள்வதற்கு உங்களிடம் இருந்த பண்புகள் தான் என்ன\n‘அதனை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான். எந்த நற்குணத்தைக் கொண்டு என்னை ஏற்றுக்கொண்டானோ நான் அறியேன். ஆனால் என்னிடம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறந்த நான்கு பண்புகள் உண்டு. 1) அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, நடப்பது எல்லாம் அவனால் தான் என்று ஏற்றுக்கொள்வது, தவறு செய்தால் இறைவன் மிகவும் கடுமையாக தண்டிப்பான் என்ற அச்ச உணர்வுகொண்டிருத்தல், 2) வாக்கில் சத்தி���ம், வாழ்வில் உண்மைத்தன்மை, பொய் கலக்காத உயர்ந்த வாழ்வு, 3) அமானிதத்தைப் பாதுகாத்தல். அது பொருளாக இருந்தாலும், செய்தியாக இருந்தாலும், ரகசியமோ, பிறரின் வாழ்க்கைப் பிரச்சினையோ, எதுவாக இருந்தாலும் அமானிதத்தைப் பேணி பாதுகாத்தல், 4) அல்லாஹ்வின் நினைவை மறக்கச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் வீணான செயல்களில் இருந்து தவிர்த்திருந்தல்... இந்த நான்கு பண்புகளையும் நான் கடைப் பிடித்து வருகிறேன்’.\nஇதுகுறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடு கிறான்:\n“லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடுத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும்படி கூறினோம். ஏனென்றால், எவர் நன்றி செலுத்துகிறாரோ அவர் தன் நன்மைக்காகவே நன்றி செலுத்துகிறார். எவன் (அதனை) நிராகரிக்கிறானோ (அவன் தனக்கு தீங்கு தேடிக் கொள்கிறான். அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும், புகழுடையவனாகவும் இருக் கிறான்”. (திருக்குர்ஆன் 31:12)\n“லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘என் அருமை மைந்தனே, நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே. ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்’ என்று கூறினார்” (திருக்குர்ஆன் 31:13).\n“தன் தாய் தந்தைக்கு நன்றி செய்யும் படி நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 31:14).\n“நன்மையோ, தீமையோ அது ஒரு கடுகின் அளவு இருந்தாலும் அதற்கும் நாளை மறுமையில் கேள்வி கணக்கு கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 31:16).\n“தொழுகையை கடைப்பிடித்தொழுகு. நன்மையான காரியங்களை கொண்டு ஏவி, பாவமான காரியங்களிலிருந்து மனிதர்களை விலக்கிவா. அதனால் உனக்கேற்படும் கஷ்டங்களை பொறுமையுடன் நீ சகித்து கொள். இது எல்லாக் காரியங்களிலும் வீரமிக்க செயலாகும்”(திருக்குர்ஆன் 31:17).\n“பெருமை கொண்டு உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே” (திருக்குர்ஆன் 31:18).\n“உன் நடையில் பெருமையும் கர்வமும் இன்றி மத்திய தரத்தை விரும்பு. உன் சப்தத்தையும் தாழ்த்திக் கொள்” (திருக்குர்ஆன் 31:19).\nஇவ்வாறு பல நல்ல செய்திகளை திருமறைச் சொல்லித் தருகிறது. இதுதவிர லுக்மான் போதனைகள் ஹதீஸ் கிரந்தங்களிலும் நிரம்பவே நிறைந்துள்ளது. அதனைப் பின்பற்றி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் நாம் ஈடேற்றம் பெற்றுக்கொள்வோம், ஆமின்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/01/blog-post_89.html", "date_download": "2019-07-20T01:55:45Z", "digest": "sha1:EDDDMUDFWX3YIOCJ64LAOCR675VSIBXP", "length": 6444, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ International/Sri-lanka /நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத்தின் மீது கண்வைத்துள்ள இலங்கை\nகனடாவில் இடம்பெற்று வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்நிலையில், குறித்த கூட்டத்தொடரை கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனி தமிழீழக்கொள்கைளை ஆதரித்து வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரை இலங்கை தூதரகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அதிகாரபூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்ற���.\nஎவ்வாறாயினும், இந்த கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/how-remember-numbers", "date_download": "2019-07-20T01:02:16Z", "digest": "sha1:WRJS422PJGDABHMHZUYXKHTI7G5NDL2H", "length": 11685, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "எண்ணும் எழுத்தும்... மனதின் நூலகம் #3 | how to remember numbers | nakkheeran", "raw_content": "\nஎண்ணும் எழுத்தும்... மனதின் நூலகம் #3\nபொதுவாக எண்களை நினைவில் வைத்திருப்பதைக் காட்டிலும் எழுத்துக்களை நினைவில் வைத்திருப்பது சுலபம்.\nஎனவே எண்களை நினைவில் வைத்துக் கொள்ள அவற்றை எழுத்துக்களோடு தொடர்பு படுத்தி வைத்துக் கொள்ளலாம்.\nஉதாரணமாக ஆங்கில எழுத்து N.\nஇந்த எழுத்தில் இருபுறமும் இரண்டு கோடுகள் உள்ளன.\n2 என்ற எண்ணுக்குப் பதிலாக N என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.\nஅதே போல M என்ற எழுத்தில் மூன்று கோடுகள் உள்ளன.\nஎனவே 3 என்ற எண்ணுக்குப் பதிலாக M என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.\nB என்ற எழுத்து 8 போலவே இருக்கிறது. எனவே 8க்குப் பதிலாக B என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.\nR என்ற எழுத்து ஆங்கிலத்தில் Four என்ற சத்ததை நினைவூட்டுகிறது. எனவே எண் 4க்குப் பதிலாக R என்ற எழுத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.\nஇதே போல வேறு சில எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பைப் பார்ப்போம்.\n1 L (வடிவத்தில் ஒத்திருக்கிறது)\n5 C (வடிவத்தில் ஒத்திருக்கிறது)\n6 S (ஓசையில் ஒத்திருக்கிறது)\n7 T (வடிவத்தில் ஒத்திருக்கிறது)\n9 P (வடிவத்தில் ஒத்திருக்கிறது)\n0 D (வடிவத்தில் ஒத்திருக்கிறது)\nஒரு செல்பேசி எண் 98256 03421.\nஇதை நினைவில் வைத்துக்கொள்ள PBN CSD MRNL என்று மனப்பாடம் செய்து கொள்ளலாம்.\nஎண்ணை மனப்பாடம் செய்வதை விட, இந்த எழுத்துக்களை மனப்பாடம் செய்வது சுலபம்.\nஇந்த எழுத்துக்களை நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும், அடுத்து செல்பேசி எண் நினைவுக்கு வந்துவிடும் என்கிறார்கள்.\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகிட்டதட்ட 70 இலட்சம் செலவழித்து சிகிச்சை பெற்ற தம்பதி... சம்மந்தமில்லாத வெறொருவரின் குழந்தையை பெற்றெடுத்த அவலம்\n32,000 குழந்தைகளின் உயிரை வாங்கிய ஒற்றை காரணம்...\n150 குழந்தைகள் இறந்த சம்பவம்... ஆஸ்படாஸ் சீட்டுகளை கொண்ட வீடுகளில் வசித்தவர்கள்... ஆய்வில் அதிர்ச்சி\nமுதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்...\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128289", "date_download": "2019-07-20T00:52:00Z", "digest": "sha1:AQ44KU6JPVCYU7FOZZL7DDKZCUQCJ2SU", "length": 7911, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது! - Ntamil News", "raw_content": "\nHome ஈழம் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது\nபாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது\nதிருகோணமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது\nதிருகோணமலை – அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஇவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை – மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nதிருகோணமலை மிக்சு சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் முற்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று வருவதாகவு‌ம் அதேசமயம் சிறுமியின் பெற்றோர்கள் வறுமையில் வாழ்வதை அவதானித்த இந்நபர் சிறு சிறு உதவிகளை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை நேற்று காலை பாடசாலை சென்ற மாணவியை வீட்டாருடன் அன்பாக பழகிய முச்சக்கர வண்டி சாரதி அலஸ்தோட்டம் – துவரங்காடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்குள் பாடசாலை சீருடையுடன் அழைத்து சென்றுள்ளார்.\nஇதனை பார்வையிட்ட பிரதேச மக்கள் முச்சக்கர வண்டி சாரதியை பிடித்து தாக்குதல் நடாத்தியதுடன் உப்புவெளி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.அத்துடன் குறித்த சிறுமியை உப்புவெளி பொலிஸார் விசாரணை செய்து வருவதுடன், திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் பரிசோதனைக்காக உட்படுத்த உள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nகைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட சந���தேக நபரின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையரை பயமுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.\nNext articleவெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி\nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nகுளவி தாக்கியதில் ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/129675", "date_download": "2019-07-20T01:19:34Z", "digest": "sha1:MXYRABFH2OD2OYJ766AFON5TMWVZ5AP2", "length": 5177, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஇலங்கையில் கேக் சாப்பிடும் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகடும் வெயிலில் படும் வகையில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் கேக் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவெப்பம் படும் வகையில் வைக்கப்படும் கேக்களின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇதனால் கேக்கினை குளிர்சாதன பெட்டியில் அல்லது குளிரான இடத்தில் வைத்து விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களிடம் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுள்ளது.\nஅத்துடன், கேக் கொள்வனவு செய்யும் மக்கள் காலவதியாகும் திகதிக்கு மேலதிகமாக கேக்கின் தரம் தொடர்பில் அதிக அவதானத்தை செல்லுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nPrevious articleஅதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nNext articleஅரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு.\nபயங்கரவாதிகள் குறித்து ஜ��ாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/07/30/love_america/?shared=email&msg=fail", "date_download": "2019-07-20T02:05:03Z", "digest": "sha1:6BNFTLDV3NIOHV7VQACRKDKLRM7VV2O6", "length": 26060, "nlines": 363, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்\nகி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை \nகவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்\nகால் வலியுடன் விழுந்து கிடக்கிறது\nநேருக்கு நேர் மோதிக் கொள்ள.\nஒரு மழை இரவும், ஓராயிரம் ஈசல்களும் நூலில் இருந்து\n← கட்டுரை : இடி… மின்னல்… இன்னல்\nகி.மு : யோசேப்பு – ஒரு அடிமையின் கதை \n14 comments on “கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்”\nநேருக்கு நேர் மோதிக் கொள்ள.\nகவிதை படிக்க ஆரம்பித்தவுடன் தட்டச்சு செய்துக் கொள்ளும் பற்களையும், புகை கக்கும் வாயையும் எழுதுவீர்களா எனப் பார்த்தேன்… அழகாக கொடுத்திருக்கிங்க… நல்லா இருக்கு..\n//கவிதை படிக்க ஆரம்பித்தவுடன் தட்டச்சு செய்துக் கொள்ளும் பற்களையும், புகை கக்கும் வாயையும் எழுதுவீர்களா எனப் பார்த்தேன்… அழகாக கொடுத்திருக்கிங்க… நல்லா இருக்கு//\nநன்றி விக்கி 🙂 மலேஷிய அனுபவம் எப்படியோ 😀\nஎன் அனுபவம்… சிறப்பாக கொடுக்க முடியவில்லை… மன்னிக்கவும்…\nஉங்கள் அமெரிக்க வாழ்க்கையின் அனுபவச் சாலைக்குள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து போக முடிந்தது. மைனஸ் டிகிரி குளிர் வாசித்து (நடந்து) முடிக்கும் வரை . ஆனால் , கடைசி வரையிலும், போர்வை கேட்கச் சொல்லாத குளிர் . அப்படி குளிர வைக்க உங்களால் தான் முடியும் \n“நிர்வாண மரங்கள்” , “குத்தூசியோடு காத்திருக்கும் குளிர்” , “நாக்குக்குள் நங்கூரமிடுதல்” அப்பப்பா \nஎல்லாத்தையும் அமெரிக்கா போகாம தெரிஞ்சுக்க பேராசை எனக்கு 🙂 எனவே, நீங்களே சொல்லி விடுங்கள் 🙂\nஎதன் ��ொருட்டு எழுதப் பட்டது இந்தக் கற்பனை \n//என் அனுபவம்… சிறப்பாக கொடுக்க முடியவில்லை… மன்னிக்கவும்…\n/உங்கள் அமெரிக்க வாழ்க்கையின் அனுபவச் சாலைக்குள் பாஸ்போர்ட் , விசா எதுவும் இல்லாமல் சுதந்திரமாக நடந்து போக முடிந்தது. /\nமைனஸ் டிகிரி குளிர் வாசித்து (நடந்து) முடிக்கும் வரை . ஆனால் , கடைசி வரையிலும், போர்வை கேட்கச் சொல்லாத குளிர் . அப்படி குளிர வைக்க உங்களால் தான் முடியும் \n“நிர்வாண மரங்கள்” , “குத்தூசியோடு காத்திருக்கும் குளிர்” , “நாக்குக்குள் நங்கூரமிடுதல்” அப்பப்பா \nஎல்லாத்தையும் அமெரிக்கா போகாம தெரிஞ்சுக்க பேராசை எனக்கு எனவே, நீங்களே சொல்லி விடுங்கள்\nஎதன் பொருட்டு எழுதப் பட்டது இந்தக் கற்பனை \n உண்மை என்று கூட வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பழைய கவிதை இது 🙂\nவழக்கம் போலவே வந்து வலிமை ஊட்டிய உங்கள் விரிவான கருத்துக்கு நன்றிகள் பல.\nகவிதை உண்மையின் உரைகல். அதை நான் சொல்லவில்லை. இந்த வரிகள்\nஎதை விவரிக்க எழுதப்பட்டவை என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் . 🙂\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவித���கள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:31:31Z", "digest": "sha1:CLZUSB6SN74RQ2OLJXK5XZ6Z3GAK5LFE", "length": 9465, "nlines": 180, "source_domain": "adhiparasakthi.uk", "title": "வியாபார நோக்கம்Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome கட்டுரைகள் வியாபார நோக்கம்\nஅன்னை தனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் தான் இவ்வாறு பேசுகிறார்கள்.\n*” நான் இவ்வளவு செலவு செய்து அபிடேகம் செய்தேன், இவ்வளவு செலவு செய்து இந்த திருப்பணியை செய்து முடித்தேன் ஆனாலும் தாய் என்னைக் கண் திறந்து பார்க்கவில்லையே”* என்று கூறுகின்றவர்கள் இன்னும் நிரம்ப உண்டு. இதுதான் வியாபாரம் எனப்படும். அன்னை கண் திறந்து பார்க்கவில்லை என்று எப்படி இவர்கள் கண்டார்கள்\nஅவள் பாராதிருந்தால் இன்று இவர்கள் உயிருடன் இருந்திருக்க கூட முடியாமல் போயிருக்கலாம். அந்த நுணுக்கத்தை அவர்களால் அறிய முடியவில்லை. அறிய முடியாமல் போனது கூட பெரியது இல்லை. தவறாகவும் அன்னையைக் குறை கூறுகிறார்கள்.\n*உனக்கு உன் தொழில் பெரிது ; எனக்கு உன் உயிர் பெரிது*\nஓர் அன்பர் அன்னையிடம் வந்து, தாயே மிகப்பெரிய என் தொழில் மூன்று மாதமாக படுத்துவிட்டது. மிகவும் கஷ்டப்படுகிறேன். எப்படியாவது என் தொழிலை கை தூக்கி விடவேண்டும் என்று வேண்டுகிறார். அவர் தமிழ் மொழியை நன்கு புரிந்து கொள்ள முடியாதவர்.\nஎனவே, அன்னை கோவில் தொண்டர் ஒருவரை உடன் வைத்துக்கொண்டு, அவரை நோக்கி *”மகனே உனக்கு உன் தொழில் தான் பெரியதாகப் படுகிறது. எனக்கு நீதான் பெரிதாக படுகிறாய். இன்னும் மூன்று மாதங்களுக்கு உன் உயிரை காப்பதுதான் எனக்கு பெரிய வேலை. வாகனங்களில் செல்லும்போது மிக வேகமாகப் போகாதே”* என்று கூறுகிறாள்.\nஎவ்வளவு எடுத்துச் சொல்லியும் அந்த அன்பர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.\n“என் உயிரும் உடம்பும் நன்றாகத்தான் இருக்கின்றன. இவற்றை என்ன காப்பாற்றுவது என் தொழிலை அல்லவா கைதூக்கி விட வேண்டும் என் தொழிலை அல்லவா கைதூக்கி விட வேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப பேசுகின்றார்.\nஇப்படித்தான் எமது அறியாமை உள்ளது.\nPrevious articleஓம் திருமகள் உருவெட்டானாய் போற்றி ஓம் \nஅருள்திரு அம்மா அவர்களின் பொங்கல் திருநாள் ஆசியுரை\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\nஏவல் – பில்லி – சூனியம் என்பவை உண்டா….\nஒரு நாள் குருவை பார்க்க ஒருவன் சென்றிருந்தார்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:53:14Z", "digest": "sha1:PLCVWCSVRFNA2NASW4P72SO23ZXMWXVW", "length": 7662, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை | Chennai Today News", "raw_content": "\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nவிடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை\nபாஜக குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘”பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும். விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்\nதிருமாவளவனின் இந்த கருத்துக்கு இன்று பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘பாஜக ஆபத்தானகட்சியா என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி\n20 தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: கனிமொழி\nஇது பொய் வழக்கு என்பதை நிரூபிப்பேன்: டிடிவி தினகரன்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=489307", "date_download": "2019-07-20T02:26:10Z", "digest": "sha1:4RS4REMAWULHHRP23B67VQL6IW6PZR23", "length": 6412, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை | Mallya is worried about 'taxpaying waste' - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\n‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை\nலண்டன்: கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ₹9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. லண்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்த பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் மல்லையா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கடன் தொகையை அடைக்க முன்வந்தும் வங்கிகள் ஏற்கவில்லை. என்னை பற்றி செய்தி வெளியிடுபவர்கள், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம், எனது வழக்கு செலவுக்காக எவ்வளவு செலவிட்டுள்ளீர்கள் என ஆர்டிஐயில் கேட்கவேண்டும். வழக்கிற்கு மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள் என கூறியுள்ளார்.\n‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை\nதங்கம் விலை வரலாறு காணாத உச்சம் சவரன் ரூ.27,000ஐ நெருங்கியது: 2 நாட்களில் ரூ.552 அதிகரிப்பு\nரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 304 அதிகரிப்பு\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/05/29", "date_download": "2019-07-20T01:53:58Z", "digest": "sha1:UBPRZMT74XPBCI6ILAV4IZCXLSYI63PK", "length": 11136, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | May | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்\nசிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.\nவிரிவு May 29, 2017 | 10:53 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகளுத்துறையில் உடையும் நிலையில் அணைக்கட்டு – மக்களை வெளியேறுமாறு அவசர அறிவிப்பு\nகளுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணப்பிட்டிய பொல்கொட அணை கடும் மழையால் உடையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.\nவிரிவு May 29, 2017 | 10:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவீட்டின் மீது விழுந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை எம்.ஐ -17 உலங்குவானூர்தி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.\nவிரிவு May 29, 2017 | 5:16 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாக, அவரது செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு May 29, 2017 | 3:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் பலியானோர் தொகை 164 பேராக அதிகரித்தது – மோரா சூறாவளியும் மிரட்டுகிறது\nசிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.\nவிரிவு May 29, 2017 | 3:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை\nஅவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.\nவிரிவு May 29, 2017 | 2:52 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் உதவிப் பொருட்களுடன் விமானத்தை அனுப்புகிறது சீனா\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.\nவிரிவு May 29, 2017 | 2:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் நுழையும் ஆபத்து\nகடும் மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nவிரிவு May 29, 2017 | 2:04 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/08/29/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-07-20T01:18:17Z", "digest": "sha1:54WUO4BN2ZM54VGPEGLGGELYUBMPB7RV", "length": 10924, "nlines": 168, "source_domain": "amas32.wordpress.com", "title": "தனி ஒருவன் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nதனி ஒருவன் – திரை விமர்சனம்\n கதை – மோகன் ராஜா & சுபா, இயக்கம் – மோகன் ராஜா, கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் கடைசி நொடி வரை விறுவிறுப்புக் குறையாத ஒரு நல்ல படைப்பு “தனி ஒருவன்.” ஜெயம் ரவிக்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு பாத்திரம். தூள் கிளப்பியிருக்கார். வில்லனும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் ஈடு கொடுத்து ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருப்பது ராஜாவின் வெற்றி. வாழ்த்துகள் ‘தனி ஒருவன்’ வெற்றி என்றாலும் கதை, திரைக் கதை, வசனம், நடிப்பு, எடிடிங், பின்னணி இசை, ஒளிப்பதிவு, எல்லாமே சேர்ந்து தான் மொத்த பேர்களின் பங்களிப்போடு வெற்றியாக அமைந்துள்ளது 🙂\nஅரவிந்த் ஸ்வாமிக்குள் இப்படி ஒரு உன்னத நடிகர் இத்தனைக் காலம் ஒளிந்து கொண்டு இருந்தாரா அவர் அழகுக்காக அந்தக் காலத்தில் ஒரு பெண்கள் கூட்டம் அப்படி அவரை வழிபடும். இப்போ இந்தப் படத்துக்குப் பிறகு திரும்ப விட்ட இடத்தில் இருந்து அது தொடர எக்கச்சக்க வாய்ப்புள்ளது 🙂\nஜெயம் ரவி & அரவிந்த் சுவாமி இருவருமே கம்பீரம் அலட்டல் இல்லாமல் நடித்திருப்பது மிகச் சிறப்பு. மிக மிக நேர்த்தியாக பாத்திரங்களின் படைப்பு. உளவியல் காரணங்களை நன்கு அலசி ஒவ்வொரு பாத்திரமும் கவனத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. நிறைய ஓட்டைகள் உள்ள திரைக் கதைகளை பார்த்துப் பார்த்து சலித்த நமக்கு உருப்படியான ஒரு கதையம்சம் உள்ள ஒரு படத்தைப் பார்த்தத் திருப்தி இதில் கிடைக்கிறது. (அதாவது ஓட்டைகள் குறைவு). ஷாட்டுக்கு ஷாட் சுவாரசியங்கள் கூடிக் கொண்டே போகிறது.\nஎப்படி திரைக் கதை ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டோ அதே மாதிரி வசனங்களும். கூர்மையாக, கருத்துச் செறிவுடன் அமைந்து படத்துக்கு வலு சேர்க்கின்றன. ஹீரோயினை அச்சு பிச்சு என்று காட்டாமல் அவரையும் கதைக்குத் தேவையான ஒரு பாத்திரமாகப் படைத்ததற்கு இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய நன்றி. நயன்தாரா சிறப்பாக செய்திருக்கிறார்.\nபடத்தில் அரவிந்த் சுவாமி மிக suave வில்லனாக வருகிறார். மிக focussed ஆன கர்ம வீரனாக ஜெயம் ரவி வருகிறார். பேராண்மையில் பார்த்த ரவியின் நடிப்புச் சாயல் இதிலும் வருவதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.\nதேவை இல்லாமல் ஒரு டூயட். அதுக்குக் கத்திரி போட்டிருக்க வேண்டும். அதுவும் தவிர முதல் பாதி கொஞ்சம் நீளமாக உள்ளது. அதிலும் எடிட்டர் கருணை பார்க்காமல் சில சீன்களை வெட்டி இருக்கலாம். அதைத் தவிர குறை என்று சொல்ல வேறு ஒன்றும் இல்லை. ஹிப் ஹாப் தமிழா பின்னணி இசை ஒகே.\nதம்பி ராமையா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், வம்சி கிருஷ்ணா, ஹரிஷ் உத்தமன், முக்தா கோட்சே ஆகிய அனைவருமிடம் இருந்தும் சோடை போகாத நடிப்பு ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறு மில்லிமீட்டர் சிப்பே சொந்தமடா என்று பாடுமளவுக்கு படத்தில் டெக்னாலஜி நிறைய பயன்படுத்தப் பட்டிருக்கிறது. குழப்பமில்லாத ஒரு நல்ல த்ரில்லர்.\nPrevious பிரபல ஓவியர் கேஷவ்வின் நேர்காணல் Next கிரேசி மோகனுடன் ஒரு இனிய சந்திப்பு\nநேற்று தோஹாவில் கிராண்ட் மால் சினிமாவில் மேட்னி ஷோ பார்த்தோம். மிகவும் விறுவிறுப்பான படம். அர்விந்த்சாமி ரிட்டர்ன்ஸ்\nரொம்ப நல்லா இருக்கு உங்க விமர்சனம். நிறை குறை சரியா சொல்லயிருக்கீங்க. செம படம்னு ஆரம்பத்திலேயே சொல்லிவிட்ட பிறகு, வேறு எதையும் ஆராயாமல் போய் பார்க்க வேண்டியது நான் உங்களுக்க�� செய்யும் மறியாதை :))\nஎப்படியோ திரைப்படங்களை பார்க்காத என்னை, அடிக்கடி பார்க்க வச்சிட்டீங்க. :)))\nஎன்னது இது… எல்லாரும் இந்தப் படத்தை நல்லாருக்குன்னு சொல்றீங்க. அப்போ எப்படியும் ரெண்டு மூனு வாரம் ஓடும். அப்ப பாத்துக்கலாம் 🙂\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/cinema.vikatan.com/bollywood/54774-salmankhan-amirkhan-friendship.art", "date_download": "2019-07-20T01:32:21Z", "digest": "sha1:XOKEXUIIUJXHAEM6OXKX2HHHHKEMKVUK", "length": 6094, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "எங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை - சல்மான் கான் காட்டம்! | Don't concentrate on our personal life - Salman Khan Says", "raw_content": "\nஎங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை - சல்மான் கான் காட்டம்\nஎங்களைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை - சல்மான் கான் காட்டம்\nபிரபலங்களின் படங்களைக் காட்டிலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்கையில் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்வதில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். அதிலும் இரு முன்னணி நடிகர்களிடையே உள்ள நட்பு, விரோதம் போன்ற விஷயங்களில் சின்ன சலசலப்பு ஏற்பட்டாலும், அது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஅப்படி அண்மையில் அனைவரையும் முணுமுணுக்க வைத்த விஷயம் சல்மான், அமீர் கான் இடையே ஏற்பட்ட சிறு வாய்ச் சண்டை மோதல். ஆனால், தனக்கும் அமீர் கானுக்கும் எந்தச் சண்டையும் இல்லை என சல்மான் கூறியுள்ளார். எங்களது நட்பினைக் காட்டிலும், நாட்டில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. மக்கள் முக்கியமான விஷயங்களை விட்டுவிட்டு எங்களுக்கிடையே உள்ள நட்பினை பேசிகொண்டிருகின்றனர்.\nநாங்கள் வெறும் திரை நட்சத்திரங்கள் தான், எங்கள் வேலையை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார். அமீர் நடிக்கும் டங்கால் மற்றும் சுல்தான் இரண்டையும் ஒப்பிட்டுப் பேச எதுவும் இல்லை, இரண்டும் வேறுவேறு கதைகள். நாங்கள் என்ன, எதில் நடித்து கொண்டிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிவோம்.\nஇரண்டுமே சிறந்த கதை அம்சம் கொண்ட படங்கள், ரசிகர்கள் இரண்டையுமே கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம், அதைத் தவிர இதை பற்றி பேச வேறு ஏதும் இல்லை என்றும் தெளிவுபடுத்தி இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளா���் சல்மான்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/10/murder.html", "date_download": "2019-07-20T00:59:34Z", "digest": "sha1:YW3LZAFAGFQBRMZ43JCXF23ZGKRTTFSZ", "length": 15382, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: ராஜபாளையம் அருகே பதற்றம் | AIADMK local secretary hacked to death near Rajapalayam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: ராஜபாளையம் அருகே பதற்றம்\nராஜபாளையம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவரை 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.\nராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ்.\nசமீபத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவின் போது ராஜபாளையத்தைச் சேர்ந்த சிலருக்கும் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த சிலருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.\nஇரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டத��ல் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர்அரிவாளால் வெட்டப்பட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த ராஜபாளையம் கும்பல் நேற்று மாலை கிருஷ்ணாபுரத்திற்குச் சென்று கடும் ரகளையில்ஈடுபட்டது.\nஅரிவாள், கத்தி, ஈட்டி போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாபுரம்மக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.\nஇதில் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் கடும் பதற்றம்ஏற்பட்டது. அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன.\nஇதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் ஏராளமான ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும்அப்பகுதி முழுவதிலும் மயான அமைதி நிலவியது.\nஇந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலரைக் கைது செய்தும்விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nசுகாதாரத்துறையில் தமிழகம் பின்தங்க எப்படி திமுக பொறுப்பாகும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/05/12/cricket.html", "date_download": "2019-07-20T01:04:58Z", "digest": "sha1:7JVUW4LGJONRJVBAKJXHSWA6UBTQRGME", "length": 11350, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்டுக்காக ஆடுகளை கொன்றவர் படுகொலை | Youth killed for killing goats for cricket - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n8 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n9 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nகிரிக்கெட்டுக்காக ஆடுகளை கொன்றவர் படுகொலை\nகிரிக்கெட் விளையாட்டுக்கு இடையூறாக மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளை வாலிபர்கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றார். இதையடுத்து அவரை, ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர்.\nசென்னை மைலாப்பூர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கிரிக்கெட் வீரர். இப்பகுதியில் உள்ளமாநகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தில் அடிக்கடி லோக்கல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். இந்தப்போட்டிக்கான ஆடுகளத்தை (பிட்ச்) தயாரிப்பது பாலாஜியின் வேலை.\nஅதுபோல பிட்ச் தயாரித்துவிட்டு அதை யாரும் சிதைத்துவிடாமல் கண்காணித்து வந்தார் பாலாஜி. அப்போது சிலஆடுகள் மைதானத்தில் ஊடுருவி மேய்ந்தன.\nஇதையடுத்து வெறி கொண்ட பாலாஜி உருட்டுக் கட்டையால் அந்த ஆடுகளை அடித்தார். இதில் நான்கு ஆடுகள்அந்த இடத்திலேயே மண்டை உடைந்து இறந்தன. இதையடுத்து பாலாஜி தப்பியோடிவிட்டார்.\nஇதைக் கேள்விப்பட்ட ஆடுகளுக்குச் சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, அவரது சகோதரர்முனுசாமி, தீபக் மற்றும்இன்னொருவர் என நான்கு பேரும் அங்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளைப் பார்த்தும் கொலை வெறி ஏறியது.\nஇதையடுத்து இந்த நால்வரும் சேர்ந்து பாலாஜியை தேடிப் பிடித்து அடித்து, உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பபாலாஜி ஓடியுள்ளார். விடாமல் துரத்திய 4 பேரும், பாலாஜியை அரிவாள் மற்றும் கத்திகளால் வெட்டினர்.ராஜேஸ்வரியும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.\nஇதில் பாலாஜி நடு ரோட்டில் துடிதுடித்து இறந்தார்.\nஇந்தக் கொலை மைலாப்பூர் பகுதியில் ப��ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:28:07Z", "digest": "sha1:F6LA7SC3OEYMVIEQ54NEKDEYJNZKK4YR", "length": 16321, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "உத்தரகாண்ட் News in Tamil - உத்தரகாண்ட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nஹரித்துவார்: உத்தரகாண்டில் நள்ளிரவு நேரத்தில் போதை கும்பலிடம் தனியாக சிக்கிய போலீஸ்காரரை போதை மாபியா கும்பல்...\nஅட.. பாஜக லைப்ரரியா இது.. இப்படி கலக்குறாங்களே.... புனித குரான், பைபிளை வைத்து அசத்தல்\nடேராடூன்: உத்தரகாண்டில் உள்ள பாஜக லைப்ரரியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானும் கிறிஸ்த...\nபோட்டியிடாத கட்சிக்கு 2.9% ஓட்டாம்.. அரே பய்யா.. இன்னா மாதிரி குழப்பியிருக்கீங்க பாருங்க\nடெல்லி: எக்ஸிட் போல்களின் நம்பகத்தன்மையை மக்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றன...\nஉயர்ஜாதியினர் முன்பு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிட்ட தலித் இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உயர்ஜாதியினர் முன்பு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிட்ட தல...\nமன் கீ பாத் நிகழ்ச்சி கேட்க இலவச ரேடியோ.. இங்க இல்லீங்க.. உத்தரகாண்ட் மாநிலத்தில் தான் இந்த கூத்து\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதன் முறையாக மன் கீ பாத் நிகழ்ச்சியை கேட்பதற்காக பாஜக சா...\nலாபத்தில் உள்ளூர் மக்களுக்கும் ஷேர் தர வேண்டும்.. ராம்தேவ் நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் கோர்ட் உத்தரவு\nடேராடூன்: பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான யோகா குரு பாபா ராம் தேவ் தாங்கள் ஈட்டும் லாபத்தை உள...\nஉள்ளே போவதும் ஆக்சிஜன்தான்.. வெளியே வருவதும் அதேதான்.. உ.பி. பெண் அமைச்சர் பலே பலே\nடேராடூன்: விலங்குகளிலேயே பசு மட்டும் தனி ரகம். அது சுவாசிப்பதும் ஆக்சிஜன்தான், வெளியே விடுவத...\nகேரள வெள்ளத்துக்கு இதுதான் காரணமா... அப்ப குஜராத் பூகம்பத்துக்கு... அப்ப குஜராத் பூகம்பத்துக்கு... பொங்கி எழுந்த ஜோதிமணி\nசென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைய முயற்சித்ததே கேரள வெள்ளத்துக்கு காரணம் என்ற...\nடிரான்ஸ்பர் கேட்டு வாக்குவாதம்- ஆசிரியரை தூக்கி ஜெயிலில் போட சொன்ன உத்தரகாண்ட் முதல்வர்-வைரல் வீடியோ\nடேராடூன்: தமக்கு பணியிட மாறுதல் கேட்டு வாக்குவாதம் செய்த ஆசிரியரை சிறையில் அடைக்க உத்தரவிட...\n5 ஆண்டுகளுக்கு முன் 5,000 பேரை பலி கொண்டு உத்தரகாண்ட்டை உருக்குலைத்த பெருவெள்ளம்\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் வரலாறு காணாத பெருவெள்ளத்தை 2013-ம் ஆண்டு ஜூன் 16-ல் எதிர்கொண்டது. இ...\nதாயின் கண்முன்னே சிறுவனை கடித்து கொன்று தின்ற சிறுத்தை.. காட்டை எரித்து சாம்பலாக்கிய கிராம மக்கள்\nடேராடூன்: உத்ரகாண்டில் சிறுவனை சிறுத்தை கொன்றதையடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம...\nபலூன் மூலம் மாநிலம் முழுக்க இண்டெர்நெட்.. உத்தரகாண்டில் அல்டிமேட் தொடக்கம்\nடேராடூன்: உத்தரகாண்டில் எல்லா இடங்களையும் இணைக்கும் வகையில் பலூன் மூலம் இண்டர்நெட் வழங்கப்...\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்.. உத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nடெல்லி: உத்தரகாண்டின் முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக எம்.பியுமான ரமேஷ் போக்ரியாலின் மகள...\n‘செக்ஸ் டாய்ஸ்’ உதவியுடன் ஆண் போல் நடித்து 2 பெண்களுடன் திருமணம்... ‘பலே’ மோசடி பெண் கைது\nநைனிடால்: உத்தரகாண்ட்டில் ஆண் போல் நடித்து இரண்டு பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த பெண்ணைப...\nஉத்தரகாண்ட்: சுதந்திர தின விழாவுக்கு டிமிக்கு கொடுத்த 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்\nடேராடூன்: சுதந்திர தினவிழாவில் பங்கேற்காத 54 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியு...\n\"இந்தியாவின் கடைசி டீ கடை\" உங்களை அன்புடன் வரவேற்கிறது\nசமோலி: நாட்டின் எல்லை கிராமங்களில் ஏதோ ஒரு சுவராசியம் இருக்கவே செய்கிறது. உத்தரகாண்ட் மாநில...\nசர்வதேச எல்லைகோட்டை மதிக்காமல் உத்தரகாண்ட் பரஹோத்தியில் ஊடுருவலை தொடரும் சீனா\nடேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் பரஹோத்தியில் கடந்த ஆண்டும் இதே ஜூலை மாதம் சீன ராணுவம் ஊடுருவி ...\nஉத்தரகாண்ட்டில் சீன ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊருவல்- எல்லையில் பதற்றம்\nடேராடூன்: உத்தரகாண்ட்டின் சமோலி மாவட்டத்துக்குள் சீனா ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து ஊ���ுருவி...\nஉத்தரகாண்டில் கடும் நிலச்சரிவு: 15 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தவிப்பு\nஹரித்துவார்: உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 15,000 ஆயிரம் சுற்றுலா பயணிகள...\nஉத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்றார் திரிவேந்திர சிங் ராவத் ... பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு\nடேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின் 8 வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:44:18Z", "digest": "sha1:U6I6767EHLY6JHN4KCBPKZX64HRU2R6X", "length": 5547, "nlines": 179, "source_domain": "www.dialforbooks.in", "title": "இந்த இவள் – Dial for Books", "raw_content": "\nஇந்த இவள், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம், வலை 175ரூ. நாம் வாழும் காலத்தின் மாபெரும் கதைசொல்லி யான கி.ராஜநாராயணனின் வாசகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, அவரது புதிய குறுநாவலான ‘இந்த இவள்’ புத்தகத்தின் இடப்பக்கத்தில் கி.ராவின் கையெழுத்து வடிவம், வலப்பக்கத்தில் அவர் எழுதிய பாணியிலேயே அச்சு வடிவம் எனப் பதிப்பித்திருக்கிறார்கள். “இதை ஒரு பொக்கிஷம்போல வைத்திருப்போம்” என்கிறார்கள் கி.ரா வாசகர்கள். அட்டகாசம் நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]\nநூல் மதிப்புரை\tஇந்த இவள், காலச்சுவடு பதிப்பகம், கி.ராஜநாராயணன், தி இந்து\nசாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/arrest-kilnochchi.html", "date_download": "2019-07-20T01:57:08Z", "digest": "sha1:QTGB4EAPOH5QVBLHOHB3D6HXYUSWK5JJ", "length": 10368, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "ஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / ஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nஒட்டுசுட்டான் கிளைமோர் மீட்புச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது\nஅகராதி August 23, 2018 கிளிநொச்சி\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் சீருடை, கிளை­மோர் உள்­ளிட்ட வெடிபொ­ருள்­கள் ஒட்­டுசுட்­டா­னில் மீட்­கப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்பு­டைய சந்­தே­கத்­தில் முன்­னாள் போராளி உள்­பட இரு­வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­ட­னர்.\nகடந்த ஜூன் மாத��் 22ஆம் திகதி இந்த வெடி­பொ­ருள்­கள் மீட்கப்பட்டிருந்­தன. இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 7பேர் ஏற்கனவே கைது செய்­யப்­பட்­டி­ருந்த நிலை­யில், கடந்த 20ஆம் திகதி, கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் மற்­றும் மல்­லா­வி­யைச் சேர்ந்த இரு­வர் கொழும்பி­லி­ருந்து வந்த பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் கைது செய்யப்­பட்­ட­னர்.\nஇவர்­கள் முல்­லைத்­தீவு மாவட்ட பதில் நீதி­வான் ரி.பரஞ்­சோ­தி­யின் இல்லத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். இவர்­களை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.\nஇவர்­கள் கைது செய்­யப்­பட்­ட­போது கிளை­மோர் உள்­பட வெடிபொருள்கள் மற்­றும் புலி­க­ளின் சீரு­டை­கள் என்­பன முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தன. பொலி­ஸா­ரின் சுற்­றுக் காவல் நடவ­டிக்­கை­யின்­போது இவை கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தன.\nஇந்­தச் சம்­ப­வத்­தில் இரு­வர் தப்­பி­யோ­டி­யி­ருந்த நிலை­யில் அவர்­க­ளும் பின்­னர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். இரா­ணு­வத்­தி­ன­ரின் புல­னாய்­வுப் பிரி­வுக்கு தக­வல் வழங்­கு­ப­வர் ஒரு­வ­ரும் இந்­தச் சம்­ப­வத்­தில் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தார்.\nகைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­டம் தொடர் விசா­ர­ணை­கள் முன்னெடுக்கப்பட்டு வந்­தது. அவர்­க­ளின் அலை­பே­சிக்கு வந்த அழைப்புக்­கள் தொடர்­பி­லும் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.\nஇதற்கு அமை­வாக கிளி­நொச்சி சாந்­த­பு­ரம் 8ஆம் வாய்க்­கா­லைச் சேர்ந்த 3 பிள்­ளை­க­ளின் தந்தை கடந்த 20ஆம் திகதி இரவு கைது செய்­யப்­பட்­டார். அதன் பின்­னர் மல்­லா­வி­யைச் சேர்ந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தி���் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/category/art/page/2/", "date_download": "2019-07-20T01:06:36Z", "digest": "sha1:5O3JK2EWUOU22JJRFVIZ5R4RNFSYJLVQ", "length": 8893, "nlines": 99, "source_domain": "www.panchumittai.com", "title": "கலை – Page 2 – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபெரியவர்கள் ஏன் விளையாட வேண்டும்\nமாலை நேரத்தில் உற்சாகமாக சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த எனது மகன் சைக்கிளை அப்படியே படுகிடையாக வீதியின் நடுவே விட்டுவிட்டு என்னிடம் ஓடி வந்தான். “ அப்பா, இந்த உலகத்துல எனக்கு ரொம்ப.Read More\nகஜா’ மற்றுமொரு ‘தானே’ – மு.சிவகுருநாதன்\nசுனாமி (2004), ஃபானுஸ் (2005), நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), சென்னை வெள்ளம் (2015), வர்தா (2016), ஓகி (2017), கஜா (2018) என எத்தனைப் பேரிடர்கள் வந்தாலும்.Read More\nகுழந்தைகள் உணவு அவர்களின் உரிமை – சரவணன் பார்த்தசாரதி\nகடந்த சில நாட்களாக எனது நண்பர்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலான புலம்பல்கள் – அவரவர் குழந்தைகளின் கல்வியைச்சுற்றியே அமைந்திருந்தன. எப்போதும்போல் தமிழர்களிடையே ‘கல்வி நம்மை விடுதலை செய்யும்’.Read More\nவிளையாட்டும் வாழ்வும் – இனியன்\n இந்த விளையாட்டை இவர்கள்தான் விளையாடணும் என்கிறப் பிரிவினைகள் சரிதானா மாறிவரும் வாழ்வியல் சூழலில் கூடி விளையாடுதல் என்கிற ஒ��்று என்னவாக இருக்கிறது. (more…)\nபிஞ்சு ஓவியங்கள் – “பஞ்சு மிட்டாய்” பிரபு\nகலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\n\"பெரிய வண்ணமயமான ஓவியங்களை வண்ணக் கலவையைக் கொண்டே வரைய குழந்தைகள் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். எந்த ஒரு நபரும் அக் குழந்தையின் முதுகுக்குப் பின்புறம் நின்று கொண்டு இப்படிச் செய் அப்படிச்.Read More\nஇந்தக் கதையின் நீதி – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nகலை, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\n\"கதை சொன்னா பசங்களோட கற்பனை திறம் வளருமாம்\"....என்ற பேச்சு இன்றைய பெற்றோர்களிடமும் கல்வி நிலையங்களிடமும் நிறையவே இருக்கிறது. ஆனால் கதைகள் என்றால் என்ன என்ற புரிதலில் சிக்கல்கள் இருக்கிறது. எந்த ஒரு.Read More\nநங்கை வீடு இந்தப் பக்கம் இருக்கிறது – உமா\nநங்கைக்கு (மகள்) ஒரு வயதான பிறகு புது வீடு கட்டி குடி வந்தோம். நங்கை நிறையக் குறும்பெல்லாம் இல்லை, சமத்துக் குழந்தை. கணவர் அலுவலகம் சென்ற பிறகு எனக்குத் துணை நங்கை.Read More\nகலை, கல்வி, குழந்தை வளர்ப்பு\n12 வயதே ஆன மாற்றுத்திறன் சிறுமி. மயக்க மருந்துகளைக் கொடுத்தும் பயமுறுத்தியும் ஏழு மாதங்களாகப் பாலியல் கொடுமை செய்தவர்கள் ஏறத்தாழ இருபது பேர். 8 வயதுச் சிறுமி. எட்டுநாட்கள் கோவிலில் அடைத்து.Read More\nகலையை உணர்தல் – விஜயகுமார்\nவாழ்வியல் அறங்களை மிகு நேர்த்தியாக தன்னகத்தே உள்ளடக்கியது கலையாகும். அதிநுட்ப ரசனையுணர்வின் அழகியல் கூறுகளை உள்ளுணர்ந்து வெளிப்படுத்துதலே நாடகக்கலையை அணுகுதலில் பெரும்பாண்மையாகும். நாடகத்தை அக வெளிப்பாடுகள் உணர்த்தும் நிலை அழகானதாகும். (more…)\nஓரிகாமி (Origami) எனும் ஜப்பானிய காகித மடிப்புக்கலை – தியாக சேகர்\nஓரிகாமி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரும்பாலானோர் சிறு புன்னகை சிந்துவது இயல்பு. ஏனெனில் நமக்கு இந்த வார்த்தை கொஞ்சம் புதிது தான். ஓரிகாமி எனும் இந்தக் கலை ஜப்பானியர்களின் பாரம்பரிய காகிதக்கலை..Read More\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4ushared.com/search/video/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88.html", "date_download": "2019-07-20T01:08:07Z", "digest": "sha1:WXLVSS6VPJ2ZUF7CU2FV4J5ELR7OIXSD", "length": 2411, "nlines": 27, "source_domain": "4ushared.com", "title": "நடிகைமுலை 4USHARED.COM-MoreWap mp3 Free For You Search Engine Files Mp3 And Videos", "raw_content": "\nநயன்தாரா மார்புகள் (Mulai) எதிர்க்கிறது\nDescription: தமிழ் நடிகை மற்றும் ஆங்கோர்ஸ் சூடான வீடியோ .. அளி மேலும் வீடியோக்களைப் பார்க்க பதிவு ....\nபிரபல தமிழ் நடிகையின் குளியல் காட்சி வேகமாக பரவும் வீடியோ | Tamil Actress Bath Just For Fun\nDescription: பிரபல தமிழ் நடிகையின் குளியல் காட்சி - வேகமாக பரவும் வீடியோ | Tamil Actress Bath - Just for...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20316", "date_download": "2019-07-20T01:08:51Z", "digest": "sha1:LG5JHHJPM7UAMAN5P7RNHIMBWMKRJO4O", "length": 26444, "nlines": 228, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், மார்ச் 28, 2018\nதூ-டி மாவட்ட கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து 3ஆவது முறையாக வென்றதையடுத்து ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆனது KSC அணி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1412 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC அணி தொடர்ந்து 3ஆவது முறையாக இறுதிப் போட்டியில் வென்றதையடுத்து, ‘ஹாட்ரிக் சாம்பியன்’ ஆகியுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nதூத்துக்குடி மாவட்ட கால்பந்து லீக் போட்டிகள் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இவ்விரு மண்டலங்களில் முதல் இரண்டு இடங்கள் பெற்று வெற்றி பெறும் அணிகள் சூப்பர் லீக் எனும் நாக் அவுட் சுற்றுப் போட்டிக்குத் தகுதி பெறும்.\nஇவ்வாண்டு காயல்பட்டினம் KSC, USC, சாகுபுரம் DCW, வீரபாண்டியன்பட்டினம், புன்னைக்காயல், நாசரேத் ஆகிய அணிகளை உள்ளடக்கிய திருச்செந்தூர் மண்டலத்தில் நடைபெற்ற லீக் போட்டிகளில் புள்ளிகள் பட்டியலில் KSC முதல் இடத்தையும், USC இரண்டாம் இடத்தையும் பெற்று சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.\nதூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட அணிகளை உள்ளடக்கிய தூத்துக்குடி மண்டலத்திலிருந்து ஸ்பிரிட்டட் யூத், SDAT அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்று சூப்பர் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றன.\nசூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகள் கடந்த மார்ச் 23 முதல் 25ஆம் நாள் வரை தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nமுதலாவது போட்டியில் KSC - SDAT அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இவ்விரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் ஆட்டம் சமநிலையில் முடிய, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் KSC அணி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.\nஇரண்டாவது போட்டியில் தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத் - USC அணிகள் விளையாடியதில், ஸ்பிரிட்டட் யூத் அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றது.\nKSC - ஸ்பிரிட்டட் யூத் அணிகளுக்கிடையேயான இறுதி போட்டி மார்ச் 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணிக்கு நடைபெற்றது.\nஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் முடியவே, சமனுடைப்பு முறை கையாளப்பட்டதில் KSC அணி 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nஇவ்வெற்றியுடன் – தொடர்ந்து 3 முறை மாவட்ட கால்பந்து இறுதிப் போட்டியில் வென்றமையால், ‘ஹாட்ரிக் சாம்பியன்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது காயல்பட்டினம் KSC அணி.\nKSC அணியின் முன்கள வீரர்கள் மஜீத் அலி, முஹம்மது அலி, ஸ்பிரிட்டட் யூத் கோல் கீப்பர் ஜீமன் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டனர்.\nமுன்னதாக, இறுதி போட்டியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட KSCயின் தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மானுக்கு ஈரணி வீரர்களும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.\nபின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக பொருளாளர் ப்ரின்ஸ்டன், முன்னாள் பொருளாளர் ஆல்ட்ரின் மிராண்டோ, KSC தலைவர் வாவு செய்யித் அப்துர் ரஹ்மான், அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி ஆகியோருடன் - மாவட்ட கால்பந்து நிர்வாகிகளும் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற - வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு சுழற்கோப்பையும், வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கிப் பாராட்டினர்.\nஇறுதிப் போட்டியைக் காண காயல்பட்டினம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திரளான கால்பந்துப் பிரியர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து ஆட்டத்தைக் கண்டு களித்தனர்.\nKSC அணியினர் கடந்த 6 ஆண்டுகளில் திருச்செந்தூர் மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து லீக் போட்டிகளில் 2013, 2014, 2015, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் முதலிடத்தையும், 2016ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பெற்று தொடர்ந்து 6 முறை சூப்பர் லீக் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். அதில் 2013, 2016, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சூப்பர் லீக் நாக் அவுட் போட்டிகளில் முதல் இடம் பெற்று மாவட்ட சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.\nதிருச்செந்தூர் போன்ற மண்டலங்களிலிருந்து இது போன்ற தொடர் வெற்றிகளை குவிப்பதுக் இதுவே முதன்முறை என்றும், இது ஒரு மகத்தான சாதனை என்றும் தூத்துக்குடி மாவட்ட கால்பந்து கழக பொருளாளர் ப்ரின்ஸ்டன் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டமை கூடுதல் தகவல்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளைக் குவித்து வரும் காயல்பட்டினம் KSC அணியின் பயிற்றுநராக செய்யித் முஹ்யித்தீன் திறம்பட செயலாற்றி, தனிப்பட்ட தன்னார்வத்துடன் வீரர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் முழுத் தகுதியுடன் விளையாடி வெற்றிகளை ஈட்டிடப் பெருங்காரணியாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுத்து இப்றாஹீம் (ஹாங்காங்) &\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஉள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் மேலும் பாராட்டுக்கள் ...\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவு��் >>\nபுகாரி ஷரீஃப் 1439: 11ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (31/3/2018) [Views - 779; Comments - 0]\nஎழுத்து மேடை: “நெருடலும், நிம்மதியும்” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை” சமூக ஆர்வலர் பின்த் மிஸ்பாஹீ கட்டுரை\nஏப். 06 அன்று துபை கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2018) [Views - 320; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2018) [Views - 331; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 10ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (30/3/2018) [Views - 732; Comments - 0]\nUSC கால்பந்து அணி முன்னாள் கேப்டன் காலமானார்\n இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nபுகாரி ஷரீஃப் 1439: 09ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (29/3/2018) [Views - 699; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 08ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (28/3/2018) [Views - 812; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (28/3/2018) [Views - 366; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 07ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (27/3/2018) [Views - 487; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 27-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (27/3/2018) [Views - 393; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 06ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (26/3/2018) [Views - 1151; Comments - 0]\nகாயல்பட்டினம் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி காலாவதியாகாத நிதியே TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன TNUIFSL அமைப்பின் துணைத் தலைவர் “நடப்பது என்ன” குழுமத்திற்குத் தகவல்\nநாளிதழ்களில் இன்று: 26-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (26/3/2018) [Views - 391; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 05ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (25/3/2018) [Views - 635; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 25-03-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (25/3/2018) [Views - 323; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 04ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (24/3/2018) [Views - 489; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nத���தி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/33541", "date_download": "2019-07-20T01:44:23Z", "digest": "sha1:LYJRRRL5CLZ3DVGPCGKKRNZJ32HPDCXJ", "length": 7889, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஉலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம்\nஉலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் ஸ்காட்­லாண்­டில் உள்ள கிளாஸ்கோ நக­ரில் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்­றுப் போட்­டி­யில் முன்­னே­றிய நிலை­யில், மற்ற இந்­திய வீரர்­கள் தங்­க­ளது தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளில் ஆப­ர­மாக விளை­யா­டி­னர்.\n* இந்­தி­யா­வின் நட்­சத்­திர வீராங்­க­னை­யான சிந்து தான் பங்­கேற்ற 2ம் சுற்று ஆட்­டத்­தில், தென் கொரி­யா­வின் கிம் யோ மின்னை எதிர்­கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சிந்து மிக எளி­தாக 21-16, 21-14 என்ற நேர் செட்­க­ளில் வெற்றி பெற்­றார்.\n* இந்­தி­யா­வின் சாய் பிர­னீத் நேற்­றைய ஆட்­டத்­தில், இந்­தோ­னே­ஷி­யா­வின் அந்­தோனி சினி­சு­காவை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யின் முதல் சுற்று ஆட்­டத்தை சினி­சுகா 21-14 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கைப்­பற்­றி­னார். சுதா­ரித்­துக் கொண்ட சாய் பிர­னீத் தன் முழு பலத்தை களத்­தில் இறக்கி விளை­யா­டி­னார். 2ம் சுற்று ஆட்­டத்தை 18-21 என்ற புள்­ளி­க­ளி­லும், 3ம் சுற்று ஆட்­டத்தை 19-21 புள்­ளி­க­ளி­லும் கைப்­பற்றி, சாய் பிர­னீத் வெற்­றி­பெற்­றார். அவர் நேற்­றைய போட்­டி­யில் 21-14, 18-21, மற்­றும் 19-21 என்ற புள்­ளி­க­ளில் வெற்றி பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.\n* பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் சாய்னா நேவால், சுவிட்­சர்­லாந்­தின் சப­ரினா ஜாக்­வெய்டை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சாய்னா 21-11, 21-12 என்ற நேர் செட்­க­ளில் சப­ரி­னாவை தோற்­க­டித்து, அடுத்த சுற்று ஆட்­டத்­துக்கு முன்­னே­றி­னார்.\n* இந்­தி­யா­வின் அஜய் ஜெய­ராம், ஆஸ்­தி­ரியா நாட்­டின் லுகா ராபெரை எதிர் கொ���்­டார். இந்­தப் போட்­டி­யில் அஜய்­ஜெ­ய­ராம் 21-14, 21-12 என்ற நேர் செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார்.\n* இந்­தி­யா­வில் இருந்து இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்ற கலப்பு இரட்­டை­யர் ஆட்­டக்­கா­ரர்­க­ளில் பிர­வின் சோப்ரா, சிக்­கி­ரெட்டி ஜோடி மட்­டுமே தாக்­குப் பிடித்­துள்­ளது. இந்­திய - மலே­சிய ஜோடி­யான பிர­ஜக்தா சவந்த், யோகிந்­தி­ரன் கிருஷ்­ணனை எதிர் கொண்டு விளை­யா­டி­யது. இந்­தப் போட்­டி­யில் 21-12, 21-19 என்ற நேர் செட்­க­ளில் சிக்­கி­ரெட்டி ஜோடி வெற்­றி­பெற்­றது.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73042", "date_download": "2019-07-20T00:44:37Z", "digest": "sha1:2JJE72HKQAFQDUEPLALTM7N6PO6KF3XF", "length": 6353, "nlines": 77, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஏ.என் – 32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேர் உடல்கள் மீட்பு\nவிபத்துக்குள்ளான ஏ.என் – 32 விமானத்தில் பயணித்த 6 பேரின் உடல்களும் மீதி 7 பேரின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.\nகடந்த ஜூன் 3ம் தேதி அசாமின் ஜோஹ்ஹாத் பகுதியில் இருந்து அருணாச்சலபிரதேசத்தின் மெச்சுக்கா பகுதியை நோக்கி புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 32 விமானம் சில மணி நேரங்களில் மாயமானது. அதில் பயணித்த 13 பேரின் நிலை குறித்து கவலை எழுந்தது.\nஅதன் பின் 8 நாட்கள் நடந்த தீவிர தேடுதல் பணியின் முடிவில் அருணாச்சல பிரதேசத்தின் லிபோ மாவட்டம் அருகே 12,000 அடி உயர்த்தில் உள்ள காட்டுப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.\nஅதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆபத்தான மலைப்பகுதி என்பதால் உடல்களை மீட்பது ராணுவத்தினருக்கு கடினமான பணியாக இருந்தது.\nஉயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்களும் மீதி 7 பேரின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின�� செய்தி தொடர்பாளர் விங் கமாண்டர் ரத்னாகர் சிங் இன்று ஷில்லாங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nவிமானத்தின் கருப்பு பெட்டி சேதமடைந்துள்ளதால் விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் காலதாமதம் ஏற்படும் என்று கடந்த ஜூன் 17ம் தேதி இந்திய விமானப்படை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.com/news_details.php?/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/2/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/&id=41892", "date_download": "2019-07-20T01:38:54Z", "digest": "sha1:SOTVN4AB3QRLPXF6DU3QZFK2DRJUX4GP", "length": 14055, "nlines": 91, "source_domain": "tamilkurinji.com", "title": " மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட���டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5 சதவீத அகவிலைப்படி கடந்த மார்ச் மாதத்தில் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ம் தேதி முதல், முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅகவிலைப்படி உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிந்த மத்திய அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு ஊழியர்களின் சங்கங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குண்டு வீசி அழித்தது. அதன் பின்னர் இரு ...\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக குண்டுகளை வீசியது. ...\nஇந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ...\nபாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல்: விமானப் படைக்கு குவியும் வாழ்த்துகள்\nபாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை ��டத்திய தாக்குதலுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை ...\nஎல்லை கட்டுப்பாடு பகுதியில் பயங்கரவாத முகாமை வெடிகுண்டு வீசி அழித்தது இந்திய விமானப்படை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று அதிகாலை ...\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nபிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை ...\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nசமூக ஊடகங்களில் இரு பிரிவினருக்கு இடையே விரோதம் ஏற்படுத்தும் வகையிலும் , தேசவிரோத கருத்துக்களையும் பரப்பிய நொய்டாவைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவரை தேசவிரோத சட்டத்தில் போலீஸார் ...\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...\nமாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...\nகாஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/natural-beauty-tips-for-hair-01-28-19/", "date_download": "2019-07-20T01:47:49Z", "digest": "sha1:QYFMGXBMRHLYDJF7CTW4AEKXFDI5XJIW", "length": 13718, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "கலர் செய்த முடியை பராமர��ப்பது எப்படி.. | vanakkamlondon", "raw_content": "\nகலர் செய்த முடியை பராமரிப்பது எப்படி..\nகலர் செய்த முடியை பராமரிப்பது எப்படி..\nபுதிய தோற்றம் பெறவும் நரை முடிகளை மறைத்து உங்களது தோற்றப் பொலிவை மேம்படுத்தவும் தலைமுடியை கலர் செய்கிறோம்.\nநாணயத்துக்கு மற்றொரு புறம் இருப்பது போல தலைமுடியை அடிக்கடி டை செய்வதனால் சில பின் விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே நாள்பட்ட அழகு பராமரிப்புக்கு ஏற்ற வழிமுறைகளை நமது அழகு பராமரிப்பு நடைமுறைகளில் உட்படுத்த வேண்டும்.\nகூந்தலை டை செய்வது தவறானதா\nநிபுணர்களின் கருத்து வேறாக உள்ளது. புதிய தொழில் நுட்பங்கள் ஹேர் டை மேல் கொண்டிருந்த தவறான எண்ணத்தை சற்றே மாற்றுகிறது. உண்மை தான், அமோனியா மற்றும் ஹைடோஜன் பெராக்சைடு ஆகியவை மிகவும் குறைவான அளவு கொண்ட ஹேர் கலர் பிராடக்டுகள் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால் ஹேர் டைகளில் கெமிக்கல்கள் உள்ளது என்பது உண்மைதான்.\nஅதிக காலம் கெமிக்கல்களை பயன்படுத்துவது சரியான விஷயமல்ல. ஹேர் டையை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் அதனை உடனடியாக நிறுத்துவதும் கடினம். மேலும், மேக்கப்பை நாளின் இறுதியில் கிளென்சர் மூலம் நீக்குவது போல இதனை நீக்கவும் முடியாது. ஹேர் டை உங்களது கூந்தலில் அதிக காலம் தங்கிவிடுகிறது. இதனால் தலைமுடிக்கு பாதிப்பு ஏற்படலாம்.\nடையில் உள்ள கெமிக்கல்கள் நேரடியாக மயிற்கால்களில் பட்டு உடனடியாக அதனை திறக்க செய்து கலரை ஏற்றுக் கொள்ள வைக்கிறது. அடிக்கடி டை செய்வதால் முடி சொரசொரப்பாகி வறண்டுவிடும். கலர் செய்த கூந்தல் பாதிப்புக்கு எளிதில் உட்பட்டுவிடும். கெமிக்கல் பிராசஸ் முடியின் நெகிழ்வுத்தன்மையை குறைத்து எளிதில் உடைய செய்துவிடும்.\nகலர் செய்தாலும் எனது தலைமுடி செழிப்புடன் காண நான் என்ன செய்ய வேண்டும்\nகலர் செய்த முடியை பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி அது போதிய நீர்சத்தினையும் போஷாக்கினையும் தனக்குள் தக்க வைத்துக் கொள்ள செய்வதாகும்.\nடீப் கண்டீஷனரை பயன்படுத்தி நீர்சத்தினை தக்க வைக்கவும். கேயோலின் கிளே மற்றும் ஷியா பட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி தலை முடிக்கு புரத சத்தினை கொடுக்கவும். இதில் உள்ள புரதம் தலை முடிக்கு உறுதியளித்து உடையாமல் தடுக்கும்.\nபோஷாக்களிக்கும் மூலிகைகளை பயன்படுத்துங்கள். ஜின்செங் அப்படிப��பட்ட ஒரு மூலிகையாகும். இது இரத்த ஓட்டத்தை தூண்டி, தலைமுடிக்கு இரத்தம் மற்றும் ஊட்டச்சத்தினை தருகிறது, இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. வேப்பிலை, ஆயுர்வேதத்தால் நம்பப்படும் மற்றொரு மூலிகையாகும். அது தலைமுடியை சுத்தம் செய்து கெமிக்கல் டிரீட்மெண்ட் செய்த கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது. வேப்பிலையை ஆயில் மசாஜுகளுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் ஹெர்பல் ஷாம்பூக்களில் ஒரு முக்கிய ஆக்டிவ் உட்பொருளாகவும் பயன்படுத்தலாம்.\nஸ்டைல் செய்யுங்கள் ஆனால் கவனமுடன். ஹேர் ஸ்ட்ரெயிட்னர்கள் மற்றும் புளோ டிரையர்களை பயன்படுத்துவதை குறைக்கலாம். அப்படியே பயன்படுத்தினாலும் உஷ்ண பாதுகாப்பான்களை பாதுகாப்புக்காக உபயோகிக்கவும். அதற்கு கற்றாழை மற்றும் சூரிய காந்தி விதை எக்ஸ்ட்ராக்ட் கொண்டவை மிகவும் சிறந்தவை.\nஹேர் மாஸ்குகளை அடிக்கடி பயன்படுத்தலாம். முட்டையின் வெள்ளைக் கரு, தயிர் மற்றும் அவகாடோ ஆகியவை தலைமுயை ரிப்பேர் செய்வதற்கான சிறந்த தீர்வுகளாகும். இவை கூந்தலுக்கு மேலும் பளபளப்பினையும் தரக்கூடியவை.\nஇதர பொருட்களுடன் பாரபின் அல்லது டைகள் அல்லாத பொருட்களை பயன்படுத்தவும். ஆக்டிவ் பொருட்களான அமோனியா மற்றும் பெராக்சைடு கொண்ட இந்த பொருட்கள் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு நாள்பட தீங்கு விளைவிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.\nகுளிர்ந்த நீரில் கூந்தலை அலசுவது விட்டமின் மற்றும் புரதம் அதிகமுள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்வது அடிக்கடி தலைமுடியை டிரிம் செய்து கொள்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\nநினைவில் கொள்ளுங்கள், இயற்கையான பொருட்கள் சிறந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தலை முடியை கலர் செய்தே ஆக வேண்டும் எனில் புத்திசாலித்தனமாக சிந்தித்து அதனை செய்து உங்களது கூந்தல் காண்பதற்கு அழகாக இருப்பது மட்டுமன்றி தொட்டு உணரவும் மிருதுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்\nPosted in மகளிர் பக்கம்\nஎப்போதும் முகத்தில் எண்ணெய் வழிகிறதா\nபத்மவிருது பெறும் சினிமா சாதனையாளர்கள்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/218558", "date_download": "2019-07-20T01:18:15Z", "digest": "sha1:YKPGCDIPQDGPINK4YVK4WLMLG5M7ZLPX", "length": 9207, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - ஆசியப் பெண் குற்றவாளி! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஅமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கு - ஆசியப் பெண் குற்றவாளி\nஅமெரிக்காவில், வளர்ப்பு மகளை கொலை செய்த வழக்கில், இந்திய வம்சாவளி பெண் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் குயின்ஸ் நகரை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவருக்கு திருமணமாகி, 9 வயதில் அஷ்தீப் கவுர் என்கிற மகள் இருந்தாள்.\nஇந்த நிலையில், தனது மனைவியை பிரிந்த சுக்ஜிந்தர்சிங், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்கிற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nஅதன் பின்னர், சுக்ஜிந்தர்சிங், ஷம்தாய் அர்ஜூன் மற்றும் அஷ்தீப் கவுர் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி, சிறுமி அஷ்தீப் கவுர் வீட்டின் குளியலறையில் பிணமாக கிடந்தாள். அவள் குளிக்க சென்றபோது, குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக ஷம்தாய் அர்ஜூன் தெரிவித்தார்.\nஆனால், அஷ்தீப் கவுரை தண்ணீரில் மூழ்கடித்து, கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஷம்தாய் அர்ஜூனை பொலிஸார் கைது செய்தனர்.\nஇது தொடர்பான, வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூன் குற்றவாளி என கூறி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.\nஅத்துடன், அவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் 3-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் ஷம்தாய் அர்ஜூனுக்கு 25 ஆண்டுகள் முதல் வாழ்நாள் சிறை வரை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2T061-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-20T00:58:57Z", "digest": "sha1:TPDM4XIKQ7IRH7QHZP5XIBGHNA3ZKR2A", "length": 18713, "nlines": 98, "source_domain": "getvokal.com", "title": "ரயில்வே இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அதற்கு எந்த தலைப்புகளை நான் தயார் செய்ய வேண்டும்? » Railway Injiniyar Pathavikku Vinnappikka Ventum Enru Ninaikkiren Atharku Enda Talaippukalai Non Tayar Chaya Ventum | Vokal™", "raw_content": "\nரயில்வே இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நின��க்கிறேன் அதற்கு எந்த தலைப்புகளை நான் தயார் செய்ய வேண்டும்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஅல்லது இன்ஜினியரிங் இன்ஜினியரிங் படித்தவர்கள் அவர்களுடைய நல்ல நல்ல தரவா இருக்கணும் அவர்களுடைய தரவா இருக்கணும் இல்லன்னா ஆக்டிவேஷன் இங்கிதமான படித்துதான் இருக்கணும்னு அவசியம் எதுவும் தனியா கேட்கபோவதில்லை அவர்களுடைய எக்ஸாம்ல இருக்கக்கூடிய தகவல்கள் நன்றாக தெரிந்தது ஆகியோர் பண்ணலாம் இப்ப வந்திருக்கிற இந்தியாவிலிருந்து அதுபோல எந்த தேசத்துக்கும் கேக்கல இப்ப அத பத்தி கவலைப்பட வேண்டியதில்லை\nஅல்லது இன்ஜினியரிங் இன்ஜினியரிங் படித்தவர்கள் அவர்களுடைய நல்ல நல்ல தரவா இருக்கணும் அவர்களுடைய தரவா இருக்கணும் இல்லன்னா ஆக்டிவேஷன் இங்கிதமான படித்துதான் இருக்கணும்னு அவசியம் எதுவும் தனியா கேட்கபோவதில்லை அவர்களுடைய எக்ஸாம்ல இருக்கக்கூடிய தகவல்கள் நன்றாக தெரிந்தது ஆகியோர் பண்ணலாம் இப்ப வந்திருக்கிற இந்தியாவிலிருந்து அதுபோல எந்த தேசத்துக்கும் கேக்கல இப்ப அத பத்தி கவலைப்பட வேண்டியதில்லைAllathu Engineering Engineering Patitthavarkal Avarkaludaiya Nalla Nalla Tharava Irukkanum Avarkaludaiya Tharava Irukkanum Illanna Aaktiveshan Inkithamana Patitthuthan Irukkanumnu Avasiyam Ethuvum Taniya Ketkapovathillai Avarkaludaiya Eksamla Irukkakkudiya Thagavalgal Nandraga Therindhathu Aakiyor Pannalam Ippa Vandirukkira Indiyavilirundhu Athupola Endha Techatthukkum Kekkala Ippa Atha Baththi Kavalaippata Ventiyathillai\nரயில்வே இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு என்ன\nரயில்வே இன்ஜினியரிங் கொண்டு இப்ப வெறும் பேங்க் யூஸ் பண்ணலாம் எல்லாம் அப்படித்தான் 28 bc mbc கும்மி 23 எச்டிஎப்சி 25 தான் இருக்குபதிலை படியுங்கள்\nஇரயில்வே தேர்வை எதிர் கொள்வது எப்படி\nரயில்வே தேர்வு எதிர்கொள்வது எப்படி னு கேட்காதீங்க ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எக்சாம் செகன்ட் பண்றாங்க நீங்க அந்த எக்ஸாம்ஸ் எப்ப வருதுனு தெரிஞ்சிக்கணும் அதற்கான அப்ளிகேஷனை கேட்க வைக்கும் இந்தப் பேப்பதிலை படியுங்கள்\nரயில்வே துறையில் நான் பணியாற்ற வேண்டும் என்றால் என்னுடைய மருத்துவ பதிவில் எதை கவனிப்பார்கள்\nதருமனும் மனேஜர் ரயில்வே பொருத்தவரை ரொம்ப லக்கிடா எதுவும் செக் பண்ண மாட்டாங்க நான் கரெக்டா இருக்கனும் நம்முடைய கவர்மெண்ட் வீட்டில் போய்தான் அதாவது கவர்மென்ட் ஆஸ்பிடல்ல போய்தான் இதுக்கான மெடிக்கல் கிருஷபதிலை படியுங்��ள்\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வே துறையில் என்ன வேலை உள்ளது\n10th கப்புறம் ரயில்வேக்கு அது வந்து தனியாக ஆர்ஆர்பி இந்த மாதிரி அவரது பாத்திங்களா அதுதான் தனியார் ப்ரைவேட் தான் பண்ண முடியும் ஆர்ஆர்பி அது படுக்கை வரை கிடைக்கும் ரயில்வே வரமாட்டேன் 10402 ஒரே மாதிரி தாபதிலை படியுங்கள்\nநான் RRB தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஆனால், பாடதிட்டங்கள் எனக்கு புரியவில்லை\nஇன்ஜினியரிங் முடிச்சவங்க வந்து ஆர் ஆர் பி எக்ஸாம் எழுதறதில்ல வந்த 3 வயது சிறுவனது சிபி கேப்டன் கம்ப்யூட்டர் based on சொல்றாங்க அதற்கான செலவை சமாளிக்க general intelligence and reasoning general awareneபதிலை படியுங்கள்\nநான் ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாமா\nதேனி உள்ளதுபடி எனக்கு அடைகிறோம் இருந்த ஒரே ஒரு அப்ளிகேஷன்ல கிடைச்சுரும் 12 அனுப்புபதிலை படியுங்கள்\nRailway Act Apprentices பற்றி விவரி மற்றும் அதன் பயன்கள் யாவை\nவணக்கம் இந்தியன் ரயில்வே அப்ரென்டிஸ் 1901ஆம் ஆண்டு வந்து வந்து பாத்துதான் இதுதான் இந்த படத்தோட மெயின் வேலை சம்பந்தப்பட்ட சின்ன வயசுல அவங்க முகத்தை மூடிட்டு 15 வயதுக்கு மேல இருந்த முடியாது கல்யாணத்துக்பதிலை படியுங்கள்\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் குதப்புற்றுநோய் தமிழ்நாட்டில் பிறந்து கெமிக்கல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் எப்போதுமே கிடையாது நல்ல ஒரு பொசிஷனில் இருக்க பல வருஷங்களாகபதிலை படியுங்கள்\nநான் BE முடித்துள்ளேன், அரசு வேலைக்கு தயாராக என்ன செய்வது\nஉன்கிட்ட ஒரு நல்ல decision has disappeared பண்ணியிருக்கீங்க அம்மன் சாமி நாகப்பன் படையாட்சி பிச்சைக்காரர்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் டிஎன்பிசி குரூப்-4 எக்ஸாம் கண்ணோட்டத்துடன் திறந்து விடுவாங்க motiபதிலை படியுங்கள்\nRRB தேர்வில் ஏதேனும் எதிர்மறை அடையாளங்கள் உள்ளனவா\nரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு எக்ஸாமினேஷன் இருக்காங்க இருக்காங்க ஒவ்வொரு அரங்கநாதருக்கு 1 மார்க் அந்த கொஸ்டினுக்கு அலாட் பண்ணுமாறு இருந்து உங்களுக்கு மார்க்க நீங்க செக்யூரிட்டி விலை குறைவாக இருக்கும்பபதிலை படியுங்கள்\nநான் ஆர்ஆர்பி தேர்வில் வெற்றிபெற்றால், அதன் பிறகு என் வாழ்க்கை எந்த மாதிரி இருக்கும்\nஎன்ன நான் நம்ப லைப் செட்டில் பண்ணிட்டோம் இந்த பிறந்த பிறவியை அடைந்து விடும் அப்படி என்று கூட சொல்லலாம் ஆனால் சொல்லுவாங்க ரயில்வே வந்து ரொம்ப உன்னதமான பதவி அழுது இருந்தது நான் ஒரு அஞ்சு நிமிஷம் யோசிச்சபதிலை படியுங்கள்\nRailway apprentice வேலை வாய்ப்பில் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய சிறந்த பணி எது\nரயில்வே அப்ரென்டிஸ் டாப்ஸ்லிப் தான் இருக்கும் அது மட்டுமல்ல இந்த மாதிரி தான் இருக்கும் பெரிய போஸ்டிங் அந்த மாதிரி எதுவும் இருக்காது அசோக் யோகன் பாத்தீங்கன்னா உங்களோட body will explore இருந்துச்சுன்னா பதிலை படியுங்கள்\nஇரயில்வே Act‌ Apprentices வேலை பயனுள்ளதா அல்லது பயனற்றதா\nவணக்கம் ரயில்வே அப்ரென்டிஸ் பணி வந்து உண்மையா பயனுள்ளது தான் என் சினிமா கேரியரில் இது ரொம்ப போதுமானது நிறைய பேர் இருக்காங்க இது ஒரு சிறந்த ஜாக்சன் 24 25 வயசுல நீங்க ரொம்ப ரொம்ப சுலபம்தான் அமைந்த ஜாதகனபதிலை படியுங்கள்\nTNPSC மற்றும் RRB, இவற்றில் எது சிறந்தது\nடிஎன்பிஎஸ்சி brother வந்து தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதே மாதிரி வந்து ரெண்டு இருக்கு ibps bank சைடுல வந்து regional rural bank q1 இருக்கு அது மட்டுமில்லாமல் ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போடனும் என்றுபதிலை படியுங்கள்\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பிற்கு தேவையான தகுதிகள் என்ன\nகம்ப்யூட்டர் இன்ஜினியரிங் studies நீங்க பண்ணனும் அதாவது இன்ஜினியரிங் டிபார்ட்மெண்ட்ல கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் எடுக்கணும் அப்படின்னா உங்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்கணும்னு சொல்லி பார்த்திங்கனா வநபதிலை படியுங்கள்\nஇரயில்வே தேர்வில் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் என்ன\nகவர்மெண்ட் எக்ஸாம் ல பாஸ் ஆனா வேலை நிச்சயமா கிடைக்குமா ரயில்வே அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்\nRailway Act Apprentices தேர்வு முறை எவ்வாறு இருக்கும்\nஉனக்கும் இந்த ரயில்வே actress ஒருமுறை செலக்சன் மூடிக்கொண்டு பாதிக்கப்பட்டவரின் சங்க பண்றாங்க எஸ்சி எஸ்டி organization சரியாக பண்ணுவாங்க ஐபிஎஸ் எங்கிருந்து சுருக்கங்கள் immediately அரசாங்கம் என்ன பன்றாபதிலை படியுங்கள்\nதெற்கு இரயில்வேயில் காலிப்பணியிடங்கள் உள்ளன; அதற்கு ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்யலாமா\nவணக்கம் திருக்குறளில் காணப்படும் வந்தது ஆணையிட்டு பதிவு செய்த மனு கேட்டிருக்கீங்க உள்ள ஒரு தனியார் டெலிவிஷன் வந்திருக்க அப்டின்னு தமிழ்நாடு விஷன் சொல்லிருக்கிங்க படங்களின் உருப்படியாக என்று சொல்லி கொஞபதிலை படியுங்���ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=1723592&Print=1", "date_download": "2019-07-20T02:02:55Z", "digest": "sha1:CMHPZOBFW7EOTXYGQKBPJJRMM6POLKGW", "length": 9672, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| லஞ்ச ஒழிப்பு துறை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர்,\nஎண்: 293 எம்கேஎன் சாலை,\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. ஓ.எம்.ஆரில் விதிமீறி சட்டவிரோதமாக இயங்கும் 250 விடுதிகள் ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு சொந்தம்நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு மிரட்டல்\n1. 'செம்மொழி பூங்கா ரூ.2 கோடியில் விரிவாக்கம்'\n2. என்ன நிர்வாகம் நடக்கிறது\n3. ஆடி கிருத்திகை:திருத்தணிக்குசிறப்பு ரயில்கள்\n4. காவலாளியை மிரட்ட துப்பாக்கிச்சூடு: மாங்காடு அருகே நள்ளிரவில் துணிகரம்\n1. விஷ ஜந்துக்கள் நடமாட்டம்\n2. ஆவடி பாதாள சாக்கடை பணி முடிவது எப்போது\n3. சுகாதார பணிகளில் மெத்தனம்\n2. பெண் மருத்துவரின் குழந்தையை கடத்திய இருவர் கைது அமைந்தகரையில் மர்ம நபர்கள் துணிகரம்\n3. டிபன் கடைக்காரர் வெட்டிக் கொலை\n4. பெண்ணை கொலை செய்து கிணற்றில் உடல் வீச்சு, ராயப்பேட்டையில் நான்கு பேர் கைது\n5. ரயிலில் கஞ்சா கடத்தல் சென்ட்ரலில் பறிமுதல்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296315&dtnew=6/12/2019", "date_download": "2019-07-20T02:02:24Z", "digest": "sha1:YCOBQOECZYN35ARLZW52YRJ5GPJMZJMY", "length": 17241, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| காயங்களுடன் ஆண் சடலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\n'நீட்'டும் வேண்டாம், 'நெக்ஸ்ட்'டும் வேண்டாம் காந்தி சிலை முன் கால் கடுக்க நின்ற எம்.பி.,க்கள் ஜூலை 20,2019\n இ.பி.எஸ்., - ஸ்டாலின் மோதல் ஜூலை 20,2019\nபாகிஸ்தானுக்கு நஷ்டம் ரூ.800 கோடி ஜூலை 20,2019\nபம்பையில் கொட்டுது கனமழை ஐயப்ப பக்தர்களுக்கு எச்சரிக்கை ஜூலை 20,2019\n'பேங்க் ஆப் இங்கிலாந்து' கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பம்\nகோவை:கோவை, திருச்சி ரோடு, ஹைவேஸ் காலனி பகுதியில் உள்ள ஒரு கடை முன், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம், உடலில் காயங்களுடன் கிடந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.'குறையொன்றுமில்லை': கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது\n1. மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா\n4. செல்வ விநாயகருக்கு 20ல் கும்பாபிஷேகம்\n5. வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் ஆய்வு\n1. பள்ளி திறந்து ஒன்பது நாள் நகர்ந்தாச்சு: புத்தகம் வராததால் மாணவர்கள் தவிப்பு\n2. குப்பை கிடங்காக மாறிய குளம்: புகை மூட்டத்தால் மக்கள் தவிப்பு\n3. அழகா இருக்கு, ஆபத்தும் காத்திருக்கு: தெரியாமல் மூழ்கும் இளைஞர்கள்\n5. கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்\n1. உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\n2. சூலுார் விமானப்படை தளத்தினுள் அத்துமீறிய வாலிபரிடம் விசாரணை\n3. வீட்டு பூட்ைட உடைத்து கைவரிசை: ரூ.1.10 லட்சம், 9.5 பவுன் திருட்டு\n4. டிவைடரில் மோதி விபத்து: பைக்கில் சென்றவர் பலி\n5. 'சில்லிங்' மது விற்பனை அமோகம்: 15 பேர் கைது; 'சரக்கு' பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=24960&name=Siva%20Subramaniam", "date_download": "2019-07-20T02:05:33Z", "digest": "sha1:PFAWYTEKWSQRDCDXGH55EZDXDQCQR4TP", "length": 12210, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Siva Subramaniam", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Siva Subramaniam அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஆதரவு தருது அதிமுக எதிர்க்குது திமுக\nஇதைத்தான் அரசியல் என்று சொல்கிறார்களோஉழைப்பிற்கும் தேவை இல்லை சலுகைலேயே வழக்கை நடத்திவிடுவார்கள் 09-ஜூலை-2019 07:57:09 IST\nகோர்ட் மசூதிகளில் பெண்களுக்கும் அனுமதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி\nஇந்துக்களுக்குத்தான் சகிப்புத்தன்மை அதிகம் அதனால் தான் எல்லாமே இந்துக்களுக்கு எதிராக நடக்கிறது. எல்லாம் இறைவன் செயல். 09-ஜூலை-2019 07:53:19 IST\nபொது நியூஸ் பிரின்ட் மீது, 10 சதவீத வரி வாபஸ் பெற, ஐ.என்.எஸ்., கோரிக்கை\nகாடுகளும் மரங்களும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், வரியை இனியும் உயர்த்த வேண்டும். பலநாடுக��ில்,பேப்பர் அச்சிடுவதை நிறுத்திவிட்டார்கள், எலக்ட்ரானிக் பாதிப்புகள் தான் உள்ளன. நாம் இனியும் இந்த விஷயத்தில் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறோமே. 09-ஜூலை-2019 07:50:40 IST\nபொது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார்\nபொறுத்திருந்து பார்க்கவேண்டும். 05-ஜூலை-2019 19:17:11 IST\nபொது இல்லை சீர்திருத்தம் சிதம்பரம் வருத்தம்\nஎவருடைய காலகட்டத்தில் வந்த பட்ஜெட்டை விட மேலானது. எதையாவது சொல்லவேண்டுமே. 05-ஜூலை-2019 19:14:53 IST\nஅரசியல் காஷ்மீரில் அமைதி அமித்ஷா அதிரடி\nகாஷ்மீர் பிரச்சினைக்கு இப்போது ஒரு முடிவு கட்டவேண்டும், கட்டியே ஆகவேண்டும். 04-ஜூலை-2019 18:21:11 IST\nபொது 40 ஆண்டுகளுக்கு பின் வந்தார் அத்திவரதர்\nமுக்கிய செய்திகள் கர்நாடக திட்டத்துக்கு தொந்தரவு கூடாது அமைச்சர் சிவகுமார்\nபொது அனைத்து நாணயங்களும் செல்லும் ஆர்பிஐ\nபொது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மத்திய அரசு அறிவிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile", "date_download": "2019-07-20T01:59:58Z", "digest": "sha1:G54HXX4FWTZGD4GQFWZC5OZQDC6KMLDJ", "length": 13557, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: automobile - newautomobile", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nடேட்சன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nமாருதி சுசுகி நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகள் அமலானதும் டீசல் என்ஜின்களுக்கு மாற்றாக தனது வாகனங்களில் இந்த என்ஜின்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் செடான் மாடலின் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.\nமாருதி சுசுகியின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஹார்லி டேவிட்சன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின�� புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபென்ட்லி எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் கான்செப்ட் கார் அறிமுகம்\nபென்ட்லி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பறைசாற்றும் புதிய கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஹோன்டா டபுள்யூ.ஆர். வி இந்தியாவில் அறிமுகம்\nஹோன்டா நிறுவனம் தனது டபுள்யூ.ஆர். எஸ்.யு.வி. மாடலின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nமாருதி சுசுகியின் புதிய எம்.பி.வி. கார் இந்திய வெளியீட்டு விவரம்\nமாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய எம்.பி.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nநிசான் லீஃப் இந்திய வெளியீடு உறுதியானது\nநிசான் இந்தியா நிறுவனம் தனது லீஃப் இ.வி. ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிடுவதை உறுதி செய்திருக்கிறது.\nஇந்தியாவில் 2019 ரெனால்ட் டஸ்டர் கார் அறிமுகம்\nரெனால்ட் நிறுவனத்தின் 2019 டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வெளியாகியுள்ளது.\nஇரண்டு புதிய நிறங்களில் அசத்தும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 எஸ் மோட்டார்சைக்கிள்கள் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபி.எம்.டபுள்யூ. பேட்டரி பைக் கான்செப்ட் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனம் விஷன் டி.சி. ரோட்ஸ்டர் என்ற பெயரில் புதிதாக பேட்டரி மோட்டார்சைக்கிள் கான்செப்ட்டை அறிமுகம் செய்துள்ளது.\nவிரைவில் இந்தியா வரும் பஜாஜ் என்.எஸ். 125\nபஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் என்.எஸ். 125 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nகனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஃபோர்டு\nஃபோர்டு மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து கனெக்ட்டெட் வாகன தொழில்நுட்பத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளன.\nசர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 அறிமுகம்\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. சர்வதேச சந்தையில் 2020 பி.எம்.டபுள்யூ. எக்ஸ்6 காரை அறிமுகம் செய்தது.\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. வெளியீட்டு விவரம்\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் விமானங்க���் தயாராகிடும் - எலான் மஸ்க் சுவாரஸ்ய அறிவிப்பு\nடெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் எலெக்ட்ரிக் திறன் கொண்ட விமானங்கள் பற்றிய சுவாரஸ்ய தகவலை வழங்கி இருக்கிறார்.\nகுழந்தைகளுக்கான நவீன பாதுகாப்பு இருக்கை உருவாக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இருக்கைகளை உருவாக்கி வருகிறது.\nஒற்றை வேரியண்ட்டில் இந்தியா வரும் பெனெலி லியோன்சினோ\nபெனெலி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் லியோன்சினோ மோட்டார்சைக்கிள் இந்திய மாடல் ஒற்றை வேரியண்ட்டில் அறிமுகமாகும் என தெரிகிறது.\nவிரைவில் இந்தியா வரும் நான்கு சி.எஃப். மோட்டோ வாகனங்கள்\nசி.எஃப். மோட்டோ நிறுவனத்தின் நான்கு புதிய மோட்டார்சைக்கிள்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nடுகாடி மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 வெளியீட்டு தேதி\nடுகாடி நிறுவனத்தின் மல்டிஸ்ட்ராடா என்டியுரோ 1260 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடீசல் என்ஜின்களுக்கு மாற்றாக இந்த என்ஜின்களா அதிரடி திட்டம் வகுக்கும் மாருதி சுசுகி\nஇந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்\nமேம்பட்ட டேட்சன் ரெடிகோ கார் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-12-11:48:19.206201", "date_download": "2019-07-20T01:05:25Z", "digest": "sha1:CLQ6LKDBNI76NF6ZGQGQKNUYHVMS4MZ3", "length": 10871, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-12 11:48:19.206201", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Tamil Science Fiction: S. J. சூர்யாவுக்கு இப்படிப்பட்ட திறமை இருக்கா தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம் தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம்\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக��� காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Finger print: உங்க விரல் ரேகைக்கே இத்தனை இருக்கா ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல் ஒரு துளி பிசிறு தப்பினாலும் கதை கந்தல்\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்��\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/missing-mlas-bride-recovered", "date_download": "2019-07-20T01:01:43Z", "digest": "sha1:A2ASRMGEW2NL6KCY6QC7ISHCFN6WOHQD", "length": 9692, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "காணாமல் போன எம்.எல்.ஏவின் மணப்பெண் மீட்பு! | Missing MLA's bride recovered! | nakkheeran", "raw_content": "\nகாணாமல் போன எம்.எல்.ஏவின் மணப்பெண் மீட்பு\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் திருமண ஏற்பாடு செய்து வந்தார். சத்தியமங்கலத்தை சேர்ந்த ரத்தினசாமி - தங்கமணி ஆகியோரின் மகள் சந்தியாவை திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயம் முடிந்த நிலையில் வருகிற 12ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.\nஎம்.எல்.ஏவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை காணவில்லை என்று அவரது குடும்பத���தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோபிச்செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில் மணப்பெண் சந்தியா இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சந்தியாவை அழைத்துச்சென்று இன்று மாலை 6.30க்கு கோபிச்செட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயம்: சமூகநீதிக்கு சமாதி கட்டும் பாஜக\nகாதல் ஜோடி ஓடியதால் ஆத்திரம் காதலன் தயாரை கட்டி வைத்து அடித்த காதலியின் தந்தை\nகேரளாவில் பெய்து வரும் மழை மற்றும் சூறாவளி காற்றில் சிக்கி குமாி மீனவா்கள் 5 பேர் மாயம்.\nவேட்புமனு பரிசீலனை- ஏ.சி.சண்முகத்தின் திட்டத்தை உடைத்த திமுக.\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/07_85.html", "date_download": "2019-07-20T00:51:27Z", "digest": "sha1:FUHWSCV7FDFVD6FLUC45YXCKQC34P7RZ", "length": 11670, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பெண்களிடம் தகாத முறையில் நடந்��ு கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nபெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி\nகல்முனை பட்டிருப்பு பகுதியில் வீதியில் செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட இளைஞனை பொதுமக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர்.\nநேற்று மாலை 5 மணியளவில் பட்டிருப்பு கல்முனை எல்லை வீதியில் இடம்பெற்றுள்ளது.\nஇச்சம்பவத்தில் சாய்ந்தமருது பகுதி 170 ஒஸ்மான் வீதியை சேர்ந்த ஆதம்லெப்பை முகம்மட் றியாஸ் (வயது - 21) என்பவரே காயமடைந்த நிலையில் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இளைஞன் சாய்ந்தமருதுவில் இருந்து மருதமுனை பகுதியை நோக்கி செல்வதற்காக பாண்டிருப்பு உள்ளக வீதி ஊடாக சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇளைஞன் தனியார் நிறுவனம் ஒன்றின் லொறி உதவியாளர் என தெரிவிக்கப்படுவதோடு இளைஞன் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீ���னை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27034/", "date_download": "2019-07-20T00:45:28Z", "digest": "sha1:QMW4X7NVCM67IRN57LUEQ2EKEKJJLXG7", "length": 20128, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "மே 18. இனப்படுகொலை நினைவேந்தல் – GTN", "raw_content": "\nமே 18. இனப்படுகொலை நினைவேந்தல்\nஎமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது.\nநீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள் முடியுமானவரை அகற்றி , பூகோள அரசியல் போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.\nஎதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.\nஅந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 . 2006 ம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறுகாணாத பேரவலத்தை விதைத்திருந்தது. அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவுகாலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.\nஉண்மையில் சிறிலங்கா அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும். உண்மையில் எம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.\nஇந்த தினத்தில், தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம். தாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .\nஇந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் குறுக்கப்படமுடியாதது.\nசர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான். எந்த அரசியல் உரிமைக்காக ,மானுட நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .\nசர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும், இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.\nஉண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும் அமையும். நீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது அடிப்படைப்புரிதல் அற்ற வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.\nமறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல. ஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.\nநல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது. இப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது , சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .\nஎனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.\nஇறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம்.\nTagsஇனப்படுகொலை நினைவேந்தல் நீதிக்காய் குரல் மே 18\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nமெக்சிகோவில் பேருந்து விபத்து – 15 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோ கடத்தல்காரருக்கு ஆயுள்தண்டனை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக உர்சுலா வொன்டர் லெயன்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் மோதலில் 76 பொதுமக்கள் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nமாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:-\nவடகொரியா வேகமாக ஏவுகணைத் திட்டத்தை முன்னெடுக்கின்றது – தென்கொரியா\nசாதனைகள் படைத்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு July 19, 2019\nகல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை July 19, 2019\nசம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதற்றம் – இராணுவத்தினர் குவிப்பு July 19, 2019\nஅதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என சிவப்பு எச்சரிக்கை July 19, 2019\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் July 19, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரி���ம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/12/blog-post_21.html", "date_download": "2019-07-20T01:35:54Z", "digest": "sha1:USCUAVF3BSLNXQLMHUXIUH4VF2GCTTSQ", "length": 55496, "nlines": 568, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே", "raw_content": "\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே\nநேற்று செஞ்சூரியன் Super Sport Parkஇல் தென்னாபிரிக்கா இந்தியாவை இன்னிங்சினால் தோற்கடித்தது எதிர்பார்த்ததே – எனினும் துவைத்தெடுக்கும் என்று எதிர்பார்த்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் போராட்டத்தினால் இன்னிங்சினாலும் 25 ஓட்டங்களினாலுமே வென்றது தென்னாபிரிக்கா.\nமழை முதல் நாளில் வெறும் 38 ஓவர்கள் மட்டுமே பந்துவீச அனுமதித்தும் கூட, இறுதிநாளின் 98 வீதமான நேரம் மீதியாக இருக்க தென் ஆபிரிக்கா இந்தியாவைத் தோற்கடித்துள்ளது.\nவிக்கிரமாதித்தன் இம்முறை விளையாட்டுக்காட்டவில்லை. முன்னைய எதிர்வுகூறலில் சொன்னது போலவே அத்தனையும் நடந்துள்ளன.\n3வது நாளின் பின் ஆடுகளம் தனது வேகத்தையும் உயிர்ப்பையும் கொஞ்சம் இழந்ததனால் மட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் - குறிப்பாக சேவாக் + கம்பீர் – பின் தோனி ஆகியோரின் வேகமான அதிரடிகளாலும் தென்னாபிரிக்காவின் வெற்றி தாமதப்படுத்தப்பட்டது.\nசேவாக் - கம்பீரின் 2ம் இன்னிங்ஸில் காட்டிய பதிலடி வேகத்தை முதலாம் இன்னிங்ஸில் காட்டியிருந்தால் தென்னாபிரிக்கா கொஞ்சமாவது நிலை குலைந்திருக்கும். அடுத்த டெஸ்ட்டில் இந்த உபாயத்தைக் கையாண்டு பார்க்கலாம்.\nலக்ஸ்மன், ரெய்னாவின் தடுமாற்றம் - தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் வேக, அதிவேக + பவுன்ஸ் பந்துகளால் முதலாம் இன்��ிங்சில் இந்தியாவை முழுதும் உருட்டி எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்சில் நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவருமே மாட்டிக்கொண்டார்கள்.\nஆனால் சதம் பெற்ற சச்சின் + அரைச்சதங்கள் அடித்த மூவரும் கூட, வேகம் + எகிறி எழும் பந்துகளால் தான் வீழ்த்தப்பட்டார்கள்.\nஇது தென்னாபிரிக்காவுக்கு அடுத்த டெஸ்ட்டுக்கு சொத்சொபேயை விட வேகமான ஒருவரை (பார்னெல்/மக்லாரென்/வேறுயாராவது) அழைக்கும் எண்ணத்தை ஏற்படுத்தலாம்.\nமறுபக்கம் இந்தியாவின் பந்துவீச்சு – சஹீர்கானும் இல்லாமல் நொண்டியடித்தது. தென்னாபிரிக்க வீரர்கள் ஒவ்வொருவருமே தாம் விரும்பியபடி ஓட்டங்களைக் குவித்துவிட்டு பின்னர் ஆட்டமிழந்தனர். கலிசின் இரட்டைச்சதம், இரு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் என்று துடுப்பெடுத்தாடிய அனைவருமே இந்தியப்பந்துவீச்சாளர்களை இலகுவாகக் கையாண்டார்கள்.\nஇவற்றில் கலிசின் இரட்டைச்சதம் - சச்சின் டெண்டுல்கரின் 50வது டெஸ்ட் சதம் போலலே முக்கியமானது – மைல்கல்லானது.\n15 வருடங்களாக விளையாடிவரும் உலகின் மிகச் சிறந்த சகலதுறை வீரரின் முதலாவது இரட்டைச்சதம் இது. 36 வயதிலே தனது முதலாவது இரட்டைச்சதத்தை ஐக்ஸ் கலிஸ் பெற்றுள்ளார்.\nஅப்பாடா ஒருவாறாக ஒரு இரட்டை சதம்..\nகலிஸின் பொறுமையான நிதானமான துடுப்பாட்டத்தின் பலாபலன்கள் தான் தென் ஆபிரிக்காவின் உறுதியான துடுப்பாட்ட வரிசை பல அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குவது. கலிசை மையப் படுத்தியே உலகின் மிக அச்சுறுத்தலான துடுப்பாட்ட வரிசைகளில் ஒன்று தென் ஆபிரிக்காவினால் கட்டிஎழுப்பபட்டுள்ளது.\nஆனாலும் இருநூறு ஓட்டங்கள் என்ற மெயில் கல்லைத் தாண்ட முடியாமல் கலிஸ் அடிக்கடி தடுக்கி வீழ்ந்துகொண்டே இருந்தார். இவருக்குப் பின் வந்த அம்லா,வில்லியர்ஸ் கூட இரட்டை சதம் பெற்றுள்ள நேரம், கலிஸின் இமாலய சாதனைகளுக்கு இப்போது இந்த இரட்டை சதம் மகுடம் சூட்டுவதாக அமைந்துள்ளது.\nஅவர் இந்த மைல் கல்லை எட்டும்வரை தாம் மிகுந்த பதற்றத்தோடு இருந்தததாக ஸ்மித் கூறுகிறார்.\nஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் நேரத்திலேயே அவரது சத சாதனையை ரிக்கி பொன்டிங் முறியடிப்பார் என நாம் நம்பியிருந்தோம். ஒரே சதம் இருவருக்கிடையில் வித்தியாசமாக இருந்தது. இப்போது சச்சின் 50 சதங்கள்,பொன்டிங் 39,கலிஸ் 38....\nஅதிலும் கலிஸின் இருநூறு ஓட்டங்கள் பெறப்பட்டதும் வேகமாகவே.. இது தென் ஆப்ரிக்கா இந்தியா மீது மேலும் அழுத்ங்களைப் பிரயோகிக்க ஏதுவாக அமைந்தது. பந்துவீச்சாளருக்குத் தாராளமாக நேரம் இருந்தது.\nஅம்லா இன்னொரு கலிஸ்.. கடந்த வருடத்திலிருந்து ஓட்டங்களைக் குவிக்கும் இயந்திரமாக தென் ஆபிரிக்காவுக்கு மாறியுள்ளார்.. ஒரு நாள்,டெஸ்ட் இரண்டிலும் ஓட்ட மழை பொழிகிறார்.\nஅடுத்த தென் ஆபிரிக்கத் தலைவர் என்றும் ஸ்மித்தின் செல்ல நண்பன் என்றும் வர்ணிக்கப்படும் டீ வில்லியர்ஸ வந்து நிகழ்த்தியது கொலை வெறித் தாண்டவம்.ஐந்து சிக்சர்களுடன்,அவ்வளவு நேரம் கொஞ்சம் ஆறுதலாக ஆடிவந்த கலிசையும் வேகமாக ஆட ஊக்கப் படுத்தி(கலிசும் ஐந்து சிக்சர்கள் அடித்தார்) இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பந்தாடினார்.\nஅம்லா - கலிஸ் இணைப்பாட்டம் 230 ஓட்டங்கள் - 52 ஓவர்களில்.\nகலிஸ் - டீ வில்லியர்ஸ் இணைப்பாட்டம் 224 ஓட்டங்கள் - 38 ஓவர்களில்\nடீ விலியர்சின் சதம் டெஸ்ட் போட்டியொன்றில் தென் ஆபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற வேகமான சதமாகும்.\nஇந்தியாவின் இரண்டாம் இன்னிங்க்ஸின் முக்கிய இணைப்பாட்டமான சச்சின் - தோனி இணைப்பாட்டம் இவற்றுக்குக் கொஞ்சம் ஈடு கொடுப்பதாக அமைந்தது.ஆனாலும் இன்னும் அதிக ஓட்டங்கள் தேவைப்பட்டன..\n41 ஓவர்களில் 177 ஓட்டங்கள்.\nஇந்தியாவின் அறிமுகப் பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் ஒரு சில பந்துகள் சிறப்பாக வீசினாலும் இன்னும் வளரவேண்டி இருக்கிறது. சாகீர் கான் காயத்திலிருந்து முற்றாகக் குணமடைந்துள்ளார் என்று சொல்லப்படுவதால் அவரது இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான வருகை இந்தியாவை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.\nஇந்திய அணியின் இரண்டாம் இன்னிங்க்சில் தென் ஆபிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிக சிரமப்பட்டுத் தான் விக்கெட்டுக்களை எடுக்கவேண்டி இருந்தது. ஆனாலும் இந்தியா அதிரடியாக ஆடியபோதும் 128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபிரிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்.\nமுதலாம் இனிங்க்சில் 484 ஓட்டங்கள் பின்னிலையில் இருப்பதென்பது தரும் தாக்கம் வெற்றியைப் பற்றியோ, ஏன் சமநிலை பெறுவதைப் பற்றியோ கூட ச்நிதிக்க விடாது. இது ஓரளவு மனதை இலகுவாக்கின்ற விடயமும் கூட..\nதலைக்கு மேலே பொய் விட்டது.. இனி சாண் என்ன முழம் என்ன என்ற நிலை தான்..\nஇதனால��� தான் சேவாக்,கம்பீர் ஆகியோர் அதிரடியை ஆரம்பித்தார்கள். லக்ஸ்மன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இன்னும் கொஞ்சம் நின்று பிடித்திருந்தால் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்க்ஸ் தோல்வியையாவது தவிர்த்திருக்கலாம்.\nரெய்னாவின் இடம் அடுத்த போட்டியுடனே மாற்றப்படுமா\nஅடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது.\nலக்ஸ்மன் அனுவபத்தினால் அடுத்த போட்டியில் திருந்துவாரா பார்க்கலாம்.\nசச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி\nஎன்ன சாதனை இவரிடம் இல்லை இவரோடு போட்டிபோட்டு வந்த பொன்டிங்கின் இடம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகள் விடாமல் ஆடிய களைப்பேதும் இல்லாமல் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் சதம் அடித்து அசரவைக்கிறார்.\nசச்சின்+சதம் = அடிக்கடி பார்க்கும் காட்சி\nஇவர் இந்த சூழ்நிலையில் சதம் அடித்து தனது மைல் கல்லை நிலைநாட்டியது ஆச்சரியமே இல்லாத விஷயம். சச்சினும் இதை ஒரு பெரிய சாதனையாக (பெருந்தன்மையுடன்) கருதவில்லை என்கிறார்.\nஆனால் 37 வயததைத் தாண்டிய ஒருவர் ஐம்பது டெஸ்ட் சதங்களைப் பெற்றும் 14500 ஓட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் பெற்றும் இன்னும் இளையவர்களை விடத் துடிப்போடு ஆடிக் கொண்டிருப்பதானது இமாலய சாதனை தானே\nசாதனைகள் மட்டுமே சச்சினின் இலக்கு என்ற விமர்சனங்களுக்கும் சச்சின் பதில் சொல்லி இருக்கிறார்\n\"சாதனைகள் படைப்பது மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதிலிருந்து எப்போதோ நின்றிருப்பேன்\"\n2009 இன் ஆரம்பத்திலிருந்து சச்சின் இருப்பது அசுர formஇல்.. 19 போட்டிகள், 30 இன்னிங்க்சில் 80.15 என்ற சராசரியில்\n2084 ஓட்டங்கள். 9 சதங்கள்,8 அரைச் சதங்கள்.. கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..\nஓய்வு பெற முதல்(ஓய்வு எப்போது என்று யாராவது கேட்பீங்களா) இன்னும் எத்தனை சாதனைகள்+சதங்களோ\nஆனால் தென் ஆபிரிக்காவில் வைத்து தொடரை விடுங்கள்,ஒரு டெஸ்டையாவது வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கரின் சிறப்பான தனியாட்டம் மட்டும் போதாது.\nஅணியில் மற்றத் துடுப்பாட்ட வீரர்களும் தாக்குப் பிடிக்கவேண்டும்.\nதோனியி���் 90 ஓட்டங்கள் முக்கியமானவை.ஆனாலும் ஒரு நாள் வேகத்தில் ஆடிய அவர் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டி இருக்கவேண்டும். சச்சின் மேலும் குற்றம் இருக்கிறது.\nதோனியுடன் ஆடும்போது அவர் பந்தை எதிர்கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்தது பரவாயில்லை. ஆனால் தோனியின் விக்கெட் போனபிறகு ஏனைய மூன்று விக்கெட்டுக்களையும் இந்தியா துரிதமாக இழந்த நேரம் சச்சின் டெண்டுல்கர் strikeஐத் தான் எடுத்து பொறுப்புணர்வுடன் ஆடியிருக்க வேண்டும். இறுதி மூன்று வீரர்களுடன் சச்சின் புரிந்த இணைப்பாட்டம் வெறும் 59 பந்துகள்..\nஇதில் சச்சின் எதிர்கொண்டது 29 பந்துகளே.. இந்தியா இன்னும் 25 ஓட்டங்கள் எடுத்திருந்தால் இன்னிங்க்ஸ் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம்.\nஇந்தியா நீண்ட காலமாகவே ஒரு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் தடுமாறியே வந்திருக்கிறது.. (உள்நாட்டிலும் கூட) அதே போல, போகப் போக இதுவும் சரியாகிவிடும் என்று இருந்துவிட முடியாது..\nதென் ஆபிரிக்கர்கள் அசுரவெறியுடனும் வேகத்துடனும் இருக்கிறார்கள்.\nஸ்டேய்நும் மோர்க்கேலும் உருட்டி எடுத்து விடுவார்கள் போலத் தான் தெரிகிறது..\nஇன்னொரு முக்கிய விஷயம் - இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும்.\nஇப்போதிருக்கும் நிலையில் சாகீர்+சச்சின்+சேவாக் சேர்ந்து ஏதாவது அதிசயம் நிகழ்த்தினால் மட்டுமே இது சாத்தியம் எனத் தோன்றுகிறது.\nat 12/21/2010 03:33:00 PM Labels: cricket, இந்தியா, கிரிக்கெட், சச்சின், சாதனை, டெண்டுல்கர், டெஸ்ட், தென் ஆபிரிக்கா\nஆஹா..ஆஹா.. தொடர்ந்து கிரிக்ட் பதிவு...சாதனைகளின் மறுபெயர் சச்சின் என்றும்கூறலாம் போலிருக்கிறதே...\nஒரே ஒரு இடத்தைத் தவிர பதிவு முழுக்க ஒன்றுபடுகிறேன்.\n// அடுத்த போட்டி வாய்ப்பு ரெய்னாவுக்கு வழங்கப்படாவிட்டால் என்னைப் பொறுத்தவரை முரளி விஜயை அணிக்குள் அழைப்பது பொருத்தமாக இருக்கும். புஜாராவை விட அனுபவமும், எழுகின்ற வேகப் பந்துகளையும் சந்திக்கும் ஆற்றல் விஜயிடம் இருக்கிறது. //\nஇதைத் தவிர பதிவை முழுதுமாக ஏற்றுக் கொள்கிறேன். :-)\nமீண்டும் கிறிக்கற் பதிவுகள் வருவது மகிழ்ச்சி. ;-)\nஇந்திய தோல்வி - எதிர்பார்த்த விடயம்தானே\n////128 ஓவர்கள் சளைக்காமல் வியூகங்களை மாற்றி மாற்றி தென் ஆபி��ிக்கா விக்கெட்டுக்களைக் குறிவைத்தது மெச்சத் தக்க ஒரு விடயம்////\nஆமாம் பல நல்ல படிப்பினைகளை காடட்டியது\n////சச்சின் - இன்னும் என்ன சொல்லவேண்டும் இவர் பற்றி\nஎன்ன சாதனை இவரிடம் இல்லை\nஉண்மையாகவே... பல விமர்சனங்கள் இரந்தாலும் சாதனைக்காகவே அவர் வயது இளமையாகிறது...\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\n//இந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் - எதிர்பார்த்ததே//\nஓமோம் பல வேதாளங்கள் தத்தம் முருங்கைமரங்களில் ஏறிக்கொண்டன.\nஆஹா... இந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்டும் என்று என்போல விரும்புவர்களின் விருப்பத்திற்கான போட்டி இது\nயோ வொய்ஸ் (யோகா) said...\nபோட்டி முடிவு எதிர்பார்த்ததுதான், சச்சினுக்கு வாழ்த்துக்கள். நான் சச்சினின் ரசிகனில்லை என்றாலும் சச்சினை சிறு வயதிலிருந்தே ரசித்து வந்திருக்கிறேன். சச்சின் தனியே அணிக்கு வெற்றியை தேடிதரவியலாது, மற்றைய வீரர்களும் சிறப்பாக விளையாண்டால்தான் இந்தியா வெல்ல முடியும். 20-20, மற்றும் ஒரு தின போட்டியை போன்று One Man Show மூலம் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியாது என இந்திய வீரர்கள் உணர வேண்டும்\nஇந்தியாவின் பலவீனம் பந்துவீச்சுதான், முக்கியமாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசாதது இந்தியாவுக்கு ஒரு பெரும் பிரச்சினை, 5 நாள் ஆட்டங்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்களிடம் பார்க்க கூடிய Flight & Loop இவரிடம் இருக்கவில்லை. என்னை பொருத்தவரை பாஜியைவிட ஓஜா சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன்.\nAB de Villers ஆடிய ஆட்டம் 20-20 போட்டியை போன்றிருந்தது, எந்த வித Pressure உம் இல்லாமல் இந்திய பந்து வீச்சாளர்களை அடித்து நொருக்கினார். இவ்வருடம் நான் மிகவும் ரசித்த டெஸ்ட் இனிங்சுகளில் இதுவும் ஒன்று\nகிறிக்கட் என்றால் நீங்க நல்லா எழுதியிருக்கீங்க எண்டு நான் சொல்லியா தெரிய வேணும்.\nயாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.\nங்கொய்யால..., 20 வருசத்துக்கு மேல கிரிகட் விளையாடுற ஒருத்தரை போலவா விளையாடினார். குறைஞ்சது 25 ஓட்டங்களையாவது எடுத்திருக்கலாமே.\nநல்ல பதிவு அண்ணா, அருமையான அலசல்\nஇந்தியா தோற்க வேணும் ஆனால் சச்சின் அடிக்கவேண்���ும், இரண்டுமே நடந்தது சந்தோஷம்..:D\nசச்சின் கடைசிநேரத்தில் பொறுப்புடன் தானே strikeகளை எடுக்காமை பற்றி பலரும் குறைபட்டுக்கொண்டனர். சிலர் இதற்கும் மேல் சென்று அவர் சாதனைக்காக மட்டுமே விளையாடுறார் என்று கூடச்சொல்லுமளவிற்கு இது பெரிது படுத்தப்பட்டுவிட்டது..\nஇந்திய அணி இது போன்ற பெரிய தொடர்களுக்குச் செல்லும் போது பயிற்சி அனுபவத்தைப் பெறுவது அவசியம். அதன் பிறகு கட்டாயமாக குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும்.\nஆனால் இங்கு நடப்பது என்ன\nபி.சி.சி.ஐ. ஆதிக்கம் செலுத்தும் ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கெட் சுற்றுப்பயணத் திட்டங்களில் வியாபார எண்ணங்கள் தவிர கிரிக்கெட் நலன்கள் சுத்தமாக இல்லை எனலாம்.\nஆஸ்திரேலியாவில் முதலிரண்டு டெஸ்டுகளில் கலக்கிய இங்கிலாந்து ஆஷஸ் தொடருக்கு முன் 3 பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது இங்கு கவனிக்க வேண்டியது.\nவார்ம் அப் போட்டிகள் இல்லாவிட்டால் - சேவாக், கம்பீர்,டிராவிட்,சச்சின்,லக்ஸ்மன்,தோனி,ரெய்னா... என்று நீண்டுகொண்டிருக்கும் பாட்டிங் சூரப்புலிகள் 130 ரன்களை எடுப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.\nஇப்போது ஒரு பயிற்சி ஆட்டம் முடிந்து இருக்கிறது.., அடுத்த போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வி இருக்காது..., இறுதி டெஸ்ட் டிரா ஆகலாம்.\nஇந்திய ரசிகர்கள் ஒரு தின போட்டியை எதிர்பார்க்கலாம்.\nஎனக்கென்னமோ இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில காட்டின திறமையைப் பார்க்க இரண்டாவது டெஸ்ட்ல தென் ஆபிரிக்காக்கு கடும் அழுத்தத்தினை பிரயோகிப்பினம் போல கிடக்கு.. பார்ப்பம்.\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nடபுள் ஹட்றிக் கிரிக்கட் பதிவு...(ஒரே ஓவர்ல....)\nகடந்த வாரம் முதல் எங்களுக்கு காலம் சரியில்ல போல.....எங்கட team எல்லாம் தோற்குது....ம் ம் ம்\nஇந்தியாவின் முதல் இன்னிங்ஸ்(bat,ball) படு மோசம்...முதல் நிலை அணியா இது என்ற கேள்வி கூட இடையில் வந்தது...(இப்ப கூட லைட்டா இருக்கு..\nதெ.ஆபி பந்து வீச்சாளர்கள் இந்தியாவை சுருட்டிய விதம் அபாரம்(என் எதிரணி என்றாலும் பாராட்ட வேண்டும்)\nஅவர்களின் நுணுக்கத்தை இந்திய பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தாமைதான் வருத்தம்..சகீா் இல்லாமையால் பந்து வீச்சு டிப்பாட்மென்ட் ஆடியதை தெளிவாக அவதானிக்க முடிந்தது...\nசச்சின்-கிரிக்கெட்டின் கடவுள் என்று சொல்வதில் தப்பே இல்லையே..ஃஃஃ\nஅடுத்த டெஸ்ட���ல் ரெய்னா மாற்றப்படுவார் என எனக்கு என்னமோ நம்பிக்கையில்லை...பார்ப்போம்\nபார்ப்போம் boxing day போட்டியை....-ரசிப்போம்...\nவிமர்சனங்களுடன் அடுத்த வருடத்தில் சந்திப்போம்.....\nஜனகனின் எண்ண ஜனனங்கள் said...\nஃஃஃயாருக்காவது சச்சினை நேரடியாக சந்திக்க கிடைச்சா, என்ட சார்பில எவ்வளவு கெட்டவார்த்தையால திட்ட முடியுமோ அவ்வளவு திட்டுங்க. முடிஞ்சா உங்களுக்கு தெரிந்த எல்லா மொழியிலயும் திட்டுங்க.ஃஃஃ\n(இதுதான் இப்ப கெட்ட வார்த்தையாம்...அரசியல்ல பயன்படுத்துறதால...)இது எப்புடி....\nஇரண்டாவது வெற்றிக்கு தென்னாபிரிக்கா பகீரதப் பிரயர்த்தனம் எடுத்தேயாக வேண்டும்.இது போல் இலகுவில் கிடைக்காதென்று தான் நினைக்கிறேன்.\nகமோன் கலிஸ்.. நான் ரசிக்கும் வீரர்களில் ஒருவர்\n// இந்தியா டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் இடத்தில் இருக்கவேண்டுமாக இருந்தால் இந்தத் தொடரில் எஞ்சிய இரு போட்டிகளில் ஒன்றையாவது சமப்படுத்த வேண்டும் //\nஇந்தியாவிற்கு அது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்றே நினைக்கிறேன்... எதோ ஒரு போட்டியில் சருக்கிவிட்டோம்... தொடர்ந்து இந்த நிலை நீடிக்காது...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசில விஷயங்கள், சில விஷமங்கள், சில விளக்கங்கள்.. மன...\nரோல்ஸ் போச்சே - பதிவர் சந்திப்பு தொகுப்பு\nபரீட்சை மண்டபத்தில் Cheer girls\nஇந்தியாவின் தோல்வியும் - சச்சினின் சாதனைச்சதமும் -...\nவேகத்தால் வென்ற ஆஸ்திரேலியா - பேர்த் டெஸ்ட் அலசல்\nLatest - பதிவர் கிரிக்கெட் போட்டி விபரங்கள்+ஸ்கோர்...\nசின்ன மாமாவின் லீவு லெட்டரும் பதிவர் கிரிக்கெட்டும...\nமுக்கிய கிரிக்கெட் மோதல்கள் இரண்டு - செஞ்சூரியன் &...\nஇலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் \nஅபாசிபா - ஞாயிறு மசாலா\n500 பதிவுகளும் சில பகிர்வுகளும்\nகமலின் காதலும் கார்க்கியின் காதலும்\nதூறலும் சாரலும் கண்ணிரண்டின் மோதலும் காதலும்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nகங்கோன் - நடமாடும் விஸ்ட���், உருண்டோடும் கூகிள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜோகோகோவிச் மீண்டும் விம்பிள்டன் சம்பியன்.\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மா��்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-20T01:30:12Z", "digest": "sha1:4OWDLKAKZITHQKJ6QYVYSH2VHGFHAVCV", "length": 8654, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஐடி துறை", "raw_content": "\nஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு\nதிரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nநெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்\nகார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி\nஇரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேசிய கல்விக்கொள்கை - மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்தன\nசிறுத்தை பூனை மர்ம மரணம் : வனத்துறையினர் விசாரணை\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\nகிராபைட் ஆலையை விரிவுபடுத்த ஆலோசனை\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nதபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப��பு - சட்டப்பேரவையில் காரசார விவாதம்\nகாவல்துறையினரின் குறைகளை போக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி\nதேசிய கல்விக்கொள்கை - மத்திய அரசுக்கு 65ஆயிரம் பரிந்துரைகள்‌‌ குவிந்தன\nசிறுத்தை பூனை மர்ம மரணம் : வனத்துறையினர் விசாரணை\nதபால்துறை தேர்வு தமிழில் தொடருமா - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\n'பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை' - அமைச்சர் செங்கோட்டையன்\n“காகித அளவில் மட்டுமே காவல்துறை நண்பன்” - மனித உரிமை ஆணையம் சாடல்\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \nகாவல்துறையினர் அர்ச்சகர்களுக்கிடையே வாக்குவாதம் - 20 நிமிடம் நிறுத்தப்பட்ட ‘அத்தி வரதர்’ தரிசனம்\nகிராபைட் ஆலையை விரிவுபடுத்த ஆலோசனை\nஇனி தமிழில் அஞ்சல் துறை தேர்வு - அரசியல் தலைவர்கள் வரவேற்பு\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\n'பாதுகாப்புத்துறை நிலங்களுக்கே பாதுகாப்பில்லை' - 10 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nதபால்துறை போட்டித்தேர்வில் தமிழ் புறக்கணிப்பு - சட்டப்பேரவையில் காரசார விவாதம்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/category/topical/science/page/5/?lang=ta", "date_download": "2019-07-20T00:58:58Z", "digest": "sha1:EKOTVIMCKQZWSSLD2PVZBQQICGAIC6JI", "length": 8834, "nlines": 92, "source_domain": "www.thulasidas.com", "title": "அறிவியல் மாநாடு - பக்கம் 5 என்ற 5 - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஅல்லாத இயற்பியல் அறிவியல்கள் பற்றிய என் எண்ணங்கள் — பரிணாம உயிரியல் போன்ற, அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் முதலியன.\nஜென் மற்றும் இலவச சாப்பிடுவேன்\nசெப்டம்பர் 3, 2008 மனோஜ் 2 கருத்துக்கள்\nWe now know that there is a time lag of about half a second between the moment “நாங்கள்” நாம் அது பற்றி எச்சரிக்கையாக இருக்க ஒரு முடிவு மற்றும் சிறிதுநேரம். இந்த நேரத்தில் பின்னடைவு முடிவு ஏனெனில் எடுக்கிறது கேள்வியை எழுப்புகிறது, எங்கள் விழிப்புணர்வற்ற இல்லாத நிலையில், அது முடிவு உண்மையில் நம்முடையது என்று தெளிவாக உள்ளது. This finding has even cast doubt on our notion of free will.\nIn the experimental setup testing this phenomenon, a subject is hooked up to a computer that records his brain activities (ஈஈசி). பொருள் பின்னர் அவரது தேர்ந்தெடுக்கும் ஒரு நேரத்தில் செல்ல ஒரு உணர்வு முடிவு ஒன்று வலது கை அல்லது இடது கை செய்ய கேட்டார். வலது அல்லது இடது தேர்வு பொருள் வரை கூட ஆகிறது. கணினி எப்போதும் பொருள் தனது சொந்த எண்ணம் தெரியும் முன் பொருள் பற்றி அரை இரண்டாவது நகர்த்த போகிறது இது கை கண்டறிந்து. கணினி பின்னர் அந்த கையை நகர்த்த உட்பட்டு உத்தரவிட முடியாது–பொருள் கீழ்ப்படியாமல் முடியாது என்று ஒரு ஆர்டர், shattering the notion of free-will.\nகுறிப்பு: இந்த என் புத்தகத்தில் இருந்து ஒரு திருத்த பகுதி ஆகிறது, அன்ரியல் யுனிவர்ஸ்.\n← முந்தைய 1 … 4 5\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 9,473 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,068 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6383-2016-07-26-05-56-15", "date_download": "2019-07-20T01:25:37Z", "digest": "sha1:DQHC22Y46RQXRJJLPTRYCA6K2RAV37IJ", "length": 26764, "nlines": 308, "source_domain": "www.topelearn.com", "title": "ஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் சிறந்த உடல் இது தான்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் சிறந்த உடல் இது தான்\nசாலை வ���பத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால், அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும் என்பதை அவுஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.\nஉலகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சாலை விபத்தில் உயிரிழக்கும் நிலையில், மெல்பர்ன் நகரை சேர்ந்த பிரபல ஓவியரான பாட்ரிசியாவின் கற்பனை துணையோடு, அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கண்ணாடி இழையைக் கொண்டு, விபத்தால் பாதிக்காத மனித உடலமைப்பை வடிவமைத்துள்ளார்.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எவ்வித ஆபத்தான விபத்தையும் தாங்கி உயிர்வாழும் வகையில் இந்த மனித உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n“கிரஹம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த மாதிரி மனிதனின் உருவம், தற்போது மெல்பர்ன் நகரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\nஆனால், இது போன்ற உடலமைப்பு உங்களுக்கு இல்லாததால், சாலை விதிகளை ஒழுங்காக பின்பற்றி விலைமதிப்பில்லா உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என மாதிரி மனிதன் “கிரஹம்” கருத்து சொல்வதாகவும் பதாகை அமைக்கப்பட்டுள்ளது.\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nஉலகின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் ஜோகோவிச்\nஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்த\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஆண்டின் சிறந்த நடுவராக குமார் தர்மசேன தேர்வு\nஐ.சி.சி யின் 2018 ஆண்டிற்கான சிறந்த நடுவராக குமார்\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\n30 நாட்கள் தொடர்ந்து வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nவெங்காயத்தை குறிப்��ாக உடல் எடையை குறைக்க பயன்படுத்\nஉடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துளசி\nநம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மி\nசர்க்கரை நோய்க்கு சிறந்த நிவாரணி முருங்கைக் கீரை\nமுருங்கைக் காயைத் தவிர்த்து முருங்கை இலை, பூ என எத\nதென்னாப்ரிக்கா அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரபாடா தேர்வு\nதென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக\nபாதாம் சாப்பிட்டால் உண்மையாவே உடல் எடை குறையுமா\nபாதாம் பருப்பு சாப்பிட்டா உடல் எடை குறையுமா\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது ய\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஉடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தூக்கத்தின் மூ\nமனஅழுத்தம்; அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது.\nஇன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவ\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா; ஆல்கலைன் தண்ணீர் குடிங்க\nஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் எ\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nபெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான்\nஉடல் எடையை குறைக்கும் கிவி\nகிவி பழம் என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கர\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nபேஸ்புக்கில் வெளியிடப்படும் ஆபாச புகைப்படங்களை அழிப்பது எப்படி\n‘‘பேஸ்புக்கில் மார்பிங் செய்து வெளியிடப்படும் ஆபாச\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை மோர்க்கூழ்\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த கோதுமை மோர\nஒலிம்பிக் மைதானத்திற்கு அருகே மனித உடல் பாகங்கள்: பிரேசிலில் பரபரப்பு\nபிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிக\nகுழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது\nபொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nஉடல் எடை குறைய கல்யாண முருங்கை\nபெண்களுக்கு உட��் எடை கூடுதல், குறைதல் பிரச்னை ஏற்ப\nஉன் தோள்களில் சாயதவம் இருந்தஎன் மனது\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nஉடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்\nநகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்\nதண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமாம்\nநாம் உணவை உண்ணுவதற்கு முன்னாடி நன்றாக தண்ணீர் அருந\nஉடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ\nநாம் எல்லோரும் அறிந்திருக்கும் வகையில் நம் நாட்டின\nஇணையமில்லா நேரத்திலும் உபயோகிக்கக் கூடிய மிகச் சிறந்த செயலிகள்:\nஇன்டர்நெட் இல்லாத சமயங்களிலும் கை கொடுக்கும் சிற\n20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்ல\nஉடல் நலம் பாதுகாக்க எளிய காலை உணவு\nகாலை எழுந்தவுடன் பல் துலக்கி வெறும் வயிற்றில் ஒன்ற\nநாள் முழுவதும் களைப்பா இருக்கா இது தான் காரணமாக இருக்கும்\nசில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது\nஉடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது\nஉலக முழுவதும் ஓக்டோபர் 10 ஆம் திகதி உலக உளநல நாள்\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nஉடல் உறுப்புக்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம்\nஉடல் உறுப்புக்களை மாற்றம் செய்யும் போது அவை பழுதடை\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nமலச்சிக்கல் வாயு தொல்லைகள் நீங்க சிறந்த மருந்து\nநாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வை\nசிறந்த உதைபந்தாட்ட வீரருக்கான பலோன் டிஓ விருது ரொனல்டோ வசம்\nஉலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட வீரருக்கான பலோன் டி\nஉடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கை\nஉடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாதாம் பருப்பு\nபாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரத\nரத்தம், உடல் உறுப்புகள் உடனான‌ செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்ட���பிடிப்புகளை உருவ\nஉடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nகேரட்டை நன்றாக துருவி, அதில் தேன் சேர்த்து நன்கு க\nமுள்ளங்கி சாப்பிட்டால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்\nமுள்ளங்கியில் சிவப்பு, வெள்ளை என இரண்டு வகைகள் உண்\nஉடல் எடையைக் குறைக்க பெண்களுக்கு ஏற்ற உணவு வகைகள்\nவீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க\nபிறந்து 2013 ஆம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து\nஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்க\nஆரோக்கியமான உடல் நலத்திற்கு சில தகவல்\nசரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து ச\nஇது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை\nஇது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை.கடைசி மூன்று எ\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும் என புதிய ஆய்வு...\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இ\nசிருவர்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்\nஇன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்\nசூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள்.\nஇவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம\nதற்கொலை செய்து கொண்ட உலகின் முதலவது ரோபோ 18 seconds ago\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nசென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் 49 seconds ago\nகிவி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 50 seconds ago\nஈரான் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது 1 minute ago\nஅதிசயம் ஆனால் உண்மை - முட்டை போட்ட சேவல் 1 minute ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2434", "date_download": "2019-07-20T01:10:04Z", "digest": "sha1:GNN2663PBPXVSVK4NX5PCFFQCYLYK6GP", "length": 9256, "nlines": 58, "source_domain": "yarljothy.com", "title": "ஒன்டாரியோ ஏரியில் தவறி விழுந்த ஈழத்தமிழ் இளைஞன் மாயம்!", "raw_content": "\nYou are here: Home » இலங்கை » ஒன்டாரியோ ஏரியில் தவறி விழுந்த ஈழத்தமிழ் இளைஞன் மாயம்\nஒன்டாரியோ ஏரியில் தவறி விழுந்த ஈழத்தமிழ் இளைஞன் மாயம்\nகனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே படகில் இருந்து ஒன்டாரியோ ஏரியில் விழுந்த ஈழத் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் கனேடிய நேரப்படி ஞாயிறு இரவு 9.42 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா தெரிவித்துள்ளார். கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. கடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபார்த்தீபன் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். சுப்ரமணியம் பார்த்தீபன் சிறப்பாக நீந்த கூடியவர் அல்ல எனினும் நண்பர்களுடன் வெளியே செல்வதனை வழக்கமாக கொண்டவர் என சுப்பையா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசம் எதுவும் அவர் அணிந்திருந்தாரா என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசுப்ரமணியம் பார்த்தீபன் எனது மகன் போன்றவர் என அவர் கூறியுள்ளார். அவர் மிகவும் திறமையான ஒருவராகும். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் அவர் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும். அவர் ஒரு சிறந்த DJ இசை கலைஞராகும்.\nஇன்று அதிகாலை 1.30 மணியளவில் பார்த்தீபனின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து,அவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் படகில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக சுப்பையா தெரிவித்துள்ளார்.\nஅவர் என்னை மிகவும் நேசித்தார். என்னிடம் எந்த நேரமும் பேசி கொண்டே இருப்பார் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியம் பார்த்தீபன் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து ��க்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/bhagavad-gita/", "date_download": "2019-07-20T01:20:12Z", "digest": "sha1:RCUT377TNFIDQV3WOIRACD6SNIKMP73R", "length": 42823, "nlines": 191, "source_domain": "amas32.wordpress.com", "title": "Bhagavad Gita | amas32", "raw_content": "\nதத் – ஈஸ்வர தத்துவம் / பகவத் கீதை பகுதி-2\nஒரு கதை உண்டு. உலோபியான ஒருவன் இறக்கும் தருவாயில் தன் மகன் நாராயணனிடம் தன்னிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலைச் சொல்ல நாராயணா என்று அழைக்கிறான். அந்த சமயத்திலேயே அவன் உயிர் பிரிகிறது. இறக்கும் தருவாயில் தெரியாமலேயே நாராயண நாமத்தைச் சொன்னாலும் அவன் சொர்க்க லோகம் போகிறான் கதை வேடிக்கையானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நாம் இறக்கும் நேரத்தில் எதை நினைக்கிறோமோ அதுவாகத் தான் நம் அடுத்தப் பிறவியில் பிறக்கிறோம் என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்கிறார்.\nஇவ்வுலகத்தை வவிட்டுப் பிரியும் நேரத்தில் இறைவனை நினைத்தால் இறை பதத்தை அடைவோம். ஆனால் திடீரென்று கடைசி நிமிடத்தில் இறைவனை நினைக்கத் தோணாது. அதற்குப் பயிற்சி அவசியம். எப்பொழுதும் நம் மனம் இறைவனையே எண்ணியிருந்தால் தான் எந்தக் கணத்தில் நம் ஆத்மா உடலை விட்டுப் பிரிகிறதோ அப்பொழுதும் இறைவனை நினைத்த வண்ணம் இருக்கும்.\n அதற்கு பகவத் கீதையில் பதில் வைத்திருக்கிறார் கண்ணன். ஒன்பதாம் அத்தியாயத்தில் இறைவனை வழிபட எளிய வழிகளைச் சொல்லிக் கொடுக்கிறார். ‘இலை, பூ, பழம் காய், தண்ணீர், இவற்றை யார் பக்தியோடு எனக்கு அர்ப்பணிகிறானோ அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார். அதுவும் முடியவில்லையா, ‘நீ எதை செய்கிறாயோ, உண்கிறாயோ, உடுக்கிறாயோ அதையே எனக்கு அர்ப்பணித்து விடு’ என்கிறார். இதைவிட எளிமையான வழிபாடு இருக்க முடியுமா இதையே நாம் தினம் தினம் செய்தால் அதுவே நம் வாழ்க்கை முறையாகிவிடுகிறது. அதன் பின் நாம் கண்ணனுடன் இணைவது உறுதி.\nஎங்கெங்கு காணினும் கண்ணனடா என்பதை நாம் உணர்வதற்கான முதல் வழி அவனின் பெருமைகளை உணர ஆரம்பிப்பதே தான்.\nகாக்கை சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா\nபார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா\nகேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா நிந்தன் கீதம் இசைக்குதடா நந்தலாலா\nதீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று பாடுகிறார் மகா கவி சுப்பிரமணிய பாரதி.\nபலவற்றில் உள்ள ஒருமைப்பாட்டை இந்தப் பாடலின் மூலம் அறிந்து கொள்கிறோம். அப்படி பார்த்தும் கண்ணனின் பெருமைகளின் ஒரு அம்சத்தைத் தான் நம்மால் உணர முடிகிறது. கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல்:\nதோள் கண்டார் தோளே கண்டார்;\nதொடு கழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்;\nதடக் கை கண்டாரும் அஃதே;\nவாள் கண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்\nஊழ் கண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.\nதோள் கண்டார் தோளே கண்டார், தாமரை மலர் பாதங்களைக் கண்டவர்கள் அதற்கு மேல் கண்களை நகர்த்த முடியவில்லை. அவ்வழகில் மயங்கி நின்றனர். கையழகைக் கண்டவர் அதோடு வேறு எங்கும் பார்க்கவில்லை. அது போல தான் நாமும் காணும் காட்சிகளிலும் நடக்கும் சம்பவங்களிலும் இறைவனின் ஒரு குணத்தை மட்டும் புரிந்து கொள்கிறோம். ஆனால் உண்மையில் அவனின் பெருமைகளுக்கு எல்லையே கிடையாது.\nமுதலில் எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்ட அர்ஜுனன், பிறகு ஒன்றிலேயே எல்லாவற்றையும் பார்க்க ஆசைப் படுகிறான். பலவற்றில் ஒன்றை பார்ப்பதற்குப் பேர் விபூதி. ஒன்றில் அனைத்தையும் பார்ப்பதற்குப் பேர் விஸ்வரூபம். கேட்டதும் கொடுப்பவர் கிருஷ்ணன் அல்லவா ஆதலால் அவரும் அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தருகிறார். அதையும் அவனின் ஊனக் கண்ணால் பார்க்க முடியாது என்பதை உணர்ந்து ஞானக் கண்ணைக் கொடுக்கிறார். அந்தக் காட்சியை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முடிவில் அர்ஜுனன் கண்ணனை பழைய வடிவத்தில் பார்க்க ஆசைப் படுகிறான். பக்தனுக்குக் கட்டுப்பட்டவராச்சே கண்ணன், அதனால் பழைய உருவத்தை தன் பக்தனும் நண்பனும் ஆன அர்ஜுனனுக்குக் காட்டுகிறார்.\nஇறைவனைப் புரிந்து கொள்ளக் கூட விஞ்ஞானம் அவசியமாகிறது. ஆதி சங்கரர் சொல்கிறார், பரம்பொருளைப் பற்றிய அனுமான அறிவே ஞானம், அனுபவ அறிவே விஞ்ஞானம் என்று. அந்த இரண்டையும் பெற்று வெகு சிலரே இறைவனின் உண்மை நிலையை அறிந்து கொள்கிறார்கள். நம்மிடம் ஒரு தேடல் இருக்க வேண்டும், அப்பொழுது தான் உண்மை என்னும் இறைவன் நமக்குச் சரியாகப் புலப்படுவார்.\nஅறிவு மட்டும் ஒருவருக்கு இருந்தால் போதாது, அறிவு ஒருவருக்கு அளிக்கும் ஒளி தான் ஞானம். ஒருவன் ஞானியாக மாறும்போது தான் அறிவின் நோக்கம் நிறைவேறுகிறது.\nதத் த்வம் அசி என்கிற மகா வாக்கியமானது உபதேச வாக்கியமாகக் கருதப் படுகிறது. வேதத்தின் முழுப் பொருளை உணர்த்தும் இவ்வாக்கியத்தை தத் த்வம் அசி என்று மூன்றாகப் பிரித்துப் பொருளை உணரலாம். எளிமையாக ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால், தத்வமசி என்பது ‘That You Are’ பகவத் கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஆறு ஆறு அத்தியாயங்கள் தத் த்வம் அசி என்ற மூன்று சொற்களின் பொருளை விளக்குவதாக அமைகிறது. நான் முன்பே த்வம் பற்றி எழுதியுள்ளேன்.\nத்வம் என்பது நீ/நான். நம்மை அறிந்து கொள்வது எளிது. கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களில் நம்மைப் பற்றி அறிந்து கொள்கிறோம்.\nஏழாவது அத்தியாயத்தில் இருந்து பன்னிரெண்டாவது அத்தியாயம் வரை ‘தத்’ என்பது என்ன என்பதைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. தத் என்பது இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்வது. கடைசி ஆறு அத்தியாயங்கள் ‘அசி’- அதுவாகிறாய், அதாவது நாம் அது வாகிறோம். ஜீவாத்மா பரமாத்மாவின் உறவினை விளக்குகிறது இந்த மகா வாக்கியம்.\nஇறைவனைப் புரிந்து கொள்வது எளிதல்ல. அனால் அதை நமக்காக குரு சீடன் உரையாடல் மூலம் அழகாக கேள்வி பதில் வடிவில் கீதையில் ஏழிலிருந்து பன்னிரெண்டாம் அத்தியாயங்களில் கண்ணன் சொல்கிறார்.\nஎக்கும் இரும்பும் சேர்ந்து செய்யப்பட ஒரு நீராவி இயந்திரம் அதிக அழுத்தத்துடன் செலுத்தப்படும் நீராவியினால் செயல்படுகிறது. நீராவி தனித்து இருக்கும்போது இந்த ஆற்றல் அதற்கு இல்லை. அனால் அதே ஒரு ஜடப் பொருளான இயந்திரத்தில் செலுத்தப்படும் போது செயல் திறன் மிக்கதாக மாற்றப் படுகிறது. அதே மாதிரி அழிவில்லாத பரிபூரணமான ஆத்மா உயிரற்றப் பொருள்களை ஆணைத்துப் பலவாகத் தோன்றும் இவ்வுலகமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.\nஎல்லா பருத்தி ஆடையிலும் பருத்தி இருப்பது போல, எல்லா தங்க நகைகளிலும் தங்கம் இருப்பது போல, எல்லா நாம ரூபங்களிலும் இறைவன் சாராம்ச பொருளாக ஊடுருவி நிற்கின்றான். சிறுசும் பெரிசுமாகவும், வட்டமும் நீளமும் ஆக இருக்கும் முத்துக்களான ஜீவாத்மாக்களை பரமாத்மா எனும் நூல் ஒன்றாகக் கோக்கின்றது. நாம் தொடர்பு கொள்ளும் எல்லோரிடமும் ஆத்மாவின் உறவை மறக்காமல் பழகினால் நாம் போகும் பாதை சரியானது என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம்.\nநாம் இந்த வாழ்க்கைக்கு எந்த அளவு மரியாதை தருகிறோமோ அதே அளவு மரியாதையை வாழ்க்கையும் நமக்குத் தரும் என்பது விதி. மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சியும், அலுப்பும் சலிப்புமாக எதிர்கொண்டால் அவ்வாறே ஆகவும் நம் வாழ்க்கை அமைகிறது.\nஆன்ம நாட்டம் கொண்டவர்கள் தேடித் தேடிக் கடைசியில் தானே ஆத்மா என்று கண்டுகொள்கிறார்கள். ‘என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள் என்னிடமே வந்தடைகிறார்கள்’ என்கிறார் கிருஷ்ண பரமாத்மா ‘சிந்தனை எப்படியிருக்கிறதோ அப்படியே நாம் மாறுகிறோம்’. நல்லவற்றையே திரும்பத் திரும்ப நினைத்தால் அவ்வாறே நாம் மாறுகிறோம்.சிந்தனையை ஒத்து செயலும் நல்லதாகவே அமைகிறது.\nகண்ணன் நமக்கு உத்தரவாதத்தையும் தருகிறார். ஒரு வீட்டுக்குத் தேவையானப் பொருளை வாங்கினால் உத்தரவாத அட்டை அதனுடன் வருவது போல கண்ணனும் நாம் இந்த பூவுலகில் பிறக்கும் போது என் பக்தனுக்கு என்றும் அழிவில்லை என்ற உத்தரவாத அட்டையுடன் தான் நம்மை அனுப்புகிறார். அதுவும் வாழ்நாள் உத்தரவாதம் என்னை நிரந்தரமாக வழிபடுகிறவனுக்கு நல்ல யோகத்தையும் வளங்களையும் தருவேன் என்று கண்டிப்பாக உறுதி அளிக்கிறார்.\nநாம் செய்ய வேண்டியது எல்லாம் பக்தி யோகம் செய்யும் முறைகளைப் பற்றியும், பக்த லட்சணங்களைப் பற்றி அவர் கீதையில் சொன்னதை தவறாமல் பின்பற்ற வேண்டும். வழிபாட்டு முறையில் சில சம்பிரதாயங்களைக் கையாள்வது தான் பக்தி என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் சிறிதும் தயக்கமில்லாமல் நம்பிக்கையுடன், சுயநலமின்றி, இறைவனிடம் அன்பு செலுத்துவது தான் உண்மையான பக்தி. ஒருவருக்கு வரும் சுக துக்கங்கள் நமக்கு வந்ததாகக் கருதினால் அதுவே உண்மையான அன்பு. இந்த குணங்களுடன் யாரொருவன் இருக்கிறானோ அவனே எனக்கு மிகவும் பிரியமானவன், எனக்கு மிகவும் நெருக்கமானவன் என்று ஒரு பாடலில் சொல்கிறார் கண்ணன்.\nவேதங்களும் வேதாந்தங்களும் பரம்பொருள் என்றால் என்ன என்று விளக்கமாகச் சொல்வதில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுகின்றன. எல்லாம் அறிந்தவர், புராதானமவர், அணுவைக் காட்டிலும் நுணுக்கமானவர் ஆனாலும் பிரபஞ்சம் முழுக்க வியாபித்து இருப்பவர், உலகெல்லாம் ஆட்சிப் புரிகின்ற சக்தி ரூபமானவர், எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பவர், சிந்தனைக்கு எட்டாதவர், சூரியனைப் போல ஒளி வீசுபவர், அறியாமை அல்லது இருளுக்கு அப்பாற் பட்டவர் என்று க்ளூக்கள் தான் தரப் படுகின்றன இறைவனை தேடிக் கண்டு பிடிப்பது நம் கையில் தான் உள்ளது.\nஎல்லா மண் பண்டங்களிலும் களிமண் இருப்பது போல இறைவன் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறார். எல்லா பொருட்களும் என்னுள் அடங்கியிருக்கிறது ஆனால் அவற்றில் நான் இல்லை என்கிறார் எம்பெருமான். கடலில் இருந்து தான் அலைகள் உருவாகின்றன ஆனால் அலைகள் நானல்ல என்று கடல் சொல்லலாம். விழித்தவன் இடம் தான் கனவு கண்டவனும் இருக்கிறான். ஆயினும் கனவு நேரத்தில் இருந்தவன் அவனல்ல. முற்றிலும் விழித்துக் கொண்ட நிலை வந்ததும் அவனிடம் கனவு அனுபவங்களும் இல்லை.\nமனத்துடனோ புத்தியுடனோ தன்னை இணைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது மாமுநிவனும் மகா அயோக்கியனும் ஒண்ணு தான். எழுந்தவுடன் திருடனுக்குத் திருட்டுப் புத்தியும் முனிவருக்கு இறை சிந்தனையும் தோன்றும். அவர்கள் இருவருக்கும் இயக்கமளிக்கும் உயிர் சக்தி ஒன்று தான்.\nநாம் சினிமாவுக்குப் போகிறோம். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கொலை கொள்ளை நடக்கின்றன. புயலிலும் மழையிலும் நாயகி சிக்கித் தவிக்கிறாள். ஆனால் படம் முடிந்ததும் வெள்ளித் திரையில் அதற்கான ஒரு சுவடும் இல்லை. புயல் மழையினால் திரை நனையவில்லை, கிழியவில்லை. அடிதடியினால் வெள்ளை திரையில் ரத்தக் கறையும் காணவில்லை. இறை பொருளின் நிலைமையும் அது போலத் தான்.\nமேஜை மேல் ரேடியம் முகப்புள்ள கடிகாரம் ஒன்று உள்ளது. அந்த மேஜையின் மேல காகிதங்களும் புத்தகங்களும் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றாக நீக்கியபோது அதன் அடியில் இருந்த கடிகாரம் இருட்டிலும் ஒளிவிடுகிறது. இறைவனின் சுயம் பிரகாச பேருண்மையும் அதே மாதிரி தான். அறியாமை விலகியவுடன், சுய ஒளியில் தானாகவே அப்பேருண்மை நம் உணர்வில் தோன்றுகிறது.\nகிருஷ்ணா பரமாத்மா மேலும் பதினோறாம் அத்தியாயத்தில் தன்னை அர்ஜுனனுக்கு விளக்க முற்படுகிறார், அதன் மூலம் நமக்கும் அவர் சொல்லும் பல உதாரணங்களில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்:\n‘ஒளி அளிப்பவைகளில் நான் சூரியன், நட்சத்திரங்களில் நான் சந்திரன், புலன்களில் நான் மனம், ருத்திரர்களில் நான் சங்கரன், வீரமிக்க தெய்வ தளபதிகளுக்குள் நான் சிவபெருமானின் மைந்தன் மயில்வாகனன், வேலன், மலைகளில் நான் மேரு, சொற்களில் நான் தனிச் சொல் ‘ஓம்’, நீர் நிலைகளில் நான் சமுத்திரம், அசைவில்லாப் பொருள்களில் நான் இமயம், மரங்களில் நான் அரச மரம், பசுக்களில் நான் காமதேனு, பாம்புகளில் நான் வாசுகி, அசுரர்களில் நான் பிரகலாதன், ஆயுதம் தாங்கிய வீரர்களில் நான் இராமன், நதிகளில் நான் கங்கை, விக்ஞாயானங்களில் நான் ஆத்மா விக்ஞானம், எழுத்துக்களில் நான் ‘அ’ எழுத்து, மாதங்களில் நான் மார்கழி, காலங்களில் நான் வசந்தம், யாப்பு வகைகளில் நான் காயத்திரி, எல்லாவற்றிற்கும் விதை போன்று இருப்பவன் நான் தான்’ என்று முடிக்கிறார்.\nமுழுமையான ஒரு முக வழிபாட்டின் மூலம் யார் வேண்டுமானாலும் பகவானின் இறைத் தன்மையைக் காணலாம், அவரின் மாட்சியை தனக்குள் அனுபவிக்கலாம் என்று கண்ணன் கூறியவுடன் அர்ஜுனன் முகத்தில் அதை எப்படி அடைய முடியும் என்ற கவலை ரேகைகள் ஓடுவதை அவர் பார்த்திருப்பார். அதனால் அதற்கு எளிமையான ���ழி முறைகளையும் அவரே சொல்கிறார்.\n1. பக்தனின் செயல்கள் யாவும் இறைவனின் திருப்பணியாகவே அமையவேண்டும்.\n2. அவனின் இலக்கு இறைவனை அடைவதாகவே இருக்க வேண்டும்.\n3. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருக்க வேண்டும்.\n4. பற்றுக்களை விட்டொழித்திருக்க வேண்டும்.\n5. எவரிடமும் பகைமை உணர்ச்சி இல்லாமல் இருக்க வேண்டும்.\nஇவ்வைந்து அம்சங்களையும் சிரமேற்கொண்டு செய்து வந்தால் நம்மால் இறைவனை உணர முடியும். முதலில் உருவ வழிபாட்டில் ஆரம்பித்து பின் இறைவனை எங்கும் எதிலும் காணும் நிலையை அடைவோம்.\nRef: சுவாமி சின்மயானந்தாவின் பகவத் கீதை உரை.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-20T01:48:26Z", "digest": "sha1:4NJKKVDNY44SALULDZWSXQQSDMGG4JJX", "length": 12252, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "குரூப் - 2' தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC குரூப் – 2′ தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது\nகுரூப் – 2′ தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது\n‘குரூப் – 2’ தேர்வில், விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:குரூப் – 2ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, முதல்நிலை தேர்வு, 2018, நவ., 11ல் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிரதான எழுத்து தேர்வு, நாளை மறுநாள், 15 மாவட்டங்களில் நடக்கிறது. முதன்மை எழுத்து தேர்வில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் நடக்க உள்ள முதன்மை எழுத்து தேர்வில், வினா மற்றும் விடை எழுதும் தாள், ஒருங்கிணைந்த புத்தகமாக வழங்கப்படும்.அத���ல், ஒவ்வொரு கேள்விக்கும் கீழே, வழங்கப்பட்டிருக்கும் இடங்களில் மட்டுமே தேர்வர்கள் விடை அளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleவீட்டிலேயே வாக்காளர் அடையாள அட்டை திருத்தம்\nNext articleஇந்திய ரெயில்வேயில் 1 லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது\nTNPSC Gr-4 இலவச தேர்வு அட்டவணை ( தேனி IAS அகாடமி )\nகுரூப் 4 தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி என்ன\nகுரூப் 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nSchool Education Calendar – October 2018 அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி\nSchool Education Calendar - October 2018 அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2018/08/28/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:09:13Z", "digest": "sha1:SLEVMKIULUSZOV4W5K2TY3P5YMAPRVP2", "length": 24810, "nlines": 111, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "கோபல்ல கிராமம் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nதொல்லியல் திருவிழா – நூறாவது பசுமை நடை\nமனசு போல வாழ்க்கை – டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்\nகீழடி நான்காவது கட்ட அகழாய்வு\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2019 (1) மார்ச் 2019 (1) பிப்ரவரி 2019 (1) ஜனவரி 2019 (1) திசெம்பர் 2018 (1) ஒக்ரோபர் 2018 (1) செப்ரெம்பர் 2018 (1) ஓகஸ்ட் 2018 (1) ஜூன் 2018 (1) ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜன���ரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: ஓகஸ்ட் 28, 2018 in பார்வைகள், பகிர்வுகள்\nஇளம்பிராயத்தில் நகரத்திலிருந்து பிடுங்கி கிராமத்தில் நடப்பட்ட ஒட்டுக்கன்று நான். 1990களின் தொடக்கத்திலிருந்து இன்று வரை வாழ்வு கிராமத்தினூடே பிணைந்திருக்கிறது. கிராமம் தனது ஆணி வேரை (விவசாயம், மருத்துவம், விளையாட்டு) கொஞ்சம் கொஞ்சமாக மறந்து நவீன மாயையில் இன்று சிக்கி வரும் வேளையிலும், அதன் சல்லி வேர்கள் (சாதிகள்) கிளைகளாக பெருத்துக் கொண்டு போகும் சோகமும் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் 1850களுக்கு முந்தைய தெக்கத்தி கிராமத்தின் ஆவணமாய், காலச்சக்கரத்தில் நம்மை ஏற்றிச் செல்லும் வாகனமாய் கி.ரா.வின் நினைவுகளின் தொகுப்பாய் “கோபல்ல கிராமம்” திகழ்கிறது.\nஇஸ்லாமியர்களின் ஆட்சிக்காலத்தில் தெற்குநோக்கி புலம்பெயர்ந்த தெலுங்கு மொழி பேசும் மக்களின் கதை அல்லது பிரிட்டீஸ் ஆட்சிக்கு முந்தைய அந்த தென்தமிழக கிராமத்தின் கதைதான் கோபல்ல கிராமம். ஒரு ஊரில் பெரிய வீடு, அந்த வீட்டிலுள்ள நூறு வயதிற்கு மேலான பாட்டி, அந்த வீட்டின் ஆண்கள், அந்த ஊர்ப்பெரியவர்கள் இவர்கள்தான் நாயகர்கள்.\nகோபல்ல கிராமத்தை வாசித்த பின் நாவலின் மாந்தர்களை நாம் பார்த்தால் அடையாளங் கண்டுவிடும் அளவிற்கு அ��ிமுகப்படுத்தி விடுகிறார் கி.ரா. வாசிக்கும்போதே நாம் அந்த இடத்தில் இருப்பது போன்ற வர்ணனை நம்மை அந்த கோபல்ல கிராமத்துத் தெருக்களில் கொண்டு சேர்க்கிறது.\n“எந்தச் சந்தோஷமும் பயமாய் இருக்கிறது தொடர்ந்து வரும் துன்பம்” என்ற விக்ரமாதித்யனின் கவிதை வரி போல, கோபல்ல கிராமத்தின் முன்னோரான சென்னா தேவியின் தெய்வீக அழகு அவளுக்கு மட்டுமல்ல. அந்த சமூகத்திற்கே ஆபத்தாய் அமைகிறது. ஒரு பெண் அழகாய் இருந்தால் அந்த ஊரின் அரசன் எந்த சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவளை தனதாக்க முயல்கிறான். அவனிடமிருந்து தப்பி வரும் சமூகம் பல இழப்புகளை மேற்கொள்கிறது. தாங்கள் அங்கிருந்து வந்தபின் அந்த நினைவுகளை புனைவாக்கி, புனிதமாக்கி கதையாக்கிவிடுகின்றனர். அதுபோன்ற கதையைத் தான் இக்கதையின் வரும் வயதான பூட்டி மங்கத்தாயாரம்மா சொல்கிறாள்.\nகிராமங்கள் இன்று தொலைத்துக் கொண்டு வருகிற பல விசயங்களை நாவலினூடாகப் பார்க்க முடிகிறது. நீர்நிலைகளை அமைத்தது, பயிர்த்தொழில் செய்தது, விவசாயத்திற்கு ஏர்க்கலப்பைகளை பயன்படுத்தியது, சிறுதானியங்கள் அன்றாட உணவாய் இருந்தது, பாலை உறைய வைப்பது, வேம்பு மற்றும் ஆமணக்கு வித்துக்களை கொண்டு எண்ணெய் தயாரிப்பது, மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் செய்தது, நாடி வைத்தியம் பார்ப்பது, விளைச்சலுக்கு ஏற்ற மண்ணைத் தேர்ந்தெடுப்பது, பருத்தி பஞ்சிலிருந்து நூல் எடுப்பது போன்ற பலவற்றை காண முடிகிறது.\nஒரு கிராமத்தை உருவாக்க காட்டை அழிக்கும் போது பல்லுயிரியம் அழிவதை காண முடிகிறது. அதற்கு பரிகாரமாக அவர்கள் மரங்கள் பின் நடுவதையும் நாவலில் காண முடிகிறது. கோபல்ல கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு மரத்தை கண்மாய்க் கரையில் நட்டிருக்கிறார்கள். அரசு, ஆல், அத்தி, கல்லத்தி, புங்கை, வேம்பு, வாகை, நாவல், புளி என பல்வேறு வகையான மரங்களை நட்டிருப்பதை சொல்கிறார். இன்று நாம் வாசிப்பதினூடாக ஒரு செயலை செய்ய விரும்பினால் இதைச் செய்யலாம். நூறு நாள் வேலையாக செய்தாலும் சரி, இந்த நூற்றாண்டுக்கான நற்பணியாக செய்தாலும் சரி.\nகிராமத்து மக்களின் பல நம்பிக்கைகளை கதையின் ஊடாக அறிய முடிகிறது. ஒருவர் இறக்கும் போது அழக்கூடாது. ஏனெனில், அவர்கள் ஆன்மா வருந்தும். அதேபோல இறக்கும் போது ஒருவர் சொல்வது பலிக்கும். பிள்ளைத்தாச���சி இறந்தால் சுமைதாங்கி கல் நட வேண்டும். மதுரையில் சைவர்களிடம் வாதத்தில் தோற்ற சமணர்களை கழுவேற்றினார்கள் என்ற கதையை கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கதையில் கொலை செய்த திருடனை கழுவேற்றுவதை வாசிக்கும்போது மிரட்டலாக இருந்தது. அதிலும் அவன் கழுவில் இறக்கும் சமயம் அந்தப் பக்கம் வரும் குழந்தைகளை கும்மி கொட்டச்சொல்லி கேட்பது அவனுள் இருக்கும் மனிதனை உயிர்த்தெழச் செய்த காட்சி எனலாம். கொலை செய்யப்பட்ட பெண்ணையும், கொலை செய்தவனையும் பின்னாளில் தெய்வமாக வழிபடும் எளிய மக்கள் மரபு நாவலில் பதிவாகிறது.\nமண்ணுதிண்ணி ரெங்கநாயக்கர், நல்லமனசு திரவத்திநாயக்கர், புலிகுத்தி சுப்பன்னா, படுபாவி செங்கண்ணா, பச்சைவெண்ணெய் நரசய்யா, பொறை பங்காரு நாயக்கர், ஜோசியம் எங்கட்ராயலு, வாகடம் புல்லையா, எளவுப்பெட்டி ராமய்யா” என ஒவ்வொருவரின் பெயர் முன்னால் உள்ள பட்டப்பெயர்களின் பின்னால் போகும்போது கதை சுவாரசியமாக நீள்கிறது. ஒரே பெயரில் நாலைந்து பேர் இருக்கும்போது பட்டப்பெயர் தான் தனித்து அடையாளம் காட்டும் சாவி.\nஇந்நாவலில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் அக்கையா தான். ஒற்றை ஏர் பிடிக்கும் ஊரில் இரண்டு ஏர் பூட்டும் வல்லமை, யாரையும் மனங்கோணாமல் பகடி செய்யும் லாவகம், திருடர்களை வீழ்த்த கேப்பையை கொட்டி வைக்கும் சமயோசிதம், பாம்பை அடிக்க சாக்கை கட்டி இறங்கும் துணிச்சல், தீவட்டி திருடன்களுக்காக காத்திருக்கும் வேளையில் சொல்லும் இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை என அவர் வரும் போதெல்லாம் நம் மனதை ஈர்க்கிறார்.\nகோவிந்தப்ப நாயக்கர் குடும்பத்திலுள்ள சகோதரர்கள் ஏழு பேருக்குமான பணியை விவரிக்கும்போதே, அக்காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் இயங்கிய சூழலை அறிய முடிகிறது. அதில், மூத்தவர் கோவிந்தப்ப நாயக்கருக்கு அரச இலைகளை சோளத்தட்டையை கொண்டு தைப்பது பொழுதுபோக்கு. அப்படி தைக்கும்போது தனக்கு கண்பார்வை போய் கஷ்டப்படுவதுபோல, தன் தம்பிகள் தன்னை கைவிட்டு போவது போலவெல்லாம் கற்பனை செய்து கொள்கிறார். இதை வாசிக்கையில் இதையொட்டிய கதை ஒன்று எங்க ஊரில் நிலவிவரும் கதை நினைவிற்கு வருகிறது.\nஎங்க ஊரில் ஒரு தாத்தா மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை இலை தைப்பதற்காக மரத்திலேறி பறித்து போட சொல்லியிருக்கிறார். அவன் உடனே நான் செத்தா எனக்கு கறியும் சோறும் ஆக்கிப் போடுவீங்களான்னு கேட்க, அவரும் சரி என்றிருக்கிறார். அவன் சொன்னமாதிரி எதிர்பாராத விதமாக விழுந்து இறந்து போகிறான். அந்த தாத்தா காலம் தொட்டு இன்று வரை “அல்லங்காத்தான் சோறு’ என்ற சடங்கு எங்க ஊர் கிராமத் திருவிழாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nகோபல்ல கிராமம் வாசிக்கையில் ஆலமரத்தடியில் பட்டியக்கல்லில் உட்கார்ந்து தாத்தாவிடம் கதை கேட்பது போல வெகு சுவாரசியமாய் கதை நீள்கிறது. தற்போது இதுபோன்ற கதைசொல்லிகளை நம் கிராமங்களின் காண்பது அரிதாகி வருகிறது. இந்நாவலை 8.9.10 அன்று ஐந்தாவது மதுரை புத்தகத்திருவிழாவில் வாங்கினேன். காலச்சுவடு கிளாசிக் வரிசையில் இந்நாவலை பதிப்பித்துள்ளது. இந்தப்பதிப்பிற்காக யுவன் சந்திரசேகர் எழுதிய முன்னுரை அவரது பார்வையில் கோபல்ல கிராமம் விரிகிறது. இந்நூலுக்கு ஆதிமூலத்தின் ஓவியங்கள் இன்னும் வலுசேர்க்கின்றன. இந்நூல் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டும் உள்ளது.\nகி.ரா.வின் எழுத்துக்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், நேர்காணல்கள் எல்லாம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். கி.ரா.வின் ஒரு கட்டுரையில் அவர் முன்பு நாட்குறிப்பேடு எழுதிய நாட்களில் அதில் “அன்று முடிவெட்டினேன், ஊருக்குப் போனேன்” போன்ற செய்திகளாக இருந்ததைக் கண்டு பின்னாளில் அதை விட்டுவிட்டு எழுத வந்ததை குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தவுடன் நானும் அதுபோலவே நானும் பள்ளிநாட்களில் எழுதியிருந்த நாட்குறிப்பேட்டைத் திருப்பி பார்த்தேன். அதேபோல இருந்ததால் நிகழ்வுகளைக் கொஞ்சம் பத்தியாக எழுதத் தொடங்கினேன். இன்று வலைப்பூவில் கட்டுரைகள் எழுதுவதற்கு கி.ரா.வின் அந்தக் கட்டுரையும் உதவியாக இருந்ததை மறக்க இயலாது.\nசித்திரங்கள் உதவி – ஓவியர் ரவி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nகோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:23:53Z", "digest": "sha1:ONB5MBIWLQZZ7ES5Z3YWGNRDPTH5QTUG", "length": 14912, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெங்குவார்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெங்குவார்பட்டி (ஆங்கிலம்:Genguvarpatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது கொடைக்கானல் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது. இது வத்தலகுண்டு - கொடைக்கானல் நெடுஞ்சாலையில் உள்ளது.\n2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,928 மக்கள்தொகையும், 5 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nகெங்குவார்பட்டி 10.170677 அட்ச ரேகையிலும், 77.6979885 தீர்க்க ரேகையிலும், கடல் மட்டத்திலிருந்து 883.332 அடி(269.240 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் கொடைக்கானல் மலையும், மேற்கில் தேவதானப்பட்டியும், கிழக்கில் வத்தலக்குண்டும் எல்லைகளாக அமைந்துள்ளன.\nஇது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் இங்கே வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 43°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் உள்ளன.\nஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,592 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 5,377 ஆண்கள், 5,215 பெண்கள் ஆவார்கள். கெங்குவார்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கெங்குவார்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன. காமக்காபட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பாலப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் எல்லையாகவும் அமைந்திருக்கிறது.\nஇவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலா�� பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nஇங்கு பள்ளிக் கல்விக்காகக் கீழ்க்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி\nஒரேயொரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது .\nஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. ஊரின் பொதுக் கோவிலாக இருக்கும் முத்தாலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.\n↑ கெங்குவார்பட்டி பேரூராட்சியின் இணையதளம்\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜுலை 23, 2013.\nகெங்குவார்பட்டி ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · போடிநாயக்கனூர் · உத்தமபாளையம்\nதேனி · பெரியகுளம் · கம்பம் · சின்னமனூர் · போடிநாயக்கனூர் · கூடலூர் (தேனி)\nஆண்டிபட்டி · போ. மீனாட்சிபுரம் · பூதிப்புரம் · தேவதானப்பட்டி · கெங்குவார்பட்டி · அனுமந்தன்பட்டி · ஹைவேவிஸ் · காமயக்கவுண்டன்பட்டி · கோம்பை · குச்சனூர் · மார்க்கையன்கோட்டை · மேலச்சொக்கநாதபுரம் · ஓடைப்பட்டி · பழனிசெட்டிபட்டி · பண்ணைப்புரம் · சி. புதுப்பட்டி · தாமரைக்குளம் · தென்கரை (தேனி) · தேவாரம் (தேனி) · உத்தமபாளையம் · வடுகபட்டி · வீரபாண்டி (தேனி)\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · கடமலை-மயிலை · போடிநாயக்கனூர் · சின்னமனூர் · உத்தமபாளையம் · கம்பம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2019, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/29/judge.html", "date_download": "2019-07-20T01:35:54Z", "digest": "sha1:XI6CY5ICYHZXSAYHJ4XGW5UL6RA667R5", "length": 10607, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம் | Vasectomy creates lughter in Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி ��றிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்: சட்டசபையில் விவாதம்\nகுடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் என்றாலே பெண்களைத்தான் முக்கிய இலக்காக அரசுகருதுகிறது.\nஆனால் ஆண்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வது தொடர்பாக தீவிர பிரசாரம் செய்தால் என்னஎன்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதி கேள்வி எழுப்பினார்.\nபட்ஜெட் மீதான விவாதத்தின்போது அவர் பேசுகையில்,\nகுடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்களுக்கு பெண்களைத்தான் அதிக அளவில் கூட்டி வருகிறார்கள்.ஆனால், ஆண்களுக்கு அரசு அழைப்பு விடுவதில்லை. ஆண்களுக்கான கருத்தடை முறையானவாசக்டமியை பிரபலப்படுத்துவதற்கு அரசு ஏன்முயற்சிக்கக்கூடாது என்றார்.\nஇதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை, ஆண்களுக்கு வாசக்டமி அறுவைசிகிச்சை செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அவர்கள் அதிகம் முன் வருவதில்லை. கடந்தஆண்டைவிட இந்த ஆண்டு 4,000 குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன்கள் அதிகம்செய்யப்பட்டுள்ளன என்றார்.\nகுடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் செய்த பிறகும் பலருக்குக் குழந்தைகள் பிறப்பது குறித்துஇந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.\nஇது மிகவும் அரிதானது. 1000ல் ஒருவருக்கு 10,000ல் ஒருவருக்குத்தான் இப்படிப் பிறக்கும் எனஅமைச்சர் பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/cm-news.html", "date_download": "2019-07-20T01:54:52Z", "digest": "sha1:WZ7B4LSERNJYLVIPAXT2ZF5T57EAAPKZ", "length": 9283, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க கூடுகிறது தமிழ் மக்��ள் பேரவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க கூடுகிறது தமிழ் மக்கள் பேரவை\nஎதிர்காலத் தலைமைத்துவம் குறித்து முடிவெடுக்க கூடுகிறது தமிழ் மக்கள் பேரவை\nவேந்தன் August 27, 2018 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nதமிழ் மக்களுக்கான எதிர்காலத் தலைமைத்துவம் தொடர்பாக காத்திரமான முடிவொன்றை எடுப்பது குறித்து - ஆராய எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் கூடவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது. முக்கியஸ்தர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவடக்கிலும், கிழக்கிலும் தமிழ் அரசியல் நெருக்கடியானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் உடனடியாக இதற்கு மாற்றுத் தீர்வொன்று எட்டப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.\nஎதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக் கூடிய சரியான தலைமைத்துவம் தேவைப்படுவதாகவும் அந்தத் தலைமைத்துவம் ஒட்டுமொத்த தமிழினத்துக்காகக் குரல் கொடுக்கக் கூடியவராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்திருக்கின்றது.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தமிழினத்தையும் ஒன்றுபடுத்தி ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் ஒரு பாரிய முயற்சியெனவும் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பால���யல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiparasakthi.uk/%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-2/", "date_download": "2019-07-20T01:31:03Z", "digest": "sha1:UH26HQ6ARLOYAVJ2H7S5UVYNRZMTOLMV", "length": 8701, "nlines": 176, "source_domain": "adhiparasakthi.uk", "title": "ஊழ்வினையைப் பற்றி அன்னையின் ''அருள் வாக்கு\"Adhiparasakthi Siddhar Peetam (UK) | Adhiparasakthi Siddhar Peetam (UK)", "raw_content": "\nHome அருள்வாக்கு ஊழ்வினையைப் பற்றி அன்னையின் ‘‘அருள் வாக்கு”\nஊழ்வினையைப் பற்றி அன்னையின் ‘‘அருள் வாக்கு”\n‘‘குழந்தை அடித்தால் அழும், அது நொந்து அழுகின்றது. முன் வினையின் பாவம் இப்போது வருந்தி அனுபவிக்கின்றோம். எப்படி குழந்தை அடித்தபோது நொந்ததில் அழுததோ, அதைப்போல தீவினையின் பயனை வருந்தி அனுபவிக்கத்தான் வேண்டும்.\nஅதற்கு மருவத்தூர் வந்தால் என்ன பயன் ‘‘மருவூர் மண்ணை மிதித்து ‘‘ஓம்சக்தி” எனச் சரணாகதி அடைந்தால் தீவினையின் பலனை நோகாமலேயே அனுபவிக்கும் ஆற்றலை உனக்குத் தருகின்றேன் மகனே” எனச் சொல்கின்றாள்.\n இல்லாமலேயே, செய்ய இயலாதா அன்னையால் அதையும் செய்கின்றாள், தேவை ஏற்படின். ஆனால் ஒரு சிலருக்கு மண்ணை மிதித்து சரணாகதி அடைந்தாலும், ‘‘வருந்தித்தான் அனுபவிக்���ச் செய்கின்றேன்” என்கிறாள். இப்பெருமாட்டி இங்ஙனம் செய்வதற்குக் காரணத்தை விளக்குகிறாள். அவள் அதை அனுபவிச்சுட்டா அவனுக்கு பிறவிப்பயனைத் தருகின்றேன். அதாவது, ‘‘முக்திநிலை தந்து இனிப்பிறவி இல்லாமல் என்னோடு அணைக்கின்றேன்” என்பதே.\n‘‘ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு தெய்வத்திடம் இல்லை. ஏழையிடத்திலே பண்பு, பாசம் உண்டு, ஏழை, பணக்காரனைவிட பக்தியிலே உயர்ந்தவன்; ஏழை தெய்வத்தினும் உயர்ந்தவன் மகனே”\n‘‘அடித்தால் அணைக்கிறேன்; அணைத்தால் அடிக்கிறேன்; அடித்து அணைக்கவில்லை எனில் அழிக்கின்றேன்”\nவிளக்கு -1 சுடர் 3 (1982)\nPrevious articleதிருக்கோவிலூரை சேர்ந்த ஒரு பெண்மணி\nNext articleஆன்மிகம் என்பது ஓர் கடல்\nதெய்வ சக்தியை அடக்கி வைத்திரு\nதங்க ரத திரு பவனி\nஅதர்வணபத்ர காளி 108 போற்றி\nசித்தர் பீடத்தில் 47வது ஆடிப்பூர பெருவிழா\n நானும் அடிகளாரும் அசைத்தால் தான் இங்கு எதுவும் நடக்கும். மற்றவர்களால் எதையும் செய்ய முடியாது ....\nபின்னூட்டம் ( தொடர்புக்கு )\nபதிப்புரிமை ஆதிபராசக்தி 2008 முதல் நிகழ் வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2019/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:13:18Z", "digest": "sha1:K6COL43H64B5EIECBJVPN2T7JAUAXCVP", "length": 8952, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "சிறப்பு ஒலிம்பிக் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome வளைகுடா / உலகச் செய்திகள் சிறப்பு ஒலிம்பிக்\nமத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக அபுதாபியில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது.\nகடந்த 14 ந் தேதி தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த போட்டிகளை அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தொடங்கி வைத்தார்.\nஇந்த போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச அளவில் 190 நாடுகளை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்து 500 ���ாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ளனர்.\nஇந்த போட்டிகள் அபுதாபியில் உள்ள ஜாயித் நகர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.\nபல்வேறு பிரிவுகளில் மார்ச் 20 ந் தேதி வரை விளையாட்டு போட்டிகளும், 21 ந் தேதி நிறைவு விழா நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.\nஇதுவரை நடைபெற்ற போட்டிகளில் 30 தங்கம், 34 வெள்ளி, 32 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தம் 96 பதக்கங்கள் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nஅதனை அடுத்து 79 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 75 பதக்கங்களுடன் ஆஸ்த்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.\nநேற்று முன் தினம் வரை பதக்க பட்டியலில் 6 வது இடத்தை பிடித்திருந்த அமீரகம் நேற்று 30 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் 4 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nதொடர்ந்து நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் மிகவும் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர்\nசவுதி அரேபியாவின் மதீனாவில் உலகின் மிகப் பெரிய இஃப்தார் நிகழ்வு\nஅஜ்மானில் புதிய தமிழ் மருத்துவ நிலையம் திறப்பு விழா\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=161", "date_download": "2019-07-20T01:32:58Z", "digest": "sha1:O6IUXFAJQLDHGBGZO4H7WZPJ4OTAIBL7", "length": 3959, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "சீனாவில் காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசீனாவில் காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி\nApril 1, 2019 kirubaLeave a Comment on சீனாவில் காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி\nபீஜிங், ஏப்.1:தென்மேற்கு சீனாவின் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை, 3800 மீட்டர் நிலப்பரப்பில் உள்ள காட்டில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவியது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த பணியில் 100 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nபல மணி நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. 12 மணி நேரத்தினை கடந்தும் வீரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். நேற்று மதியம் வரை, அதிகாரிகள் பணி���ில் ஈடுபட்டிருந்த 30 தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்துள்ளனர்.\nஅதன் பின்னர் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்படவே, தீ மிகவும் வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது. நேற்று அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.\nஇந்நிலையில் இன்று 2 தீயணைப்பு வீரர்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொண்டபோது, 24 வீரர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியானதாக தெரிய வந்துள்ளது.\nதண்ணீர் பெறுவதற்கு 20 நாட்கள் காத்திருக்கும் சென்னைவாசிகள்\nஅவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nகூட்டத்தில் கார் புகுந்து குழந்தையுடன் பெண் பலி\nபயங்கரவாதிகள் வங்கி கணக்குகள் முடக்கம்\nஜி சாட்-31 வெற்றிகர விண்ணில் நிலைநிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10509094", "date_download": "2019-07-20T00:44:54Z", "digest": "sha1:ZV2P4BWMR7C7U5JBJ3QQUKAE4TYFZST4", "length": 97187, "nlines": 883, "source_domain": "old.thinnai.com", "title": "நிழல் நிஜமாகிறது… | திண்ணை", "raw_content": "\n“உங்களுக்கு எத்தனைத் தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதேப்பா, என்னை என்ன பண்ண சொல்றீங்க ”, எரிச்சலுடன் கத்திய மகனை சோகத்துடன் பார்த்தார் பரந்தாமன்.\n“உங்களுக்கு பல தடவைச் சொல்லியிருக்கேன் வசந்தி விஷயத்தில தலையிடாதீங்கன்னு.”\n“நான் தான் நீ அன்றைக்கு சொன்னதிலேயிருந்து அவ இருக்கற திசைக்கே போறதில்லையே.”\n“சும்மா சொல்லாதீங்கப்பா.” தன் தந்தையை விரோதத்துடன் பார்த்தான் சம்பத். “நேத்தைக்கு பட்டாபி மாமா வீட்டுக்கு போயிருந்தீங்களா \n“ஆமா. சாயந்திரம் சுரேஷ்தான் அம்மா வர லேட்டாகும் தாத்தா. நாம வெளியே போயிட்டு சீக்கிரம் வந்திரலாம், அம்மாவுக்கு தெரியாது தாத்தான்னு கெஞ்சினான். ஐயோ பாவம் குழந்தை கெஞ்சிரானேன்னு கூட்டிக்கிட்டுப் போனேன். அப்படியே பட்டாபி வீட்டுக்கும் போனேன். அதான் வசந்தி ஆஃபீஸ்லேருந்து வர்றதுக்குள்ளே திரும்பி வந்துட்டோமே. அப்புறம் எதுக்கு அவ குதிக்கிறா.” அப்பாவின் குரலில் தெரிந்த சலிப்பைக் கேட்டவனுக்கு கோபம் தலைக்கேறியது.\n“அப்பா.” என்று குரலெழுப்பி கத்தினான். “ஒன்னும் செய்யாதமாதிரி நடிக்காதீங்க. நீங்க செய்யறத சைலன்டா செய்துடுங்க. அவ கேக்கப்போனா குதிக்கிறா கிதிக்கிறான்னு சலிச்சிக்குங்க.”\n“ஐயோ கடவுளே. நான் என்னடா தப்பா பண்ணிட்டேன், நீ இவ்வளவு ஆத்திரப்படறாமாதிரி \n“��ட்டாபி வீட்டுல என்ன பேசினீங்க சம்பத்தோட பெண்டாட்டி போற போக்கே சரியில்லே. இப்படியே போனா குடும்பம் சீரழிஞ்சிதான் போகப் போகுதுங்கன்னு சொன்னீங்களா சம்பத்தோட பெண்டாட்டி போற போக்கே சரியில்லே. இப்படியே போனா குடும்பம் சீரழிஞ்சிதான் போகப் போகுதுங்கன்னு சொன்னீங்களா \nபரந்தாமனுக்கு இப்போதுதான் புரிந்தது. பட்டாபி தான் நேற்று கூறிய விஷயத்தைப் பற்றி இவனிடம் பேசியிருக்க வேண்டும். அது சரி, இவன் ஏன் கோபப்படுறான் பெண்டாட்டியை அடக்க துப்பில்லை. என்கிட்ட வந்து குதிக்கிறான்.\n“ஆமா சொன்னேன். அதானடா இந்தவீட்டுல நடக்குது உண்மைய சொன்னா ஏன் உனக்கு கோவம் வருது உண்மைய சொன்னா ஏன் உனக்கு கோவம் வருது அக்கம்பக்கத்துல பேச ஆரம்பிக்கறதுக்கு முன்னால ஏதாவது பண்ணு.”\n“அப்பா, ஆஃபீஸுக்கு போற நேரத்துல என் மூடை கெடுக்காதீங்க. நீங்க அவளைப் பத்தி பேசினது உண்மைன்னா வசந்தி சாயந்திரம் ஆஃபீஸ்ல வந்ததும் அவகிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க.”\n“நீ என்னடா பேசறே. உனக்கென்ன பைத்தியமா \n“அது மட்டுமில்ல. இனிமே இந்தமாதிரி எங்கேயும் போய் வம்பு பேசமாட்டேன்னும் ப்ராமிஸ் பண்ணனும்.”\nஅவன் குரலில் ஒலித்த எகத்தாளம் அவரை வெகுவாய் பாதித்தது. பதில் பேசாமல் மெளனம் சாதித்தார். இவன் கிட்டே பேசி பிரயோசனம் இருக்கும் என்று அவருக்கு தோந்றவில்லை.\n“என்னால முடியாதுப்பா. உனக்கோ உன் பெண்டாட்டிக்கோ இங்க இருக்க இஷ்டமில்லேன்னா நீங்க வேற வீட்ட பாத்து போயிடுங்க, எனக்கு ஆட்சேபணையில்லே.”\nஅவன் பார்வையிலும் குரலிலும் இருந்த உஷ்ணத்தை அவரால் உணர முடிந்தது. அவர் உடனே பதில் பேசாமல், அவன் முகத்தைப் பார்க்க பிடிக்காமல், ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். தெருவில் போன ஓரிரண்டு பேர் வீட்டு பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு போவது தெரிந்தது.\n இந்த வீட்டுல நான் எவ்வளவு பணத்தை முடக்கி டெவலப் பண்ணியிருக்கேன் என் பேரில கம்பெனியிலருந்து இந்த வீட்டுக்காக எடுத்த லோனை நீங்களா அடைப்பீங்க என் பேரில கம்பெனியிலருந்து இந்த வீட்டுக்காக எடுத்த லோனை நீங்களா அடைப்பீங்க சரி, அது போகட்டும். கிருஷ்வேணி கல்யாணத்துக்கு சீர் செனத்தின்னு நான்தானே செஞ்சேன் சரி, அது போகட்டும். கிருஷ்வேணி கல்யாணத்துக்கு சீர் செனத்தின்னு நான்தானே செஞ்சேன் அப்பான்னு பேருக்கு வந்து மனையில உக்கா��்ததைத் தவிர நீங்க என்ன செஞ்சீங்க அப்பான்னு பேருக்கு வந்து மனையில உக்காந்ததைத் தவிர நீங்க என்ன செஞ்சீங்க நாங்க வெளியே போகணும்னா இந்த வீட்டை வித்துட்டு எனக்கு பதினைஞ்சு லட்சம் குடுத்துடுங்க. அப்பாவுமில்லே பிள்ளையுமில்லன்னு போயிடறேன். என்ன சொல்றீங்க நாங்க வெளியே போகணும்னா இந்த வீட்டை வித்துட்டு எனக்கு பதினைஞ்சு லட்சம் குடுத்துடுங்க. அப்பாவுமில்லே பிள்ளையுமில்லன்னு போயிடறேன். என்ன சொல்றீங்க \nஅவன் குரல் எழுப்பி போட்ட சப்தத்தில் தெருவில் ஒரு சிறிய கூட்டமே தன் வீட்டின் முன் சேர ஆரம்பித்ததைப் பார்த்த பரந்தாமன் திரும்பி அவனை முறைத்தார். “டேய் இவ்வளவு காலமா காப்பாத்தி வந்த குடுப்ப மானத்தை தெருவிலே கூவி வித்துடுவே போலருக்கே. இப்ப நீ இருக்கற நிலையிலே நான் என்ன சொன்னாலும் உறைக்காது. போ. ஆஃபீஸுக்கு போயிட்டு சாயங்காலமா வா. பேசலாம்.” அவனுடைய பதிலுக்கு காத்திராமல் வெளியேறி தெருவில் இறங்கி நடந்தார். அவர் வருவதைப் பார்த்ததும் கூடியிருந்த கூட்டமும் கலைந்து சென்றது.\nதெருவில் இறங்கிய பிறகுதான் கையில் காலணா காசுகூட இல்லையென்று அவருக்கு உறைத்தது. திரும்பி வீட்டுக்கு போக மனமில்லாமல் சட்டை பாக்கட்டை தடவிப் பார்த்தார். நல்ல வேளை, நேற்று வெளியே போகும்போது எடுத்துச் சென்ற டூப்ளிகேட் சாவி பாக்கெட்டில் கிடந்தது. பத்து பதினைந்து நிமிடத்தில் அவன் கிளம்பிப் போய்விடுவான் பிறகு திரும்பி வரலாம் என்று நினைத்துக் கொண்டு அருகிலிருந்த பார்க்கை நோக்கி நடந்தார்.\nகாலை நேரத்தில் கூட்டம் அதிகமில்லாததால் மர நிழலில் கிடந்த சிமென்ட் பென்ச் காலியாயிருந்தது. கால்களை நீட்டி அமர்ந்து கண்களை மூடினார். அவரையுமறியாமல் கண்கள் குளமாயின. சிந்தனை பின்னோக்கி ஓடியது.\nபரந்தாமனுடைய மகள் கிருஷ்ணவேனிக்கு அப்போது மூன்று வயதிருக்கும். நன்றாய் ஓடி, ஆடி வேலை செய்துக்கொண்டிருந்த மரகதம் – அவர் மனைவி – திடாரென்று கால் வலிக்கிறதென்று உட்கார்ந்தவள் இரண்டே நாளில் ஒரு பக்கம் கையும் காலும் சுரணையில்லாமல் போகவே படுத்தப் படுக்கையாகிப்போனாள்.\n‘மூளையில் சிறிதாய் ஒரு கட்டி முளைத்திருக்கிறது. ஆபரேட் பண்ணி எடுத்துவிட்டால் சரியாய் போய்விடும் ‘ என்று கம்பெனி ஊழியர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த டாக்டர்கள் கூறியபோது ப��ந்தாமனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஊரிலிருந்த மரகதத்தின் தமக்கையயும் அவருடைய கணவரையும் வரவழைத்து ஆலோசனைக் கேட்டார்.\nஅவர்களுடைய ஆலோசனையின்பேரில் கம்பெனி நியமித்திருந்த மருத்துவமனையில் சேர்க்காமல் அதே ஊரிலிருந்த பேர்பெற்ற தனியார் மருத்துவமனையில் மனைவியை அனுமதித்து பெரும் பொருட்செலவில் மருத்துவம் பார்த்தார். ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் சிகிச்சை பலனளிக்காமல் ஆபரேஷன் முடிந்து நினைவு திரும்பாமலேயே மனைவி இறந்துபோனபோது ஐந்து வயதும், மூன்று வயதுமாய் நின்ற இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாய்போனதைப்போல் உணர்ந்தார் பரந்தாமன்.\nஉற்றாரும் உறவினரும் எத்தனையோ வற்புறுத்தியும் மீண்டும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இரண்டு குழந்தைகளையும் தனியாய் நின்று வளர்த்தார். சிறுக சிறுக சேமித்து மனைவியின் மருத்துவ செலவுக்காக ஏற்பட்ட கடனை அடைத்து முடித்த கையோடு கம்பெனி ஊழியர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த ஹவுஸிங் திட்டத்தில் சேர்ந்து லோன் எடுத்து சிறியதொரு வீட்டையும் கட்டினார்.\nஆரம்ப முதலே அவருடைய மூத்த மகன் சம்பத் ஒரு பெரும் பிரச்சினையாகவே இருந்து வந்தான். தாயில்லா பிள்ளையாயிற்றே என்று செல்லம் கொடுத்து வளர்த்து குட்டிச்சுவராக்கிவிட்டாய் என்று பார்ப்பவர்களெல்லாம் சொல்லும் அளவுக்கு அவன் மோசமாகிப்போனான். படித்து முடித்து எந்த வேலைக்கும் போகாமல் நன்பர்களுடன் சுற்றித்திரிந்து நாளொரு பிரச்சினை என்று வந்து நின்றபோதுதான் கம்பெனியில் அறிமுகமாயிருந்த விருப்ப ஓய்வுத் திட்டத்தில் மகனுக்காக தன் வேலையை எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார்.\nவேலைக் கிடைத்த முகுர்த்தமோ என்னவோ சம்பத்தின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. டே ஷிப்டும் நைட் ஷிப்டும் மாறி மாறி வந்ததில் அவனுக்கிருந்த நண்பர் கூட்டம் நாளைடைவில் கலைந்துப் போயிற்று. கம்பெனியில் தன் தந்தைக்கு இருந்த மதிப்பையும் தனக்காக இன்னும் மீதமிருந்த ஐந்து வருட சர்வீஸைத் தியாகம் செய்தவர் தன் தந்தை என்பதையும் உணர்ந்தவனாய் அவரை மதித்து நடக்க ஆரம்பித்தான். மாத சம்பளத்தை அப்படியே தன் தந்தையிடம் கொடுப்பது மட்டுமல்லாமல் அவருடைய அறிவுரைப்படி கம்பெனியில் லோன் எடுத்து வீட்டை விசாலப்படுத்தியதோடு தன் தங்கை கிருஷ்ணவேனி படித்து முடித்த��ும் அவளுக்கு தன் செலவிலேயே திருமணமும் செய்து வைத்தான்.\nஅதுவரை அமைதியாய் சென்றுக் கொண்டிருந்த தந்தை-மகன் வாழ்க்கையில் புயலாய் வந்து சேர்ந்தாள் வசந்தி. அவர்களிருந்த வீட்டுக்கு நேர் எதிர் வீட்டுக்கு தாயும் மகளுமாய் (தகப்பன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக அக்கம்பக்கத்தில் பேச்சு) வாடகைக்கு வந்து சேர்ந்த ஒரு மாதத்திலேயே சம்பத்தை வளைத்து கையில் போட்டுக் கொண்டாள் அவள். அது ஒரு தரம் கெட்ட குடும்பம் என்று பலரும் சொல்லியும் கேளாமல் அவளைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான் சம்பத். மகனை விட்டால் தனக்கு வேறு யார் இருக்கிறார்கள், அவன் சந்தோஷம்தான் முக்கியம் என்று நினைத்த பரந்தாமன் அவன் இஷ்டப்படியே அந்தத் திருமணத்துக்கு சம்மதித்தார். பெண் வீட்டாரின் குடும்பத்தைப் பற்றி யாரோ அவருடைய மகளுக்கு எழுதிப் போடவே மருமகனுடைய நிர்பந்தத்தின்பேரில் கிருஷ்ணவேனியும் திருமணத்திற்கு வரவில்லை. அவள் என் தங்கையுமில்லை நான் அவளுக்கு அண்ணனுமில்லை என்று திருமணத்தன்றே உறவை முறித்துக் கொண்டான் சம்பத். புதிதாய் வந்த மனைவியின் கட்டளைப்படி தன்னை மதிக்காத அவள் வீட்டுக்குப் போகக்கூடாது என்று அவருக்கும் தடை போட்டுவிட்டான். ரகசியமாய் மகளுடன் தொலைப்பேசியில் பேசுவதோடு நின்றுப் போனது தந்தை-மகள் உறவு.\nமகனையும் மகளையும் ஒருசேர இழந்ததுபோல் உணர்ந்த பரந்தாமன் மருமகள் மற்றும் அவள் தாயின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி தன் சொந்த வீட்டிலேயே ஒரு வேலைக்காரனையும் விட கேவலமாய் நடத்தப்பட்டபோதும் சம்பத் கண்டுக்கொள்ளவில்லை. மகளும் மருமகனும் காலையில் புறப்பட்டு அலுவலகத்திற்கு போனவுடன் சிங்காரித்துக்கொண்டு அவளுடைய தாயும் வெளியே போவது வழக்கமாகிவிடவே இடைப்பட்ட நேரத்தில் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துக்கொள்ள பழகிப்போனார் அவர். அத்துடன் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள் வாங்கி வருவது, குடிநீர், எலெக்ட்ரிக் பில் கட்டுவது, இத்யாதி, இத்யாதி என்று தன் பேரன் பிறக்கும்வரை நடைபிணமாய் உலவி வந்தார்.\nபேரன் சுரேஷ் வந்தபிறகு அவர் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வந்ததுபோல் உணர்ந்த பரந்தாமன் அவனைக் காலையில் குளிப்பாட்டுவதிலிருந்து வேளாவேளைக்கு உணவு கொடுத்து இரவு உறங்க வைப்பது வரை தானாகவே முன்வந்து ���ெய்வதில் தனிச்சுகம் கண்டார். சம்பளம் இல்லாமல் இத்தனை வேலையும் நடக்கிறதே என்றும் தன் குழந்தையின் இடைஞ்சல் இல்லாமல் ஊர் சுற்ற முடிகிறதே என்ற நினைப்பிலும் தாயும் மகளும் அவரைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டனர். சம்பத்துக்கு அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதுகூட சம்பத்துக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதில் சம்மந்தியம்மாளும் மருமகளும் எவ்வளவு சமர்த்தானவர்கள் என்று வியந்துப்போனார் அவர்.\nபேரனோடு பேரனாக ஒன்றிப் போயிருந்தவர் மருமகளின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனிக்கத் தவறிப்போனார்.\nஅடுத்தத் தெருவில் வசித்து வந்த அவருடைய நண்பர் பட்டாபியைத் தற்செயலாகப் பார்த்தபோதுதான் அவருக்கு விஷயம் தெரிந்தது. “என்ன பரந்தாமன் உன் மருமகளைப்பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். உன்கிட்ட சொல்லி வேதனைப்படவைக்க வேண்டாம்னு பாத்தேன்.” என்ற பீடிகையுடன் பட்டாபி ஒருநாள் வழியில் பார்த்துவிட்டு ஆரம்பித்தபோது அவர் திகைப்புடன் தன் நண்பரைப் பார்த்தார்.\n“உன் மருமகளுக்கு புத்தி பிசகி போச்சின்னு நினைக்கிறேன்.”\nபட்டாபிக்கு எந்த விஷயமானாலும் அதிகப்படியா ஜோடிச்சி சொல்றதுதான் வழக்கம்னு அவருக்கு தெரியும். ஒன்னுமில்லாத விஷயத்தைக்கூட காது மூக்குன்னு வச்சி பெரிசாக்கிடுவான். அதனால் “நீ என்னடா சொல்றே தெளிவாத்தான் சொல்லேன்.” என்றார் பரந்தாமன் எரிச்சலுடன். பேரன் பள்ளியிலிருந்து வருவதற்குள் வீட்டிற்கு போய்விடவேண்டும் என்ற அவசரம் அவருக்கு.\n“இல்லடா, உன் மருமகளையும் யாரோ ஒரு ஆட்டோ டிரைவரையும் சேர்த்து மோசமா நம்ம தெருமுனைலயிருக்கற ஆட்டோ ஸ்டான்டில பேசிக்கிட்டிருக்கிறதை நான் காதால கேட்டேன்டா. அதான் உன் காதுல போட்டு வைக்கலாம்னு பாத்தேன்.”\n கர்மம், கர்மம். சம்பத்துக்கிட்டே பேசி பார்க்கிறேன். என்னால வேறென்ன செய்யமுடியும் ” மேலும் பேச விருப்பமில்லாமல் வீட்டை நோக்கி நடந்தார் பரந்தாமன்.\nமருமகளைப் பற்றி அவருக்கு ஆரம்ப முதலே நல்ல எண்ணம் இல்லைதான். ஆனால் இந்த ஆட்டோஸ்டான்ட் சமாச்சாரம்.. கேட்கவே நாராசமாயிருந்தது. சே என்னத்த பார்த்து இவளைக் கட்டிக்கிட்டானோ என்று தன் மகனை நினைத்து நொந்துக்கொண்டார். மருமகளும் சரி அவளுடைய தாயாரும் சரி – அவளை சம்பந்தியம்மாள் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியவில���லை அவரால் – தன் குடும்பத்து கெளரவத்துக்கே இழுக்கு என்று நினைத்துத்தான் இந்த சம்பந்தமே வேண்டான்டா தன் மகனிடம் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சியிருக்கிறார். கேட்டால்தானே. இப்போது தன்னால் இந்த ஊரில் தலை நிமிர்ந்து நடக்கவே முடியாதபடி செய்திடுவாங்க போலிருக்கே என்று நினைத்துக் கொண்டு அன்று மாலை தன் மகன் வீட்டுக்கு வந்ததும் தான் கேட்ட விஷயத்தை அவனிடம் சொன்னார்.\nஅவன் அவர் சொன்ன விஷயத்தை காதில் போட்டுக்கொள்ளாமல் “உங்களுக்கு வேற வேலையில்லேப்பா. அந்த பட்டாபி மாமா எப்பவுமே இப்படித்தான். ஏதாவது ஊர் வம்பு கிடைக்காதான்னு அலைவார்.” சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு போய்விட்டான்.\nஅடுத்த நாள் காலையில் சம்பத் வேலைக்கு போன பிறகு தன்னை சாடை மாடையாக மருமகளும் சம்மந்தியம்மாளும் அவர் காதில் விழ வேண்டுமென்று உரத்த குரலில் திட்டுவதை உணர்ந்தவர் இனி இந்த வீட்டில் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்று நினைத்தார். ஆனால் அவரால் எங்கு போகமுடியும் மகனின் கல்யாணத்தின்போது மகள், மருமகன் குடும்பத்தாரோடு ஏற்பட்ட மனவிரிசல் முழுவதுமாக சரியாகாத சூழலில் அவர்கள் வீட்டில் போய் தன்னால் தங்கமுடியும் என்று தோணவில்லை.\nதாயும் மகளும் பேசுவது தன் காதில் விழாததுபோல் இருந்துவிடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.\nஅதன்பிறகு ஒரு நாள், தாயும் மகளும் பேரனையும் தூக்கிக்கொண்டு எங்கோ போய் ஒரு வாரம் கழித்து வந்த போது அக்கம் பக்கத்தில் எல்லோரும் சாடை மாடையாய் பேசிக்கொள்வதை கண்டும் காணாமல் இருக்க முடியாமல்தான் பட்டாபியின் வீட்டுக்கு போய் அவன் வழியாக சம்பத்திடம் சொல்லி பார்க்கலாமா என்ற எண்ணத்துடன் நேற்று மாலை அவன் வீட்டுக்கு போனார் பரந்தாமன்.\nஆனால் அவன் சம்பத்திடம் இந்த விஷயத்தை எப்படி சொன்னானோ இன்று காலையிலிருந்தே மகன், மருமகள், சம்மந்தியம்மாள் கூட்டணி பெட்ரூமில் குசுகுசுவென்று பேசிக்கொள்வது அவருக்கு லேசாக கேட்டது. இந்த விஷயத்தில் இனிமேலும் மெளனமாயிருப்பது சரியில்லை என்று தீர்மானித்துக் கொண்டு தாயும் மகளும் வெளியே போனதும்தன் மகனிடம் பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.\nஆனால் அதற்கு வழியில்லாமல் அவனாகவே ஒருதலைப் பட்சமாய் தன்னையே குறை சொல்வான் என்று அவர் நினைக்கவேயில்லை. இவனை வளர்க்க அவர் என்ன ப���டுபட்டிருப்பார் என்பதையெல்லாம் மறந்துவிட்டு இன்று காலையில் அவன் பேசிய பேச்சுகள் அவரை வெகுவாகப் பாதித்தது.\nவெயிலின் தாக்கம் கூடுதலானதை உணர்ந்து திடுக்கென்று கண் விழித்த பரந்தாமன் சுற்றும் முற்றும் பார்த்தார். தான் பார்க்கில் தனியாக இருப்பதை உணர்ந்தார். எழுந்து கைக்கடிகாரத்தைப் பார்த்தபோதுதான் கையில் கடிகாரம் இல்லாதது தெரிந்தது. பார்க் மணிகூண்டு பகல் 12.10 மணி என்றது. பசி வயித்தைக் கிள்ள எழுந்து வீட்டை நோக்கி நடந்தார்.\nபார்க், வீட்டுக்கு அருகிலேயே இருந்தாலும் வாக்கிங் ஸ்டிக்கின் துணையோடு நடந்து பழகிவிட்டு அது இல்லாமல் அவரால் விரைவாய் நடக்கமுடியவில்லை. மெதுவாய் நடந்து அவர் வீடு வந்து சேர்ந்தபோது வீட்டின் முன் வழக்கமாய் தொங்கும் பூட்டுக்கு பதில் வேறு பூட்டு தொங்குவதைப் பார்த்தார். திகைத்துபோய் சுற்றும் முற்றும் பார்த்தார். அதுவரை தங்கள் வீட்டு வாசலில் நின்றிருந்த ஒரு சிலர் அவர் கண்ணில் படுவதை தவிர்த்து அவரவர் வீட்டினுள் போய் கதவைச் சாத்திக்கொள்வதைப் பார்த்தவர் குழம்பிப் போனார்.\nசிறிது நேரம் வாசற்படியில் உக்கார்ந்து ஓய்வு எடுத்தார். அடப்பாவி தான் வரும் வரை வெளியேயே கிடக்கட்டும்னு வேணும்னே பூட்டை மாத்தி பூட்டிட்டு போயிட்டானா தான் வரும் வரை வெளியேயே கிடக்கட்டும்னு வேணும்னே பூட்டை மாத்தி பூட்டிட்டு போயிட்டானா சம்பத் இப்படி செய்வான்னு அவர் நினைக்கவேயில்லை. அப்பான்னு கூட பாக்காம. இப்படியா செய்வான் சம்பத் இப்படி செய்வான்னு அவர் நினைக்கவேயில்லை. அப்பான்னு கூட பாக்காம. இப்படியா செய்வான் சம்மந்தியம்மா இந்நேரம் வந்திருக்கணுமே இருக்கும். காலையில் தாயும் மகளும் பேரக்குழந்தை பள்ளிக்கு போகும் ஆட்டோவிலேயே ஏறிக்கொண்டு போகும்போதே ‘என்ன இது புதுசா ‘ என்று தோன்றியது அவருக்கு. அந்த ஆட்டோ டிரைவரோடு தான் இவளை சேர்த்து பேசுகிறார்களோ என்றும் தோன்றியது. ‘வரட்டும் ராஸ்கல். இன்னையோட அவன் கணக்கைத் தீர்த்துவிட வேண்டியதுதான் ‘ என்று தீர்மானித்துக் கொண்டார். தகராறு செய்தால் போலீசுக்கு போகவும் தயாராயிருந்தார்.\nசிறிது நேர ஓய்வுக்குப் பின் எழுந்தவர் தன் மகனை போனில் கூப்பிட்டு கேட்கலாம் என்று அடுத்தவீட்டை நோக்கி போனார். வாசலை நெருங்கவும் வீட்டினுள் இருந்து அவருடன் சேர்ந்து ரிடையர்டான மணி அய்யர் வெளியே வரவும் சரியாயிருந்தது.\n“ஒரு போன் பண்ணிக்கறேன் மணி.” என்றார் பரந்தாமன்.\n“உள்ளே வா. உன் கிட்ட முக்கியமா ஒன்னு கேக்கணும்.”\n“அதுக்கு முன்னால சம்பத்துக்கு போன் பண்ணிக்கறேன்.” என்றவர் போனை நோக்கி சென்றார்.\nமணி உள்ளே எட்டிபார்த்து, “விசாலம் பரந்துக்கு குடிக்க மோர் கொண்டு வா. பாவம் வெயில்லே களைச்சுபோய் வந்திருக்கான்.” என்று தன் மனைவியை அழைத்தார்.\n“தாங்க்யூ. நீ சொன்னது சரிதான். களைப்பாயிருக்கு, உடலைவிட மனசு.” என்றவர் தன் மகனுடைய அலுவலக எண்களை சுழற்றி, “ஹலோ நான் பரந்தாமன் பேசறேன். சம்பத்தை கூப்பிடுங்களேன். கொஞ்சம் அவசரமா பேசணும்.” என்றார்.\nஅவர் குரலில் இருந்த வேதனையும் படபடப்பும் அவருடைய மனநிலையை உணர்த்த மணி அய்யரும் அவர் மனைவியும் ஒருவர் ஒருவரை துயரத்துடன் பார்த்துக் கொண்டனர். நடந்த விஷயத்தை அவரிடம் எப்படி சொல்வதென்று என்று யோசித்தனர். ‘குழந்தை பெத்துக்க லாயக்கில்லாத மலடி ‘ என்று அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பழித்தபோதெல்லாம் தங்களுக்குள் அழுதவர்கள் இப்போது ‘பிள்ளை பெறாததே மேல் போலிருக்கிறது ‘ என்று நினைத்தனர்.\n“டேய் சம்பத், என்ன காரியம்டா பண்ணியிருக்கே காலைல ஒரு வார்த்தை சொல்லிட்டேன்கிறதுக்காக வீட்டை பூட்டி அப்பனை ரோட்டில நிக்க வச்சுட்டயே.”\nபரந்தாமன் தன் மகனிடம் தொலைப்பேசியில் பேசுவதைக் கேட்டு இருக்கையில் இருந்து எழுந்து அவரிடம் போய் தோளைத் தொட்டார். “டேய் டென்ஷனாகாத. அதுக்கு அவன் காரணமில்லை.”\nஅவர் பேசுவதைக் கேட்ட பரந்தாமன் தொலைப்பேசியின் வாயைப் பொத்தியவாறு அவரைப் பார்த்து திரும்பினார். “நீ என்னடா சொல்றே \n“ஆமா. போனைக் கொண்டா.” தொலைப்பேசியை வாங்கியவர், “சம்பத் பெர்மிஷன் போட்டுட்டு உடனே கிளம்பி வா. அர்ஜென்ட்.” என்று கூறிவிட்டு பரந்தாமன் தோளைச் சுற்றி கையை வளைத்து ஆதரவாய் அணைத்தார். “வந்து உக்கார். மெதுவா பேசலாம். விசாலம் அந்த மோரைக் கொண்டா. நீ போய் சாப்பாடு எடுத்துவை.”\n“சஸ்பென்ஸ் வைக்காம எதுவாயிருந்தாலும் பரவாயில்லே சொல்லுடா. அதான் ரோட்டிலேயே நிக்க வச்சுட்டானே. இதவிட வேற என்ன நடக்கபோவுது.” என்று உட்காரமல் ஜன்னல் வழியே தன் வீட்டையே பார்த்துக்கொண்டு நின்றவரைப் பிடித்து உட்கார வைத்து கையில் மோர் டம்ளைரைத் திணித்தார் மணி அய்யர்.\n“ம���ி. இத குடி முதல்லே. சம்பத் வந்துடட்டும் பேசலாம்.”\n“சம்பத் வரும்போது வரட்டும். நீ விஷயத்தை சொல்லு. ஏதாவது ஏடாகூடமா நடந்திடுச்சா நான் போனதுக்கப்புறம். \n“ஆமாடா. சம்பத் கம்பெனிக்கு இறங்கி போறதுக்குன்னே காத்திருந்தாப்பலே உன் மருமகளும் அவ அம்மாவும் ஆட்டோவுல வந்து இறங்கினாங்க. பின்னாலயே ஒரு மினி வேன் வந்திச்சு. வீட்டுல இருந்த தட்டு முட்டு சாமான்க, பீரோ, கட்டிலுன்னு கொஞ்சம் சாமான்களை எடுத்துக்கிட்டு புதுசா ஒரு பூட்டைப் போட்டுட்டு போயிட்டாங்கடா. விசாலம் போய் மெதுவா பேசிப்பார்த்தா. ‘உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்க ‘ன்னுட்டாளாம். கூடவே, சுரேஷைக் கூட்டிக்கிட்டு போவானே அந்த ஆட்டோ டிரைவர், அவனும் வந்திருந்தான். அவன்தான் சாமானையெல்லாம் எடுத்து வச்சான். அக்கம்பக்கத்தில பேசிக்கிட்டப்பவே நெனச்சேன். ஆனா உங்கிட்டே எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சிட்டிருந்தேன். இப்போ விஷயம் ரொம்ப சீரியசாயிடுச்சி.” அவர் சொல்லி கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட விசாலம்\n“அவா ரெண்டு பேர் கழுத்திலேயும் கிடந்த நகைகளைப் பார்த்தா வீட்டுல இருந்த எல்லா நகைகளையும் கொண்டு போயிருப்பான்னு தான் தோணுது.” என்றாள்.\n“ஆமா அதுதான் இப்போ முக்கியம். நீ உள்ளாற போ. டேய் சம்பத் நீ என்னடா இடிஞ்சி போய் உக்காந்துட்டே.”\nபரந்தாமன் மெதுவாய் தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அவர் முகத்தில் கவலைக்கு பதில் ஒரு நிம்மதி தெரிந்தது.\n“என்னடா. இப்பிடி பேசாமயிருந்தா என்ன அர்த்தம் இப்ப என்ன செய்ய போற இப்ப என்ன செய்ய போற சம்பத்துக்கிட்ட இதை எப்படி சொல்லப் போறே சம்பத்துக்கிட்ட இதை எப்படி சொல்லப் போறே \n சனியன் விட்டுதுன்னு தலைய முழுகிடுறான்னு சொல்லவேண்டியதுதான்.”\nதிடாரென்று எதையோ நினைத்துக் கொண்டவராய் எழுந்த பரந்தாமன் தொலைபேசியை நோக்கி போனார். “மணி, இப்போ எனக்கிருக்கிற கவலையெல்லாம் சுரேஷைப் பத்தி தான். இரு ஸ்கூலுக்கு போன் பண்ணிட்டு வரேன்.”\nமணி அய்யர் தன் மனைவியை கேள்விக்குறியுடன் பார்க்க இருவரும் தொலைப்பேசியில் பேசும் பரந்தாமனை குழப்பத்துடன் பார்த்தனர்.\n“ஹலோ நான் உங்க ஸ்கூல்லே யு.கே.ஜி. பி செக்ஷன்லே படிக்கிற சுரேஷோட தாத்தா பேசறேன். சுரேஷ் க்ளாஸ்லே இருக்கானான்னு பாத்து சொல்ல முடியுமா என்ன கொஞ்ச நேரம் கழிச்சி போன் பண்ணவா நான் ல��ன்லேயே இருக்கேன். ப்ளீஸ், கொஞ்சம் சீக்கிரம் பார்த்து சொல்லுங்களேன்.” என்றவர் தன் நண்பனைப் பார்த்தார். “தப்பா நினைச்சுக்காதே மணி. சுரேஷையும் அந்த பாவிங்க கொண்டுபோயிருந்தா என் வாழ்க்கையே போச்சி. அவன்தான்டா எனக்கு எல்லாம்.”\n“பரவாயில்லை. நீ பேசி முடி. உன் தாபம் எனக்கு புரியுது.”\n“தாங்க்ஸ் மணி.” என்று அவரைப் பார்த்து சொன்ன பரந்தாமன் போனில் குரல் கேட்கவே, “சொல்லுங்க சுரேஷ் க்ளாஸ்ல இருக்கானா குட். அவனை ஸ்கூல் முடிஞ்சதும் யார் கூடேயும் அனுப்பிடாதீங்க நானும் அவனோட அப்பாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்து கூப்பிட்டுக்குறோம். வீட்டில ஒரு பிரச்சினை. அதுதான்… சாரி ஃபார் டிரப்ளிங் யூ.” போனை வைத்துவிட்டு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து நண்பரைப் பார்த்து லேசாக புன்னகைத்தார்.\n“நல்ல வேளை, சுரேஷ் ஸ்கூல்லதான் இருக்கிறான். ஸ்கூல் டைம் முடியறதுக்குள்ள நானும் சம்பத்தும் அங்க இருந்தாகணும். இல்லன்னா அந்த ஆட்டோ பய வந்து தகராறு செஞ்சாலும் செய்வான்.”\n“மணி இப்போ 2.00 தானே ஆகுது. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு. நீ டென்ஷனாகாம வந்து சாப்பிடு. வா. கை கழுவு. விசாலம் சாப்பாடு எடு.”\nநண்பரின் சொல்லைத் தட்ட இயலாமல் பரந்தாமன் அவர்களோடு சேர்ந்து உணவருந்தி முடிக்கவும் சம்பத் வரவும் சரியாயிருந்தது.\nவரும்போதே கோபத்தின் உச்சியில் அவன் இருப்பதை உணர்ந்த மணி அய்யர் பரந்தாமனை பேச வேண்டாம் என்று சைகைக் காண்பித்தார்.\n“சம்பத் டென்ஷனாகம இப்படி உக்கார். நான் என்ன நடந்ததுன்னு சுருக்கமா சொல்றேன். அதுக்கப்புறம் நீ என்ன சொல்லணும்னு நினைக்கிறியோ அதை சொல்லு. பரந்துக்கு இதுல எந்த வித சம்பந்தமுமில்லே.” பரந்தாமனிடம் சொன்ன அதே விஷயத்தை மணி அய்யர் சுருக்கமாய் சொல்லி முடிக்கும் வரை மரியாதை நிமித்தம் பேசாமலிருந்தவன் தன் தந்தையைப் பார்த்து கோபத்துடன் கத்தினான்.\n“எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம். நீங்க உங்க வேலையைப் பாத்துக்கிட்டு சும்மா இருந்திருந்தா இது நடந்திருக்குமா இப்ப என்னை என்ன பண்ண சொல்றீங்க இப்ப என்னை என்ன பண்ண சொல்றீங்க சுரேஷையும் அவ கூட்டிக்கிட்டு போயிருந்தா என்ன ஆகுறது சுரேஷையும் அவ கூட்டிக்கிட்டு போயிருந்தா என்ன ஆகுறது \nமணி அய்யர் அவனைத் தொட்டு சமாதானப்படுத்தினார். “சம்பத், கவலைப்படாதே. சுரேஷ் ஸ்கூல்லதான் இருக்கான். பரந்து அதை ஆல்ரெடி ஃபோன்ல கன்ஃபர்ம் பண்ணியாச்சு. நீங்க ரெண்டு பேரும் போய் முதல்ல அவனைக் கூட்டிக்கிட்டு வாங்க. அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். வர வழியிலே பூட்டைத் திறக்க ஆளையும் கூட்டிக்கிட்டு வாங்க. நீங்க ரெண்டு பேரும் பூட்டை உடைக்க ஆரம்பிச்சீங்கனா இந்த ரோட்டில இருக்கற எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிடும்.”\nதந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இறங்கிப் போவதை பார்த்த மணி அய்யர் தன் மனைவியைப் பார்த்து பெருமூச்செறிந்தார்.\nதெரு முனையிலுள்ள ஆட்டோவைப் பிடிக்கும்வரை பேசாமலிருந்த சம்பத் தன் தந்தையை தணியாத கோபத்துடன் பார்த்தான். “எல்லாத்துக்கும் காரணமாயிருந்துட்டு இப்போ பேசாம இருந்தா எப்படிப்பா. ஏதாவது பேசுங்களேன். இப்போ என்ன செய்யறதா உத்தேசம் \nசிறிது நேரம் மெளனமாய் சாலையை பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமன் தன் மகனை திரும்பி சோகத்துடன் பார்த்தார். “உன் மனசைத் தொட்டு சொல்லு சம்பத். இந்த ரெண்டு வருஷ தாம்பத்திய வாழ்க்கையில நீ சந்தோஷமா இருந்திருக்கிறியா ஒரு அடிமைமாதிரி அம்மாவும் பொண்ணும் சொல்றத கேட்டுக்கிட்டு, அவ என்ன செஞ்சாலும் வாய் பேச முடியாம, இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா ஒரு அடிமைமாதிரி அம்மாவும் பொண்ணும் சொல்றத கேட்டுக்கிட்டு, அவ என்ன செஞ்சாலும் வாய் பேச முடியாம, இதெல்லாம் ஒரு வாழ்க்கையாடா நீ இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிஜமான வாழ்க்கையில்லை. வெறும் நிழல்தான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி வாழ்ந்த அந்த நிஜமான வாழ்க்குக்கு மறுபடியும் போகனும்னா, தொலைஞ்சது சனியன்னு உன் பெஞ்சாதிய தலைமுழுகு. தாயும் மகளும் நம்ம சுரேஷை சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரமாட்டாங்க. வந்தாலும் அவங்க செஞ்ச காரியத்தை காரணம் காட்டி குழந்தைய அவங்களுக்கு குடுக்க முடியாதுன்னு எந்த கோர்ட்டில வேணும்னாலும் வாதாடி நம்மளால செயிக்கமுடியும். நீ மாத்திரம் ஸ்டிராங்கா இருந்தா போதும். என்ன சொல்றே நீ இதுவரை வாழ்ந்த வாழ்க்கை நிஜமான வாழ்க்கையில்லை. வெறும் நிழல்தான். உன் கல்யாணத்துக்கு முன்னாடி வாழ்ந்த அந்த நிஜமான வாழ்க்குக்கு மறுபடியும் போகனும்னா, தொலைஞ்சது சனியன்னு உன் பெஞ்சாதிய தலைமுழுகு. தாயும் மகளும் நம்ம சுரேஷை சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரமாட்டாங்க. வந்தாலும் ���வங்க செஞ்ச காரியத்தை காரணம் காட்டி குழந்தைய அவங்களுக்கு குடுக்க முடியாதுன்னு எந்த கோர்ட்டில வேணும்னாலும் வாதாடி நம்மளால செயிக்கமுடியும். நீ மாத்திரம் ஸ்டிராங்கா இருந்தா போதும். என்ன சொல்றே \nஅவர் பேசியதை ஆமோதிப்பவன் போல் இடைமறித்து ஒன்றும் பேசாமல் அவன் கேட்டபோதே பாதி கிணறு தாண்டியதுபோல் உணர்ந்தார் பரந்தாமன்.\nதன் தந்தை பேசியதில் ஒரு வித நியாயம் இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. தன் மனைவியையும் சுரேஷை கொண்டு செல்லும் ஆட்டோ டிரைவரையும் சேர்த்து அக்கம்பக்கத்தில் பேசிக்கொள்வது அவன் காதிலும் விழத்தான் செய்தது. ஆனால் அப்படி ஒன்றுமில்லை அவன் தன்னைவிட வயதில் இளையவன். அவனுக்கும் தனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்று அவள் அடித்து சொன்னபோது அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.\nஅப்பா சொன்னது போல் இந்த இரண்டு வருட திருமண வாழ்க்கையில் என்றாவது சந்தொஷமாக இருந்திருக்கிறானா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தாயும் மகளும் அவனை ஒரு பொருட்டாகவே மதித்ததில்லை. அவளுடைய சம்பளம் எவ்வளவு, அதை என்ன செய்கிறாள் என்று கூட தனக்கு தெரியாது என்று இப்போது அவன் நினைத்து பார்த்தான். தாயும் மகளும் – முக்கியமாய் தன்னுடைய மாமியார் – அளவுக்கதிகமாக அலங்காரம் செய்துக்கொண்டு வேளை, நேரம் பார்க்காமல் ஆட்டோவில் போவதும் வருவதும் கேட்டால் ‘நாங்க எங்க போறோம் என்ன செய்யறோம்னு உங்க கிட்டயோ உங்க அப்பாகிட்டயோ சொல்லிக்கிட்டிருக்க முடியாது ‘ என்று எடுத்தெறிந்து பேசும் இவளை எத்தனை நாள் தன்னால் பொறுத்துக் கொள்ளமுடியும் என்று கூட அவன் பல நாள் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் சுரேஷ் வளர்ந்து ஆளாகும் வரை இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.\nஅதற்குள் அப்பா அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துவிட்டாரே என்ற ஆதங்கம்தான் அவர் மேல் கோபமாய் மாறியது.\nசுரேஷ் பயிலும் பள்ளியின் வாசலை ஆட்டோ நெருங்குவதை உணர்ந்த சம்பத் தன் தந்தையை பார்த்தான். “அப்பா ஸ்கூல் இன்னும் விடலை. நீங்க போய் எச்.எம் மை பார்த்து சொல்லிட்டு சுரேஷை கூட்டிக்கிட்டு வந்திடுங்க. நான் வெளியே நிக்கறேன்.”\n“வேண்டாம்டா. ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம். ஒரு வேளை வசந்தியும் அவ அம்மாவும் அங்க வந்திருந்தா நீ இல்லாம பிரச்சினையாயிடு��்.”\n“அதுவும் சரிதான். ஆனா அவங்க ரெண்டு பேரும் அங்க இருந்தா நீங்க பேசாம இருக்கணும். நான் பேசிக்கறேன். என்ன சரியா \nஇருவரும் இறங்கி தலைமை ஆசிரியையின் அறைக்கு செல்லவும் பள்ளி இறுதி மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது.\nசம்பத் தன்னையும் தன் தந்தையையும் அறிமுகப்படுத்திக்கொண்டு தான் வந்த விஷயத்தை சுருக்கமாய் கூறினான்.\n“கொஞ்ச நேரம் முன்னாடி எங்களுக்கு போன் பண்ணது யாரு, நீங்களா \nபரந்தாமன் “நான்தான் போன் பண்ணினேன்.” என்றார்.\n“சரி, உக்காருங்க. சுரேஷைக் கூட்டிக்கிட்டு வரச்சொல்றேன்.”\nசிறிது நேரத்தில் தன் வகுப்பு ஆசிரியையுடன் வந்த சுரேஷ் தன் தந்தையையும் தாத்தாவையும் கண்டவுடன் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டு அவர்களிடம் ஒடி வந்தான்.\n“பிஹேவ் யுவர்செல்ஃப் சுரேஷ். டாச்சர் ஒரு நிமிஷம் சுரேஷை வெளியில கூட்டிக்கிட்டு போங்க.” கண்டிப்புடன் சொன்ன தலைமை ஆசிரியை சம்பத்தைப் பார்த்தார். “எனி ப்ராப்ளம் அட் ஹோம் \n“யெஸ் மேடம். என் மனைவி இப்போ என்னோட இல்லை. இனி சேர்ந்து குடும்பம் நடத்தறதாயில்லை. அதனால இனிமே என்னோட அப்பாதான் சுரேஷை இங்கே கூட்டிக்கிட்டு வந்து விட்டுட்டு திரும்பி கூட்டிக்கிட்டு போவாரு. வேற யார் கூடவும் அவனை அனுப்பிடகூடாது மேடம். நீங்க வாட்ச்மேன் வரைக்கும் சொல்லி வச்சா தேவலை.”\n“மிஸ்டர் சம்பத் உங்க வீட்டுல கணவன் மனைவிக்கிடையில ப்ராப்ளம் இருந்தா பேசி தீர்த்துக்க பாருங்க. இன்னைக்கு நீங்க வந்தாமாதிரி நாளைக்கு உங்க மனைவி வந்து என்னோட மட்டும் தான் அனுப்பணும்னு சொன்னா நாங்க என்ன செய்யறது அதுவுமில்லாம யார் வந்து யாரை கூட்டிக்கிட்டு போறாங்கன்னு வாட்ச்மேனால எப்படி பார்த்துக்கிட்டிருக்க முடியும் அதுவுமில்லாம யார் வந்து யாரை கூட்டிக்கிட்டு போறாங்கன்னு வாட்ச்மேனால எப்படி பார்த்துக்கிட்டிருக்க முடியும் \nகோபத்துடன் குறுக்கிட முயன்ற தன் தந்தையை கண்ணால் சைகை காண்பித்து அடக்கினான். “ஒகே மேடம். நான் ஒரு முடிவு எடுத்துட்டு ரெண்டு நாளைல உங்களை வந்து பார்க்கிறேன். சுரேஷுக்கு அதுவரை லீவ் கொடுத்தா உபகாரமாயிருக்கும்.”\n“தட்ஸ் குட். டூ டேஸ் ஈஸ் ஒகே. அதுக்கு மேல நீட்டிடாதீங்க. ஆல் தி பெஸ்ட். நீங்க சுரேஷை கூட்டிக்கிட்டு போங்க. டாச்சர் சுரேஷை உள்ளே கொண்டு வாங்க.”\nசம்பத் தன் தந்தையுடன் சுரேஷை கூட்டிக்��ொண்டு பள்ளியின் வாசலை அடைந்தபோது வெளியே சுரேஷின் ஆட்டோ டிரைவர் தன் மனைவியுடன் நிற்பதைப் பார்த்து கொதித்துப் போனான்.\nசுரேஷைக் கண்டதும் அவள் ஓடி வருவதைக் கண்ட சம்பத் தன் தந்தையிடம், “அப்பா நீங்க ஒண்ணும் பேசாம ஒதுங்கியிருங்க. இவளை நான் டால் பண்ணிக்கிறேன்.” என்றவாறு சுரேஷை தன் பின்னால் ஒளித்துக் கொண்டான்.\nபரந்தாமன் ஒதுங்கி ஓரமாய் நின்று பேரனை நோக்கி ஓடிச் சென்ற மருமகளைப் பார்த்தார். தன் மகன் எச்.எம் ரூமில் ‘இனி தன் மனைவியோடு சேர்ந்து வாழ்வதாய் இல்லை ‘ என்று சொன்னதே போதும் ‘அவன் திருந்திவிட்டான். பேரனை விட்டுக் கொடுக்கமாட்டான் ‘ என்பதை புரிந்துக் கொண்டு மெளனமாய் நடப்பதைப் பார்த்து, வேண்டுமென்றால் தலையிடலாம் என்று நினைத்தார்.\n” ஒன்றும் நடக்காதது போல் சுரேஷை நோக்கி நீட்டிய கரங்களை தட்டிவிட்டான் சம்பத். “நீ எதுக்கு ஆட்டோ டிரைவரோட வந்தே, அத சொல்லு முதல்ல \n இன்னைக்கு ஆபீஸ் சீக்கிரம் க்ளோஸ் பண்ணிட்டாங்க. அதான் வீட்டுக்கு போற வழியில சுரேஷைக் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்தேன். இதுக்கு ஏன் கோபப்படுறீங்க இந்த கிழம் மறுபடியும் ஏதாவது போட்டுக் குடுத்திருச்சா இந்த கிழம் மறுபடியும் ஏதாவது போட்டுக் குடுத்திருச்சா \nதன் தந்தையை நோக்கி ஏளனத்துடன் காட்டிய அவளுடைய கரங்களை மடக்கி பிடித்த சம்பத், “இங்க பார். அவர் மேல பாயாத. எந்த வீட்டுக்கு சுரேஷைக் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்திருக்கே நம்ம வீட்டுக்கா இல்ல அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கா நம்ம வீட்டுக்கா இல்ல அந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கா ” என்று ஆட்டோவை பார்த்து கையை காண்பித்தான்.\n“ஆமாய்யா. அவன் வீட்டுக்குத்தான். உன்னோட வாழ்ந்து என்ன சுகத்தை கண்டேன் நீ ஒரு ஆம்பளையே இல்லை. பின்ன உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது நீ ஒரு ஆம்பளையே இல்லை. பின்ன உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்றது ” ஆவேசத்துடன் குரலை எழுப்பி கத்தும் அவளையும் தன்னையும் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் சிலர் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்த சம்பத் திரும்பி தன் மகனைப் பார்த்தான்.\nகலங்கிய கண்களுடன் தன்னை ஏறெடுத்துப் பார்த்த அந்த பிஞ்சு முகத்தில் தெரிந்த அவமானமும் வேதனையும் அவனை அவன் எடுக்கவிருந்த முடிவில் உறுதிப்படுத்தின. தான் ஒரு கண்ணியமுள்ள ஆண்மகன், பொற���ப்புள்ள தந்தை என்பதை தன் மகனுக்கு நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தவனாய் கண்களில் ஆத்திரத்துடன் நிற்கும் தன் முன்னாள் மனைவியை பார்த்து அமைதியாய் சொன்னான். “இங்க பார் வசந்தி. நமக்குள்ள இனி ஒண்ணுமில்லை. இனி சுரேஷ் என்னோடதான் இருப்பான். டைவேர்ஸ் நோட்டாஸ் உன்னைத் தேடி வரும். சுரேஷை எந்த ஒரு காரணத்துக்கும் விட்டுக் குடுக்கமாட்டேன். உன்னால என்ன பண்ண முடியுமோ செஞ்சுக்கோ. அப்பா நீங்க வாங்க போலாம். சுரேஷ் வா. இந்த அம்மா நமக்கு வேண்டாம்.”\n‘இவனுக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்தது ‘ என்று திகைத்துப் போய் நிற்கும் அவளை பொருட்படுத்தாமல் தன் மகனை ஒரு கையிலும் தந்தையை ஒரு கையிலும் பிடித்தவாறு வெளியேறி தன்னை முறைத்து பார்ட்த்த ஆட்டோ டிரைவரை திருப்பி முறைத்து விட்டு விரைந்து நடந்தான் சம்பத் நிஜமானதொரு வாழ்வை நோக்கி.\nஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘\nதொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)\nதலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)\n‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘\nகீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )\nசே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்\nநடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்\nஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina\nதொட்டி ஜெயா : விமர்சனம்\nகனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி\nகாலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி\nNext: சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-8)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘\nதொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்\nசூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)\nதலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்\nமுதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)\n‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘\nகீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nபெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )\nசே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்\nநடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்\nஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina\nதொட்டி ஜெயா : விமர்சனம்\nகனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி\nகாலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-11-2018/", "date_download": "2019-07-20T00:44:07Z", "digest": "sha1:GL5XOBQHWFZQWOEJMRC4IKW4DEIAAB6I", "length": 18843, "nlines": 175, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 19/11/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்ற��� பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்: 1, 3\nஇன்று பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 7\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக் கொள்ள வேண்டி இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9\nஇன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தந்தை வழியில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். பிதுரார்ஜித சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். போட்டிகள் அகலும். தடைப்பட்ட ���ண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7\nஇன்று வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nகலிபோர்னியா காட்டுத்தீயிக்கு அதிகாரிகளே காரணம்: டிரம்ப்\nமோடியை எதிர்த்து விவாதம் செய்ய தகுதி இல்லாதவர் ராகுல்காந்தி: சுப்பிரமணியம் சுவாமி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2019-07-20T01:56:39Z", "digest": "sha1:5DKEF2PMN7HJSSR4M6F5PMXA6FK73LGY", "length": 7987, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும்: துரைமுருகன் | Chennai Today News", "raw_content": "\nமத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும்: துரைமுருகன்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nமத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும்: துரைமுருகன்\nகஜா புயல் நிவாரண நிதியாக திமுக ரூ.1 கோடி நேற்று அறிவித்த நிலையில் இன்று திமுக பொருளாளர் துரைமுருகன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்து ரூ.1 கோடியை வழங்கினார்.\nஅதன்பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்காக திமுக அறிவித்த ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினேன். புயல் நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு அரசியல் வேறுபாடில்லாமல் திமுக ஒத்துழைக்கும்.\nமக்களை திமுக போராட தூண்டுவதாக அனுபவமற்ற அமைச்சர்கள் கூறி வருகின்றனர். மத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nபாராட்டும்போதே நினைத்தேன்: திமுகவின் விமர்சனம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ\nஉலகம் முழுவதும் 10 ஆயிரம் திரையரங்குக்களில் ‘2.0\nவீண் விவாதம், விதண்டாவாதம் செய்தவர்களுக்கு வாய்ப்பூட்டு: முக ஸ்டாலின்\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nதிமுக இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6287", "date_download": "2019-07-20T01:44:35Z", "digest": "sha1:Q2UVZ7U5L37TGYF4H6F5AQNJ5JK73FYB", "length": 12137, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ரஷ்யாவில் 7.8 அளவில் நிலந�", "raw_content": "\nரஷ்யாவில் 7.8 அளவில் நிலநடுக்கம் - சுனாமி தாக்கும் அபாயம்\nரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா நகருக்கு அருகில் உள்ள நிக்கோல்ஸ்கோயே தீவுப்பகுதிக்கு அருகே 7.8 ரிக்டர் அளவில் மிக பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புவியியல் ஆய்வு மற்றும் அமெரிக்க பசிபிக் சுனாமி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், ரஷ்யாவின் நிகோல்ஸ்கோயே தீவிலிருந்து 200 கி.மீ தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 6 மயில் (10 கிமீ) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மிகப்பெரிய சுனாமி ரஷ்யாவை தாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் 7.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் அடுத்த சில நிமிடங்களில் 7.4 எனவும், கடைசியாக 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிலநடுக்கம் 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் ஏற்பட்டாலே அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தன�� – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/215667", "date_download": "2019-07-20T01:26:17Z", "digest": "sha1:4A654O5R3T4KWEVGU3ZZMYQGXW7YVUTX", "length": 9258, "nlines": 87, "source_domain": "canadamirror.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம் - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அ���ிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் முழுவிபரம்\nஇலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த வெளிநாட்டு பிரஜைகளின் எண்ணிக்கை 36 என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டுப் பிரஜைகளில் அதிகளவில் இந்திய பிரஜைகளே உயிரிழந்துள்ளனர்.\n01. இந்தியா – 11 பேர்\n02. பிரித்தானியா – 6 பேர்\n03. டென்மார்க் – 3 பேர்\n04. துருக்கி – 2 பேர்\n05. பிரித்தானியா மற்றும் அமெரிக்க இரட்டை குடியுரிமை – 2 பேர்\n06. ஆவுஸ்ரேலியா மற்றும் இலங்கை இரட்டை குடியுரிமை – 2 பேர்\n07. சீனா – 2 பேர்\n08. சவுதி அரேபியா – 2 பேர்\n09. பங்களாதேஷ் – 01\n10. ஜப்பான் – 01\n11. நெதர்லாந்து – 01\n12. போர்த்துக்கல் – 01\n13. ஸ்பெயின் – 01\n14. அமெரிக்கா – 01 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சில வெளிநாட்டவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனிடையே, 12 வெளிநாட்டவர்கள் தேசிய வைத்தியசாலை மற்��ும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nமேலும், 14 வெளிநாட்டவர்கள் குறித்து அவர்களது உறவினர்களால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-mar-16-to-april-1/", "date_download": "2019-07-20T01:11:57Z", "digest": "sha1:PY6KYUDTMWF6UDN4WQRO3EOQR2QNPEU4", "length": 40405, "nlines": 184, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசி பலன் : மார்ச் 26 to ஏப்ரல் 1 | Vaara Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் : மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை\nஇந்த வார ராசி பலன் : மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை\n தேவையான அளவுக்கு பண வசதி இருக்காது என்பதால், கடன் வாங்கவும் நேரிடும். சிறிய அளவில் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படவும். அதனால் மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரிடும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதல் தரும்.. அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதற்கில்லை. சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்காது. பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால், பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\n பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்களும் நண்பர்களும், உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டு வார்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.\nவியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கில்லை. ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்தி படிப்பீர்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் முடியும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி பாதிக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நீண்ட நாளாக எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பப்ப் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதேசமயம் உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.\n பணவரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.\n பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக இருப்பீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.\nவேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\n பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சூழ்நிலையே காணப்படுகிறது. மற்றவர்களுக்கு நீங்கள் கடன் கொடுத்திருந்தால் இந்த வாரம் திரும்பக் கிடைக்கும்.\nஅலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாகக் கிடைக்கும்.\nமாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் சந்தோஷம் உண்டாகும்.\n பண வசதி நல்லபடியே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் – மனைவி இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். ஆனாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nமாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.\nதுலாம் ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்து படிக்கவும்.\n பணவரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்கவேண்டாம். திருப்பிக் கொடுப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பள்ளி மற்றும் கல்லூரிக்கால நண்பர்கள் உங்கள் மனதுக்கு ஆறுதலாக இருப்பார்கள்.\nஅலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை\nகலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.\n பணவரவுக்குக் குறைவில்லை. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும், சிலருக்கு குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும்.\nஅலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.\nவியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\n பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.\nவியாபாரத்தில் லாபம் குறைவாகத்தான் இருக்கும். கடையை விரிவு படுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் பொறுமை அவசியம்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.\nமாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.\n பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் சமாளித்து விடுவீர்கள். சகோதரர்களால் மன வருத்தம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள் சற்று பொறுமை காக்கவேண்டியது அவசியம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன் கொடுப்பதையும் கடன் வாங்குவதையும் இந்த வாரம் தவிர்க்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான பணம் கிடைக்கும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம். தேவைக்கேற்ற பணம் கிடைப்பது கஷ்டம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.\n பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரும்.\nஅலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்து��தற்காக ஒரு சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.\nவார ராசி பலன், மாத பலன், ஆன்மீக கதைகள், கை ரேகை ஜோதிடம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய தெய்வீகம் மொபைல் APP ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 15 முதல் 21 வரை\nஇந்த வார ராசிபலன் – ஜூலை 08 முதல் 14 வரை | ஜோதிடம்\nஇந்த வார ராசி பலன் – ஜூலை 01 முதல் 07 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:11:40Z", "digest": "sha1:3TOL55OVNLU4ET2UO3R3DEA3NG5ZYTSN", "length": 10294, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயேசுவின் பாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லுதல்\nமலைப்பொழிவு / சமவெளிப் பொழிவு\nவெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்\nதுணையாளரை அனுப்புவதாக உறுதி கூறல்\nஎம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்\nஇயேசுவின் பாடுகள் அல்லது திருப்பாடுகள் என்பது விவிலியத்தின்படி இயேசுவின் இவ்வுலகவாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறைவடைகின்றது. நான்கு நற்செய்தி நூல்களிலும் இந்நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது. திருமுறைக்கு வெளியே புனித தேதுருவின் நற்செய்தியில் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் உள்ளன. இது கிறித்தவத்தின் மைய்ய நிகழ்வாக கருதப்படுகின்றது. இது ஆண்டுதோறும் புனித வாரத்தின் இறுதியில் பாஸ்கா முந்நாட்கள் என நினைவுகூறப்படுகின்றது. கிறித்தவத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இவை கருதப்படுவதால் இவை கலையிலும் அதிகம் சித்தரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் மரபுவழி சபைகள் சிலுவைப்பாதை மற்றும் திருப்பல��யில் இந்த நிகழ்வை நினைவு கூர்கின்றன.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2014, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:16:36Z", "digest": "sha1:KU2W7B3U5MOSJQW37NF3IWUI5LRMLPZ4", "length": 14976, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சமர் முகர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\nசமர் முகர்ஜி நவம்பர் 7 ஆம் தேதி 1913 ஆண்டு இன்றைய மேற்கு வங்கத்தில் பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் [1] உறுப்பினராவார். திருமணம் செய்து கொள்ளாமல் கட்சி கம்யூனில் வாழ்ந்தவர்.[2]\n2 சுதந்திரப் போராட்ட வீரர்\n3.1 ஒன்றுபட்ட கம்யூனிச இயக்கத்தில்\n3.2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )\n4 தொழிற்சங்க இயக்கப் பணி\n6 சட்டமன்றப் பணி மற்றும் பாராளுமன்றப் பணி\nமாணவப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு மார்க்சியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். ஹவுராவிலும் பின்னர் கொல்கத்தாவிலும் இருந்த, இருக்கின்ற கட்சியின் கம்யூனிலேயே பல ஆண்டு காலங்கள் வாழ்ந்தவர்.[2]\nசமர் முகர்ஜி ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 14 வயதில் சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியில் பங்கேற்றதன் காரணமாக அவர் பள்ளியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். அதிலிருந்து தீவிரமாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[3].\n1940 இல் ஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1942 ஆம் ஆண்டு ஹவுரா மாவட்ட அமைப்புச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டார். 1953 ஆம் ஆண்டு கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் )[தொகு]\n1964 இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்ட போது, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் 1978-லிருந்து 1992 வரை 14 ஆண்டுகள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருந்தார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14-வது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழு தலைவராகதேர்வு செய்யப்படும் வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1966 முதல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர் இறுதிவரை கட்சி மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராக இருந்தார். 1940ம் ஆண்டில் கட்சி உறுப்பினராக சேர்ந்த அவர், உடனடியாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றத் துவங்கினார் [4].\nஇந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், 1974 இல் நடைபெற்ற ரயில்வே வேலைநிறுத்தத்தின் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.[5]. வேலைநீக்கம் செய்யப்பட்ட 68 ஆயிரம் தொழிலாளிகள் 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சி அமைத்த பின் பணியில் அமர்த்தப்படவும் [6] அவர் பாடுபட்டார். 1983 முதல் 1991 வரை சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்[7].\nதம் வாழ்நாளில் பல்வேறு இயக்கங்களை, போராட்டங்களை முன்னின்று நடத்தி இருக்கிறார்[8]. முதலில் ஏழு நாட்களும் பின்னர் 14 மாதங்களும் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்[7].\nசட்டமன்றப் பணி மற்றும் பாராளுமன்றப் பணி[தொகு]\n1957ம் ஆண்டு வடக்கு ஹவுரா தொகுதியிலிருந்து அவர் மேற்குவங்க சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.\n1971ம் ஆண்டு முதல் ஹவுரா மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்று முறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்[9]. இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். 1976 ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழக திமுக அரசாங்கம் கலைக்கப்பட்டவுடன் நாடாளுமன்றம் அமைத்த தமிழக ஆலோசனைக்குழுவில் சமர்முகர்ஜி இடம்பெற்றார்.\nசமர் முகர்ஜி 2013 ஜூலை 18 வியாழனன்று கொல்கத்தாவில் இறந்தார்[10].\n↑ கம்யூனிஸ்ட் என்பதற்கு உதாரணமாய், 20, pp. தேசம் / தமிழகம், http://epaper.theekkathir.org/ .\n↑ கம்யூனிஸ்ட் என்பதற்கு உதாரணமாய், 20, pp. தேசம் / தமிழகம், http://epaper.theekkathir.org/ .\n↑ \"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சமர் முகர்ஜி காலமானார்\", தீக்கதிர் (மதுரை): முகப்பு பக்கம், 19 சூலை 2013, http://epaper.theekkathir.org/\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/New%20Year%202019/13399-cinema-2018.html", "date_download": "2019-07-20T01:28:05Z", "digest": "sha1:2NJT4AT4P6E5AISH7IAQVZQOKLYPTUE6", "length": 25423, "nlines": 147, "source_domain": "www.kamadenu.in", "title": "திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்... | cinema 2018", "raw_content": "\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்...\nஇந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்று சிலவற்றைத்தான் சொல்லமுடியும்.\nஉலகின் பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளை பெற்றால்தான் சிறந்த படமா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டால்தான் முக்கிய சினிமாவா என்றெல்லாம் ஆதங்கம் எழுகிறது என்றாலும் உலக சினிமா என்ற வரலாற்றுத் தடத்தில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த புதிய படங்களைப் பற்றி இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.\nமுதலில் புகழ்பற்ற இயக்குநர்களின் சில படங்களைப் பார்ப்போம். கொரிய இயக்குநர் கிம் கி டுக், துருக்கிய இயக்குநர் நுூரே பில்கே செலான், ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின.\nசமீப வருடங்களாக பலகோடி ரசிகர்களை தன்படங்களைப் பற்றி பேசவைத்த தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய புதிய படம் Human, space, time, time and human. அவரது முந்தைய படங்களுக்கே உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு.\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்க் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்பவர்களின் பயணம் எவ்வளவு வித்தியாசமாக எதிர்பாராத அனுபவங்கள் உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒரு நவீன ஓவியம்போல கிம் கி டுக் இப்படத்தில் தீட்டிக்காட்டியுள்ளார்.\nதனது முந்தைய பட���்களுக்கு பெருமளவில் விருதுகளை பெற்றதைப்போல் இப் புதிய படம் விருதுகள் எதையும் பெறவில்லையெனறாலும் கிம் கி டுக் படங்களின் மீதான காதல், அனைத்துலக சினிமா ரசிகர்களுக்கும் இன்னும் ஒரு போதையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கும் கிம்கிடுக் விரைவில் ஹாலிவுட் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nகேன்ஸ் திரைப்படவிழாவில் பாம் டி ஓர் விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநர் நூரி பில்கே செலானின் புதிய படம் The wild pear tree. இவருடைய பழைய படங்களான த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்றவற்றின் மூலம் மிகவும் தனது வித்தியாசமான ரசிகர்களைத் தக்கவைத்துக் கொண்டவர் இவர்.\n'தி வொயில்ட் பியர் ட்ரீ' திரைப்படம் பெரிய அளவில் ஏமாற்றம் தரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படம், எழுத்தாளராக உருவாக வேண்டும் என்று கனவில் இருக்கும் இளைஞனைப் பற்றியது. தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன.\nகடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான்.\nமிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களை அபரிதமான நிலப்பரப்பு காட்சிகளைத் தருவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இப்படத்திலும் காமிரா அழகுக் காட்சிகள் நம் கண்ணைக் கவர்ந்து இதயத்தைத் தொடுகின்றன.\nகிராண்ட் ப்ரீ, பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது.\nஉலகத் திரைப்பட பாதையில் ஈரான் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட இடம் மிகமிக முக்கியமானது.\nஉலகின் சிறந்த இயக்குநர்களாகவே திகழும் ஈரானிய திரைப்பட இயக்குநர்களான அப்பாஸ் கியராஸ்டமி, மக்மல்பஃப், தாருஹ் மெஹ்ருஜ், மஜீத் மஜீதி போன்றவர்களின் பாதையில் ஒரு புதிய தடத்தைப் பதித்து வருபவர் இயக்குநர் ஜாபர் பனாஹி.\nஅவர் திரைப்படம் எடுக்க தடை இருப்பதால் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாதப் படங்களை ஆவணப் படம்போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.\nபெரும்பாலும் ஒவ்வொரு படத்திலும் அவர் அவராகவே தோன்றுவார். அதில் புனைவுக்கான திரைக்கதை எதுவுமின்றி உண்மைத்தன்மையுடன் காட்சிகள் படமாக்கப்படும். இத்தகைய அவரது பல ��டங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nஇதில் துரதிஷ்டம் என்னவெனில் அவருக்கு விருதுகள் கிடைத்தால் அதை எந்த நாட்டுக்கும் சென்று அதை பெற முடியாது. அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது.\nபடங்களைத் திரையிடவும் விருதுகள் பெறவும் அவரது பிரதிநிதிகளே செல்கிறார்கள். அத்தகைய ஒரு பாணியில் வெளிவந்திருப்பதுதான் ''த்ரீ ஃபேசஸ்'' திரைப்படம்.\nநடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய் விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ்.\nவடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.\nஅண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம் இது.\nவிருதுகளை அள்ளிக்குவித்த 'தி ஹெய்ரெஸஸ்' (The Heiresses)\nபூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் தென்அமெரிக்க கண்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பராகுவே.\nவரைபடத்தில் பொலிவியாவுக்கும் சிலிக்கும் பொதுவான இடத்தில், அவற்றின் அருகிலேயே தொற்றிக்கொண்டு நிற்கட்டுமா போகட்டுமா என்றிருக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த ஒரு படம்தான் 'தி ஹெய்ரெஸஸ்'\nஉலகின் பல நாட்டு திரைவிழாக்களுக்கும் சென்று 31 விருதுகளையும் 25 பரிந்துரைகளையும் பெற்று திரும்பியிருக்கிறது.\nஇப்படத்தின் இயக்குர் மெர்செல்லோ மார்டினிஸி லண்டன் பிலிம் ஸ்கூலில் படித்தவர். இவரது படங்கள் நினைவுகள், அடையாளம் மனித உரிமை ஆகியவற்றை கலவையாகக் கொண்டிருக்கும்.\nஇப்படமும் குடும்பத்திலிருந்து தனியே பிரிந்திருக்கும் 60 வயதைக் கடந்த இரு பெண்களின் அடையாளச் சிக்கலை அவர்களது நினைவுகளைப் பேசுகிறது. தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்��னர்.\nஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார்.\nபல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம்.\nவிருதுகள் பெற்றால்தான் முக்கியமான படமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விருதுகள் பெறாமலேயே நல்ல படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விருதுகள் பெறும்போதுதான் ஒரு படம் உலகின் கவனத்தை தன்வசம் திருப்புகிறது. அத்தகைய சீரிய உத்திகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடும் சுவாரஸ்யத்தோடும் ஒரு திரைப்படம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். ''தி ஹெரஸஸ்ஸஸ்'' அந்த இலக்கணத்திற்கு தகுதிவாய்ந்த ஒரு படைப்பே.\nஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் Yomeddine\nசினிமா உலகின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்போதும் ஒரு படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.\n“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும்.\nபேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர்.\nதனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார். ஒரு கழுதை பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச் சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும்.\nஎகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது Yomeddine படத்தின் சிறப்பாகும்.\nவாழ்வின் சிடுக்குளையும் வலிகளையும் உள்வாங்கிய மனிதனின் வாழ்க்கையை, காலம் வழங்கிய அருவருப்பான தோற்றத்தை ஏற்றுக்கொள்ள நேர்ந்த ஒரு மனிதனின் கதை இது.\nஅலாதியாக உலகை ரசித்தபடியே, மற்றவர்களுக்கு நம்பிக்கையை விதைத்தபடி நடைபோடும் ஒரு நாடோடி வாழ்க்கையை உள்ளார்ந்த மனித உணர்வுகளோடும் துணிச்சலோடும் சொன்ன படம் என்பதால், திரையிட்ட சர்வதேச திரைவிழாக்கள் எங்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது.\nஇப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது.\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: சினிமா பிரபலங்களின் திருமணங்கள்\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: தமிழ் சினிமாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்கள்\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: திவாலான ஏர்செல், கட்டாயமான இவேபில், பிளிப்கார்ட்டை வளைத்த வால்மார்ட்\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: மீண்டும் இந்தியாவில் வலம் வரும் கனவு பைக் ‘ஜாவா’ - ஆடிப்போன அமேசான் நிறுவனர்\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018 : தங்கத்தில் முடித்த சிந்து, திருமணத்தில் சாய்னா\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: உலகம் - ஃபேஸ்புக் திருட்டு முதல் ஜமால் கொலை வரை\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்...\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018: இந்தியா- நீதிபதிகளின் குமுறலும், வரலாற்றுச் சட்டமும் (ஜன. முதல் ஏப். வரை)\nபுத்தாண்டு புது விருந்து: பச்சைப் பயறு வடை\nதிரும்பிப் பார்க்கிறோம் 2018 : தமிழக அரசியல் நிகழ்வுகள்: ஒரு மீள் பார்வை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_295.html", "date_download": "2019-07-20T01:49:07Z", "digest": "sha1:UM4QQGXKJORPALHJCSEBRUGXQFOR5W6C", "length": 7771, "nlines": 79, "source_domain": "www.maarutham.com", "title": "லிபிய அரசு எதிர்ப்பாளர்களின் முகாம்களிலிருந்து அமெரிக்காவுக்கு சொந்தமான ஏவுகணைகள் மீட்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ America/International/Libya /லிபிய அரசு எதிர்ப்பாளர்களின் முகாம்களிலிருந்து அமெரிக்காவுக்கு சொந்தமான ஏவுகணைகள் மீட்பு\nலிபிய அரசு எதிர்ப்பாளர்களின் முகாம்களிலிருந்து அமெரிக்காவுக்கு சொந்தமான ஏவுகணைகள் மீட்பு\nலிபிய அரசுக்கு எதிரான இராணுவத் தளபதியின் நிலைகளில் இருந்து தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் குறித்த ஏவுகணை விவகாரத்தில் ஐ.நாவின் ஆயுதத் தடையை மீறியுள்ளதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை பிரான்ஸ் மறுத்துள்ளது.\nபயன்படுத்த முடியாத நிலையில் உள்ள குறித்த அமெரிக்கத் தயாரிப்பான ஜவெலின் ஏவுகணைகளை எந்தவொரு குழுவுக்கும் அனுப்பும் நோக்கம் இருக்கவில்லை எனவும் அவை அழிக்கப்படவிருந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nலிபிய தலைநகர் திரிபோலிக்கு தெற்கேயுள்ள முகாம் ஒன்றில் குறித்த ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅவை லிபிய அரசுக்கு எதிரான இராணுவத் தளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினரால் பயன்படுத்தப்பட்ட முகாமிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.\nதளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினர் திரிபோலி நகரைக் கைப்பற்றும் நோக்குடன் தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nசர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபோலி நகரைக் கைப்பற்ற இராணுவத் தளபதி கலிஃபா ஹப்தருக்கு ஆதரவான படையினரால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த மாதம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட லிபிய அரச படையினர் தளபதி கலிஃபா ஹப்தரின் கட்டுப்பாட்டில் இருந்த முகாம்களைக் கைப்பற்றியபோது நான்கு ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதுதொடர்பாக தற்போது அமெரிக்கா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/amendment-open-competitive-examination.html", "date_download": "2019-07-20T00:52:36Z", "digest": "sha1:E3IPBFYYFTY6RN4GSTSQI2DAD3BCSGX7", "length": 3650, "nlines": 62, "source_domain": "www.nationlankanews.com", "title": "AMENDMENT - OPEN COMPETITIVE EXAMINATION FOR THE RECRUITMENT TO THE POST OF FOREST FIELD ASSISTANT OF THE FOREST DEPARTMENT – 2019 - Nation Lanka News", "raw_content": "\nவர்த்தமானி | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nJOBS - MORE THAN 100 JOBS IN UNIVERSITY OF PERADENIYA - 100க்கு மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் பேராதனை பல்கலைக்கழகம்\nசாரதி (Driver) வேலை வாய்ப்பு - Dubai மேலதிக தகவல் உள்ளே\nHOUSEMAID - OMAN - விட்டுப் பனிப்பெண் - ஓமான்\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Media.html", "date_download": "2019-07-20T01:44:26Z", "digest": "sha1:TZ3IAAO56AT7NY2F5YRKQ65RMR6R23ZE", "length": 11329, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / Germany / ஆய்வு / செய்திகள் / முக்கிய செய்திகள் / தமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்\nதமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்\nபிரபல ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விலைக்கு கொள்வனவு செய்து பின்னர் அவற்றில் உண்மையாக பணிபுரிபவர்களை காத்திருந்து வெளியேற்றுவதும் தற்போது நடைபெறுகின்றது.\nஇப்படியான போக்குகளிற்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பது கசப்பான உண்மையாகும்.\nஇன்று இவை பணம்கொண்டு மட்டுமே கையாளப்படுகின்றது.\nதமிழ் இனத்தின் இருப்பு விலைபேசும் வியாபாரிகளின் கைகளில் விழுமா\nதற்போது பிரமாண்டமான கேளிக்கை நிகழ்வுகளை தமிழர்கள் புலம்பெர்ந்து வாழும் கண்டங்களில் நடத்தப்படுவதானது தமிழ் இளையோர்களை திசைமாறி பயணிக்க வைக்கக்கூடியதாகவிருக்கும்.\nஎமது இனத்தின் விடுதலைச்சிந்தனையையும் நோக்கத்தையும் இது சிதைவடையச் செய்யும்.\nதமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்\nGermany ஆய்வு செய்திகள் முக்கிய செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதி��ளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/08/21/top-10-15/?shared=email&msg=fail", "date_download": "2019-07-20T02:04:25Z", "digest": "sha1:VFFJHUK6AVBX7A2DJ6SS6G4QAMKZ6KH5", "length": 32035, "nlines": 254, "source_domain": "xavi.wordpress.com", "title": "TOP 10 : ஹைடெக் உளவு கருவிகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஎன் ஜன்னலோரச் சிட்டுக்கள் →\nTOP 10 : ஹைடெக் உளவு கருவிகள்\nஉடும்போட இடுப்புல கயிறு கட்டி, கோட்டையின் உச்சியில் ஏறி குனிந்து பார்த்து ரகசியம் கண்டுபிடித்தது மன்னர் காலம். இப்போ எல்லாமே ஹைடெக் கோட்டைகள். எதிரி கோட்டைக்குள் எறும்பு போனாலே இண்டர்நெட் குரைக்கும். இன்றைய நவீன உலகில் யாருமே பாதுகாப்பானவர்கள் இல்லை என்பதே பயப்பட வைக்கும் யதார்த்தம். இந்த ஹைடெக் காலத்தில் நூற்றுக்கணக்கான ஸ்பை கருவிகள் உள்ளன. அவற்றில் சுவாரஸ்யமான ஒரு பத்து கருவிகள் இவை.\nஜெய்கிந்த் படத்தைப் போல மலைகளுக்கு இடையே வில்லன் கூடு கட்டிக் குடியிருந்தால் உளவு பார்ப்பது சிக்கல். துப்பாக்கியோடு வில்லன்கள் பாறை மேல் நி��்று சுற்றிச் சுற்றிப் பார்ப்பார்கள். பார்த்தால் பட்டென போட்டுத் தள்ளி விடுவார்கள்.\nஅதற்காகத் தான் இருக்கிறது இந்த தும்பி உளவாளி. பக்கா துல்லிய ரேடியோ, மைக், எந்த சூழலிலும் நாசமாகாத கேமரா இத்தனையும் இந்த தும்பியில் உண்டு. இந்தத் தும்பி இருளில் நடப்பதைக் கூட படம்பிடிக்கக் கூடிய சக்தி உண்டு. சுமார் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பல்டி அடித்து படம் பிடிக்கும். இதை எதிரியின் கோட்டைப் பகுதியில் விட்டு, கம்ப்யூட்டர் மூலம் இயக்கலாம். எதிரி கோட்டையில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் கேட்கவும், பார்க்கவும் வைப்பான் இந்த உளவாளி.\nசும்மா உக்கார்ந்திருக்கிற சேர் எழும்பிப் பறந்தா எப்படி இருக்கும் அப்படி இருக்கிறது இந்த ஜென் கார்ப்பரேஷனின் ஹெலிகாப்டர். பெல்ட் அறுந்து கீழே விழுந்தா விழுந்த வேகத்தில் மேலே போய் சேர வேண்டியது தான். கூட்டமா இருக்கிற இடத்தில என்ன நடக்கிறது என்பதையெல்லாம் அழகாகக் கண்காணிக்கலாம்.\nதிருவிழா போல கூட்டம் கூடுகின்ற இடங்கள், பேரணிகள், மாநாடுகள் போன்ற இடங்களுக்கு இது கனகட்சிதம். நம்ம சிட்டியைக் கண்காணிக்க போலீஸ்காரங்களுக்கும் இப்படி ஒண்ணு வாங்கிக் கொடுக்கலாம்.\nஇப்போது துப்பாக்கிகளை எதில் வடிவமைக்கிறார்கள், எங்கே ஒளித்து வைக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். கிளவுஸுக்குள் ஒளித்து வைக்கும் ஒரு குட்டி துப்பாக்கி ரகசிய உளவாளிகளிடம் பிரபலம். குளிருக்கு கிளவுஸ் போட்டது போல தோன்றும் அமுக்கினால் தோட்டா பாயும்.\nபெண்களுக்கெனில் ஸ்பெஷல் லிப்ஸ்டிக் துப்பாக்கி உண்டு. லிப்ஸ்டிக் தானே என அசால்டாக விடுவார்கள். ஆனால் அது ஒரு துப்பாக்கி. இதை விட ஸ்பெஷல் விஷ பேனா. எந்த வித்தியாசமும் கண்டு பிடிக்க முடியாத பேனா. மெல்ல அமுக்கினால் ஒரு துளி விஷம் மெல்லிய தோட்டா மூலம் எதிராளியின் உடலைத் தைக்கும்.\nஏதோ கொசு கடி…ச்…சு…து…. என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஆயுள் தீர்ந்து விடும்.\nஎதிரிகளின் கோட்டைக்குள்ளேயே புகுந்து எதிரியைப் பொசுக்கி வர இந்த கில்லர் சமாச்சாரம். ஒரு பறவை போல பறக்கும். சத்தம் வராது. மென்மையாய் மிதந்தது போல் பறக்கும். இதன் பல் இருக்கும் இடம் குண்டுகளை சகட்டுமேனிக்கு வாரி இறைக்கும்.\nஎதிரி நாட்டு எல்லைக்குள் ரேடாரை ஏமாற்றி நுழையும். ஏதோ பறவை வருதுடா பிரியாணி வைப்போம் என்று எதிரிகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சோலியை முடித்து வேலியைத் தாண்டும் இது.\nஏதோ ஒரு அறியாத வீட்டுக்குள் நுழைகிறீர்கள். எதிரி எந்த மூலையில் இருக்கிறான் என்றே தெரியாது. அடுத்த அறையில் ஏதேனும் மூலையில் இருக்கலாம். உள்ளே நுழையும் அதே வினாடியில் நம்மைச் சுட்டும் தள்ளலாம். என்ன செய்வது அதற்குத் தான் இருக்கிறது கார்னர் ஷாட் துப்பாக்கி.\nஇதன் முனையை இஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளலாம். ரூமுக்குள் நைசாக துப்பாக்கியின் மூக்கைக் காட்டினால் போதும். அதிலிருக்கும் கேமரா ரூமை அழகாக மானிட்டரில் காட்டும். இந்த மானிட்டரும் துப்பாக்கியிலேயே இருக்கும். ஒளிந்திருக்கும் கில்லாடியை அவன் நினைக்காத நேரத்தில் போட்டுத் தள்ளும் இந்த கார்னர் உளவாளி.\nஉளவாளிகள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். எனவே உடனுக்குடன் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டும். காடுகள், பள்ளத்தாக்குகள், குகைகள், போன்ற பல இடங்களில் உளவாளி போக வேண்டியிருக்கும். அவசரமான தகவலைச் சொல்ல செல்போன் எடுத்தால் “நோ சிக்னல்” என பல்லிளிக்கும்.\nஎங்கே போனாலும், எப்போ போனாலும் சிக்னல் சிக்கல் இல்லாத ஒரு போன் தான் ஸ்பை போன். நேரடியாக செயற்கைக் கோளுடன் தொடர்பில் இருக்கும். மற்ற நெட்வர்க், மென்பொருட்களால் கண்டுபிடிக்க முடியாது. எந்த நேரமும் தகவல்களை ஏற்றுமதி செய்து கொண்டே இருக்கும். எங்கேயிருந்தும் யாருமே டிராக் பண்ண முடியாத போன் இது.\nஉளவாளி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டான். கையிலிருந்த துப்பாக்கியை எல்லாம் பிடித்துக் கொண்டார்கள். என்ன செய்வது. தப்பிக்க வழியே இல்லை. ஜேம்ஸ்பாண்ட் என்றால் தன் வாச்சிலிருந்தே தோட்டாவை துப்புவார். அதே போல ஒரு சமாச்சாரம் தான் இந்த செல் துப்பாக்கி.\nசாதாரண மொபைப் போன் போல ரொம்ப சைலன்டாக இருக்கும். பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியாது. கையில் இருப்பது செல் தானே என அசால்டாக யாராச்சும் அருகே வந்தால் சுட்டுத் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆகிவிடலாம்.\nஉளவாளி எதிரியின் கோட்டையில் ரகசியமா நுழைந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ரகசிய அறையில் எக்கச் சக்க டாக்குமெண்ட்ஸ், படங்கள். சில டாக்குமெண்ட்ஸ் ரொம்ப முக்கியம். உளவாளி வந்ததே தெரியாமல் வெளியேற வேண்டியது அதை விட முக்கியம்.\nஅந��த சிக்கலான நேரத்தில் ஐயா டாக்குமெண்ட் களை எடுத்துக் கொண்டு ஸ்கேன் பண்ண ஸ்டுடன்ஸ் ஜெராக்ஸ் க்கு ஓட முடியாது. அதுக்குத் தான் இருக்கிறது இந்த பேனா. மெதுவாக டாக்குமெண்ட் மேல் ஒரு உருட்டு உருட்டி விட்டால் ரகசியங்கள் கப்பலேறிவிடும்.\nரங்குஸ்கி மாதிரி ஒரு கொசு. அதி நவீன ரோபோ. யார் கண்ணிலும் படாமல் எங்கே வேண்டுமானாலும் நுழையும். இதன் கால்களில் கேமராவும், சென்சாரும் இருக்கும். அது தேவையான தகவல்களை லைவ் ஆக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.\nஅது மட்டுமல்லாமல் ஏதேனும் அதி பயங்கரமான வைரஸை வில்லனின் உடலில் நறுக் என செலுத்த வேண்டுமானாலும் இந்த கொசு பயன்படும். மிகவும் ரகசியமான ராணுவ, உளவு வேலைகளில் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டு கமுக்கமாய் இருக்கிறது இந்தக் கொசு.\nஒரு நூலிழை இடைவெளி இருந்தால் போதும் அதற்குள்ளே என்ன இருக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் கேமராக்கள் உளவு வேலையில் பயன்படுகின்றன. அவை அப்படியே “ஃபேஷியல் ரிகக்னிஷன்” தொழில் நுட்பத்தின் மூலமாக முக ஒற்றுமை கண்டறியப்படுகிறது.\nஒரு விமான நிலையத்திலிருந்தோ, ரெயில்வே ஸ்டேஷனிலிருந்தோ வெளிவரும் பல்லாயிரக் கணக்கான மக்களை சில நிமிடங்களில் ஸ்கேன் செய்து முடிக்கும். ஒரு தலைவரின் கூட்டத்துக்கு வரும் இலட்சக்கணக்கான மக்களை ஒரு சில போட்டோக்கள் மூலமாக கவர் செய்து, அதை அப்படியே மென்பொருளில் ஸ்கேன் செய்து வினாடிக்கு சுமார் 70 இலட்சம் எனுமளவில் முக ஒப்பீடு செய்யும்.\nஎந்த ஒரு தீவிரவாதியோ தப்பி விட முடியாத அளவுக்கு சுற்றி வளைக்கும் தொழில்நுட்பம் இது. எந்த மாறுவேடத்தில் இருந்தாலும் காட்டிக் கொடுக்கும் என்பது இதன் ஹைலைட்.\nBy சேவியர் • Posted in Articles, கட்டுரைகள், TOP 10\t• Tagged கட்டுரைகள், சேவியர், டாப் 10, தமிழ் இலக்கியம், தினத்தந்தி\nஎன் ஜன்னலோரச் சிட்டுக்கள் →\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : மலைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தா��ே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/local-news/59-law/580-3-crew-members-were-caught-by-small-plane-off-the-coast-of-kanyakumari", "date_download": "2019-07-20T01:31:59Z", "digest": "sha1:DUPER2M4G4F3LNRTMF7UMW5Q5NQDHEZF", "length": 11225, "nlines": 359, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - கன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nPrevious Article மருத்துவமனைகளில் குழந்தையை தத்துக் கொடுக்கக் கூடாது : கலெக்டர்\nNext Article 10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி, அக்.02: கன்னியாகுமரி கடற்கரைய���ல் குட்டி விமானம் மூலம் படம் பிடித்து வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகன்னியாகுமரி கடற்கரையில் நேற்று அதிகாலை ஆள் இல்லாத குட்டி விமானம் ஒன்று அங்கும் இங்கும் பறந்தபடி இருந்தது.\nசுற்றுலா பயணிகள் அதை உற்றுப்பார்த்தபோது விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டு கடற்கரையை படம் பிடிப்பது தெரியவந்தது. அந்த விமானம் கடற்கரையை மட்டும் இன்றி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றையும் சுற்றி வந்து கேமராவில் படம் பிடித்தது.\nதகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு போலீசார் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். அப்போது 3 வாலிபர்கள், ‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் ஆள் இல்லாத குட்டி விமானத்தை இயக்குவதை கண்டனர்.\nஉடனே, போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அவர்களிடம் இருந்த குட்டி விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.\nவிசாரணையில் பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர். மற்றவர்கள் டெல்லி மற்றும் நாகலாந்து மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. குறும்படம் தயாரிப்பதற்காக படம் பிடித்ததாக தெரிவித்தனர். ஆனால் இதற்கான எந்தவித அனுமதியும் அவர்களிடம் இல்லை.\nமேலும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஆள் இல்லாத விமானம் மூலம் படம் பிடிக்க ஏற்கனவே தடை உள்ளது. அதையும் மீறி வட மாநில வாலிபர்கள் படம் பிடித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nPrevious Article மருத்துவமனைகளில் குழந்தையை தத்துக் கொடுக்கக் கூடாது : கலெக்டர்\nNext Article 10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1409", "date_download": "2019-07-20T02:02:49Z", "digest": "sha1:PJ5Z2SE3GMWNCXMV7MU2ZMPEGITHZULM", "length": 15680, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "கோடநாடு காவலாளி கொலை வழ�", "raw_content": "\nகோடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் விபத்தில் பலி\nகோடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டுவந்த கனக���ாஜ் என்ற ஓட்டுநர் நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.\nகடந்த 24-ம் தேதி உதகையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். உடனிருந்த காவலாளி கிருஷ்ணபகதூருக்கு காயம் ஏற்பட்டது. இந்த வழக்கில் சக காவலாளி கிருஷ்ண பகதூரை தொடர்ந்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில், இன்று காலை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் கனகராஜ் பலியானார். இவர் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவராவார்.\nசேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர். இவருக்கு தனபால், கனகராஜ் என இருமகன்கள் உள்ளனர். தற்போது விபத்தில் பலியான கனகராஜ் 2-வது மகன். இவர் கடந்த 2007-ம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் கார் ஓட்டுநராக பணிக்குச் சேர்ந்தார்.\nதனபால் அதிமுக பிரமுகராவார். இவருக்கும் அப்போதைய சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த சரவணனுக்கு இடையே நட்பு இருந்தது. இதன் காரணமாகவே அப்போது அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியுடன் போயஸ் கார்டனில் கனகராஜுக்கு பணி வாங்கப்பட்டிருக்கிறது. கனகராஜைப் போல் மேலும் சிலருக்கும் போயஸ் கார்டனில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சரவணன்.\n2010-ல் ஒரு சாலை விபத்தில் சரவணன் பலியாகிவிடுகிறார். அதன்பின்னர் கனகராஜ் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி வேலையைவிட்டு நீக்கினார்.\nஇந்நிலையில்தான், கனகராஜை போலீஸார் கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக தேடிவந்தனர்.\nஇதற்கிடையில், கனகராஜ் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது தென்னங்கொடிபாளையத்தில் சாலைவிபத்து நடந்தது. சென்னையிலிருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த கார் ஒன்று கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nகோடநாடு வழக்கில் கனகராஜை போலீஸார் தேடிவந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதால் இது விபத்தா இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்து போன்ற கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவாகனத்தை வேகமாக ஓட்டியது, கவனச்சிதைவால் விபத்தை ஏற்படுத்தியது போன்ற சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, தி��ுநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3362", "date_download": "2019-07-20T01:55:47Z", "digest": "sha1:NA7ZPWHLEZTB6BWZM42YA6GDLQMW4UZO", "length": 13924, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "'நான் கால் வைக்கிறதும் வ�", "raw_content": "\n'நான் கால் வைக்கிறதும் வைக்காததும், உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு\nபாட்ஷா படத்துக்கு முன்பு வரை ரஜினி படங்களின் உருவாக்க முறையே வேறு. படங்கள் அறிவிக்கப்படும். முதல் நாளே படப்பிடிப்பு காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகும்.\nபின்னர் குறித்த இடைவெளியில் சில ஸ்டில்களை பிஆர்ஓக்கள் தருவார்கள். அடுத்து படம் வெளியாகும். முத்து படத்துக்குப் பிறகு படங்களின் ஸ்டில்களை வெளியிடுவதில் கெடுபிடி காட்டினர். குறிப்பாக பாபாவில் அனுமதியின்றி எந்தப் படமும் வெளியிடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nபின்னர் ஷங்கர் வந்தார். அவர் படங்களுக்கு தலைப்பு வெளியாவதோடு சரி. ஃபர்ஸ்ட் லுக் வெளியிடவே ஆண்டுக் கணக்கில் ஆகும்.\nபடம் வெளியாவதற்கு சில வாரங்கள் முன்புதான் ஸ்டில்கள் வெள்ளமாகப் பாயும்.இதை மாற்றியவர் பா ரஞ்சித். கபாலி படம் பூஜையிலிருந்து மலேசியாவில் ஷூட்டிங் நடந்து முடியும் வரை, எந்தத் தங்கு தடையும் இல்லாமல் ஸ்டில்கள் வெளியாகிக் கொண்டே இருந்தன.\nஇப்போது காலாவிலும் அதே கதைதான். படத்தின் தலைப்பு வெளியான அன்றே ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அடுத்த சில தினங்களில் மும்பையில் ரஜினி நடித்த காட்சிகளின் ஸ்டில்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் மக்களுடன் இருக்கும் காட்சிகள் முழுவதும் உடனுக்குடன் வெளியாகி வருகின்றன.\nஇது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும், 'படம் முழுவதையும் இப்படியே ரிலீஸ் பண்ணிடுவாங்களோ' என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில், காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனமும் லீக் ஆகியுள்ளது. அதில், \"நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு' என்ற கவலையும் அவர்களுக்கு உள்ளது. இதனை அதிகரிக்கும் வகையில், காலா படத்தின் ஆரம்ப காட்சியில் ரஜினி பேசும் பஞ்ச் வசனமும் லீக் ஆகியுள்ளது. அதில், \"நான் கால் வைக்கிறதும் வைக்காததும் உன் தலையை எடுக்கறதும் எடுக்காததும் உன்கிட்டதான் இருக்கு\" என ரஜினி தன் காந்தக் குரலில் கர்ஜிக்கிறார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள�� மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/04/14/108059.html", "date_download": "2019-07-20T02:03:45Z", "digest": "sha1:A47Q4JV2AA7N62T7RJF6SY6L4EJPJN6X", "length": 19312, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் - ராகுல் காந்தி அறிவிப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் - ராகுல் காந்தி அறிவிப்பு\nஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2019 இந்தியா\nசித்ரதுர்கா : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.\nகர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.\nவிவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன��றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n1காவலர்கள் காப்பீட்ட��� திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிச...\n2கேரளாவில் தீவிரமடையும் மழை: பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து தொடங்கியது...\n3பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட்...\n4காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீ்ர் திறப்பு 2500 கன அடியாக அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/tuticorin", "date_download": "2019-07-20T02:07:43Z", "digest": "sha1:UYHVN3LQESSNJ3MCETJJB55WXUSASF3E", "length": 25932, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "தூத்துக்குடி | தின பூமி", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nமருத்துவத் துறையில் செவிலியர்கள் இருதயத்தைப் போன்றவர்கள் பதிவாளர் எஸ்.அனி கிரேஸ் கலைமதி பேச்சு\nமருத்துவத் துறையில் செவிலியர்கள் இருதயத்தைப் போன்றவர்கள் என நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ...\nதனியார் பள்ளிக்கு இணையாக, தரமான கல்வியை அரசு வழங்கி வருகிறது அமைச்சர் கடம்பூர்ராஜூ பெருமிதம்\nகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களுக்கு ...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை அதிமுக தொடர்ந்து போராடும் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ பேட்டி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே உண்ணாவிரத ...\nகோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம்: அமைச்சர் கடம்பூர்ராஜூ பங்கேற்பு\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருஷாபிஷேகம் அதிகாலை யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. காலை 10 மணியளவில் கோபுர கலசங்களுக்கும் ...\nகோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதிகளில் புதிய திட்டப்பணிகள்:அமைச்சர்கள் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தனர்\nகால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உட��மலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ ஆகியோர், கலெக்டர் ...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: ஜி.கே.மணி, பாலபிரஜாபதி அடிகளார் ஆதரவு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் பொதுமக்களை பாமக தலைவர் ஜி.கே. மணி, சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி ...\nகோவில்பட்டியில் சாலைவிரிவாக்க பணி: அமைச்சர்கள் உடுமலைராதாகிருஷ்ணன், கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தனர்\nகோவில்பட்டி லட்சுமிமில் முதல் லாயல்மில் வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அதனால் லட்சுமிமில் முதல் லாயல்மில் ...\nகோவில்பட்டியில் ஆழ்துளைகிணறுடன் கூடிய குடிநீர்தொட்டிகள்: அமைச்சர் கடம்பூர்ராஜூ துவக்கி வைத்தார்\nகோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகராட்சி பகுதிகளில் ஆழ்துளைகிணற்றுடன் கூடிய ...\nதூத்துக்குடியில் உணவுத்திருவிழா வரும் 23ல் தொடக்கம் கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்\nதூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உணவுத்திருவிழா வருகிற 23ம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். ...\nதுாத்துக்குடி மாவட்ட கூட்டுறவுசங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு\nகூட்டுறவு சங்க தேர்தலில் வியூகம் அமைத்து துரோகிகளை வீழ்த்துவோம் என துாத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ...\nஸ்டெர்லைட் காப்பர் சார்பில் உலக மகளிர் தின விழா\nஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட உலக மகளிர் தினவிழா நடைபெற்றது உலக மகளிர் ...\nதமிழகத்தில் மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு\nகமல், ரஜினியை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், மூன்றெழுத்தில் பெயர் வைத்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என அமைச்சர் ...\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா திரளான பக்தர்கள் வழிபாடு\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று 186வது அவதார தினவிழா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா 8ம் திருவிழாவான நேற்றுபகலில் சுவாமி சண்முகர் பச்சை சாத்தி சப்பரத்தில் ...\nதிருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மனுக்கு குடவருவாயில் தீபாராதனை\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா ஐந்தாம் திருவிழாவான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை ...\nநாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா\nநாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியின் 21வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி ஆண்டு விழா விழாவினை ...\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதி உலா\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா நான்காவது நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளி யானை ...\nமக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.38.37 கோடி பயிர்க் காப்பீட்டுத் தொகை கலெக்டர் என்.வெங்கடேஷ் தகவல்\nமக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.38.37 கோடி பயிர்க்காப்பீட்டுத் தொகை வந்துள்ளதாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள�� டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/cinema.vikatan.com/tamil-cinema/116420-how-to-cope-up-with-love-failures-rj-love-guru-shares-his-thoughts", "date_download": "2019-07-20T01:30:23Z", "digest": "sha1:QERMVS2ZSKVHYO2OUJTZTSVAII4QJX3H", "length": 22882, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"காதல் தோல்வியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. ஆனா... இப்படிப் பண்ணலாம்!\" - 'லவ்' குரு ராஜவேல் #BreakUpNallathu | how to cope up with love failures, RJ love guru shares his thoughts", "raw_content": "\n\"காதல் தோல்வியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. ஆனா... இப்படிப் பண்ணலாம்\n\"காதல் தோல்வியில இருந்து எஸ்கேப் ஆகவே முடியாது. ஆனா... இப்படிப் பண்ணலாம்\nகாதலை பற்றி தெரிஞ்சுக்க கண்டிப்பாக இவரிடம் பேசினாலே போதும். காதல் படிப்பைக் கரைத்துக் குடித்தவர். காதலுடன் தினமும் உரையாடிக்கொண்டிருப்பவர். காற்றலையில் தினந்தோறும் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்கும் ரேடியோ சிட்டி ஆர்.ஜே. லவ் குருவிடம் 'லவ் ப்ரேக் அப்' பற்றி சில கேள்விகளை முன் வைத்தோம்.\nஉங்��ள் வாழ்க்கையில் பிரேக்அப் நடந்திருக்கா\nநிறைய நடந்திருக்கு. இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு இருந்தோம். எல்லோர் வாழ்க்கையிலும் சின்சியரான காதல் இருக்குமில்லையா... என் வாழ்க்கையிலும் இருந்துச்சு. ஒரு கட்டத்துக்குமேல அவங்க அம்மா, அப்பாவுக்கு எங்கள் காதலைப் புரிய வைக்க முடியலை. நாங்க ரெண்டு பேரும் எவ்வளவோ முயற்சி பண்னோம், முடியலை. அவங்க சம்மதம் வாங்க நான் என்ன பண்னாலும் அது தப்பாவே போகும். அவங்க அப்பாவுக்கு நான் ஒரு லெட்டர் அனுப்பினேன். அந்த லெட்டரை அவர் படிச்சுப் பார்த்துட்டு, ''பாரு, லெட்டரை கையால எழுதாம டைப் பண்ணி அனுப்பியிருக்கான். கையாலே எழுதுனா 'மாட்டிக்குவோம்'னுதான் டைப் பண்ணி அனுப்பியிருக்கான்'னு அதிலேயும் ஒரு தப்பு கண்டுபிடிப்பார். அவரைக் கவர் பண்ண அவருடைய நண்பரை நான் ஃப்ரெண்ட் ஆக்குவேன். ''பாரேன், அவன்கிட்ட இந்தக் காதல் பிரச்னையைச் சொல்லி அசிங்கப்படுத்துறான்'னு சொல்வார். ஒரு கட்டத்துக்குமேல அவளால் அவங்க அம்மா, அப்பாவை அழ வைக்க முடியாதுனு சொல்லிட்டா. அதனால, அவ என்கிட்ட வந்து, 'நான் போராடிப் பார்த்துட்டேன். அவங்க மனசை மாத்த முடியாது. நாம பிரிஞ்சிடலாம்'னு சொல்லிட்டா. ரெண்டு பேரும் சுமுகமா பிரிஞ்சிட்டோம். அதுக்கு அப்புறம் கடுப்புல அவளைத் திட்டிக்கிட்டு எல்லாம் இருந்தேன். அவளுடைய ஃப்ரெண்ட்கிட்டகூட 'அவ, நல்லாவே இருக்கா மாட்டா'னு சொல்லியிருக்கேன். அதுக்கு அப்புறம் ஏன் அப்படி சொன்னோம்னு ஃபீல் பண்ணி, 'எங்கிருந்தாலும் வாழ்க'னு வாழ்த்தவும் செஞ்சிருக்கேன்.\nபிரேக் அப்பிலிருந்து எப்படி எஸ்கேப் ஆகுறது\nஎஸ்கேப் ஆகவே முடியாது. வேணும்னா, பிரேக் அப் வலியிலிருந்து எஸ்கேப் ஆகலாம். பிரேக்அப் ஆகும்போது கஷ்டமாதான் இருக்கும். கண்டிப்பா, பலரும் அவங்க வாழ்க்கையில் இந்த வலியை அனுபவிச்சுதான் வந்திருப்பாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு மனுஷன் பிரேக்அப் வலியிலிருந்து தப்பிக்குறது என்பது சாத்தியமே இல்லை. ஏன்னா, பிரேக்அப் என்பதை லவ் பண்ற ரெண்டு பேர் மட்டுமே முடிவு பண்றதில்லை. அவங்க பார்க்குற வேலை, அவர்களுக்குள் இருக்கும் தூரம், நண்பர்கள், சோஷியல் மீடியானு எல்லாமே முடிவு பண்ணுது. இது எல்லாத்தையும் தாண்டிதான் இங்கே ஒரு காதலை சக்சஸ் ஆக்கி கல்யாணத்துல கொண்டுபோக முடியும். ஒரு சிலர் சொல்வாங்க, 'இவங்கத���ன் என்னைக் காதல் வலியிலிருந்து மீட்டாங்க'னு அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. நம்ம மனசுக்குள்ளே ஒரு முடிவு எடுத்திருப்போம் 'பிரேக்அப்' வலியிலிருந்து மீண்டு வரலாம்னு. அதுக்குக் கருவியா மத்தவங்களைப் பயன்படுத்தியிருப்போம். அதுதான் உண்மை. யாராயிருந்தாலும் வலியிலிருந்து வெளியே வரலாமா, வேண்டாமா என்பதை அவங்கதான் முடிவு பண்றாங்க. அதுக்கு இன்னொருத்தவங்களை உதாரணமா காட்டுறாங்க. என் ரேடியோ நிகழ்ச்சிகூட அப்படித்தான். யாரையும் நம்ம கையை பிடிச்சு, 'வாங்க, உங்களை இந்த வலியிலிருந்து வெளியே கொண்டு வர்றோம்'னு சொல்றதில்லை. நம்ம வேலையைப் பண்றோம். அந்த வேலை அவங்களுக்குள்ள ஒரு வேலையைப் பார்க்குது.\nஉங்க வாழ்க்கையில் நீங்க பார்த்த வித்தியாசமான பிரேக்அப்\nஎன் நிகழ்ச்சியில் ஒண்ணு நடந்துச்சு. கார் டிரைவரை ஐ.டியில் வேலை பார்க்குற பொண்ணு லவ் பண்ணியிருக்கு. இந்தப் பொண்ணு என் நிகழ்ச்சிக்கு லெட்டர் எழுதுச்சு. 'ஒரு கார் டிரைவரை லவ் பண்னேன். இப்போ, அவரை பிரேக்அப் பண்ணலாம்னு நினைச்சா, அவர் ரொம்ப கோபமா பிஹேவ் பண்றார்'னு எழுதியிருந்தாங்க. நான் அந்தப் பையன் நம்பர் வாங்கிப் பேசினேன். அவர் என் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்குற நேயர். அவர்கிட்ட பேசுன உடனே உடைஞ்சு அழுதுட்டார். 'சார், அந்தப் பொண்ணை நான் முதல்ல லவ் பண்ணவேயில்ல. அந்தப் பொண்ணுதான் எனக்குப் புரொபோஸ் பண்னாங்க. அப்பவே என் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் எனக்கு வார்ன் பண்ணாங்க. இது பெரிய இடம் வேண்டாம்'னு. ஆனா, நான் அவங்களைத் தீவிரமா லவ் பண்ண ஆரம்பிச்சேன். கடைசி நாலு, ஐந்து மாசமா என் காருக்குக்கூட தவணை கட்டலை, அவங்களுக்குதான் எல்லாத்தையும் செலவு பண்ணியிருக்கேன். இப்போ, அவங்க என்னை விட்டுப்போனாக்கூட பரவாயில்லை. ஆனா, அவங்களுக்கு நான் செலவு பண்ணுன ஐம்பதாயிரத்தை கொடுத்துட்டுப் போகச் சொல்லுங்க'னு சொன்னார். இதை அப்படியே அந்தப் பொண்ணுக்கிட்ட சொன்னேன். அந்தப் பொண்ணு, 'பார்த்தீங்களா, எப்படி கீழ்த்தரமா நடந்துக்கிறார்'னு சொல்லி அவரைப் பத்தி தப்பா பேசுனாங்க. ரெண்டு பேரும் பிரியலாம்னு முடிவு பண்ணியாச்சு. நீங்க முடிவு பண்ணுங்கனு சொன்னேன். அந்தப் பொண்ணு பணத்தைக் கொடுக்கவும் ஓகே சொன்னாங்க. கடைசியில அந்த கார் டிரைவர், 'எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். நான் கோபத்துலதான் சொன்னே���். அவளுடைய அடுத்த காதலாவது உண்மையா இருக்கட்டும்'னு சொல்லிட்டுப் போயிட்டார். இந்தக் கதையை பேஸ் பண்ணி இப்போ ஒரு குறும்படமே ரெடி ஆயிட்டு இருக்கு\nஒரு மனுஷனுக்கு எத்தனை முறை காதல் வரலாம்\nகாதல் இத்தனை முறைதான் வரணும்னு சொல்றதுல எனக்கு உடன்பாடில்லை. ஏன்னா, ஒருமுறை வந்தால்தான் காதல், ரெண்டாவது முறை வந்தால் தேவை. முதல் காதல்தான் உண்மையானது, புனிதமானது அப்படினு சொல்வதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்க்கையில போதும்ங்கிற அளவுக்கு, பண்ணலாம். ஒரு சிலர் வெளியே சொல்வாங்க, பலர் சொல்லமாட்டாங்க. அதுதான் உண்மை. என்னைப் பொறுத்தவரைக்கும் இத்தனை தடவைதான் காதல் வரணும் அப்படினு எந்தவொரு கட்டுப்பாடுமில்லை.\nகாதல் தோல்விக்குப் பிறகு தாடி வைக்கிறவங்க, சரக்கு அடிக்கிறவங்களையெல்லாம் எப்படித் திருத்தலாம்னு நினைக்கிறீங்க\nஅவங்களைத் திருத்த முடியாது. காதல் தோல்வியில் ஒருத்தன் இருக்கும்போது குழப்பமான மனநிலையில் இருப்பான். ஐந்து வருடம் ஒருத்தன் உருகி உருகி காதல் பண்ணியிருக்கான். ஆனா, அவனுக்கு இன்னைக்கு பிரேக்அப் ஆயிருச்சு. மறுநாளிலிருந்து அவன் ரெகுலர் வாழ்க்கையை அப்படியே வாழ ஆரம்பிச்சுட்டான்னா, இந்தச் சமூகம் அவனை, 'எவ்வளவு சீரியஸா லவ் பண்ணுனான். அந்தப் பொண்ணு விட்டுவிட்டுப் போயிருச்சு. இவன் கொஞ்சமாவது மனசுல சோகம் இருக்குதா பாரு'னு சொல்லுது. இதை அவன் தாடி வெச்சுட்டு சுத்திக்கிட்டிருந்தா, 'அறிவுகெட்ட பையன், ஒரு பொண்ணு விட்டுட்டுப் போனதுக்காக தாடி வெச்சுட்டு சுத்திக்கிட்டு இருக்கான்'னு அப்போவும் இந்தச் சமூகம் பேசும். ஸோ, இந்தத் தாடி வைக்கிறது, தண்ணி அடிக்கிறது எல்லாம் மத்தவங்க நம்மளைப் பார்த்துப் பரிதாபப்படணும்னுதான். அது நமக்குப் பிடிக்கும். நம்மளும் அதை என்ஜாய் பண்ணுவோம். இந்தக் கை, காதை, மூக்கை அறுத்துக்குறதுகூட இதுக்குதான். உண்மை என்னானா, இந்தக் காதல் வலியை யாரொருவன் கடந்து வர்றானோ, அவன் அடுத்த காதலில் உண்மையா இருப்பான். போலித் தன்மை இருக்காது.\nபிரேக்அப் ஆனதுக்கு அப்புறம், ஏன் அப்படி ஆச்சுனு யோச்சிருக்கீங்களா\nகண்டிப்பா... தவறுகள் நம்ம பக்கம்தான் இருந்திருக்குங்கிற எண்ணமும் வந்திருக்கு. அந்தக் குற்ற உணர்ச்சியின் அடிப்படையில் அவங்ககிட்ட என்னைக்காவது ஒருநாள் மன்னிப்பு கேட்கணும்னு ஆதங்கமும் வந்திருக்கு. என் நிகழ்ச்சியில் பேசும்போது சொல்வேன், 'அன்பை நிராகரிக்காதீங்க'னு. ஏன்னா, நான் அதை ஃபீல் பண்ணியிருக்கேன். நம்ம வாழ்க்கையில யாரோ ஒருத்தருக்கு நாம துரோகம் செய்தால் நமக்கான துரோகம் ரெடியா வேறொரு இடத்தில் காத்திருக்கும். உயிருக்கு உயிராய் நேசிக்குற ஒரு பெண்ணை நிராகரிக்கிறதைவிட இந்த உலகத்தில் பெரிய பாவம் எதுவுமே இல்லை. அந்தப் பாவத்தை எந்தவொரு தருணத்தில் நாம செஞ்சுட்டு எந்தவொரு உறுத்தலும் இல்லாம நடந்து வருவோமில்லையா.. அது என்னைக்காவது நம்ம வாழ்க்கையில் சின்னதா உறுத்திக்கிட்டே இருக்கும்.\nகிறுக்குத்தனமான காரியம் ஏதாவது லவ் பிரேக்அப்புக்குப் பிறகு பண்ணியிருக்கீங்களா\nஎனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சிருந்தாங்க. அதனால, அவங்க அதெல்லாம் பண்ணவிடாம பார்த்துக்கிட்டாங்க. அதிகபட்சமா என் வாழ்க்கையில் நான் பண்ன கிறுக்குத்தனமான விஷயம், அந்தப் பொண்ணு பெயரை டாட்டூ குத்துனது. கல்யாணத்துக்கு முன்னாடி அந்த டாட்டூ மேலே வேறொரு டாட்டூ போட்டு மறைச்சுட்டேன்.\nகாதல் தோல்வி பாடல்களில் உங்கள் ஃபேவரைட்\n'7/G ரெயின்போ காலனி' படத்துல வந்த 'நினைத்து நினைத்து பார்த்தால்' பாட்டுதான். இந்தப் படமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். தவிர 'தீபாவளி' படத்துல வர்ற 'போகாதே போகாதே' பாட்டும் பிடிக்கும். என் நிகழ்ச்சியில் இந்த ரெண்டு பாட்டையும் அடிக்கடி கேட்கலாம்' எனச் சொல்லி முடிக்கிறார் ரேடியோ சிட்டி ஆர்.ஜே. லவ்குரு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hydrabad-win-by-5-wickets-against-rajasthan-396164.html", "date_download": "2019-07-20T01:49:34Z", "digest": "sha1:4M6C2UXOWAKSLS3EIGUXRAIB7AQIBXSX", "length": 10641, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "IPL 2019: Hyderabad vs Rajasthan 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nIPL 2019: Hyderabad vs Rajasthan 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்-வீடியோ\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ்\nIPL 2019: Hyderabad vs Rajasthan 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்-வீடியோ\nBCCI New Rules வீரர்கள் தேர்வில் அதிரடி காட்டிய பிசிசிஐ -வீடியோ\nICC HALL OF FAME சச்சினுக்கு இன்���ொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி\nஇந்திய அணிக்குள் கில் : குறி வைக்கும் பிசிசிஐ- வீடியோ\nDHONI IN WI SERIES : தோனிக்கு இப்போதே வேலை கொடுத்த பிசிசிஐ- வீடியோ\nNew Coach : இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி,சேவாக் கனவு வேணா காணலாம் -வீடியோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்\nபிக் பாசில் கமல் செம பிசி..\nகளை கட்டிய தேங்காய் சுடும் விழா.. கரூரின் பிரசித்தி பெற்ற திருவிழா..\nNew Coach : ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்- வீடியோ\nWORLD CUP 2019 : உலகக்கோப்பையில் யார் நல்லா விளையாடினாங்க\nDhoni saffron T Shirt : தோனி பாஜகவில் சேர போகிறாரா\nBCCI New Decision : பிசிசிஐயின் கசப்பான முடிவு.. என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ\nBigg Boss 3 Tamil : Highlights : கவினிடம் காட்டமாக கத்தும் லொஸ்லியா- வீடியோ\nBigg Boss 3 Tamil : Week 4 Elimination : வீட்டை விட்டு வெளியேறும் மோகன் வைத்யா- வீடியோ\nBigg Boss 3 Tamil: Day 25 : Promo 2: கவினால் கதறி அழும் லாஸ், சாக்ஷி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nகிரிக்கெட் ஹைதராபாத் ipl ஐபிஎல் cricket\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128987", "date_download": "2019-07-20T01:06:46Z", "digest": "sha1:5RHFVQ5KQCRRJNYYWQRKJYTKDFMHI722", "length": 5570, "nlines": 70, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரபாகரனுக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பிரபாகரனுக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி\nபிரபாகரனுக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி\nபிரபாகரனுக்கு ராஜிவ் காந்தி வழங்கிய குண்டு துளைக்காத அங்கி\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தமது குண்டு துளைக்காத அங்கியை வழங்கினார் என அதிமுகவின் பண்ருட்டி எஸ். ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், 5 கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாவையும் டில்லியில் வைத்து வழங்கி இருந்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\n“தனி தமிழீழம் அமைய வேண்டும் என்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தார்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைமைகள் இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்க்கவில்லை என்றாலும், அவர்கள் அதனை ஆதரிக்கவில்லை.\nஇந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.\nஇதன் போது ராஜிவ் காந்தி பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தார்” என அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleபகிரங்கமாக மன்னிப்பு கோரினார் திமுத் கருணாரத்ன\nNext articleபிரான்ஸ் தூதுவரை சந்தித்த வடக்கு ஆளுநர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130065", "date_download": "2019-07-20T00:56:27Z", "digest": "sha1:YKBG33WXKVTRMJOELGDELSQDJI6JBJYS", "length": 5229, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "திடீர் கோடீஸ்வரரான அரச அதிகாரி! விருந்துபசாரத்திற்காக ஏழரை லட்சம் செலவு! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை திடீர் கோடீஸ்வரரான அரச அதிகாரி விருந்துபசாரத்திற்காக ஏழரை லட்சம் செலவு\nதிடீர் கோடீஸ்வரரான அரச அதிகாரி விருந்துபசாரத்திற்காக ஏழரை லட்சம் செலவு\nதிடீர் கோடீஸ்வரரான அரச அதிகாரி விருந்துபசாரத்திற்காக ஏழரை லட்சம் செலவு\nநல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்க திணைக்களமொன்றின் தலைவராக கடமையாற்றி வரும் அதிகாரியொருவர் மதுபான விருந்துபசாரமொன்றிற்காக ஏழரை லட்சம் ரூபா செலவிட்டுள்ளார்.\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக எந்தவொரு சொத்தும் இல்லாத குறித்த அதிகாரி தற்பொழுது பில்லியன்களுக்கு அதிபதியாக உருவாகியுள்ளார்.\nபிரபல அமைச்சர் ஒருவரின் ஆதரவினால் குறித்த நபர் அரசாங்கத் திணைக்களமொன்றின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.\nபிரபல அமைச்சர் ஒருவருக்��ு விருந்துபசாரம் வழங்குவதற்காக குறித்த அதிகாரி 735000 ரூபா செலவிட்டுள்ளார்.\nஇந்த அதிகாரி செலவிட்டமைக்கான ஆதாரங்களும் வெளியிபடப்பட்டுள்ளதுடன் அதிகாரியின் பெயர் விபரங்களும் வெளியிடப்படும் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nNext articleயாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் கைது\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/blog-post_7.html", "date_download": "2019-07-20T01:55:45Z", "digest": "sha1:XDOB7IWN5SA74VGGM6AD54NKQCCQZ4V6", "length": 8092, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "''எமது நிலம் எமக்கு வேண்டும்'' கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் - www.pathivu.com", "raw_content": "\nHome / எம்மவர் நிகழ்வுகள் / ''எமது நிலம் எமக்கு வேண்டும்'' கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும்\n''எமது நிலம் எமக்கு வேண்டும்'' கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும்\nஅகராதி September 07, 2018 எம்மவர் நிகழ்வுகள்\nஇந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலைக்கு நீதி வேண்டி போராடும் தமிழினத்தின் உரிமை போராட்டத்திற்கு இன்று வரை நீதி வழங்க தாமதிக்கும் சர்வதேச சமூகத்தை தட்டி கேட்டு \"எங்கள் நிலம் எமக்கு வேண்டும்\" என்ற கோரிக்கையை முன்வைத்து நீதியான தீர்வுக்கு சர்வசன வாக்கெடுப்பின் மூலம் ஐ. நா. தலைமையில் நீதி கோரி உலக தமிழினத்தால் ஐ. நா. முருகதாசன் திடலில் நடத்தப்படும் \"பொங்கு தமிழ்\" பேரணி உள்ளிட்ட அனைத்து நீதிக்கான குரல் கொடுப்பு முயற்சிகளுக்கும் வலு சேர்க்கும் வகையில் கனடிய மண்ணில் கனடிய தமிழர் தேசிய அவையினரால் நடத்தப்படும் கனடா தமிழர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் \"கண்டனமும் கவன ஈர்ப்பு போராட்டமும்\"\n\"எமது நிலம் எமக்கு வேண்டும் எமது நிலமே எமக்கு வேண்டும் எமது நிலமே எமக்கு வேண்டும்\nஓரணியில் பேரணியாக அனைவரும் அணிதிரண்டு எழுவோம்\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=11031", "date_download": "2019-07-20T01:18:19Z", "digest": "sha1:VAFACGO7PRXPVF2VFGA3CTL7EZFOWRHP", "length": 46213, "nlines": 292, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 21:22\nமறைவு 18:40 மறைவு 08:43\n(1) {21-7-2019} O.F.உமர் அப்துல் காதிர் ஃபாஹிம் {த.பெ. M.O.உமர் ஃபாரூக்} / S.A.T.முகத்தஸா {கத்தீபு M.M.செய்யித் அபூதாஹிர்}\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை ��ணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஒருவர் பலி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3236 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-\nதாழையூத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்துல் ரஹ்மான். அவருக்கு வயது 30. காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணைத் திருமணம் செய்துள்ள இவர், வாடகை வேன் ஓட்டுநராக காயல்பட்டினத்திலேயே பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் கூத்தாநல்லூரைப் பூர்விகமாகக் கொண்ட ஷாஹுல் ஹமீத் என்பவரின் மகன் காலிதீன். இவருக்கு வயது 28. இவரது மனைவி செய்யித் அலீ ஃபாத்திமா. ஒரு ஆண் குழந்தையும் உண்டு. இவரும் காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் வசித்து வருகிறார்.\nநேற்று (ஜூன் 14) வெள்ளிக்கிழமை இரவு சுமார் 08.30 மணியளவில், காயல்பட்டினத்திலிருந்து பஜாஜ் டிஸ்கவர் இருசக்கர வாகனத்தை, காலிதீன் ஓட்டிச் செல்ல, அப்துல் ரஹ்மான் அதே வாகனத்தில் பின்புறம் அமர்ந்தபடி சென்றுள்ளார்.\nவீரபாண்டியன்பட்டினத்தை நெருங்கியபோது, அருகில் அப்பாச் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) என்பவருடன் போட்டி போட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளதாகவும், வீரபாண்டியன்பட்டினம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம். கருவி அமைந்துள்ள பகுதி வழியே சென்றபோது, எதிரே வந���த தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான லாரி மீது, காலிதீன் - அப்துல் ரஹ்மான் இணைந்து சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், இருவரும் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், அவர்களோடு நெருங்கிய நிலையில் சென்ற பாலமுருகனும் தனது வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஉடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூவரும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், காலிதீனுக்கு இடது நெற்றிப் பொட்டிலும், இடது முழங்காலிலும் பலத்த காயமேற்பட்டு, அதிகளவில் இரத்தம் வழிந்தோடியதால், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அப்துல் ரஹ்மானுக்கு இடது கால், இடது கையில் பல இடங்களில் காயமேற்பட்டுள்ளதாகவும், அவரது தலையின் பின்பகுதியில் ஊமைக்காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாலமுருகனுக்கு, நெற்றி, இடது கை, இடது கால், பிடரி ஆகிய உறுப்புகளில் காயமேற்பட்டுள்ளது. அவரது முன்பற்கள் முற்றிலும் உடைந்துவிட்டன.\nஇந்நிகழ்வு குறித்து, திருச்செந்தூர் காவல்நிலைய ஆய்வாளர் தில்லை நாகராஜன், துணை ஆய்வாளர்கள் அய்யாசாமி, சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகாலிதீன் உடல், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்குப் பின்னர், காயல்பட்டினம் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஅப்துல் ரஹ்மானுக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. பாலமுருகன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து பின்னர் கருத்து தெரிவித்த காவல்துறையினர், இரு சக்கர வாகனங்களை, முறையான அனுமதி பெறாதவர்கள் அதிகளவில் ஓட்டுவதாகவும், ஒருவர் ஓட்டிச் சென்றாலே ஆபத்து என்ற நிலையில் இருவரும், மூவரும் அமர்ந்துகொண்டு, கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் செல்வதாலேயே இவ்விதமான விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறினர்.\nஇந்நிகழ்வு காரணமாக, நேற்றிரவில் காயல்பட்டினம�� கடைவீதிப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. நெஞ்சு பதறுகின்றது.... நினைத்துப் பார்கையிலே...\nposted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [15 June 2013]\nவிபத்து என்பது விரும்பி வருவதல்ல ஆபத்து என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நாம் நம்மை சுதாகரித்துக் கொண்டால் விபத்தை ஓரளவிற்கு தவிர்த்துக் கொள்ளலாம்.\nசமீப காலமாக நமதூரில் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளதோடு வயது வரம்பிற்கு உட்படாதோர் அதாவது சிறுவர்கள் மூன்று பேருக்கு குறையாமல் விதவிதமான பைக்குகளில் நம் வீதியெங்கும் சாகசம் செய்துவருகின்றனர். பல முறை எச்சரித்தும் அதை அவர்கள் ஒரு பொருடாகவே எடுத்துக் கொள்வதில்லை. இளங்கன்று பயமறியாது. ஆனால் பிள்ளையைப் பெற்றவனுக்குத்தான் அதன் விபரீதம் புரியும்.\nகடற்கரையில் மாலை நேரம் அச்சிறுவர்கள் போடும் ஆட்டத்தையும் கூத்துகளையும் பார்த்தால் வளரும் தலைமுறையினரின் இளமைப் பருவம் இப்படியா என மூக்கில் விரல் வைத்து முகம் சுளிக்கும் வண்ணம் இருக்கின்றது. இவர்களிடம் வாகனத்தைக் கொடுத்து விட்டு, விபத்து என்றதும் பதறியடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி வரும் பெற்றோர்களை நான் கண்கூடாகப் பார்த்ததுண்டு.\nகாவல்துறையினர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இச்சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து அவர்களின் பெற்றோர்களை கோர்ட் கேஸ் என அலைக்கழிக்க வேண்டும். இப்படி நான்கு முறை செய்தாலே சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயம் வந்து விடும்.\nஇச்செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தன்று நேரில் பார்த்த செய்தியாளர் கூறுகையில், விபத்தில் பலியானவரை புகைப்படம் எடுக்க பல நிருபர்களும் தயங்கினார்களாம். சாலையில் கொட்டிக் கிடந்த குறுதி, சிராய்ப்புகளால் சிதைந்து விழுந்த சதைத்துண்டு, பலத்த காயத்தால் உருக்குலைந்த உடலுறுப்புக்கள் இவைகளையும் தாண்டி அவர் மனோதைரியத்தோடு எடுத்து வந்த புகைப்படங்களை நான் பார்வையிட்டேன். பதறியது நெஞ்சம். ஒரு முறைக்கு மறுமுறை பார்வையிடமுடியாத கோர விபத்தின் கொடூர காட்சி\n இது போன்ற மரணத்திலிருந்து எங்களை பாதுகாத்தருள்வாயாக என கையேந்தினேன். விபத்தின் வீரியத்தை அறிந்து இந்த இழப்பு மற்றவர்களுக்கு ஓர் படிப்பினையாக இருக்கட்டுமே என்றுதான் இரத்தக் கறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் என நினைக்கின்றேன். அத்துனை படங்களையும் போட்டிருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இரவு தூக்கம் இல்லாமல் போயிருக்கும்.\n உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. வாகன விதிகள், சாலை விதிகள் இவற்றை நன்கு உணர்ந்து அறிந்து, அதற்குரிய வயது வந்த பின்னர் வாகனங்களை ஓட்ட முறையான பயிற்சிகளை அளித்து ஓட்டுநர் உரிமத்தோடு வண்டிகளை வாங்கிக் கொடுங்கள்.\nசாலையில் சாகசம் புரியாமல் விதிகளை மதித்து நடந்தாலே விபத்துக்களை தடுத்து விடலாம். அல்லாஹ் நம் யாவரையும் பாதுகாத்தருள்வானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...என்ன கொடுமை இது..\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 June 2013]\nஎன்ன கருத்து எழுதுவது என்றே தெரியவில்லை. அருமை நண்பன் ஹிஜாஸ் மைந்தன் கனத்த இதயத்தோடு எழுதி விட்டார்.\nஇன்று காலை facebook கில், SK ஸலிஹ் உடைய பதிவிற்கு ஒரு சகோதரர் \"ஊரில் ஏதோ விபத்தாமே..\" என்று கருத்து பதிந்து இருந்தார். அப்பொழுதே மனது படபடக்க ஆரம்பித்து விட்டது. காலையில் இருந்து மாலை வரை நடைபெற்ற செமினாரில் மனது லயிக்கவில்லை.\nஇந்த செய்தியை பார்த்ததும்... அப்பப்பா..இவ்வளவு கொடூரமாக நடை பெற்றுள்ளதே. யார் யாருக்கு ஆறுதல் சொல்லுவது என்றே புரியவில்லை.\nயா அல்லாஹ்.. கொடூர விபத்துகள், ஆபத்துக்கள், கொடிய நோய்கள் இவைகளை விட்டும் எங்களை காப்பாயாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. உயிர் விலை மதிக்க முடியாதது\nவிபத்துக்கள் எதிபாரததுதான் ஆனால் இந்த விபதைப் பற்றியுள்ள செய்தியைப் பார்க்கும் பொழுது விலைமதிக்க முடியா உயிரோடல்லவா விளையாடி இருக்கிறார்கள்\nஒரு பிள்ளையை வளர்த்தெடுக்க அவர்களின் தாய் தந்தை எப்படியெல்லாம் பாடுபட்டிருப்பார்கள், எண்ணமெல்லாம் சீராட்டி, பாராட்டிம, தாலாட்டி வளர்த்திருப்பார்கள் நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது,\nஇதற்க்குமேல் எழுத எனக்கு மனத்துணிவில்லை மர்ஹூமுக்கு வல்ல அல்லாஹ் நற்பதவியை கொடுத்தருவானாக\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n���ன்புள்ள இலஞ்சர்களே உங்களை பெற்றெடுத்த தாய் மற்றும் தகப்பன் உங்களை நம்பி இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகள் இவர்களை நினைத்துப்பாருங்கள் மரணம் அது இயற்க்கை ஆனால் உங்கள் கவனமற்ற பயணத்தால் உங்கள் வாழ்க்கை பயணம் மாறுகின்றது\nடூவீலர் வாகனம் ஓட்டும் நண்பர்களே கொஞ்சம் இந்த விபத்தின் விபரீதத்தை புரிந்து நடந்துக்கொள்ளுங்கள்.\nகாக்க முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் சொல்லுவதைப்போல் உயிரோடல்லவா விளையாடி இருக்கிறார்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்...........\nஇளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள். ''அவங்க சொல்ற மாதிரி சொல்வாங்க; நாம செய்ற மாதிரி செஞ்சிகிட்டே இருப்போம்\" என்றா, \"அல்லது அவங்க என்ன சொல்றது; நாம என்ன செய்றது\" என்றா.\nஅவர்களின் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள். \"நாம இப்ப அவன் கேக்குறதை எல்லாம் வாங்கி கொடுக்காட்டா பின்ன நமக்கு தேவையானதை அவனும் வாங்கி தரமாட்டான்\" என்றா, \"அல்லது வாங்கி தராட்டா உயிரையே எடுத்துறுவான்\" என்றா.\nஅது சரி. நாம இங்க கதைக்கிறதெல்லாம் அந்த பிள்ளைகளுக்கோ அல்லது பெற்றோருக்கோ விளங்குமா. விளங்கி இருந்திருந்தா இப்படி ரெண்டு நாளைக்கு ஒரு முறை ஊரில் விபத்துக்கள் நடக்குமா. ஏதாச்சும் நன்றாக யோசித்து ஒரு பாதுகாப்பான காயல்பதியை உருவாக்க முயற்சியுங்களேன், ப்ளீஸ்.\nநாம எங்கிருந்தோ பேசிக்கொண்டிருக்கிறோம். அவங்க எங்கேயோ என்னென்னவோ செஞ்சிகிட்டு இருக்கிறாங்க. சென்னை மாநகராட்சியை விட காயல் நகராட்சியில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை இனி விஞ்சிவிடும் போலும். போன முறை ஒரு விபத்த பத்தி எழுதிய வாசகர் இதுவரைக்கும் நடந்த விபத்துகள் எதுலேயும் யாருக்கும் உயிர் சேதம் இல்லை, அல்ஹம்துலில்லாஹ் என்றாரே.\nஇப்போது அதுவும் நடந்துவிட்டதே. நாம் ஒட்டகத்தை பூட்டாமலே அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டிருக்கிறோம். எனவே தான் நமது துஆக்களும் ஏற்கப்படாமலே போகிறது போலும். அல்லாஹ்தான் எல்லாவற்றிற்கும் போதுமானவன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன்.\nஇந்த கோர விபத்தை அறியும்போது மனம் மிகவும் வேதனை ���டைகிறது – அமைதி பெற முடியவில்லை.\nஇதில் ஒரு சகோதரர் இறந்திருக்கிறார் – இது அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இருசக்கர வாகனங்களை நிதானமில்லாமல் ஓட்டக்கூடியவர்கள் அனுதினமும் சிந்தித்து மிகவும் கவனமாக ஒட்ட வேண்டும்.\nஇறப்பு என்பது சொல்லிவிட்டு வருவதில்லை – வாகனத்தை ஒட்டுவதாலோ அல்லது ரோட்டிலே நடந்து சென்றாலோதான் வரும் என்பதில்லை – இறப்பு என்பது பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டதே\nஆனால் அந்த இறப்பை இறைவனின் விதிப்படி அடைய வேண்டுமே தவிர நாமாக தேடிப்போகக்கூடாது.\nஇருசக்கர வாகன விபத்துகளை பற்றி ஒவ்வொரு நாளும் செய்தி தாள்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.\nநம்ம ஊரை மையமாக கொண்டு கடந்த மார்ச் மாதம் ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள் “ என்ற தலைப்பில் எழுத்துமேடை பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன், அதை மக்கள் படித்தார்களானால் இந்த மாதிரியான கோர விபத்துகளில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.\nஎன்னுடைய அந்த கட்டுரைக்குப்பின் (கடந்த 3 மாதத்தில்) நமதூர் மக்களுக்கு மட்டும் 20 க்கும் அதிகமான இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.\nமிக வேகமாக ஓட்டிச்செல்பவர்களை காணும் போதெல்லாம் கையை காட்டி வேகத்தை குறைக்க சொல்ல தவறுவதில்லை – அதை நன்மை என்று உணர்கிறவர்கள் வேகத்தை குறைத்து செல்லத்தான் செய்கிறார்கள் - அலட்சியப்படுத்துபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை.\n உங்களுடைய கடமையை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.\nதயவு செய்து என்னுடைய ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள் “ என்ற கட்டுரையை நீங்கள் படிப்பதோடு உங்கள் மக்களையும் படிக்க செய்யுங்கள் – பயனடையுங்கள்.\nஅந்த கட்டுரையை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் எம்மை அனுகினால் இன்ஷா அல்லாஹ் அதன் ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 16 அன்று இயல்பைவிட 100% குறைந்த மழை; திருநெல்வேலியில் இயல்பைவிட 9% குறைந்த மழை\nசிறப்புக் கட்டுரை: மாற்றுமுறை மருத்துவம் (யூனானி மருத்துவம்) விழிப்புணர்வு தொடர் மைக்ரோ காயல் சிறப்புக் கட்டுரை\nஎழுத்து மேடை: பள்ளிப் படிப்பும்... பிள்ளைக் குறும்பும் எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்) கட்டுரை\nஎழுத்து மேடை: சின்னஞ்சிறு விசயங்களின் சிறப்புகள் A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை\nவி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து போட்டி 2013: காலரி பேர்ட்ஸ் அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது\nஇளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நிர்வாகியின் மனைவி காலமானார்\nபாபநாசம் அணையின் ஜூன் 16 (2012/2013) நிலவரம் 35 மி.மி. மழை\nஜூன் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல் கால அட்டவணை வெளியீடு\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 15 அன்று இயல்பைவிட 100% குறைந்த மழை; திருநெல்வேலியில் 15% சதவீதம் அதிகம்\n01ஆவது வார்டு பொதுமக்களுக்கான - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம் முதல் நாளில் 424 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது முதல் நாளில் 424 பேரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது\nபுகாரிஷ் ஷரீஃப் 1434: ஒற்றுமை, உலக சமாதானம், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அபூர்வ துஆ பிரார்த்தனை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஎழுத்து மேடை: தங்கம் பெறுமோ தண்ணீரின் விலை... கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை\nபாபநாசம் அணையின் ஜூன் 15 (2012/2013) நிலவரம் 40 மி.மி. மழை அணையில் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக நீர்\nஜூன் 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் 14 வரை இயல்பைவிட 87% குறைந்த மழை; திருநெல்வேலியில் 230% சதவீதம் அதிகம்\nஜூன் 15 சனிக்கிழமையன்று, ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் ஹாங்காங் பேரவையின் பொதுக்குழு கூடுகிறது காயலர்களுக்கு அழைப்பு\nஅரசு அங்கீகரித்த, 2013 - 2016 ஆண்டுக்கான காயல்பட்டினம் பள்ளிக்கூட கட்டணங்கள் விபரம் வெளியீடு\nவாழ்த்திய அனைவருக்கும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நன்றியறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/73046", "date_download": "2019-07-20T01:31:42Z", "digest": "sha1:MGFCB744NSJV3X5ITJLZL24JBXPMB46S", "length": 6782, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nரயில் மூலம் குடிநீர் அனுப்பவா கேரளா யோசனைக்கு 'இப்பொழுது வேண்டாம்' என தமிழகம் பதில்\nதமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் அவதிப்படுவதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில் மூலம் அனுப்ப தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு இன்று வியாழக்கிழமை கேரள அரசு செய்தி அனுப்பியது,\nஅந்த செய்தி கிடைத்தது தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து, “இப்பொழுது கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்ப வேண்டியது இல்லை” என பதில் அனுப்பப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்தச் செய்தி கேரள அரசு தலைமைச் செயலகத்துக்கு கிடைத்து இருப்பதாக கேரள அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் அறிவித்துள்ளது.\nகேரள மாநிலத்துக்கும் இதுவரை கிடைத்த தென்மேற்கு பருவமழை மிகக்குறைவாக உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் குடிநீர் பற்றாக்குறையை போக்க கேரள அரசு முன்வந்தது. ஆனால் தமிழக அரசு என்ன காரணத்தினாலோ ரயில் மூலம் அனுப்பப்படும் குடிநீரை இப்பொழுது வேண்டாம் என கேரள மாநிலத்துக்கு மீண்டும் தகவல் அனுப்பி உள்ளது.\nமுதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை\nதமிழ்நாட்டின் குடிநீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக நாளை அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி கூட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேரள அரசு ��மிழகத்துக்கு குடிநீர் வழங்க முன்வந்த செய்தி குறித்து அமைச்சரவைக்கு தெரிவிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி புதிய முடிவு எடுக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-25-07-29-41/", "date_download": "2019-07-20T00:45:16Z", "digest": "sha1:IOICYMSFUI52M6LP6KYBWZT6A5E6XLVS", "length": 10743, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "எங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nஎங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது\nஎகிப்துவாழ் இந்தியர்களிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திங்கள்கிழமை உரையாற்றுகையில், தாய்நாட்டில் முதலீடுசெய்யுமாறு அழைப்பு விடுத்தார்.\nஎகிப்துக்கும், ஜெர்மனிக்கும் நான்கு நாள் அரசு முறை பயணமாக புறப்பட்ட சுஷ்மாஸ்வராஜ், முதலில் எகிப்து சென்றுள்ளார். அந்நாட்டுத் தலைநகர் கெய்ரோவில் இந்திய வம்சாவளியினரிடையே அவர் திங்கள்கிழமை உரையாற்றினார். அவர் பேசியதாவது:\nஇந்தியாவில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தனிச்சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நாட்டை மிக உயர்ந்து இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு மோடி அரசு செயல்படுகிறது.\nஇந்தியாவில் தொழிலுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு கடந்த 15 மாதங்களாக உறுதிமிக்க நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதிலும் நாங்கள் வெற்றி அடைந்திருக்கிறோம். எங்களின் நட்பு வட்டம் அதிகரித்திருக்கிறது.\nவெளிநாடுவாழ் இந்தியர்கள்…: இந்தியாவுக்கு வெளியே வாழும் இந்தியர்களின் நலனுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, எகிப்து உள்ளிட்ட வளைகுடா பகுதியில் வாழும் இந்தியர்களின் நலன்களுக்கு முன���னுரிமை அளிக்கப்படுகிறது.\nநமது நாட்டின் மாற்றத்துக்கு வெளிநாடுவாழ் இந்திய சமூகத்தினரின் பங்கு தவிர்க்கமுடியாதது. வளர்ச்சி இலக்கை எட்டுவதில் நீங்கள் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவேண்டும்.\nஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குடியேறியுள்ள நீங்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கிறீர்கள். ஹோலி, தீபாவளி, தசரா, ரம்ஜான் ஆகிய பண்டிகளை நீங்கள் சரிசமமாகப் பாவித்துக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது செயல்பாடுகளால் நாங்கள் பெருமையடைகிறோம்.\nஇந்தியாவின் எரிபொருள் தேவை, தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தப் பிராந்தியங்களின் பங்கு முக்கியமானது என்றார் சுஷ்மா\nகறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் பூசாரிகள்\n42 ஆண்டுகளில் மங்கோலியாவுக்கு வருகைதந்த முதல் இந்திய…\nபுதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்\nஉணவுபொருளை வீணாக்குவதை குறைப்பதற்கு முன்னுரிமை\nஜிஎஸ்டி மசோதா : மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு:…\nமருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் உதவி :\nதீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எந� ...\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக� ...\nமருத்துவவிசா கிடைக்க மனிதாபிமான அடிப் ...\nதமிழக மீனவ பிரதிநிதிகளை சந்திக்கிறார் ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nஅரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/07/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:38:30Z", "digest": "sha1:CQ3ZPID6NRCM4NOU26UJXYYGVF5O6YQI", "length": 26203, "nlines": 240, "source_domain": "www.sinthutamil.com", "title": "இன்று மாலை விஜய் பட அறிவிப்பா??பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்!குழப்பத்தில் ரசிகர்கள்!! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஅனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..\nநியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…\nமற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி…\nஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு…\nஉலககோப்பை தொடரில் இருந்து விஜய்சங்கர் விலகல்…. மயங்க் அகர்வால் புதிய வீரராக தேர்வு…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nவெண்ணிலா கபடிக் குழு 2 சினிமா விமர்சனம்\nகளவாணி 2 சினிமா விமர்சனம்\nஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம் சினிமா விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nதொழில்நுட்பம் July 19, 2019\nஇன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு\nதொழில்நுட்பம் July 19, 2019\n5ஜி வசதியுடன் மடிக்கக்கூடிய ஐபேட்(iPad) உருவாக்கும் ஆப்பிள்\nதொழில்நுட்பம் July 9, 2019\nவந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…\nதொழில்நுட்பம் July 8, 2019\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nGoogle Chrome-ல் இனி எரிச்சலூட்டும் விளம்பரங்கள் வராது\nதொழில்நுட்பம் July 5, 2019\nPUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…\nதொழில்ந��ட்பம் July 5, 2019\nஆச்சரியமூட்டும் விலையில் Redmi 7A அறிமுகம்: வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு இவ்வளவு சிறப்பம்சங்களா\nதொழில்நுட்பம் July 4, 2019\nவாட்ஸ்அப், ஃபேஸ்புக் சரியாகி விட்டது\nதொழில்நுட்பம் July 4, 2019\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\n கேரள டிஜிபி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nAmazon: பிரைம் டே சேல் விரைவில் ஆரம்பம் எதிர்பார்க்க முடியாத அளவு எண்ணிலடங்காத (offer)சலுகைகள்…\nஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nமக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்\nகுடிபோதையில் தகராறு செய்த கணவனை ஊதுகுழலை வைத்து அடித்து கொன்ற மனைவி\nஇரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….\nசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…\nஏடிஎம் கார்டே இல்லாமல் யார் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்\nபிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படாது; வதந்திகளை நம்ப வேண்டாம்: தலைமை பொது மேலாளர் வேண்டுகோள்\nஇனி ஹெல்மெட் போடாமல்,சிக்னல் நிற்காமல் போனால் அதிரடி அபராதம் வசூலிக்கப்படும்..\nHome சினிமா இன்று மாலை விஜய் பட அறிவிப்பாபரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்\nஇன்று மாலை விஜய் பட அறிவிப்பாபரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் “பிகில்” படத்தின் புதிய அப்டேட் தொடர்பாக, தயாரிப்பாளர் இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் இன்று மாலை பிகில் பட தயாரிப்பளர் விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் அட்லியுடன் மூன்றாம் முறையாக இணந்துள்ள படம் ”பிகில்”. இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்���ிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.\nநயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.\nகடந்த வாரம் ”பிகில்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இன்று மாலை மற்றுமொரு அப்டேட் வெளியாகிறது. ஆனால் இது படத்தின் இசை வெளியீடு, சிங்கிள் வெளியீடு, டீஸர், டிரெய்லர் என எதுவும் இல்லை என்றும், அதை விட முக்கியமான விஜய் பற்றிய மகிழ்ச்சியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் குழம்பிய நிலையில் மிகுந்த ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநமக்கு கசிந்த தகவலின் படி, இது விஜய்யின் அடுத்த பட தகவலாக இருக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் ஷங்கர், விஜய் இணையும் ”முதல்வன் 2” படம் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்தப் படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனத் தெரிகிறது. ”முதல்வன்” படம் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.\nஅப்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இப்படம், முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக ரஜினி அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படம் பம்பர் ஹிட் ஆனது. ஷங்கர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாக இருந்த ”இந்தியன் 2” பிரச்சனைகளால் துவக்கப்படாமல் உள்ளது.\n“24 ம் புலிகேசி” படமும் பிரச்சனையில் இருப்பதால், ஷங்கர் மீது லைகா தயாரிப்பு நிறுவனம் கோபத்தில் உள்ளது. இதனால் ஷங்கர் தன் அடுத்த படத்தை துவக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.\nஷங்கர் விஜய்யை வைத்து ”முதல்வன் 2” இயக்கும் திட்டத்தில் இறங்கினார். லைகா நிறுவனத்துடன் ஷங்கர் பிரச்சனையில் இருப்பதால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே இன்றைய மாலை அறிவிப்பு ”முதல்வன் 2”ஆக இருக்கலாம். இன்றைய அறிவிப்பு ஷங்கரின் ”முதல்வன் 2” வா அல்லது ”பிகில்” படம் பற்றியதா அல்லது ”பிகில்” படம் பற்றியதா என்பதற்கு மாலை வரை காத்திருக்க வேண்டும்.\nPrevious articleஆரோக்கியம் தரும் தக்காளி டபுள் பீன்ஸ் ஃப்ரை…\nNext articleஆஸ்கர் தேர்வுக்குழுவில் மீண்டும் இடம் பிடித்த இந்தியர்கள்..\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\nதயாராகிவிட்டது 2019ம் ஆண்டிற்கான சைமா விருதுகள்: சிறந்த நடிகர் யார் விஜய் அல்லது விஜய் சேதுபதி\nதி லயன் கிங் சினிமா விமர்சனம்\nரீல் ஜோடியை ரியல் ஜோடியாக்கி அனுப்பி வச்சிட்டாங்கப்பா\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்; சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை…\nவரும் 22ம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா கமல் சம்பளத்தை கேட்டால் தலையே சுற்றிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=11", "date_download": "2019-07-20T02:23:54Z", "digest": "sha1:XKAVVWEVJPGSW774OI2H7R37PVYO5J6S", "length": 24265, "nlines": 237, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவலர்கள் காப்பீட்டு திட்டம் ரூ. 4 லட்சமாக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பு\nகடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nபொதுவேலை நிறுத்தம் தமாகா பங்கேற்காது : வாசன் அறிவிப்பு\nசென்னை - தமிழகத்தில் இன்று நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்தில் தமாகா பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் ...\nபொதுமக்கள் வாழ்க்கை பாதிக்கும்: முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழிசை கண்டனம்\nசென்னை, தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் ...\nதி.மு.க. மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள்ள பந்த் தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை, திமுக மற்றும் எதிர்கட்சிகள் அறிவித்துள���ள பந்த் தேவையற்றது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.வேலூர் ...\nஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் : சோனியாவுடன் யெச்சூரி ஆலோசனை\nபுதுடெல்லி - ஜனாதிபதி பதவிக்கு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், ...\nமேற்குவங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக மம்தா மீண்டும் தேர்வு\nகொல்கத்தா - மேற்குவங்காள மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவராக 4-வது முறையாக முதல்வர் மம்தா பானர்ஜி தேர்வு ...\nநாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஒ.பன்னீர்செல்வம் பேட்டி\nசென்னை - சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் தொடங்கிய தர்மயுத்ததிற்கு கிடைத்த முதல் ...\nதி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை\nசென்னை - தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் என்பது சுயநலக்கூட்டம் என்றும், பொதுமக்களும், விவசாயிகளும் உண்மையை புரிந்து கொள்ள...\nஅ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை\nபெரியகுளம், - சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ...\nரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது: சுப்பிரமணியசாமி பரபரப்பு பேட்டி\nவேலூர் - ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி ...\nசகோதரருக்கு கட்சி பதவி :மாயாவதி விளக்கம்\nலக்னோ - சகோதரருக்கு கட்சி பதவி கொடுத்தது ஏன் என்று மாயாவதி விளக்கம் அளித்துள்ளா்.பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தனது ...\nஒடிசா மாநிலத்திலும் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சி செய்யும்: வெங்கையா நாயுடு\nபுவனேஸ்வர், ஒடிசா மாநிலத்திலும் பாரதிய ஜனதா வெற்றிபெற முயற்சி செய்யும் என்று கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ...\nதி.மு.க.வின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்கிறது\nசென்னை - தி.மு.க சார்பில் நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என்று, ...\nதி.மு.க கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு\nசென்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக த���முக நாளை கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ...\nபெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய தமிழிசை கோரிக்கை\nதிருப்பூர் - திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் ...\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: தலைவர்கள் கடும் கண்டனம்\nசென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலை திடீர் என்று ரத்து செய்ததற்கு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் ...\nஇன்று முதல் விஜயகாந்த் ஆர்.கே.நகரில் பிரசாரம்\nசென்னை - தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று முதல் ஆர்.கே. நகரில் தனது கட்சி வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். ...\nசொந்த மக்களை கேவலமாக பேசமாட்டேன் : சிதம்பரத்துக்கு தருண் விஜய் பதில்\nபுதுடெல்லி - நான் செத்தாலும் சாவேனே தவிர எனது சொந்த மக்களை அசிங்கமாக பேச மாட்டேன் என பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார். ...\nதினகரனுக்கு ஆதரவான என் பிரச்சாரத்தை தடுக்கவே வருமான வரி சோதனை: சரத்குமார்\nசென்னை - அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனை ஆதரித்து நான் செய்ய உள்ள பிரச்சாரத்தைத் தடுக்கவே வருமான வரி சோதனை நடத்தப்பட்டது ...\nவிவசாயிகளின் கடன் ரூ.36,359 கோடி தள்ளுபடி: உத்தரப்பிரதேச அரசுக்கு ராகுல் காந்தி பாராட்டு\nபுதுடெல்லி - உத்தர பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் வாராக்கடன் தொகையான 36,359 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ள ...\nஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு போட்டியாக டிஎஸ்எஸ் இளைஞர் அமைப்பு தொடக்கம் : லாலு பிரசாத் யாதவ் மகன் தொடங்கினார்\nபாட்னா - ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு போட்டியாக டிஎஸ்எஸ் என்ற இளைஞர் அமைப்பை லாலு பிரசாத் யாதவ் மகன் தொடங்கியுள்ளார்.இளைஞர் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் என்று மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nடிக் டாக் செயலி நிறுவனத்துக்கு மத்��ிய அரசு நோட்டீஸ்\nவெளி­நாட்­டு சிறை­க­ளில் அடைக்கப்பட்டுள்ள 8,1,89 இந்­தி­யர்­கள்: மத்திய அமைச்சகம் தகவல்\nவீடியோ : நடிகை அமலாபால் பணத்துக்காக எப்படியும் நடிப்பார்-ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nதமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய பாடுபட்டவர் ராமசாமி படையாட்சியாருக்கு துணை முதல்வர் புகழாரம்\nகாவலர் பதக்கம் 3 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n4 ஆண்டுகளாக களவு சொத்துக்களை மீட்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்ணிடம் கேட்ட சர்ச்சை கேள்வியால் விமர்சனத்துக்குள்ளான அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடனான பாதுகாப்பு உறவை வலுப்படுத்த விருப்பம்: அமெரிக்கா\nநிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை: இலங்கை கிரிக்கெட் போர்டு\nகொழும்பு : பயிற்சியாளர் நீக்கப்படுவார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் வட்டார ...\nகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன்\nபுவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ...\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சி.ஓ.ஏ. முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nஇந்திய அணி சுற்றுப் பயணத்தின் போது மனைவிகளை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்ற முடிவை விராட் கோலி, ரவி சாஸ்திரி ...\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்\nஇந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழும் குல்தீப் யாதவ், சாஹலை உலகக்கோப்பையில் அணி நிர்வாகம் சரியாக ...\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிகாலம் மேலும் நீட்டிப்பு: சட்டசபையில் மசோதா தாக்கல்\nஉள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் ஆறுமாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் ...\nவீடியோ : தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஆர் பி.உதயகுமார்\nவீடியோ : நடிகர் சூர்யாவை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nவீடியோ : நீட் விவகாரத்தில் தி.மு.க.-காங்கிரஸ் இரட்டைவேடம்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி\nசனிக்கிழமை, 20 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarljothy.com/?p=2437", "date_download": "2019-07-20T01:09:25Z", "digest": "sha1:PCWILGKJR4DVNIKXBTNCZGK7G474GC32", "length": 6928, "nlines": 56, "source_domain": "yarljothy.com", "title": "அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்! – முதலமைச்சர்", "raw_content": "\nYou are here: Home » யாழ்ப்பாணம் » அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்\nஅரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்\nஅரசியலில் ஈடுபடும் போது இலாப நோக்கிற்காக பணம் சம்பாதிப்பது தவறான செயல் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n‘சட்ட விரோதமாக பணத்தை பெற்றுக் கொண்ட நபர்கள் மீது முறையான விசாரணைகளை நடத்தி, அவர்கள் பற்றிய உண்மையான தகவல்களை வௌியிட வேண்டும். மேலும் தவறு இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அவ்வாறானதொரு செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை அர���ியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்” எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஐ.எஸ் தீவிரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் திட்டத்தை முறியடித்தோம்: பாதுகாப்பு செயலாளர் பெருமிதம்\nதமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கப்பட வேண்டும்\nஏமாற்று வித்தை சிங்கள தலைவர்களின் இரத்தத்துடன் ஊறியதே ரணில் மாத்திரம் விதி விலக்கல்ல\nஅம்பாறையில் தமிழரசுக் கட்சியை ஒழித்துக் கட்டிய மாவை\nகன்னியாவில் அரங்கேறும் மற்றுமொரு இன அழிப்பு\nவரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிரமதான பணிகள்\nபத்து வருடங்களாக தனிமையில் வசித்த வயோதிபரின் சடலம் மீட்பு\nகாணியற்ற அனைவருக்கும் காணிகளை வழங்க நடவடிக்கை\nசர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெறுகின்றார் யாழ். சாதனை மங்கை\nமீட்க முடியாத அளவிற்கு அபாய நிலையை நோக்கி நகரும் இலங்கை\nஉலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ.2110 கோடி பரிசு : அர்ஜென்டினா அணிக்கு ரூ.1150 கோடி 2 comments\nவடமாகாணசபையின் பிரத்தியேகக் கூட்டம் - முதலமைச்சர் ஆற்றிய உரை 2 comments\nபாகிஸ்தான் அரசு விமானப் படைத் தாக்குதல்:முன்னால் தலிபான் தலைவர் உட்பட 50 தீவிரவாதிகள் பலி 1 comments\nஎங்கேயும் எப்போதும் - Don't Miss it: விமர்சனம் 1 comments\nவெல்லும் வரை செல்வோம் எனப் பொங்கி எழுந்தனர் பிரித்தானியத் தமிழர்\nஇலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்\nலண்டனில் தமிழினப் படுகொலையாளன் மைத்திரிக்கு எதிராக வெகுண்டெழுந்தனர் புலம்பெயர் தமிழர் 690 views\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 415 views\nதூங்கிய பைலட்.. பொறுப்பில்லாத பெண் துணை பைலட்- பாதை விலகி பறந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் 368 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/cinema.vikatan.com/television/104847-yes-i-am-in-a-relationship-says-azhagiya-tamilmagal-subbulakshmi", "date_download": "2019-07-20T02:09:02Z", "digest": "sha1:IWZMRXL2A5KQ5P4G3MZZFP2RQB5XI33B", "length": 10858, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஆமா... நான் ரிலேசன்ஷிப்ல இருக்கேன்!' - 'அழகிய தமிழ்மகள்' சுபலட்சுமி | Yes! I am in a relationship says 'Azhagiya Tamilmagal' Subbulakshmi", "raw_content": "\n'ஆமா... நான் ரிலேசன்ஷிப்ல இருக்கேன்' - 'அழகிய தமிழ்மகள்' சுபலட்சுமி\n'ஆமா... நான் ரிலேசன்ஷிப்ல இருக்கேன்' - 'அழகிய தமிழ்மகள்' சுபலட்சுமி\n'அழகிய தமிழ்மகள்' சீரியலில் வில்லியாக அனைவரையும் மிரளவைப்ப��ர் சுபலட்சுமி. கொடூரமான வில்லியாக மக்கள் மனத்தில் பதிந்தவர். ஆனால் திரைக்கு மாறாக இருக்கிறது அவருடைய மென்மையான பேச்சு.\n''என் சொந்த ஊர் பாண்டிச்சேரி. நான், அப்பா, அம்மா, அக்கா. என் ஃபேமிலி எப்பவும் எனக்கு ஃபுல் சப்போர்ட். ரொம்பவே செல்லமான பொண்ணு நான். நடிக்கப் போறேன்னு சொன்னதும் ஆரம்பத்தில் லேசா தயங்கினாங்க. இப்போ, என் நடிப்பு விஷயத்தில் என்னைவிட ரொம்ப ஆர்வமா இருக்காங்க. வெளியூரில் ஷூட்டிங் இருந்தால், அப்பா அவருடைய வேலையை ஒதுக்கிட்டு வந்துடுவார்.''\n''சின்ன வயசிலிருந்து டாக்டர் ஆகணும்னு ஆசை. ஒரு சில காரணங்களால் டாக்டருக்குப் படிக்க முடியலை. நியூட்ரிஷியன் படிச்சேன்.''\n''மீடியா வாய்ப்பு எப்படி கிடைச்சது\n''நான் நிறைய ஷார்ட் ஃபிலிமில் நடிச்சிருக்கேன். அதுதான் காலேஜ் படிச்சுட்டிருக்கும்போதே சீரியல் வாய்ப்பு கிடைச்சது. சன் டி.வியில் ஒரு சீரியலில் நடிச்சேன். அப்புறம், படிப்புக்காக சீரியலுக்கு பிரேக் விட்டேன். அந்த பிரேக்லேயும் ரெண்டு படங்களில் நடிச்சேன்.''\n'' 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்றது எப்படி இருக்கு\n''டைரக்டர் சொன்னப்போ இவ்வளவு வில்லத்தனமா இருக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. எனக்கு செட்டாகுமானு தயங்கினேன். இப்போ அந்த கேரக்டராகவே மாறிட்டேன்.இது ஒரு புது அனுபவமா இருக்கு. அதுமட்டுமல்லாம இந்த கேரக்டர் மூலமா என்னுடைய நடிப்புத் திறனை அதிகமா வெளிப்படுத்த முடியுது ''\n''கொஞ்ச நாளைக்கு முன்னாடி எனக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு. அப்போ, 'நெகட்டிவ் ரோல் பண்றதைப் பார்த்து, மக்கள் திட்டிதான் உடம்பு சரியில்லாமல் போச்சோ'னு நினைச்சேன். அந்த அளவுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் இருக்கு. ஆனால், நேரில் என்னைப் பார்க்கிறவங்க நல்லா நடிக்குறீங்கனு பாராட்டறாங்க.''\n நான் ரிலேசன்ஷிப்லதான் இருக்கேன். அவர் ஒரு மாடல். மாடலிங் பண்ணும்போதுதான் முதலில் பார்த்தேன். ரெண்டு பேரும் நண்பர்களா இருந்தோம். ஒரு கட்டத்துல காதல் மலர்ந்துச்சு. அவர் தான் என் வழிகாட்டி. எப்போதும் என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார். எல்லார்கிட்டேயும் அன்பா பழகுவார். சீக்கிரமே எங்க கல்யாணத்துக்கு கூப்பிடறேன்.''\nபுரொபஷனல் மாடல் கிடையாது. சில சமயம் மாடலிங் பண்ணிருக்கேன்.எனக்கு தோணுச்சுனா பண்ணுவேன் ''\n''நடிப்பை தவிர வேற என்ன பண்ணுவீங்க\n''சின்ன வயசிலிருந்து பாட்டு பாடறது அவ்வளவு பிடிக்கும். வீட்டுல எப்பவும் பாடிட்டே இருப்பேன். பெரிய பாடகியாகப் போறேன்னு சொல்லிட்டு திரிஞ்சேன். காலேஜ்ல எந்த நிகழ்ச்சியா இருந்தாலும் என் பாட்டு இல்லாமல் முடியாது. ஆனால், நடிக்க வந்ததும் அப்படியே விட்டுட்டேன்.''\n''உங்க வாழ்வின் நெகிழ்ச்சி தருணம் எது\n''நான் செய்த ஷார்ட் ஃபிலிம்ஸைவெச்சு சைமா (Sima) விருதுகளின் சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் என் பெயரும் இருந்துச்சு. ஒரு ஷார்ட் ஃபிலிம் இந்த அளவுக்கு உயர்த்தும்னு அப்போதான் தெரிஞ்சது. அந்த தருணத்தை என் வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன்.''\n''சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பேன். வெள்ளித்திரையில் பேசும் கதாபாத்திரமா அமைந்தால், நிச்சயம் நடிப்பேன்.''\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vizhiyile-pudhundhu-uyirile-kalandha/", "date_download": "2019-07-20T01:29:03Z", "digest": "sha1:T3332LX2T5NGZKST7W3LGNXV2W66NOZO", "length": 6892, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த - காதல் கவிதை | Kavithai", "raw_content": "\nHome தமிழ் கவிதைகள் காதல் கவிதைகள் விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை\nவிழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை\nவிழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த\nமலரிலே புகுந்து தென்றலில் கலந்த\nகற்பனைக்கும் எட்டாத கனி அமுதே ..\nஎன் கண்களில் புதுந்து காதலை தூண்டிய\nஉனை என் கையில் ஏந்தி உலகம் சுற்ற\nஎன் இதய பையில் உன்னை வைத்து\nஇமைகள் மூடாமல் காத்து நிற்பேன்.\nஇரு மனங்கள் இணைந்திடும் நேரத்தை எவராலும் விவரிக்க முடியாது. காதலுக்கு என்றொரு தனி சக்தி இருக்கிறது. அதை உண்மையாக காதலிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த சக்திக்கு இணையானது வேறு எதுவுமே இல்லை. காதலை போற்றுவோம். காதலர்களை வாழ வைப்போம்.\nஇது போன்ற மேலும் பல காதல் கவிதைகள் மற்றும் பல தகவல்களை அறிய தெய்வீகம் பக்கத்தோடு இணைந்திருங்கள்.\nபுரிந்துகொள்வாயா, பிரிந்து செல்வாயா – காதல் கவிதை\nஉறங்காத விழிகள் – காதல் கவிதை\nபுதைய மறுக்கும் காதல் விதைகள் – காதல் கவிதை\nசனி பெயர்ச்சி பலன்���ள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/dance?q=video", "date_download": "2019-07-20T01:02:58Z", "digest": "sha1:7UOG2HRAGW75SFQLNXGSEJK2BKSV6BWQ", "length": 15659, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Dance News in Tamil - Dance Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nஈரோடு: \"கண்ணுங்களா.. அப்படி ஒரு ஓரமா போய் டான்ஸ் ஆடினால்தான் என்ன.. எங்களுக்கு கொஞ்சம் ஒதுங்கி வழி விட்டால்,...\nஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க\nசென்னை: ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும், கோர்ட் தீர்ப்பின்போதும் அதிமுக மகளிர் அணியினரின் க...\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் கம்ப ஆட்டம் ஆடி அசத்தினர...\n#TriangleDance.. வைரலாகும் ‘இந்த’ டான்ஸ் உங்களுக்கு ஆடத் தெரியுமா\nசென்னை : உலகம் முழுவதும் தற்போது முக்கோண நடனம் பிரபலமாகி வருகிறது. சமூக வலைதளங்கள் தற்போது ப...\nஅண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... மகாராஷ்டிரா எம்.பியின் கலகல டான்ஸ்.. வைரல் வீடியோ\nமும்பை: வெள்ளை கலர் பைஜாமா, ஜுப்பாவில் குத்தாட்டம் போட்டுள்ளார் 63 வயதான எம்பி ஒருவர்\nஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஜெ. நினைவு நாளில் நடு ரோட்டில் பின்னிப் பிணைந்த அதிமுக ஜோடி\nசென்னை: \"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...\" என்னா ஆட்டம் இறந்த நாள், பிறந்த நாள் வித்தியாசம் கூடவா...\nஅப்படி போடுங்க... இப்படி போடுங்க... தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் ஸிவா.. வைரல் வீடியோ\nமும்பை: கிரிக்கெட் வீரர் தோனியின் மகள் ஸிவா அவரது தந்தைக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ ...\nபரமக்குடியில்.. அரசரடி வண்டலில்.. சரசரவென ஒரு குரூப் டான்ஸ்.. புல்லரிக்க வைத்த 20 நிமிடம்\nபரமக்குடி: அப்படி ஒரு டான்ஸ் அந்த பகுதி மக்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள்\nகோயில் விழாக்களில் ஆடல், பாடல்.. காவல்துறைக்கு ஹைகோர்ட் முக்கிய உத்தரவு\nசென்னை: தமிழக கோயில் விழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை காவல்துறையினர் வீடியோவ...\n78 அடி உயர பாபா சிலை முன்பு நடந்த நவராத்திரி நாட்டிய விழா\nசென்னை: சென்னை முகப்பேர் மேற்கில் உள்ள த்வனி இசை மற்றும் நடனப் பள்ளியில் நேற்று மாலை கலைநிகழ...\nஆ.. சிசிடிவி.. போட்ரா டான்ஸை..டான்ஸ் போட்டு போலீஸை கடுப்பாக்கிய திருடன்\nகாந்தி நகர்: \"என்ன என்ன ஐட்டங்களோ\" என்ற ஆட்டைய போட்டுட்டு வடிவேலு பாடின பாட்டுதான் ஞாபகத்துக...\nஎம்ஜிஆர் பாட்டு பாடி.. டான்ஸ் ஆடி.. ஓட்டுவேட்டை... ஆண்டிப்பட்டியில் இல்லை பாஸ்.. மலேசியாவில்\nமலேசியா: மலேசியாவில் எம்ஜிஆரின் பாடல்கள் தற்போது அதிகமாக ஒலித்து வருகின்றன. தன் வாழும் காலத...\nகிகி டான்ஸ்.. ரெஜினாவுக்கு ‘வாவ்’ சொன்ன காஜல்.. போலீஸ் எச்சரிக்கை\nசென்னை: கிகி சாலன்ஞ் வீடியோ வெளியிட்ட நடிகை ரெஜினாவை, காஜல் அகர்வால் பாராட்டியுள்ளார். ஆனால்...\nஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்.. வாராய் கண்ணா.. பின்னி பிணைந்த பாம்பு டான்ஸ்\nதிருப்பூர்: ஊர்ந்து செல்லும் உயிரினங்களிலேயே பாம்பு என்றாலே மனிதனுக்கு தனி \"காப்ரா\"தான். போத...\nசினிமா சான்ஸ் வேண்டுமா.. ஆனித்திருமஞ்சனத்தில் மரகத நடராஜரை பாருங்க\nசென்னை: சிதம்பரம் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு ஆனித்திருமஞ்சனம் இன்...\nஎன்னா ஆட்டம்.. திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் போடும் கல்லூரி போராசிரியர்.. வைரலாகும் வீடியோ\nபோபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் ஆ...\nவிஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் அசத்தல் நடனம் ஆடிய ஆனந்தபாபு\nசென்னை: விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனது கலக்கலான நடனத்தால் பார்வையாளர்களை அசர...\nசூரிய சந்திர பலம் சேர்க்கும் சித்திரை நடராஜர் அபிஷேகம்\nசென்னை: சிதம்பரம் மற்றும் அனைத்து இன்று சித்திரை மாதம் 24ம் தேதி திங்கள் கிழமை (08/05/2018) திருவோண நக...\nபூம்.. பூம்.. பூம்.. ரோபோடா... ரோபோடா... ஒரே இடத்தில் ஆடி கின்னஸ் சாதனை படைத்த 1,372 ரோபோக்கள்\nரோம்: இத்தாலியில் ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாடி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளன.தொழில்ந...\nகல்யாணத்தில் நடனம் ஆடியதால் பிரச்சனை.. மேற்கு வங்கத்தில் மனைவியை கொன்ற கணவன்\nகொல்கத்தா: கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-20T01:38:06Z", "digest": "sha1:FI5CI6434LH4GGYP4DWLXDCCFXZFXAUM", "length": 12444, "nlines": 185, "source_domain": "vithyasagar.com", "title": "அன்றிலிருந்து இன்றுவரை.. (2014) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஅம்மாவிற்கு திருச்சி போனதும் வரவேற்பு கொடுத்து, கடைசிவரை உடன் இருந்து உதவியவர்கள் “முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் உறவுகளான நண்பர் வெங்கடேஷ் ,சதீஷ் குமார் ,பாலாசத்யா, அம்மா மற்றும் அன்புத் தம்பி கவிஞர் தீ.தமிழினியன்\nவிருதுகள் பெற்றமைக்கு வாழ்த்து மடல் தந்து கௌரவித்த முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கத்தின் மூத்த அங்கத்தினர் ஐயா திரு.லியாகத் அலி, திரு.சத்யா பாலா மற்றும் அம்மா\nகவியரங்கத்தில் பேசிய போது எடுத்தது.. (19.11.2010)\n“கற்பனை மட்டுமல்ல கவிதை” கவியரங்கத்தின்போது எடுத்தது..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=2687", "date_download": "2019-07-20T00:54:26Z", "digest": "sha1:G4TPIYPDMQJFAS7GPRDMRXHK3FB5OWFR", "length": 11019, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகள்! | New-Court-Rules-for-Court-of-Appeal-to-Applicants-Request-Refugee-Status-in-Britain களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகள்\nபிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகள்\nஅகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.\nகிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக அந்தநாட்டின் உள்நாட்டு செயலாளருக்கு எதிராக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nதாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கு விசாரணையின் பின்னர் முக்கிய சட்ட விதிகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\nவழங்கப்பட்டுள்ள இப்பரிந்துரையின்படி, பிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர்களது விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது உள்நாட்டு ��ிணைக்களம் மற்றும் கீழ் நிலை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nகுறிப்பாக, இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்கும் போது அவர்கள் இலங்கையில் தாம் எதிர்நோக்கும் உயிராபத்து மற்றும் சித்திரவதைகள் தொடர்பாக எவ்வாறான கோரிக்கையை முன்வைத்தாலும், அவர்கள் எவற்றிற்கெதிராக முறையிடுகின்றார்களோ அவர்களால் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள் என்பதே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nஅதேவேளை, அவர்களால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை கோடிட்டுக்காட்டியுள்ளது.\nசமர்ப்பிக்கப்படும் சான்றுகளை நிராகரிப்பதாயின் அதற்கான போதிய காரணங்களை எடுத்துக்கூற வேண்டும், தவறும் பட்சத்தில் அம்முடிவு சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nநீதிமன்றத்தின் இப்பரிந்துரையின்படி, உள்நாட்டு திணைக்களத்தினால் போதிய காரணம் தரப்படாமல் நிராகரிக்கப்படும் அகதி விண்ணப்பங்களை நீதிமன்றில் மேன்முறையீடு செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பானது இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50802", "date_download": "2019-07-20T01:45:51Z", "digest": "sha1:YCSNAUXR5N5RKPCSSJWUTKDQB4DA6PMP", "length": 3526, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம்\nTOP-2 அரசியல் இந்தியா முக்கிய செய்தி\nபுதுடெல்லி, மே 12: 6-ம் கட்ட வாக்குப்பதிவில் 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.\nஇந்நிலையில், 6ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம், அரியானா, பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.\nஇந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று நடைபெற்று வரும் 6ம் கட்ட வாக்குப்பதிவில் பகல் 2 மணி நிலவரப்படி 42.25 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பீகாரில் 35.22, அரியானா 39.16, மத்திய பிரதேசம் 42.27, உத்திரபிரதேசம் 34.30, மேற்குவங்கம் 55.77, ஜார்கண்ட் 47.16, டெல்லி 33.65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.\n2020-க்குள் சென்னை ஏர்போர்ட் புதிய கட்டிடம்\nஅட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\n3-வது திருமணத்தை தடுத்து நிறுத்திய மனைவிகள்\nஅப்பல்லோ வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு\nமுகில��ிடம் விடிய விடிய விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1647:2008-05-18-20-27-37&catid=34:2005&Itemid=27", "date_download": "2019-07-20T00:51:36Z", "digest": "sha1:LKAUCW25G6JSZWKYETGDRFHJ3ITKB22E", "length": 6922, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "சிதம்பர இரகசியம்! : முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் சிதம்பர இரகசியம் : முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி\n : முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி\nSection: புதிய ஜனநாயகம் -\nபோலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு, வரியில்லா பட்ஜெட் என்ற மாய்மாலத்தோடு ப.சிதம்பரம் கொண்டு வந்துள்ள பட்ஜெட்டானது நாட்டை மீண்டும் காலனியாக்கும் சதியே என்பதை விளக்கி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாக பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. இது முற்போக்கு பட்ஜெட் அல்ல் மக்களுக்கு வெட்டப்பட்டுள்ள மரணக்குழி என்பதை விளக்கும் \"\"சிதம்பர இரகசியம்'' என்ற பிரசுரம் ஏறத்தாழ 25,000 பிரதிகள் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்புடன் விற்பனை செய்யப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் முழக்கத் தட்டிகள், துண்டுப் பிரசுரங்களுடன் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.\nமயிலாடுதுறை சின்னகடைத் தெருவில் 12.4.05 அன்று வி.வி.மு. பு.மா.இ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து, இது உலக வங்கி கைக்கூலியின் பட்ஜெட்; மறைக்கப்படும் மறுகாலனியாதிக்கம் என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டமும், மையக் கலைக்குழுவின் புரட்சிகர நிகழ்ச்சியும் உழைக்கும் மக்களின் உற்சாகமான ஆதரவோடு நடந்தன. 17.4.05 அன்று ஓசூர் ராம் நகரில் பு.ஜ.தொ.மு. பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் சார்பில் சிதம்பர இரகசியத்தை அம்பலப்படுத்திய பொதுக் கூட்டமும் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றது. \"\"எந்தக் கட்சிக்காரனும் எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை; ஆனால் நீங்கள்தான் பட்ஜெட்டுக்கு பின்னே மறைந்துள்ள சதிகளையும் நரித்தனத்தையும் விளக்கிச் சொல்லியுள்ளீர்கள்'' என்று எல்லா இடங்களிலும் வரவேற்ற உழைக்கும் மக்கள் புரட்சிக�� அமைப்புகளில் அணிதிரள முன்வந்துள்ளனர்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-07-20T01:38:12Z", "digest": "sha1:CTVFFBLHDOHTA2COUFOA7VGYDKH57N3K", "length": 8231, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள் | Chennai Today News", "raw_content": "\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nதமிழ் சினிமாவில் கடந்த 80களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. 80கள் மற்றும் 90களில் இவர் நடிக்காத, நடனம் ஆடாத படங்கள் மிகவும் குறைவு.\nசுமாரான கதையம்சம் உள்ள படங்கள் கூட சில்க் ஸ்மிதாவின் ஒரே ஒரு பாட்டுக்காக ஓடிய வரலாறும் உண்டு. தமிழில் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்த சில்க்ஸ்மிதா, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தபோதிலும், அவருடைய சொந்த வாழ்க்கை துக்கமாகவே இருந்தது. சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சில்க் ஸ்மிதா, பின்னர் திருமண வாழ்க்கை கசந்ததால், அதை உதறிவிட்டு சென்னையில் சினிமா வாய்ப்பை தேடினார்.\nநடிகர், இயக்குனர் வினுச்சக்கரவர்த்தி தான் அவரை தனது ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அறிமுகம் செய்தார். அவருடைய காந்த விழிகள், கவர்ச்சி உதடுகள் தமிழ் சினிமாவை புரட்டி எடுத்தது. தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தபோது 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடன் தொல்லை மற்றும் காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படினும் இன்று வரை அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறுவதுண்டு\nகலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த துப்பாக்கி’ படம்\nவிஜய் 62′ படத்தில் யோகிபாபு\nவகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர்: டெல்லி பல்கலையில் பரபரப்பு\nஎஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் ‘யூ’ சர்டிபிகேட் படம்\nகாதல் தோல்வி எதிரொலி: சென்னையில் நடிகை யாஷிகா தற்கொலை\nசென்னை சங்கர் ஐஏஎஸ் பயிற்சி மைய நிறுவனர் தற்கொலை\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/election/", "date_download": "2019-07-20T00:54:25Z", "digest": "sha1:7HFXTKKOM3CCPBK5GZ5QON2JON6SGGUD", "length": 16451, "nlines": 213, "source_domain": "www.envazhi.com", "title": "election | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nஎல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச் சொல்… அது தலைவர் ரஜினி உதட்டிலிருந்து வந்தால் மந்திரச்சொல்\nரஜினிடா.. மகிழ்ச்சி… எல்லாரும் உச்சரிக்கும் ஒரு ஒற்றைச்...\n‘தென்னிந்திய நடிகர் சங்கப் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என மாற்றுங்கள்’ – தலைவர் ரஜினிகாந்த்\nஉயிரே போனாலும் சரி வாக்குறுதிகளை நிறைவேத்தனும்\nநடிகர் சங்கத் தலைமை பதவிகள்: அவ்வப்போது எட்டிப் பார்க்கும் மன நோயாளிகள்\n‘தமிழனா இருந்தா போதும்… என்ன அநியாயமும் பண்ணலாமா\n100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி\n100 தொகுதிகளில் பாமக தனித்துப் போட்டி – டாக்டர் ராமதாஸ் சேலம்:...\nஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்\nஜெயலலிதாவுக்கு கூடுவது கூட்டப்படும் கூட்டம்\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்\nதயா���ிப்பாளர் சங்கத் தேர்தல்… ரஜினி வாக்களித்தார்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\n‘உளறும் கருணாநிதி’ – இது விஜய்காந்தின் உளறல்\nமுரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு ஆரம்பமே சறுக்கல்\nமுரசு சின்னம் கிடையாது… மனு தள்ளுபடி… தேமுதிகவுக்கு...\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும்...\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு\nநடிகர் சங்கத்துக்கு மீ்ண்டும் தலைவராகும் சரத்குமார்\nநடிகர் சங்க தலைவர் பதவி: போட்டியின்றி தேர்வாகிறார் சரத்\nபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nபணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்\nபணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதை விட தோற்பது மேல்\n‘பிரபாகரன் இருக்கிறார் என எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்’\nபிரபாகரன்: எனக்குத் தெரியும்… அதனால் சொல்கிறேன்\n‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை வருமா\n‘அடுத்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு வாக்களிக்கும் நிலை...\nமே 13-க்கு முன்னும்… பின்னும்\nஎப்பவும் நடக்கறதுதானே… தினமலர் வெளியிட்ட தேர்தல்...\n‘வட்டுக்கோட்டை தீர்மான அடிப்படையில் தமிழ் ஈழம்’ – நார்வே தமிழர்கள்\nநார்வேயில் சரித்திரப் புகழ்பெற்ற ‘வட்டுக்கோட்டை தீர்மான...\nஓ காட்… இது தமிழ்நாடுல்ல…\nஓ காட்… இது தமிழ்நாடுல்ல… ஈழப் பிரச்சினையில் தமிழக –...\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nதீவுத் திடலில் இன்று கருணாநிதி – சோனியா பிரச்சாரம்\nஇல்லாத குடும்பத்துக்குதான் எவ்வளவு சொத்து சேர்க்க வேண்டியிருக்கு\nஇல்லாத குடும்பத்துக்குதான் எவ்வளவு சொத்து சேர்க்க...\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘நான் வந்தாலே எல்லாருக்கும் ஜன்னி கண்டுவிடுகிறது\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\n‘சின்ன மொழி’ பேசும் ‘சின்ன ஐயா’\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி ���க்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/pages/technology/", "date_download": "2019-07-20T01:57:45Z", "digest": "sha1:6UCGI424EP2NQ5BSMEPBV4SHFPW6FIBD", "length": 12881, "nlines": 129, "source_domain": "www.kalam1st.com", "title": "தொழில்நுட்பம் Archives - Kalam First", "raw_content": "\nஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\n(எஸ்.எம்.அறூஸ்) மலேசியாவில் ஜூன் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை […]\nகண்டியில் இணைய பாவனை வேகம் குறைய காரணம் இதோ\nசில பிரதேசங்களில் இணைய பாவனை வேகம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிடம் […]\nவட்ஸ்அப்பில் இனி எழுத்துக்களின் வடிவத்தையும் மாற்றலாம்\nவட்ஸ்அப் தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகளவில் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் […]\n2033 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப நாசா நடவடிக்கை\n2033 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க […]\nநோக்கியா மறுபிரவேசம்: அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு\n2017 ஆம் ஆண்டில் அன்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களை நோக்கியா அறிமுகம் செய்யவிருப்பதாக ஏற்கனவே செய்திகள் […]\nவாட்ஸ் எப் பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்\nசமூக வலைதளங்களில் குறுந்தகவல் மற்றும் தொலைபேசி உரையாடலுக்கு வாட்ஸ் எப் செயளி மிகவும் […]\nசூரிய மண்டலத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை அவ்வப்போது புவி ஈர்ப்பு […]\n17 வயது மாணவன், 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார்\nஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது […]\nவிண்­வெ­ளியில் வெறு­மை­யான பிராந்­தி­ய­மொன்றில் காணப்­பட்ட இளம் கோள் ஒன்றை விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். […]\nவாட்ஸ்அப்பில் மறையாக்க வசதி அறிமுகம்: இனி தகவல்களைத் திருட முடியாது\nவாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் தகவல்கள், வீடியோ, புகைப்படங்களை இனிமேல் யாரும் திருடவோ, இடைமறித்துப் பார்க்கவோ […]\nஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு\nமெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. […]\nஅப்பிள் நிறுவனம் மீது அமெரிக்க அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கைவிடப்பட்டது\nஅப்பிள் நிறுவனத்தின் ஐபோனை திறப்பதற்கான கடவுச் சொல்லை (password) அமெரிக்க பொலிஸாருக்கு வழங்க […]\nஓராண்டு விண்வெளி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பிய வீரர்கள்\nநாசாவின் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஓராண்டாக ஆய்வு மேற்கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் […]\nசனி கிரகத்தை சுற்றும் நிலாவில் கடல் நாசா கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தை சுற்றி வரும் பல ந���லவுகளில் என்சிலடுஸ் எனும் நிலவில் கடல் […]\nகூகுள் பலூன் குறித்து, யாரும் அஞ்ச வேண்டாம் – ஹரின்\nகூகுள் பலூன் வேலைத்திட்டம் சோதனை முயற்சி மாத்திரமே என்ற நிலையில், அது குறித்து […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 528 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 381 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 97 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை ���தவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 35 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9755", "date_download": "2019-07-20T01:09:38Z", "digest": "sha1:65ZSVOCOWSR4SBBDJ5KZKPVQTZOG7ZGW", "length": 18391, "nlines": 135, "source_domain": "www.lankaone.com", "title": "வரலாறாக மாறிய சில காதல் �", "raw_content": "\nவரலாறாக மாறிய சில காதல் கதைகள்\nஒவ்வொருவரின் காதல் கதை மிகவும் சுவாரஸ்மானதாக இருக்கும். அதனை வாழ்ந்து காட்டியிருக்கும் அந்த காதலர்களுக்குத் தான் அதனுடைய வீரியும் புரியும்.\nஆனால் அவர்களின் காதல் மூலமாக இன்று வரை நம் நினைவில் வாழுகின்ற சில காதலர்களைப் பற்றி தெரியுமா இன்றைக்கு இருப்பதைப் போன்ற வசதிகளும் வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.\nஏராளமான சமுதாய அடக்குமுறைகளை தாண்டியே தங்களின் காதலை வளர்த்தெடுத்திருக்கிறார்கள். பல்வேறு இன்னல்களை கடந்து காதலில் ஜெயித்து காட்டிய அவர்களின் ஒவ்வொரு கதையுமே நமக்கு இன்ஸ்பிரேஷன்\nமனிதனின் நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே காதல் என்ற உணர்வும் இருக்கிறது, அன்றைய தினத்திலிருந்து இன்று வரை உயிர்ப்புடன் இருப்பதும் அந்த காதலே…\nஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான். அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.\nஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.\nஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன.\nமன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.\nபிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.\nகம்பனின் மகன், அம்பிகாபதி.குலோத்துங்க சோழனின் இளவரசி, அமராவதி.கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.\nகாதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.\nஅமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.\nகடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.\nஅரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.\nதிருமணம் முடிந்தாலும் மஜ்னு நினைப்பிலேயே இருந்தால் லைலா, அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது.\nஇதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.\nஇருவர் வீட்டிற்கும் முன்பகை இருந்தது. ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது காதல் மலர்ந்தது.\nகுடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் ��ாரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/07/", "date_download": "2019-07-20T00:54:12Z", "digest": "sha1:I4UOZT5PZPCJXGOLWVUU4ELYXU43Z2OY", "length": 126442, "nlines": 609, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 07/01/2014 - 08/01/2014", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இ��்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\nவாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல்\n20 பேர் பலி: பலஸ்தீன உயிர்ப்பலி 1,283 ஆக உயர்வு\nபொதுமக்கள் இருப்பதாக பலமுறை எச்சரிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் அகதிகள் தங்கியுள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக காசாவெங்கும் நேற்றைய தினத்திலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 59 பலஸ் தீனர்கள் பலியாயினர்.\n\"உலகமே அவமானத்துடன் நிற்கிறது\" என்று இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பேச்சாளர் கிரிஸ் கின்னஸ் கவலை தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் பலஸ்தீன அகதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஒரு வாரத்திற்குள் இது இரண்டா வது முறையாகும். இந்த புதிய வன்முறைகளுடன் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,283 ஆக உயர்ந்துள்ளது.\nஐ.நா.வின் கணிப்பின்படி கொல்லப்பட்டவர்களில் முக்கால் பங்கினர் அப்பாவி பொதுமக்களாவர். இதில் 240க்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது கொல்லப்பட்ட பொதுமக்களில் 29 வீதமாகும்.\nமறுபுறத்தில் பலஸ்தீன போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. மூன்று இஸ்ரேல் சிவிலியன்களும் பலியா கினர். எனினும் இதுவரை 90க்கும் அதிகமான இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஹமாஸின்; ஆயுதப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதில் nஜபலியா அகதி முகாமில் இருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலை மீதே நேற்று இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியிருப்பதாக காசா அவசரப்பிரிவின் பேச்சாளர் அஷ்ரப் அல் குத்ரா குறிப்பிட்டார். பாடசாலையின் பெண்கள் பிரிவில் இருக் கும் இரு வகுப்பறைகள் மற்றும் குளியலறை மீதே n'ல் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பலஸ்தீனத் திற்கான ஐ.நா. அகதிகள் நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nஐ.நா. நிவாரண உதவிகளுக்கான பிரிவின் பேச்சாளர் கின்னஸ் குறிப்பிடும்போது, ஜபலியா பாடசலையில் இடம்பெயர்ந்த அகதிகளே தங்கியிருப்பதாக இஸ்ரே லுக்கு 17 தடவைகள் அறிவுறுத்தப்பட்டது என்றார். \"இந்த உயிர்ப்பலிகள் ஏற்பட்ட தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னரும் நாம் இஸ்ரேலை அறிவுறுத்தி இருந்தோம்\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் என 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nகடந்த 23 தினங்களாக காசா மீது இஸ்ரேல் கடல், வான் மற்றும் தரைவழியாக நடத்தும் தாக்குதலால் இடம்பெயர்ந்துள்ளவர்களில் குறைந்தது 180,000 பலஸ் தீனர்கள் அங்குள்ள ஐ.நா.வினால் நடத்தப்படும் பாட சாலைகளிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஆனால் 1.7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் இதுவரை 215,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நேற்று புதன்கிழமை காலை வரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசாவில் மொத்தம் 59 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 110 பேர் காய மடைந்துள்ளனர். இதில் காசா நகரில் நேற்றுக் காலை இஸ்ரேல் நடத்திய n'ல் தாக்குதலில் கலீலி என்பவ ரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் நால்வர் சிறுவர்களாவர்.\nஆனால் இஸ்ரேல் இராணுவம் நேற்றுக்காலை வெளி யிட்ட அறிக்கையில் நள்ளிரவு தொடக்கம் காசாவில் 75 தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும் கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தாக்குதல்களில் காசாவில் அதிக உயிர்ப்பலி கொண்ட தினமாக இருந்தது. அன்றைய தினத்தில் மாத்திரம் குறைந்தது 100 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அன்றை தினத்தில் காசாவில் இருக்கும் ஒரே மின்சார உற்பத்தி நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.\nஇந்த நிலையில் முற்றாக சேதமடைந்திருக்கும் இந்த மின்சார உற்பத்தி நிலையத்தை சீரமைப்பதற்கு குறைந்தது ஒரு ஆண்டு எடுத்துக் கொள்ளும் என்று பலஸ்தீன மின்சக்தி அதிகார சபையின் தலைவர் பாத்தி அல் ஹெய்க் கலிக் குறிப்பிட்டார்.\nஏற்கனவே மின்சார தட்டுப்பாட்டால் தவித்துவரும் காசா இந்த தாக்குதல் மூலம் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. உடனடியாக மின்சார விநியோகம் உறுதிசெய்யப்படாவிட்டால் காசா பாரிய மனிதாபிமான பிரச்சினையை எதிர்நோக்க வேண்டி வரும் என்று காசா மின்சார விநியோக நிறுவனத்தின் பேச்சாளரான ஜமால் டர்தசாவி எச்சரித்திருந்தார்.\nஇந்த மின்சார தடை மருத்துவமனைகள், நீர் விநியோகத்திலும் பாதிப்பை செலுத்தும் என்று அவர் எச்சரித்தார்.\nஅதேபோன்று இஸ்ரேல் யுத்த விமானம் கடந்த செவ் வாய்க்கிழமை காசாவின் உத்தியோகபு+ர்வ தொலைக் காட்சி சேவையான அல் அக்ஸாவையும் தாக்கியது. இந்த தாக்குதலை அடுத்து அல் அக்சா ஒளிபரப்புகள் பல மணிநேரம் தடைப்பட்டுள்ளது.\nகாசா மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொட ரும் நிலையில் மோதல் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதில் தற்காலிக யுத்த நிறுத்த பேச்சு வார்த்தையில் ஈடுபட பலஸ்தீன தரப்பு நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு விரைந்துள்ளது. இதில் காசாவை ஆளும் ஹமாஸ் இணைந்திருக்கிறதா என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை.\nஇதில் 24 மணிநேர யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஹமாஸ் இணக்கம் தெரிவித்திருப்பதாக பலஸ்தீனின் பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் காலம் பற்றி உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்; ஹமாஸ் தலைவர் காலித் மி'h லுடன் இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவ தாக பத்தாஹ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.\nஆனால் இஸ்ரேல் தரப்பு முதலில் முன்வரும்வரை புதியதொரு உடன்பாடொன்றிற்கு தாம் முன்வரப்போவதில்லை என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. \"மனிதாபிமான உடன் படிக்கை ஒன்றுக்கு இஸ்ரேலின் அர்ப்பணிப்பு தேவை. ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் எமது குழந்தைகள் கொல்லப்படும் சுழலில் எமது தரப்பில் நாம் உடன்பா டொன்றை அறிவிக்க முடியாது\" என்று ஹமாஸ் பேச்சா ளர் சமி அபு+ சுஹ்ரி சுட்டிக்காட்டினார்.\nகாசா மீதான முற்றுகை விலக்கப்படும்வரை நிரந்தர யுத்த நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் நிராகரித்து வருகி���து.\nஆனால் புதிய யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உதவுமாறு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரியை அணுகி யுள்ளார். \"யுத்த நிறுத்தம் ஒன்றின் சாத்தியம் குறித்து நாம் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினோம்\" என்று ஜோன் கெர்ரி செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டிருந்தார்.\nகாசா மீது படையெடுத்திருக்கும் இஸ்ரேல் துருப்புகள் அங்குள்ள ஹமாஸ் சுரங்கப்பாதைகள் முற்றாக அழிக்கப்படும்வரை பின்வாங்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல் அதிக தினங்கள் நீடித்த தாக்குதலாக மாறி யுள்ளது.\nகடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற காசா-இஸ்ரேல் மோதல் எட்டு தினங்களில் முடிவுக்கு வந்தது. அதே போன்று கடந்த 2008 ஆம் ஆண்டு மோதல் 22 நாட்கள் வரை நீடித்தது. ஆனால் தற்போதைய மோதல் 24 ஆவது தினத்தை எட்டியுள்ளது.\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டு\nஆசியாவில் அபிவிருத்தியடை ந்துவரும் பொருளாதாரங்களில் வேகமாக வளர்ந்துவரும் பொரு ளாதாரமாக இலங்கையின் பொருளாதாரம் காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரி வித்துள்ளது.\nஇலங்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் தயாரித்திருக்கும் அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார செயற்பாடுகள் எதிர்பார்த்ததைவிட முன்னேற்றகரமாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.\nமீட்சிபெற்றுவரும் உலக பொருளாதாரம் இலங்கைக்கு நன்மையளித்திருப்பதாகவும், குறுகிய கால நோக்கில் இது சாதகமான நிலையில் காணப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பணவீக்கமானது ஒற்றைத் தானத்திற்குக் குறைந்திருக்கும் அதேநேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 7 வீதமாகத் தொடர்ந்தும் காணப்படுகிறது. நிதி பற்றாக்குறையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சியால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.2 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுக்கடன்களைக் குறைக்கும் என்றும் நாணய நிதியம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் பணவீக்கமானது 3.2 வீதமாகக் காணப்படுகிறது. இலங��கையின் நிதிக் கொள்கையானது ஒத்துப்போகும் இயல்புடையதாகக் காணப்படுகின்றபோதும், தனியார் கடன்களின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டின் நிதி நிலைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம் கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது\n2013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர்\nக. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றி கணித பாடத்தில் சித்திபெற வேண்டும் என்ற அடிப்படையின் கீழ் உயர்தரம் கற்க வாய்ப்பு வழங்கப்படும்.\nஅத்துடன் க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாமல் போகும் மாணவர்களை தொடர்ந்தும் பாடசாலை கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்குடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனாவின் ஆலோசனைக்கமைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.\nஇப்புதிய சுற்று நிருபத்துக்கு அமைவாக 2013 ஆம் ஆண்டில் க. பொ. த. சாதாரணதரத்துக்கு தோற்றி உயர்தர வகுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்ட கலைப் பிரிவு அல்லது உயிரியல் விஞ்ஞான தொழில்நுட்ப பாடநெறிகளுக்கு உட்பட்ட பாடநெறிகளை கற்க விரும்பும் மாணவர்களும் உள்வாங்கப்படுவார்கள். என்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டு ள்ளார். 26/ 2014 ஆம் இலக்க சுற்றுநிருபம் நேற்று சகல மாகாண கல்விச் செயலாளர்களுக்கும் மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nக. பொ. த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு பாடசாலையில் இருப்பார்களேயாயின் அவர்களுக்கு மேலதிக வகுப்பொன்றை நடத்த வேண்டும் என்ற விடயமும் உள்வாங்கப் பட்டுள்ளது. க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடத்தில் சித்தியடையாத நிலையில் உயர்தரம் கற்கும் காலத்திலும் கணித பாடத்தில் சித்தியடையாது போனாலும் அவர் உயர்தர ப���ீட்சைக்கு தோற்ற முடியும். ஆனால் அவர் பல்கலைக்கழக அனுமதியின் போது கணித பாடம் கட்டாயமாக தேவைப்படும் பாடநெறிகளை கற்க முடியாமல் போகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nபல்கலைக்கழக பிரவேசத்தை எதிர்பார்க்கும் ஒருவர் கட்டாயம் இரண்டு வருடத்திலும் அடுத்தடுத்து கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும் என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் கணிதபாட பரீட்சை வினாத்தாள் முன்னரே வெளியானது\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நடைபெறவிருந்த கணித பாட வினாத்தாள் முற்கூட்டியே வெளியாகியுள்ளது என்று தெரிய வந்துள்ளது. வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளிலும் கடந்த 21 ஆம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த கணித பாடப் பரீட்சை சில வலயங்களில் நடைபெற்ற தமிழத் தினப் போட்டி காரணமாகப் பிற்போடப்பட்டு, இன்று நடைபெறுகிறது. எனினும் வவுனியா வடக்கு வலயத்தின் ஓமந்தை மத்திய கல்லூரி உள்ளிட்ட சில பாடசாலைகளில் கடந்த 21 ஆம் திகதியே இந்தப் பரீட்சை நடைபெற்றுள்ளது. அத்துடன் தனியார் கல்வி நிலையங்கள் ஊடாகவும் பரீட்சை வினாத்தாள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஓமந்தை மத்திய கல்லூரி அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது:- கடந்த 21 ஆம் திகதி இப்பரீட்சையை நடத்துமாறு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால், வலயம் ஊடாக சகல பாடசாலைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பரீட்சையைப் பிற்போடுமாறு அறிவிக்கப்பட்ட தகவல் உரிய காலப்பகுதிக்குள் எமக்குக் கிடைக்கவில்லை. இதனால் அன்றைய தினமே பரீட்சை நடத்தப்பட்டது - என்றார்\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ\nதங்கவடிவேல் மாஸ்டர் இலங்கையில் மரணம் அடைந்தார். இலங்கை கம்யுனிச கட்சியின் மூத்த உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னோடி போராளியாகவும், வாழ்ந்த தங்கவடிவேல் மாஸ்டர் மரணமடைந்தார்.அன்னாருக்கும் அவரது இழப்பில் துயருறும் உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்\nமக்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமாக தீர்வுகாண முயற்சிக்கும் போது சுயலாப நோக்கில் செயற்படும் அரசியல்வாதிகள் அதனைத் திட்டமிட்டுக் குழப்பி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nமக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்பதையே தாம் விரும்புகின்ற போதும் சுயலாபம் அரசியல்வாதிகள் அதற்கு எதிர்மாறாக செயற்பட்டு வருகின்றனர்.\nமக்களின் பிரச்சினைகளக்குத் தீர்வு காண முயற்சிக்கும் போதெல்லாம் அதை அவர்கள் திட்டமிட்டு குழப்பி அதனூடாக அரசியல் ஆதாயத்தை தேடி வருவதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nபருத்தித்துறை வியாபாரி மூலை எரிஞ்சம்மன் கோவிலடி பகுதியிலுள்ள மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றுக் கொண்ட போது அந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு இலங்கை உட்பட ஏழு அயல்நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அந் நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.\nஜனாதிபதியின் அழைப்பை முதலமைச்சர் அப்போது நிராகரித்திருந்தார். ஆனால் முதலமைச்சர் ஜனாதிபதியுடன் அங்கு சென்றிருந்தால் மக்களின் கடற்றொழிலாளர் பிரச்சினைக ளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்.\nஇந்நிலையில் எல்லைமீறிய இந்திய மீனவர்களது தொழிற்துறை நடவடிக்கைகளை கட்டுப் படுத்துவதற்கு தமக்கு காலஅவ காசம் தேவையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்த போது எமது மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதி நிராகரித்திருந்ததை யும் இங்கு சுட்டிக் காட்டியி ருந்தார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nஇங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இறங் குதுறைக்கு சீமெந்து போடுமாறு தெரிவித்த அமைச்சர் அது தொடர் பில் இடர்பாடுகள் எதிர்கொள் ளப்படுமாயின் தமது கவனத் திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன் மக்களின் நிலம் ��க்களுக்கானதே என்பதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன் –\nஇரு நாட்கள் லண்டனில் நிகழ்ந்த பெண்கள் சந்திப்பு சிந்தனையை கிளறும் உரைகள், கலை நிகழ்ச்சிகள், உற்சாகமான கருத்துப்பரிமாற்றங்களுடன் இனிதே நடந்து முடிந்தது.\nபிரித்தானியாவில் வீட்டுவன்முறைக்கெதிரான இயக்கத்தின் வரலாற்றில் ஆரம்பித்து புகலிடத்தில் தமிழ்ப் பெண்கள் முகங் கொடுக்கும் வீட்டு வன்முறை சார்ந்த பிரச்சினைகள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக இங்குள்ள அரசுகளுடன் அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள் வரை ஒரு பட்டறை மூலம் வெளி கொணரப்பட்டது. மூன்று பெண் எழுத்தாளர்களின்( புஷ்பராணி – அகாலம், தமிழ்கவி – ஊழிக்காலம், ஷர்மிளா செய்யித் – உம்மத்) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களின் அறிமுகங்களின் தொடர்ச்சி அடுத்த நிகழ்வான போருக்குப் பின் வட கிழக்கு பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலுக்கு இட்டுச்சென்றது. உள நல வளமும் பெண்களும் என்கின்ற தலைப்பிலான கலந்துரையாடல் முதல் நாள் கலந்துரையாடலுக்கு மேலும் உரமிட்டது. 49 பெண்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் 5 சிறுமிகளும் கலந்து கொண்டனர். அடுத்த பெண்கள் சந்திப்பு பேர்ளினில் நடைபெறுவதாக முடிவெடுக்கப்பட்டது. மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட லண்டன் சந்திப்பாளர்கள் தொடர்ந்தும் இவ்வாறான கலந்துரையாடல்கள் பெண்களிடையே நடைபெற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் என்றால் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்க்க கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி கேள்வியெழுப்பியுள்ளார்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பேரினவாதி என வர்ணிக்கும் இவர்கள் ரணிலை என்னவென்று சொல்லப்போகின்றார்கள் என்றும் அவர் வினவியுள்ளார்.\nபொத்துவில் குண்டுமடு மகளிர் அமைப்பின் தலைவி எ.பிரதீபா ஏற்பாட்டில் நேற்று வெள்ளி��்கிழமை (24) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கு.இனியபாரதி மேற்கண்டவாறு கூறினார்.\nபொத்துவில் குண்டுமடு பிரதேச வரலாற்றில் தேர்தல் காலங்களில் அவ்வப்போது காளான்களாக முளைக்கும் அரசியல்வாதிகள் வாய்ப்பேச்சில் வீரர்களாக வார்த்தைகளை கூறி வாக்குகளை பெற்றபின் மறைந்து விடுகின்றனர். இந்த நிலையில் பிரதேச சபையோ, பிரதேச செயலகமோ தங்களது பிரதேசத்தை அபிவிருத்தி விடயத்தில் புறந்தள்ளி பார்க்கின்றனர். இதற்கு பொறுப்பு கூறுவது யார் போன்ற கேள்விகள் இங்கு வாழும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்து உரையாற்றிய இனியபாரதி, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதே கூட்டமைப்பின் கொள்கை. அதனால் மாத்திரதே தமிழர்களது வாக்கை பெற்று தங்களது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இவர்களது நம்பிக்கையாகும்.\nஇவர்களது நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க புத்திஜீவிகளும் பொதுமக்களும் சற்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணமிது. அவ்வாறு முன்கூட்டி சிந்தித்திருந்தால் இவ்வாறான கேள்விகள் என்னிடம் கேட்க வேண்டிய தேவை இருந்திருக்காது என்றார்.\nதன்மானமும் தனித்துவமும் உள்ளதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு இன்று ரணிலுடன் கூட்டிணையும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். அப்படியானால் அவர்களின் தன்மானமும் தனித்துவமும் எங்கே போனது. ஆகவே தங்களது இருப்பிற்காக தமிழர்களை பலிக்கிடவாக மாற்றும் இவர்களது அரசியல் கொள்கைக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்; என்றார்.\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் பலாச்சோலை கிராமத்தில் (25.07.2014) காலை 6.30 மணியளவில் யானை தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர் கதிர்காமத்தம்பி நடராஜா(வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ,காயமடைந்தவர்கள் பவளசிங்கம் பூபாலரெத்தினம்(வயது 39),கேதாரம் அமிர்தலிங்கம் (வயது 21) ஆவர்.\nகாயமடைந்தவர்கள் இருவரையும் யானை வீதியில் வைத்து தாக்கியுள்ளது���ன் கொல்லப்பட்டவரை வளவிற்குள் வைத்து பல தடைவை தாக்கி மரத்தில் தூக்கியும் அடித்துள்ளது.\nதாக்கிவிட்டு வீதியால் சென்ற யானை காயமடைந்த இருவரையும் தாக்கியுள்ளது. அத்துடன் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி சின்னவத்தை கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரும் காயமடைந்துள்ளார்.\nஸதலத்திற்கு விரைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல தடைவை கிராமத்தை விட்டு வெளியேற எத்தணித்தபோதும் கிராம மக்கள் விடவில்லை.\nயானை கிராமத்திற்கு வந்தவுடன் 6 மணிக்கு அதிகாரிகளுக்கு அறிவித்தும் 10 மணிக்கே வந்ததாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் எங்களுக்கு வர வாகனம் இல்லை சொந்த வாகனத்திலேயே வந்தோம். அத்துடன் மாவட்டத்திற்கு மூவரே உள்ளோம் என்கின்றனர் அதிகாரிகள்.\nஇறுதியாக அதிகாரிகள் செல்ல எத்தணித்தபோது பெண்கள் வழிமறித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.யானையை துரத்திவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.\nஇராணுவத்தினரின் சமரச முயற்சி வாக்குறுதியை அடுத்து அதிகாரிகளை சின்னவத்தை கிராமத்திற்கு செல்ல பல மணிநேரத்தின் பின் கிராம மக்கள் அனுமதித்தனர்.\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும், பாரம்பரிய கடற் பிரதேசத்தில் பாதுகாப்பாக தொழிலில் ஈடுபடுவதனை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது 57 படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி சுமார் 700 க்கும் அதிகமான மீனவர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் ராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.\nஅத்துடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 5,000 தமிழக மீனவர்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nராமேஸ்வரம் மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது ராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஇதேவேளை, தமிழக மீனவர்களின் படகுகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஸவிடம் வினவியபோது, தமிழகத்தில் இலங்கை மீனவர்களின் 12 படகுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.\nஇந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமே தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nதேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் மக்கள் நியாயமான முறையில் நடந்து கொள்வதை காண விரும்புவதாகவும் கூறியுள்ளது.\nமுஸ்லிம் பெற்றோர், ஹிஜாப் அணிந்து பாடசாலை வளாகத்திற்குள் வருவதற்கு ராஜகிரிய, ஜனாதிபதி பாலிகா வித்தியாலய நிர்வாகம் அனுமதிக்காமையை எதிர்த்து, அவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த மனுக்கள், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்களான கே.ஸ்ரீபவான், பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்ட குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇந்த கட்டளையானது பெற்றறோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு பொருந்தாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைந்து நடக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.\nஇதேவேளை, ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு ராஜகிரிய, ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.\nஅந்த மனுவில், வித்தியாலயத்தின் அதிபர் தக்சல நயன பெரேரா, பிரதி அதிபர் ஹேமமாலி, 7ஆம் ஆண்டு வகுப்��ாசிரியை திருமதி நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஅந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர், முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nவித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்றது.\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்\nஅரசியல் சுயநலங்களுக்காக எங்களை தண்ணீர் அகதி ஆக்காதே என்ற தொனிப்பொருளில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் யாழ். பலநோக்கு கூட்டுறவு சங்க மணடபத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1 மணித்தியலமாக முன்னெடுக்கப்பட்டது.\nஇரணைமடு குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 2300 மில்லியன் அமெரிக்க டொலரில் பிரான்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினால் ஒதுக்கப்பட்ட 48 மில்லியன் அமெரிக்க டொலரினை அந்நிறுவனம் மீளப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்- அந்நிதியினை அந்நிறுவனம் மீளப்பெறாமல் வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை தடுத்து நிறுத்தக் கோரியும்- குறித்த நிதியினை அந்நிறுவனம் மீளப்பெற்றால் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை தீர்மானம்\nபல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த விவாதங்களின் பின்னர் வரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nசிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சின் தரப்புகளை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்தநிலையில் வரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் கலந்தாய்வுக்குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.\nபாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் அதற்கு ஒப்பான செயல்களால் கரு உண்டாகும் போது அதனை கலைப்பதற்கான பரிந்துரையை கலந்தாய்வுக்குழு முன்கொணர்ந்துள்ளது.\nஇலங்கையை பொறுத்தவரை கருக்கலைப்பு சட்டரீதியற்ற செயலாகும். எனினும் பல நிலையங்கள் கருக்கலைப்புக்களை உரிய நியமங்கள் இன்றி மேற்கொள்கின்றன.\nஐக்கிய நாடுகளின் பிரசுரங்களின்படி கருக்கலைப்பானது, 97 வீத நாடுகளில் பெண்களின் உயிர்களை காப்பாற்றும் நோக்கத்திலேயே செய்யப்படுகின்றன.\nஇந்தநிலையில், கருக்கலைப்பானது 49 வீத நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.\n34 வீதம் மாத்திரமே பெண்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக்கம்\nபிரதேசவாதம்- முதலமைச்சா் முதலில் அதிகாாிகளை நோக்கியல்ல தனது கட்சிகாரா்களை நோக்கியே விரலை நீட்ட வேண்டும்\nகடந்த வாரம் தினக்குரல் பத்திரிகையின் வாரமலரில் புதிய பண்பாடு என்ற பகுதியில்எமைநௌறயசயn உஅ உள்நாட்டு விவகாரம் என்ற பத்தியில் பிரதேச வாதமாக இன்றைய தேவைஇ தமிழ் மக்களின் சிந்தனைக்கு என்ற தலைப்பில் பதுளை மண்ணின் மைந்தன் என்பவரால் எழுதப்பட்ட பத்தி பல விடயங்கள் தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருப்பினும்இ ஒருசில விடயங்களிலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பத்தியா��ர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதாவது நடந்து முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியில் மலையக மக்கள் சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதற்கு ஆளும் தரப்பாலும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குறித்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற மலையக சமூகத்தை சேர்ந்த ஒருவர் என்ற வகையிலும்இ கடந்த மாகாண சபைத் தேர்தலில் எங்கள் சமூகம் சார்பாகஇ அதன் முன்னேற்றம் கருதி செயற்பட்டவன் என்ற அடிப்படையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மலையக மக்களின் நிலைமை பற்றி சில உண்மைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடந்த மே மாதம் 29ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிளிநொச்சியில் மலையக மக்களுக்கு ஏதிராக அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பிரதேச வாதப்புறக்கணிப்பு பற்றி கிருஸ்ணபுரம் மண்ணில் இருந்து பேசியிருந்தாh.; அதே கிருஷ்ணபுரம் மண்ணைச் சேர்ந்த் பலர் நடந்து முடிந்து மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்திடம் கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் சார்பாக சார்பாக ஒரு பிரதிநிதியை நியமிக்குமாறு பகிரங்கமாகவும்இ நேரடியாகவும் கோரியிருந்தனர். ஆனால்இ ஏழு வேட்பாளர்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு வேட்பாளர்கூட மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படவில்லை. இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதோடு தொடர்ந்தும் இவர்களால் தாங்கள் கறிவேப்பிலையாகவே பயன்படுத்துவதனை எண்ணி விசனமும் அடைநதனர்;.\nகடந்த வாரம் எழுதப்பட்ட குறித்த பத்தியில் குறிப்பிட்டது போன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற சம்பவத்தின் விளைவு தெற்கில் மலையக மக்கள் மீது விழுந்தது. அதன் காரணமாகவே அவர்கள் அங்கிருந்து வடக்கிற்கு இடம்பெயர்ந்தனர். நாயின் மீது எங்கு அடித்தாலும் அது காலையே தூக்குவது போன்று இலங்கையில் சிங்களவர்களுக்கு எதிராக எந்த சம்பவமும் இடம்பெற்றாலும் அதற்கு எதிரான விளைவு மலையக மக்கள் மீது பெருமளவுக்கு இடம்பெற்றது. இதனை எவரும் மறுத்துவிட முடியாது. இவ்வாறு பாதிக்கப்பட்டு வடக்குக்கு இடம்பெயர்ந்து வந்த மக்கள் இங்கும் புறக்கணிப்புக்களுக்கும்இ பாராபட்சங்கள���க்கும் உட்படுத்தப்பட்டே வந்தனர். ஆனால்இ அவர்கள் தொடர்ச்சியாக எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவதிலிருந்து தப்பவில்லை.\nவிடுதலைப் போராட்ட காலத்திலும் இங்குள்ள மலையக மக்களின் விகிதாசாரத்திற்கு அப்பால் மேலதிக பங்களிப்பினையே வழங்கியுள்ளனர். இதற்கு நல்ல உதாரணம் கிளிநொச்சி சாந்தபுர கிராமமாகும். இந்தக் கிராமத்தில் உள்ள மாவீரர் குடும்பங்களின் எண்ணிக்கையிலும்இ தடுப்பில் இருந்து வெளிவந்த முன்னாள் போராளிகளின் எண்ணிக்கையும் இதற்கு சான்று பகிர்கின்றன. எனவேஇ இவ்வாறு எல்லாத் தேவைகளுக்கும் பயன்படுத்தியவர்கள் அந்த மக்களுக்குரிய போதிய அரசியல் உரிமையோ அல்லது அபிவிருத்திஇ வேலைவாய்ப்புஇ பதவியுயர்வு போன்றவற்றில் பாராபட்சமில்லாமல் வழங்கியதாகவோ இல்லை.\nஆனால்இ கடந்த வாரம் வெளியான தினக்குரல் பத்தியில் குறிப்பிடப்பட்டது போன்று ஆளும் தரப்பாலும் கிளிநொச்சியில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது முற்றிலும் தவறான கருத்து. இங்கே ஆளும் தரப்பை நியாயப்படுத்துவதற்காக கூறவில்லை. மாறாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புறக்கணிக்கப்பட்ட மலையக மக்களை ஆளும் தரப்பு தங்களின் ஏழு வேட்பாளர்களில் இரண்டு பேரை அந்த சமூகம் சார்ந்து நிறுத்தியது முக்கியமாக சுட்டிக்காட்டப்பட வேண்டியது.\nஇதில்இ ஈ.பி.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் கிளிநொச்சியில் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவராக பிரகலாதன் என்பவரை மலையக மக்கள் சார்பாக நிறுத்தியிருந்தார். அதேவேளைஇ சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தனது நான்கு வேட்பாளர்களில் மகாதேவன் என்பவரை அந்த சமூகம் சார்ந்து தெரிவு செய்திருந்தமை முக்கிய விடயமாக சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையில் கிளிநொச்சியில் மலையக மக்கள் சார்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடந்துகொண்ட விதம் அந்த மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கிளிநொச்சிவாழ் மலையக மக்கள் தொடர்பில் பேச்சளவிலேயே செயற்படுகின்ற இவர்கள் அதற்கு அப்பால் எதனையும் செய்ய முன்வரவில்லை.\nஎனவேதான் வடக்கு முதலமைச்சர் அவர்கள் கடந்த மே மாதம் 29ஆம் திகதி கிளிநொச்சியில் மலையக மக்கள் அதிகம் வாழ்கின்ற அந்த மண்ணி��் நின்று அதிகாரிகளை நோக்கி பிரதேச வாதத்தை மேற்கொள்ள வேண்டாம் என விரலை நீட்டியிருந்தார். ஆனால்இ முதலமைச்சர் அவர்கள் முதலில் நீண்ட வேண்டிய விரல் அதிகாரிகளை நோக்கி அல்ல தனது கட்சி சார்ந்தவர்களை நோக்கியே என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகிளிநொச்சியில் வாழ்கின்ற மலையக மக்கள் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது ஓரளவுக்கு அனைத்து துறைகளிலும் துருத்திக்கொண்டு முன்னுக்கு வருகின்ற ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாகஇ தற்போதைய சூழலில் கிளிநொச்சியில் அரச துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களில் கணிசமானவர்கள் கிராமங்களைச் சேர்ந்தவர்களும்இ மலைய மக்களைச் சார்ந்தவர்களுமாகவே காணப்பட்டு வருகின்றனர். இதனைவிடஇ அபிவிருத்தியில் தற்போது கணிசமான மாற்றங்கள் இந்தப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தும்இ இந்த நிலைமையில் இன்னும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் அவசியமாகிறது. தற்போதும் முதலமைச்சர் கூறியதுபோன்று சில அதிகாரிகளால் இந்த பிரதேசங்கள் பல புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅதனைவிட முக்கியமாக மலையகத்திலிருந்து வந்து கிளிநொச்சியில் வாழ்கின்ற மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு இதுவரைக்கும் காணி உறுதிகள் வழங்கப்படவில்லை பெரும்பாலான மக்கள் குடியேற்றப்பட்டு முப்பது வருடங்கள் கடந்தும் தங்கள் காணிகளுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி காணப்படுகின்றனர். சில பிரதேச மக்களிடம் காணி அனுமதிபத்திரம் மட்டுமே காணப்படுகிறது இது தற்காலிகமான ஒரு ஆவணம். ஆனால் தற்போதைய நிலையில் மண்ணின் மகிமை எனும் திட்டத்தின் கீழ் அந்த பிரதேச மக்களுக்கு நிரந்தர காணி ஆவணங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருப்பினும் போதிய வேகம் இல்லை.\nமேலும்இ இ;ங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தினை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதாவதுஇ கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தருமபுரம் எனும் கிராமம் 90 வீதம் மலையக மக்களைக் கொண்ட ஒரு கிராமம். கடந்தகால வன்செயல்களால் பாதிக்கப்பட்டுவந்த மக்களை வெறும் தொழிலாளர் தேவையினை மட்டும் கருதி உருவாக்கப்பட்ட கிராமமாகவே தருமபுரம் காணப்படுகிறது. ஆனால்இ கடந்த முப்பது வருடங்களாக தருமபுரத்தில் வாழ்��்து வருகின்ற மக்கள் மிக மோசமான புறக்கணிப்புக்குள்ளாக்கப்பட்ட விடயம் தருமபுரம் மண்ணை நனைத்துஇ ஊடறுத்துச் செல்கின்ற கல்மடுக் குளத்தின் நீரை தொடுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது.\nகல்மடுக் குளத்தில் இருந்து தருமரம் கிராமத்தின் ஊடாக கண்டாவளை நோக்கிச் செல்கின்ற நீர் தருமபுரம் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்கு முப்பது வருடங்கள் எடுத்தது. இதற்குக் காரணம் மிக மோசமான பிரதேச வாதமே.\nஎப்பொழுதும் அந்த மக்கள் தொழிலாளியாகவே இருக்க வேண்டும். தங்களின் தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கருதிய ஒரு சமூகம்இ கல்மடுக் குளத்தின் நீரை தருமபுரம் மக்கள் பயன்படுத்தி முதலாளியாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையாக இருந்தனர். இது பிரதேச வாதத்தில் உச்சக்கட்டமே.\nதருமபுரம் மக்கள் விடுதலைப் புலிகளிடமும் பல தடவைகள் கல்மடுக் குளத்தின் நீரை சிறுபோக நெற்செய்கைக்காக தங்களுக்கும் வழங்குமாறும் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால்இ அது நிறைவேறியிருக்கவில்லை. தருமபுரத்தின் நடுவே செல்கின்ற வாய்க்கால் நீரை வாளியில் அள்ளியதற்காக வாளால் வெட்டிய சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால்இ கடந்த 2012 ஆம் ஆண்டு கண்டாவளை புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற கல்மடுக்குளம் சிறுபோகக் கூட்டத்தின் தீர்மானம் தருமபுரம் மக்களின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய கூட்டமாக அமைந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபதி கேதீஸ்வரன்இ கிளிநொச்சி கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன்இ நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்ட பிரதித் திட்டப் பணிப்பாளர் சுதாகரன்இ கல்மடுக்குளத்தின் கீழான கமக்கார அமைப்புகள் உட்பட பலர் பங்குபற்றியிருந்தனர்.\nஇந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் எடுக்கப்பட்ட தீர்மானம் தருமபுரம் மக்களின் முப்பது வருட கனவை நனவாக்கியது. அதாவது 2012 முதல் கல்மடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை உரிமை தருமபுரம் விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.\nஇதன்போது கண்டாவளையைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் வெளிப்படையாகவே தனது பிரதேச வாதத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரைப் போன்ற பலரும் தருமபுரம் மக்களுக்கு கல்ம��ுக் குளத்தின் கீழ் சிறுபோகத்திற்கு நீர் வழங்கக்கூடாது என்பதற்கு பல காரணங்களை அடுக்கினார்கள். இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்களின் உறுதியான முடிவு காரணமாக அதே கண்டாவளையைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் முன்மொழிவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தீர்வாகவும் காணப்பட்டது. இதன் பின்னர் இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கண்டாவளையைச் சேர்ந்த குறித்த விவசாயி தனது சகாக்களாலேயே பல புறக்கணிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக பலருக்கும் கடிதம் மூலம் அறிவித்திருந்தது. இவ்வாறுதான் கிளிநொச்சி வாழ் மலையக மக்கள் கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nதருமபுரம் மக்களுக்கு நீர் உரிமை வழங்கப்பட்டதே தவிரஇ இன்னமும் அவர்கள் கல்மடுக் குளத்தின் கீழ் நீர்வரி இடாப்பில் நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது புறக்கணிப்பின் தொடர்ச்சியே. இதனை செய்ய வேண்டிய நீர்ப்பாசனத் திணைக்களம் அதனை மேற்கொள்ளவில்லை. வடக்கு மாகாண சபையின் கீழுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த விடயத்தில் பாராபட்சமாக நடப்பதாக அந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். எனவேஇ கிளிநொச்சிவாழ் மலையக மக்களின் நலன்கள் தொடர்பில் சிலரின் வாய்மொழி மூல அக்கறை என்பது ஆடு நனைவதை எண்ணி ஓநாய் அழுவதைப் போன்றதாகும்.\nஅத்தோடு கடந்தவார தினக்குரல் பத்தியில் வெளிவந்த தவறான தகவல் என்பது மலையக மக்களின் மீது அக்கறையோடு செயற்படுகின்ற ஒரு சிலரை பாதிப்புக்குள்ளாக்குவதோடு அவர்களின் செயற்பாடுகளையும் ஸ்தம்பிதமடையச் செய்துவிடும்.\nவடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் கடந்தகால தமிழ் அரசியல் தலைமைகளாலும்இவடக்கு முதலாளி வர்க்கத்தினாலும் வாக்குகளுக்காவும்இதொழிலாளர்கள் தேவைகாகவும் பயன்படுத்தப்பட்டே வந்துள்ளனர். கடந்த கால தலைமைகள் அந்த மக்களை கல்வியறிவில் வளர்நதுவிடாமல் பார்த்துக்கொள்வதில் மிகவும் அக்கறையாக இருந்திருக்கின்றனர். அந்தச சமூகம் கல்வியில் முன்னேற்றமடைந்த சமூமாக மாறினால் தங்களின் தொழிலாளர் தேவையை குறைந்த கூலியில் பூர்த்திசெய்ய முடியாது போய்விடும் என்ற நிலையிலும்இசிந்திக்க முற்பட்டால் அரசியல் பிரதிநிதித்துவம் கோருவார்கள் என்பதாலும் கல்வியில் மிகவும் மோசமாக புறக்கணிக்கப்ட்டனர். இது கட்நத காலம் ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்து வருகிறது. இந்த மண்ணில் ஒரு சிலர் இந்த மக்களின் நலன்களில் அக்கறையோடு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nவடமாகாணசபை என்னுடைய கனவு. அது என்னுடைய கைகளுக்கு கிடைத்திருந்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் செல்வம் கொழிக்கும் மாவட்டங்களாக வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களை மாற்றியிருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனது கைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.\nவாடகை முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதி உதவித்திட்டம் அறிமுகப்படுத்தும் விழா இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எமது மக்களுக்காகத் தான் நான் அரசியலில் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் தான் நான் மக்களை பாதுகாக்கவோ மக்களுக்கு உதவவோ வழிகாட்டவோ முடிகிறது' என்றார்.\n'என்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக மக்களை அடகு வைக்க முடியாது. என்றும் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கொண்டுதான் மக்களின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்' என்று சுட்டிக்காட்டினார்.\n'முச்சக்கரவண்டி உரிமையாளருக்கான மரண சகாயநிதியோடு மட்டும் நின்றுவிடாது மேலதிகமான வருவாயை ஈட்டக்கூடிய வகையில் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம். முச்சக்கரவண்டி சங்கத்தின் கீழ் அனைத்து சாரதிகளும் பதிவை மேற்கொண்டு சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.\nஎன்றும் மக்கள் சரியான நிலைப்பாடு எடுக்கின்ற பட்சத்தில் சாரதிகளுக்குரிய ஓய்வூதியம் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் தரிப்பிடவசதி பிரச்சினைகளையும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி என்னால் திட்டங்களைச் செயற்படுத்த முடியும்' என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆனால் அம்பாறை தண்ணீர் படுவான்கரைக்கு கொண்டுவருகிறோம்\nகளுவாஞ்சிக்குடி பிரதேச கமநல அபிவிருத்தித் திணைக்கள காரியாலயத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினருக்கு எதுவித வேலையும் கிடையாது. அடக்குமுறைகள், அநீதிகள் நடக்கும்போதுதான் எதிர்க்கட்சிகள் தேவை. இங்கு அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஆகவே எமக்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை. எமக்கு தேவையானவை அபிவிருத்திகள் மாத்திரம்தான்.\nஇம்முறை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில், அதிகளவு நிதி பட்டிருப்பு தொகுத்திக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்திகள் நான் இருக்கும் வரைக்கும் நடைபெறும் நான் இல்லாவிட்டால் பாரியதொரு வெற்றிடம் வரும்.\nதற்போது யழ்ப்பாணத்தில் உள்ள மக்களை விட எமது மக்கள் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சதவீதமான மக்கள் விவசாயிகளாக இருக்கின்றனர்.\nதற்போது விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டால் நட்டஈடுகள் வழங்கப்படுகின்றன, ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன, காப்பறுதிக் கொடுப்பனவு வழங்கப்படுகின்றன, மானிய விலையில் 500 ரூபாய்க்கு உரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாங்கம் செய்யும் உதவிகளை பெறும் எமது மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்களேயானால் ஒரு வாக்குக் கூட எதிர்கட்சிக்கு விழ மாட்டாது. ஆனால், எமது மக்கள் உதவிகளை மாத்திரம் பெற்றுவிட்டு எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கின்றனர்.\nகடந்த காலத்தில் இருந்த அரசாங்கம் எமது மக்களுக்கு எதுவித அபிவிருத்திகளையும் செய்யவில்லை. ஆனால் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும திட்டத்தினூடாக வருடாந்தம் 15,000 குடும்பங்கள் நன்மையடைகின்றன. மின்சாரம் 90 சதவீதம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செயற்றிட்டங்களால் மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டுவருகின்றது. இன்னும் பாரிய தேவைகள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உள்ளது.\nதற்போது இரணைமடுக்குளத்து தண்ணீரை யாழ்ப்பாண மக்க���ுக்கு கொடுக்கக்கூடாது என அங்கிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் தடுக்கின்றது. ஆனால், அம்பாறையில் சிங்கள பிரதேசத்திலிருக்கின்ற குளங்களிலிருந்து எமது படுவான்கரைப் பகுதி அனைத்துக்கும் தண்ணீர் வழங்கப்பட இருக்கின்றது. இதற்கு ஒரு சிங்கள மகனும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இவ்வாறான பெருந்தன்மையுடன் நாம் இருக்கின்றோம்.இவர்களால் எவ்வாறு உரிமையினை வழங்கமுடியும் என்றார்\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள் -மாகாண கல்வி அமைச்சர்\nஇந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.எமது பிள்ளைகளின் கைகளில் பேனாவே இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியதினால் எவ்வளவு பிள்ளைகளை நாங்கள் இழந்துள்ளோம் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.இதனால் நாங்கள் அடைந்த நன்மை என்ன.இழப்புகளை சந்தித்த மக்களாகவே உள்ளோம் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தின் இரண்டுமாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nகிழக்கு மாகாணத்தில் ஒரு மாதத்தில் 30 பாடசாலைகளில் கல் வைக்கப்படுகின்றது.திறப்பு விழா நடாத்தப்படுகின்றது.கட்டிடங்கள் புனரமைக்கப்படுகின்றது.ஆனால் கல்வியில் இதுவரையில் எதுவித புனரமைப்புகளும் ஏற்படவில்லை.\nகல்முனையில் யாழப்பாணத்தில் மாணவர்கள் கைகளில் கத்தியெடுத்து தாக்குகின்றனர்.சில சிங்கள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இளம் வயதில் மாணவிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.பாடசாலை செல்லும் 19 மாணவிகள் இவ்வாறு கர்ப்பம் தரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானால் அவர்கள் எவ்வாறான கல்வியை பெறுகின்றனர்.\nநாங்கள் பாடசாலைகளை சீரமைக்கின்றோம்.ஆனால் இன்னும் கல்வியை சீரமைக்கவில்லை.\nஎன்னை சந்திக்கும் ஆசிரியர்கள்,அதிபர்கள் கட்டிடம் ,தளபாடங்கள் கேட்டுவருகின்றனரே தவிர எவரும் தங்களது பாடசாலையின் கல்வி தொடர்பில் கதைப்பது இல்லை.நாங்கள் இன்று பின்நோக்கிய நிலையிலேயே சென்றுகொண்டிருக்கின்றோம்.\nஇங்கு மேடையில் பிரதியமைச்சரும் முன்னாள் முதலமைச்சரும் உள்ளனர். இவர்கள் இங்கு அமர்ந்துள்ளது எம்.ஜி.ஆர்,சிவாஜிகணேசன் உள்ளதுபோல் உள்ளது.ஆனால் இவர்கள் நம்பியார்,எம்.ஜி.ஆர் இருந்தால் எப்போதும் பிரச்சினைகள்தான் ஏற்படும்.\nசென்ற மாகாணசபையின் முதலமைச்சர் இருந்தபோது அவர் சிறப்பான முறையில் செயற்பட்டார்.அனைத்து மக்களும் அவர் சிறந்த சேவையாற்றியதாக தெரிவித்தனர்.ஆனால் இன்றைய மாகாணசபையில் அந்த நிலைமை காணமுடியவில்லை.இதற்போதைய முதலமைச்சருக்கு அந்த வரவேற்பு இல்லை.\nநீங்கள் இங்கு நான் வந்தபோது பாடசாலை மைதானம் செய்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தீர்கள் இதற்காக அடுத்த ஆண்டு பத்து இலட்சம் ரூபாவினை ஒதுக்கித்தருகின்றேன்.\nஇங்கு வீதிகளை,பாடசாலைகளை நிர்மாணிப்பது,புனரமைப்பது என அனைத்து பணியையும் ஆற்றுவது அரசாங்கமாகும்.நாங்கள் அரசாங்கத்துடன் இருக்கும்போதே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும்.\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் என அனைவரும் கூறுகின்றார்கள்.இன்று நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர்.நான் ஒருவனே சிங்கள அமைச்சராக உள்ளேன்.அதிகளவு தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் அமைச்சர்கள் இல்லை.இது தொடர்பில் நீங்கள் சிந்திக்கவேண்டும்.\nஅதிகளவு தமிழ் மக்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு உதவவேண்டும்.அதற்காக அரசாங்கத்துக்குள் வந்து தமது பிரதேச மக்களுக்கு உதவவேண்டும்.\nஇந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.எமது பிள்ளைகளின் கைகளில் பேனாவே இருக்கவேண்டும்.கடந்த காலத்தில் எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தியதினால் எவ்வளவு பிள்ளைகளை நாங்கள் இழந்துள்ளோம் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.இதனால் நாங்கள் அடைந்த நன்மை என்ன.இழப்புகளை சந்தித்த மக்களாகவே உள்ளோம்.\nகாசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாட...\nஆசியாவில் இலங்கையின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி: ...\nகணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்\nவடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இன்று நடத்தும் க...\nஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ...\nவடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர...\nபெண்கள் சந்திப்பு 26/27 –ஜுலை 2014 - லண்டன்\nரணில் விக்ரமசிங்க குழுவுடன் இணையலாம் ��ன்றால் ஏன்\nபலாச்சோலை கிராமத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி\nஇலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விட...\nமுஸ்லிம் கலாசார உடையுடன் பாடசாலை செல்ல அனுமதி\nமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை பதவி விலகக் கோரி ஆர...\nவரையறுக்கப்பட்ட கருக்கலைப்பை சட்டரீதியாக்க இலங்கை ...\nவன்னிவாழ் மலையகமக்கள் மீது அப்பட்டமான யாழ்-மேலாதிக...\nவடமாகாண சபை எனது கனவு: டக்ளஸ்\nஇரணைமடு தண்ணீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல முடியாது ஆ...\nமுன்னாள் முதலமைச்சர் இருந்த காலம் சிறப்பான காலம் எ...\nகறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் வருடாந்த ...\nகறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இரண்டும...\nஒரு செயலாளரையே கையாள தெரியாத விக்கி மூக்குடைபட்டார...\nகனடா தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கு இலங்கைத் தலித் ...\nவாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் ...\nகிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி பட்டதாரிகளுக்கான சான்...\nவாவியோரங்களில் கண்டல் தாவரங்களை நட நடவடிக்கை\n5000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய ...\nசிவநேசதுரை சந்திரகாந்தன் இறுதி அஞ்சலி செலுத்தினார்...\nபுலிகளால் கொல்லப்பட்ட கிழக்கின் பெருந்தலைவர் தங்க...\nவாகனத்தை இரகசியமாக தாருங்கள் வாங்குவோம்; தேனீர் வி...\nமதுவைக் குறைத்து மட்டக்களப்பை காப்பாற்றுங்கள்\nசி.வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் ...\nகல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/uk/04/215702", "date_download": "2019-07-20T00:58:22Z", "digest": "sha1:EOIMTAUEDVPZS4O7JSODA7ATED3BH7JZ", "length": 9117, "nlines": 75, "source_domain": "canadamirror.com", "title": "இலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பை���்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\nஇலங்கையில் உலகை உலுக்கிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் போது உயிரிழந்த பிரித்தானிய பெண்ணொருவர், கடைசி நேரம் வரை தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரித்தானியாவை சேர்ந்த லோரெய்ன் காம்ப்பெல் (55) என்ற பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.\nஇவ்வாறு உயிரிழந்த லோரெய்ன் காம்ப்பெலின் உடல் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nஆனால் சிசிடிவி காட்சிகளை கொண்டு பொலிஸார் ஆய்வு மேற் கொண்டதில், அவருக்கு அருகாமையிலேயே தற்கொலை குண்டு தாரி அமர்ந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனை வைத்து அவரும் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், டுபாயை சேர்ந்த நீல் எவன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇது குறித்து நீல் எவன்ஸ் பேசுகையில், தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு வரை என்னுடைய மனைவி எனக்கு தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தார்.\nஆனால் தாக்குதல் நடந்த அடுத்த நிமிடமே அவரிடம் இருந்து குறுந்தகவல் எதுவும் எனக்கு வரவில்லை எனத்தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 359 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 ���ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/a-unique-eco-friendly-engine-discovery-by-a-tamil-man-wacky-achievement-349944.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-07-20T01:46:20Z", "digest": "sha1:TARNDNRUV7PFZHADK2BVCFPE3TTPWNSN", "length": 16878, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "எக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான் | A unique eco-friendly engine discovery by a tamil man.. Wacky Achievement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n10 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nLifestyle சனிபகவானின் அருளால் இன்னைக்கு சூப்பரான நாளாக அமையப் போகும் ராசிக்காரர்கள் யார்\nSports உலக கோப்பையில் தொடர்ந்த ராசி... உள்ளூர் கோப்பையிலும் துரத்திய வினோதம்..\nAutomobiles இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து உலகையே அன்னாந்து பார்க்க வைத்த டாடா கார்... புதிய உச்சம் தொட்டது\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎக்கோ பிரெண்ட்லி வாகன எஞ்சின் கண்டுபிடிப்பு.. தமிழர் அசத்தல் சாதனை.. கவுரவப்படுத்திய ஜப்பான்\nகோவை: தமிழகத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவர��� சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத டிஸ்டில்ட் வாட்டரில் இயங்கும் வாகன இயந்திரத்தை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஞ்சினியரான சவுந்தரராஜன் குமாரசாமி என்பவரே இந்த சாதனைக்கு சொந்தக்காரர். இவர் வடிவமைத்துள்ள எஞ்சினானது தனித்துவமானது. எப்படியெனில் ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி காற்றுக்கு மாசில்லாத ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.\nஇவருடைய கண்டுபிடிப்பின்படி வாகனத்தில் உள்ள இன்ஜினே தேவையான ஹைட்ரஜனை தயாரித்துக் கொள்ளும். வாகனத்தில் இருந்து வெளிவரும் புகை கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனாக வரும்.\nஇந்த தனித்துவமிக்க இயந்திரத்தை வடிவமைக்க தமக்கு 10 ஆண்டுகள் ஆனதாக பொறியாளர் குமாரசமி கூறியுள்ளார். உலகிலேயே இத்தகைய கண்டுபிடிப்பு இதுவே முதல் முறையாகும் என கூறியுள்ளார்.\nதாம் கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகை எஞ்சின் ஜப்பான் நாட்டு வாகனங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறிய அவர், இந்தியாவில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்துவதே என் கனவு.\nஇந்தியாவிலும் தமது தொழில்நுட்பம் அறிமுகமாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமது கண்டுபடிப்பை எடுத்து கொண்டு அனைத்து வாகன நிறுவனங்களின் கதவுகளை தட்டியதாகவும், ஒரு இடத்திலிருந்தும் தமக்கு சாதகமான பதிலை பெற முடியவில்லை என்றும் நினைவுகூர்ந்தார்.\nஎனவே தான் தாம் ஜப்பான் அரசின் கவனத்திற்கு தமது கண்டுபிடிப்பை எடுத்து சென்றதாக கூறினார். தமது கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஜப்பான் அரசு, அதற்கு அவர்கள் நாட்டில் அதனை வெளியிட உரிய அனுமதி வழங்கி கவுரவித்துள்ளதாக குறிப்பிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nதமிழகத்தை உலுக்கிய மேட்டுப்பாளையம் ஆணவப்படுகொலை.. கைது செய்யப்பட்ட மூவர் சிறையிலடைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/01/14/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:58:41Z", "digest": "sha1:CL3O4KRIUKPTMVC2J5DRJIWSHEK26S5A", "length": 20579, "nlines": 227, "source_domain": "vithyasagar.com", "title": "31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’ →\n31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி\nPosted on ஜனவரி 14, 2012\tby வித்யாசாகர்\nவிரல்பிடித்து அழைத்துவந்த உங்களின் பின்னால் வந்த என் எழுத்தினை இசையாக்கி அதைப் பாட்டாகவும் அமைத்துள்ளோம் முகில் படைப்பகம் மூலம்.\nஒற்றுமை நம் வலிமையான ஆயுதம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எண்ணமாக இப்பாடல் பதியப் பட்டுள்ளது. எங்கோர் தமிழன் ஒடுக்கப்பட்டாலும் எங்கிருக்கும் தமிழனுக்கும் சுள்ளென உரைக்கவேண்டும், அங்ஙனம் உரைக்கையில் அது வலித்து துடித்து எழுச்சிகொண்டெழும் ஒரு உணர்வில் நம் ஒற்றுமையின் வெளிப்பாடு மேலோங்கும். நமைப் பின்னடைவு செய்ய முனைவோரை எச்சரிக்கும் மீப்பேறு பலமாக அது மாறும். அங்ஙனம் மாறுகையில் நம் மேல் ஆங்காங்கே திணிக்கப்படும் அடிமைத் தனத்தின் ஆளுமைகள் அவசியமற்றுப��� போகும். நமை அடிமைப்படுத்த தொடுத்த ஆயுதங்கள் சுக்குநூறாக்கப்படும். நதியை தடுப்பவனிலிருந்து’ ஆயுதம் கொடுத்து நம் இன மக்களை ஒழிக்க நினைப்பவன் வரை மறைமுகமாய் எச்சரிக்கப்படுவான்.\nபின்னாளில், துணிந்து நிமிர்ந்து முழுமையாய் எல்லோரும் எழுந்து நிற்கும் நம் தமிழரின வாழ்வின் பொதுநலக் கருத்துக்கள் மெல்ல மெல்ல உலக வீதிதோறும் பரவும். ஆழமாகப் பரவுமந்த நம் வாழ்வியலில் உலகத்திற்கான பண்புகளும் நிறைந்துள்ளதை உலகமக்கள் ஒரு தினத்தில் புரிந்துக் கொள்ளக் கூடும்.\nஅத்தகைய ஒரு மாற்றத்தின் பாடுபொருள் ஒற்றுமையாய் நின்று நாங்கள் இத்தகையவர்கள்’ இங்ஙனம் உலகு பரந்து நிற்கிறோமென்பதை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலேனும் காட்டுவதில் மட்டுமே அடங்கியிருப்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.\nஅடிமைத்தனத்தினால் வஞ்சிக்கப்படும் நம்மின மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக மட்டுமேனும் நமது ஒற்றுமை பலத்தை திரட்டி ஓர் தினம் உலகிற்குக் காட்டவேண்டும். எனவே ஒடுக்கப்படும் ஒழிக்கப்படும் நம்மின மக்களின் நலனுக்கென ஒன்றுகூடுங்கள். ஒற்றுமை உணர்வு பொங்கி, என்றைக்கும் நாங்கள் தயாரென ‘ஆளுக்கொரு கை தூக்கி நில்லுங்கள்; உலக உருண்டை அசாத்தியமாய் நம் விரல் நுனியில் ஒரு நாளில் வந்து நிற்கும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் and tagged ஆதி, இன எழுச்சிப் பாடல், ஒற்றுமைப் பாடல், கவிதை, கவிதைகள், தமிழ் பாடல், தமிழ் விழிப்புணர்வு பாடல், நானும் நீயும், நான், நீ, பாடல், வாழ்த்துப்பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல். Bookmark the permalink.\n← 30) உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்வோம்; சீனிப் பொங்கலும் வைப்போம்\nசங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’ →\n6 Responses to 31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி\n1:02 பிப இல் ஜனவரி 14, 2012\nஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\n1:59 பிப இல் ஜனவரி 14, 2012\nமிக்க நன்றி ஐயா. உங்களுக்கும் அம்மா மற்றும் உறவுகளுக்கும் எங்களின் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்… நிறைய அன்பும் மகிழ்வும்\n3:48 பிப ��ல் ஜனவரி 17, 2012\nமிக்க நன்றியும் அன்பும்பா. உங்களுக்கும் எனது மனம் நிறைந்த தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்…\nபாடல் அருமை..வாழ்த்துக்கள்…..வரிகள் ஒவ்வொன்றும் எழுச்சியைத்\nதருகிறது…நல்ல முன்னேற்ற முயற்சி…தங்களின் வலைபூ பார்த்து\nபிரம்மித்துப் போனேன்……நல்ல படைப்புகள்…கண்ணதாசன் மீண்டு\nவந்தது போல்…உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n4:13 பிப இல் ஜனவரி 17, 2012\nமிக்க நன்றியும் அன்பும் சகோதரி. தங்களைப் போன்றோரின் வாழ்த்தின் அன்பின் மகிழ்வில் உள்ளே இன்னும் ஆயிரம் கைகள் துணிச்சலோடு முளைத்துவிடுகின்றன…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்க���ப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_924.html", "date_download": "2019-07-20T01:53:35Z", "digest": "sha1:GA242WVANUW5NPFMLL7CCLPPEF2LWDJF", "length": 7303, "nlines": 77, "source_domain": "www.maarutham.com", "title": "சுத்தியலால் மனைவி தலையில் அடித்த கணவர்; நாள் பூராகவும் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து மரணம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Crime_News/death/india /சுத்தியலால் மனைவி தலையில் அடித்த கணவர்; நாள் பூராகவும் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து மரணம்\nசுத்தியலால் மனைவி தலையில் அடித்த கணவர்; நாள் பூராகவும் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து மரணம்\nசென்னையில் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் (69) என்பவருடைய மனைவி ஜோதி(60). இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.\nதம்பதியினர் இருவரும் மனைவியை பிரிந்து வாழும் தங்களுடைய கடைசி மகனுடன் சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் ராமகிருஷ்ணனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகியதாக தெரிகிறது.\nஇதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நினைத்த ராமகிருஷ்ணன், தன்னுடைய சொந்த வீட்டை விற்க மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.\nஆனால் அதற்கு மறுத்த அவருடைய மனைவி ஜோதி, மீறி வீட்டை விற்றால் அதில் தான் கையெழுத்து போடமாட்டேன் எனக்கூறியுள்ளார்.\nஇதனால் கணவன்-மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சுத்தியலால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்துவிட்டு தப்பியுள்ளார்.\nஇரவு முழுவதும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜோதியை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமேலும் தலைமறைவாக இருந்த அவருடைய கணவர் ராமகிருஷ்ணனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய மனைவி சுயநினைவு திரும்பாமலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகள�� பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/06/24192328/1041171/stalin-tweet-peoples-problems.vpf", "date_download": "2019-07-20T01:39:38Z", "digest": "sha1:VMUBMMGUOEOOLFRMQTZ4BFZ2MQJOXNAU", "length": 9349, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் பிரச்சனைகள் - \"தி.மு.க. மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகோள்\" - சட்டப்பேரவையில் எழுப்பப்படும் என ஸ்டாலின் தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் பிரச்சனைகள் - \"தி.மு.க. மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகோள்\" - சட்டப்பேரவையில் எழுப்பப்படும் என ஸ்டாலின் தகவல்\nகுடிநீர் பஞ்சம் தொடங்கி, வேலையில்லாத் திண்டாட்டம் வரை, தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும், வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை தி.மு.க. உறுதி செய்யும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகுடிநீர் பஞ்சம் தொடங்கி, வேலையில்லாத் திண்டாட்டம் வரை, தமிழகத்தில் நிலவும் ஒவ்வொரு பேரவலமும், வரும் சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதை தி.மு.க. உறுதி செய்யும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடனடிக் கவனம் பெற வேண்டிய பிரச்சினை எனக் கருதுவதை VoiceofTN@dmk.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும், ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய ��ரசு அனுமதி அளித்துள்ளது.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளது.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்���ி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/16213317/1039923/Udumalpet-boat-house-close.vpf", "date_download": "2019-07-20T01:37:36Z", "digest": "sha1:2WH466Z5X6QED5PT3EB3V6VIXJ3MYXHX", "length": 8733, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "உடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nஉடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால், அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்வதற்க்கு கூட இடமின்றி சாலை ஓரங்களிலும் அணைபகுதி சுவர் ஓரங்களிலும் அமர்ந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடுக்கை எடுத்து படகு இல்லத்தை மீண்டும் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடி திருவிழா : அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் வீதியுலா\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஸ்ரீ வேம்புலியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி 501 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று விளக்கு பூஜை செய்தனர்.\nபிளாஸ்டிக் தடை - அதிகாரிகள் ஆய்வு : ரூ.4 லட்சம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள கடைகளில் நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nமுல்லைப் பெரியாறு : கேரள அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - பதில் மனுத்தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் கோரிய கேரளா\nமுல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் மீது பதில் மனு தாக்கல் செய்ய கேரள அரசு 2 வார காலம், அவகாசம் கோரி உள்ளத���.\nநாடு முழுவதும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் : கைதான 16 பேருக்கு 8 நாட்கள் போலீஸ் காவல்\nநாச ​வேலைகளில் ஈடுபட முயன்றதாக கைதான 16 பேரையும், 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுரங்கு அருவியில் கொட்டும் தண்ணீர் : சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆழியாறு அணைக்கு மேல்பகுதியில் உள்ள குரங்கு அருவியில் 3 மாதத்திற்க்கு பிறகு தண்ணீர் கொட்டுகிறது .\n\"பேஸ்புக், வாட்ஸ்அப் போல புத்தகத்துக்கும் நேரம் செலவிடுங்கள்\" - இளைஞர்களுக்கு தமிழக ஆளுநர் அறிவுரை\nஇளைஞர்கள் பேஸ்-புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்துவதை போல, புத்தகத்திற்கும் சிறிது நேரத்தை செலவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:02:55Z", "digest": "sha1:FCEW3EQIFG5I3RS434O4SMC5MZSMCUHD", "length": 92517, "nlines": 376, "source_domain": "xavi.wordpress.com", "title": "திரைப்படம் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nசூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை திரையில் ரஜினியின் ஆளுமையோடு இணைந்து நீங்கா விருந்தாக நிலைபெற்றிருக்கின்றன‌.\nஅது போல பின்னணி இசையில் மிரட்டிய பல்வேறு படங்களையும் இசைஞானி ரஜினிக்கு வழங்கியிருக்கிறார். பின்னணி இசைக்கு ஒரு அர்த்தம் கொண்டு வந்தது இசைஞானி இளையராஜா என தைரியமாகச் சொல்லலாம். படம் மு��ுவதும் இணைந்து பயணிக்கும் சீரான இசையும். சற்றும் தொய்வில்லாமல் உணர்வுகளை தாங்கிப் பிடிக்கும் இசையும். கண்களை மூடிக் கொண்டு கேட்டால் கூட படத்தின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாய் உணர முடிகின்ற பின்னணி இசையும், இசைஞானியின் அசுர பலம்.\nஇருவரும் திரைக்கு வெளியேயும் நெருங்கிய நட்பு பாராட்டுகின்றனர் என்பது சிறப்புச் செய்தி. இசைஞானியை ரஜினி, “சாமி” என்று தான் அழைப்பார். இசை கடவுளின் வரம், இசைக்கலைஞர் கடவுளின் வரம் பெற்றவர் எனும் கருந்து ரஜினிக்கு எப்போதுமே உண்டு. ஆன்மீகவாதியான ரஜினி, இன்னொரு ஆன்மீகவாதியான இசைஞானியுடன் பக்தியுடன் தான் பழகினார். அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்வதும் அன்பை பரிமாறிக் கொள்வதும் சகஜ நிகழ்வுகள். இருவரைக் குறித்தும் விமர்சனங்கள் தவறாக வந்த போதும் ரஜினியோ, இசைஞானியோ அதை கண்டு கொள்ளவில்லை. காரணம் அவர்களுடைய நட்பு எப்படி என்பதை இன்னொருவர் சொல்லி அறியும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான்.\nரஜினியோடு, இசைஞானி இணைந்த முதல் படம் கவிக்குயில். சின்னக் கண்ணன் அழைக்கிறான் என மறக்க முடியாத ஒரு மெலடியுடன் ரஜினி இளையராஜா கைகுலுக்கல் ஆரம்பித்தது. பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், இசைஞானியின் இசையும் கவிக்குயில் படத்தின் அடையாளமாக சின்னக் கண்ணனை நிலை நிறுத்தி விட்டன.\nரஜினியும் இசைஞானியும் கடைசியாக இணைந்த படம் வீரா. கொஞ்சிக் கொஞ்சி அலைகள் ஓட எனும் பாடல் ஒன்றே போதும் வீராவின் புகழைப் பேச. அந்த அளவுக்கு ரசிகர்களையும், இசை பிரியர்களையும் கட்டிப் போட்ட பாடல் அது. அந்தப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் மலைக்கோயில் வாசலில், மாடத்திலே கன்னி மாடத்திலே என பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டான படம் வீரா \nஇசைஞானி ரஜினிக்கு அளித்த பாடல்கள் பெரும்பாலானவை ஹிட் ரகம் தான். அதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.\nவயலினை வைத்துக் கொண்டு மனித உணர்வுகளை அந்த இழைகள் வழியாய் இழைத்துச் செதுக்குவதில் இசைஞானிக்கு நிகராய் இன்னொருவர் திரையுலகில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வயலினும், கிட்டாரும் அவருடைய இசைப் பயணத்தின் வலிமையான கருவிகளாக கூடவே பயணிக்கின்றன. தளபதி படத்தில் வரும், “சின்னத்தாயவள் தந்த ராசாவே” பாடலில் பயணிக்கும் வயலினின் உயிரோட்டம் நெ��்சைப் பிழியும் ரகம்.\nசின்னத்தாயவள் படத்தில் வயலின் மனதைப் பிழிந்தது என்றால் அப்படியே தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும், “என் வாழ்விலே வருமன்பே வா” பாடலில் சந்தோசமான மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வருகின்ற கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலில் இழையோடும் வயலின் ஆனந்தத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது, இந்தப் பாடலில் கூடவே பயணிக்கும் வீணையும், நாதஸ்வரமும் பாடலை அற்புதமாக்கி விடுகின்றன.\nசர்வதேச அளவில் இசைஞானிக்கு அங்கீகாரம் கொடுத்த ராக்கம்மா கையத் தட்டு பாடலில் துள்ளி விளையாடும் வயலினின் விஸ்வரூபம் இசை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் எப்போதுமே இருக்கும். உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் வருகின்ற, “கண்ணில் என்ன கார் காலம்” பாடல் காதலின் நினைவுகளைத் தூண்டி எழுப்பும் ரகம். கிட்டாரும், வயலினும் தலைகாட்டாத இசைஞானி பாடல்கள் உண்டா என்பதில் எனக்கு சந்தேகமே.\nதங்க மகன் படத்தில் வரும், “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடல் புதுமையானது. அதில் முழு சரணத்தையுமே பெண் பாடல் குழு வைத்து பண்ணியிருப்பார் ராஜா. கிட்டாரின் இனிமையையும், பாடகர்களின் குரலையும் இணைத்துக் கட்டிய அந்தப் பாடல் ஒரு புதுமையான அனுபவம். கூட்டிசையின் நுணுங்கள் ராஜாவுக்கு அத்துபடி என்பதன் சின்ன உதாரணம் தான் இது.\nகுரல்களை வைத்து ஜாலம் காட்டிய இசைஞானியின் பாடல்கள் இதே போல எக்கச்சக்கம் உண்டு. அத்தகைய முயற்சிகளில் ஆரம்ப காலங்களில் அசத்தியது கழுகு படத்தில் இடம்பெற்ற பொன் ஓவியம் பாடல்தான். இன்றும் அந்தப் பாடலில் இசைஞானி பயன்படுத்தியிருக்கும் குரல்களின் கோர்வை, நல்லிணக்கம், கூட்டிசை வியக்க வைக்கிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த சாத்தியம் எளிது, எந்த தொழில் நுட்ப ஒட்டு வேலைகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் செய்த அந்தப் பாடல் அசாத்தியமானது. அதே போல ஜானி படத்தில் வரும் ஆசையக் காத்துல தூது விட்டு பாடலில் இடையிடையே வருகின்ற கூட்டிசை பிரமிப்பானது.\nசோகத்தைப் பிழிந்தாலும் கூடவே உணர்வுகளின் ஊர்வலத்தை இணைக்கும் இசைஞானியின் பாடல்கள் எக்கச்சக்கம். எப்போதும் மறக்காத பாடல்களில் ஒன்றாக ரஜினியின் மன்னன் பட பாடலைச் சொல்லலாம். அந்த பாடலுக்கு கரையாத ம���ம் உண்டோ இசை பிரியர்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை அந்தப் பாடல் உருவாக்கிய அதிர்வு எக்கச்சக்கம்.\nபிரியா படத்தில் பாடல்கள் எல்லாமே அற்புத வகை. முதன் முதலாக ஸ்டீரியோ போனிக் அறிமுகப்படுத்தி பாடல்களையெல்லாம் ராஜா இதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கினார். பிரியா படத்தின் பெரிய‌ வெற்றிக்கு இது முக்கிய காரணமானது.\nதளபதி, ஜானி, படிக்காதவன், வீரா, எஜமான், உழைப்பாளி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், மாப்பிள்ளை, ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன், வேலைக்காரன் போன்ற படங்களில் எல்லா பாடல்களுமே அற்புதப் பாடல்களாய் அமைந்திருந்தன என்று சொல்லலாம். படத்தின் வெற்றிக்கு பெரிய பங்களிப்பை இசை ஆற்றிய படங்களில் இவை முக்கியமானவை.\nதர்மயுத்தம் படத்தில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் ஆகாய கங்கை பாடல் எப்போதும் சிலிர்ப்பூட்டுகிறது. முரட்டுக்காளையில் மலேஷியா வாசுதேவனின் மந்திரக் குரலில் ஒலிக்கும் அண்ணனுக்கு ஜே பாடலும், ஜானகி குரலில் எந்தப் பூவிலும் வாசம் உண்டு பாடலும் இசைஞானியில் முத்திரைகள்.\nசந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வாவா.. என மனதை இழுக்கின்ற தனிக்காட்டு ராஜா பாடலில் இசைஞானியும், எஸ்.பி.பி ஜானகி இணையும் போட்டி போட்டிருப்பார்கள். காதலின் நயாகரா காதுகளில் கொட்டும் இன்பம் அந்தப் பாடலுக்கு உண்டு\nஇசைஞானியின் இசையில் மறக்க முடியாத இன்னொரு ரஜினி படம் புதுக்கவிதை. வெள்ளைப் புறா ஒன்று பாடல் ரஜினி பாடல்களில் மிக முக்கியமானது. இதே படத்தில் வருகின்ற இன்னொரு அசத்தல் பாடலாக வா வா வசந்தமே பாடலைச் சொல்லலாம்.\nஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா… பாடலுக்கு ஆடாத கால்கள் இருக்க முடியாது. அடுத்த வாரிசு படத்தின் வெற்றிக்கும், பிரபலத்துக்கும் இந்தப் பாடல் ஒரு முக்கிய காரணியாய் அமைந்தது. ஆசை நூறு வகை அதிரடி என்றால், இன்னொரு பாடலான பேசக் கூடாது பாடல் இரவின் தனிமையில் ஒலிக்கின்ற காதலின் புல்லாங்குழலாய் மனதை வசீகரிக்கிறது.\nநான் மகான் அல்ல படத்தில் வருகின்ற, மாலை சூடும் வேளை பாடலும் சரி, தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா பாடலும் சரி ரஜினியின் முத்திரைப் பாடல்கள். இரண்டு வேறுபட்ட மனநிலையில் ரசிக்க வைக்கின்ற பாடல்கள். தங்க மகன் படத்தில் இன்னொரு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல் என்றால் அத��� ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ பாடல் தான். எஸ்பிபி ஜானகி இணையின் இன்னொரு மிரட்டல் ஹிட் பாடல் அது.\nமுத்துமணிச் சுடரே.. வா என மனதை பிசையும் பாடலான அன்புள்ள ரஜினிகாந்த் பாடல், படத்தில் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்வு பூர்வமான தொடர்பை நீட்டிப்பதாக இருக்கும். இந்தப் பாடல் அந்தப் படத்திற்கு எவ்வளவு தூரம் பக்க பலமாய் இருந்தது என்பது கண்கூடு.\nகாதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே பாடல் என்னை எப்போதுமே இனிமையாய் இம்சை செய்யும் பாடல்களில் ஒன்று. இசையும், குரலும், படமாக்கலும் என எல்லா வகையிலும் மனதுக்குள் ரீங்காரமிடும் பாடல்களில் ஒன்று இது. அதே போல, கை கொடுக்கும் கை படத்தில் வருகின்ற, தாழம் பூவே வாசம் வீசு பாடல் ஒரு வகையில் மனதுக்குள் நுழைந்து இம்சிக்கின்ற பாடல்.\nஅற்புதமான தாளகதி இசைஞானியின் பாடல்களின் உயிர் நாடி. ஒரு கிளாசிக் உதாரணம் சொல்ல வேண்டுமானால் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடலைச் சொல்லலாம். முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தபேலா, மிருதங்கம், கதம் என இந்தியக் கருவிகள் அழகான தாளகதியில் உலவும் ஒரு பாடல் இது.\nதபேலா, மொரோக்கோ, டிரம்ஸ் எனும் மூன்று தாளக் கருவிகளையும் ஒரு அற்புதமான புதுமை வரிசையில் இணைத்து கூடவே புல்லாங்குழலையும் நுழைத்திருக்கும் ஒரு பாடல் “அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது” எனும் பாடல். தங்க மகன் படத்தில் இடம்பெற்றிருக்கும் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.\nநல்லவனுக்கு நல்லவன் படத்தில் எல்லா பாடல்களுமே சிறப்பானவை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு பாடல் கண்ணீரை வரவழைக்கும் என்றால், நம்ம முதலாளி பாடல் உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும், உன்னைத் தானே பாடல் காதலின் பறவைப் பாடலாய் காதுகளில் கூடுகட்டும், வச்சிக்கவா பாடல் சில்மிசத்தின் சிலந்தி வலையாய் நெஞ்சுக்குள் மஞ்சமிடும். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்\nநான் சிகப்பு மனிதன் படத்தில் வருகின்ற, பெண் மானே சங்கீதம் பாடவா பாடலும், மிஸ்டர் பாரத் படத்தில் வரும் என்னம்மா கண்ணு பாடலும், வள்ளி படத்தில் வரும் என்னுள்ளே என்னுள்ளே பாடலும் எப்போதுமே ரசிகர்களின் காதுகளை நிராகரித்து நகர்வதில்லை.\nஇசைஞானி ஆன்மீகத்தின் கரைகளில் நடந்து திரியும் ஒரு சங்கீதப் ப���வை. அவருடைய திருவாசகத்தின் அழுத்தம் இசைப் பிரியர்கள் நன்கு அறிந்தது. ஆடல் கலையே தெய்வம் தந்தது பாடலின் தெய்வீகத்தை இழைத்திருப்பார். ஸ்ரீராகவேந்திரா பாடல் ஏசுதாஸ் குரலில் இசைஞானியின் இன்னொரு முத்திரை \nரஜினிக்கு இசைஞானி அளித்த ஹிட் பாடல்களைப்ப் பற்றிப் பேசினால் அது ஒரு தனி நூலாகவே வெளியிடும் அளவுக்கு சுவாரஸ்யமானது. அதை விட முக்கியமாக இசைஞானி அவர்கள் ரஜினிக்கு அளித்த பின்னணி இசைக்கோர்வை தான் மிரட்டலானது. பல படங்கள் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தில் இருக்கின்றன.\nமுள்ளும் மலரும், ஜானி, பிரியா, தளபதி என நிறைய படங்கள் பின்னணி இசையின் அற்புத பயணத்துக்கு உதாரணங்கள்.\nஇசைஞானி இளையராஜா தமித் திரையுலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சூப்பர் ஸ்டாரின் பாடல்கள் ஹிட் ஆவதற்கு இசைஞானி தான் வேண்டுமென்பதில்லை. ரஜினியின் திரை ஆளுமை, அவருடைய ஸ்டைல், மாஸ் மேனரிசம் அனைத்துமே பாடல்களை ஹிட்டாக்கி விடும். ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ், சந்திரபோஸ், வித்யாசாகர் என பலரும் ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.\nஆனால் ரஜினியோடு பல மொழிகளில் மொத்தம் 65 படங்கள் வரை பணியாற்றியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. ரஜினியின் அதிக படங்களுக்கு இசை இவர் தான். ரஜினியின் படங்களில் இன்றும் மென்மையாய் வருடும் பாடல்களில் பெரும்பாலானவை இசைஞானி இளையராஜா பாடல்களே. இளையராஜாவைத் தவிர்த்துவிட்டு ரஜினி படங்களின் இசையைப் பற்றிப் பேச முடியாது என்பதே யதார்த்தம் \nஇசை மேதைகளைப் பற்றி அறிந்து கொள்வதல்ல முக்கியமான விஷயம், இசைக்கு நீ என்ன பங்களிப்பு செய்திருக்கிறாய் என்பதே முக்கியம் என்பார் இளையராஜா. அந்த வகையில் இசைஞானியின் இசைப் பங்களிப்பு தலைமுறை தாண்டியும் காற்றில் உலவும் கல்வெட்டாய் மாயம் காட்டி நிலைக்கும்.\nஇன்று 73வது பிறந்த நாள் காணும் இசைஞானிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in Articles, Articles-General, கட்டுரைகள்\t• Tagged இசைஞானி, இளையராஜா, சூப்பர்ஸ்டார் ரஜினி, திரைப்படம், ரஜினி, ரஜினிகாந்த், Ilayaraja, Rajinikanth\nTOP 10 : மூளையின் புத்திசாலித்தனம்\nமனித மூளை ஒரு அற்புத சாதனம். இறைவனின் படைப்பின் உச்சத்தை உரக்கச் சொல்லும் ஒரு விஷயம்ம. மனித மூளைய ஒத்த ஒரு கருவியைப் படைக���க மனிதனால் இன்று வரை முடியவில்லை. இனிமேலும் சாத்தியமாகப் போவதில்லை. காரணம் அதன் நுட்பங்கள் அந்த அளவுக்கு இருக்கின்றன. நம்முடைய அனுமதி இல்லாமலேயே தினமும் மூளை பல்வேறு விஷயங்களைச் செய்து கொண்டே இருக்கிறது. மூளையைப் பற்றிய வியப்பான பத்து விஷயங்கள் இந்த வாரம்.\nதினம் தோறும் நமது கண்கள் மூலமாகவும், காதுகள் மூலமாகவும், உணர்வுகள் மூலமாகவும் பல்வேறு தகவல்களை மூளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அந்த தகவல்கள் எல்லாம் நமக்குத் தேவைப்படுவதில்லை. அத்தகைய தேவையற்ற தகவல்களையெல்லாம் மூளை தானாகவே வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.\nஉதாரணமாக, நாம் இன்றைய தினம் முதலில் சந்தித்த நபர் யார். அவர் என்ன கலர் ஆடை அணிந்திருந்தார். இரண்டாவதாக யாரைப் பார்த்தோம் போன்ற தகவல்களையெல்லாம் மூளை பதிவு செய்து வைப்பதில்லை. இதை “செலக்டிவ் அட்டென்ஷன்” என்கிறது விஞ்ஞானம். தேவையற்ற தகவல்களை விலக்கி, தேவையான தகவல்களை சேமிக்கும் அற்புத ஞானம் அதற்கு உண்டு. எனவே சில விஷயங்கள் மறந்து போச்சே என்றால் கவலைப்படாதீர்கள்.\nஇதே போல கவலையளிக்கும் விஷயங்களை மறந்தும், ஆனந்தமான விஷயங்களை நினைவிலும் வைக்கும் மனம் இருந்தால் ரொம்ப நல்லது இல்லையா \nமனிதன் இரண்டு முதல் பத்து வினாடிகளுக்கு ஒரு முறை இமைக்கிறான். அதாவது ஒரு நிமிடத்துக்கு 30 முறை வரை விழிகள் இமைத்துக் கொண்டே இருக்கின்றன. நாம் அதைப் பற்றிய கவனமே இல்லாமல் இருப்போம். இதை முழுமையாக செயல்படுத்துவது நமது மூளை தான். நமது கண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வது தான் இதன் முக்கிய வேலை.\nகண்களின் ஓரங்களில் உருவாகும் கண்ணீரை கண்ணுக்கு சரியாக அனுப்பி, அழுக்கை அகற்றி கண்ணை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த இமைத்தல் உதவுகிறது. யாராவது சட்டென எதையாவது எடுத்து முகத்தில் எறிந்தால் முதலில் கண்ணை மூடுவது கூட மூளை சட்டென செய்யும் தற்காப்பு நடவடிக்கையே \nகமலஹாசனைப் போலவோ, ரஜினிகாந்தைப் போலவோ அசாதாரணமாக மிமிக்ரி செய்யும் மக்களைப் பார்த்திருப்பீர்கள். குறிப்பிட்ட நபர்களின் வார்த்தை உச்சரிப்பை வைத்து அதே போல பயிற்சி எடுத்து பேசுவது தான் இவர்களின் திறமை. ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு விதமான உச்சரிப்புக்கும் நமது நாக்கு எப்படி சுழல்கிறது, எப்படி அசைகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயம். இந்த அசைவுகளையெல்லாம் மூளை தனது அதி அற்புதமான திறமையினால் தாமாகவே முடிவு செய்து கொள்கிறது \nநாம் பேசுகிறோம், ஆனால் நாக்கு எங்கெல்லாம் அசைகிறது என்பதை நாம் கவனிப்பதில்லை. என்ன பேசுகிறோம் என்பதை மட்டும் நாம் கவனித்தால் போதும், எப்படி பேசுகிறோம் என்பதை மூளை முடிவு செய்கிறது. ஒருகுறிப்பிட்ட ஸ்டைலில் நாம் பேச ஆரம்பித்தால் அந்த ஸ்டைலுக்குத் தக்கபடி நாவின் இருப்பிடத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் வேலையை மூளை மின்னலென செய்கிறது.\nநாம் ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தைப் பேச ஆரம்பிக்கும் போது, நாம் பேசத் துவங்கும் முன்பே நாக்கு தயாராகி விடுகிறது என்பது வியப்பான விஷயம் இல்லையா \nநமது நிலத்தில் எல்லா காலநிலைகளும் மாறி மாறி வருகின்றன. குளிர்காலம், வெயில்காலம், வசந்தகாலம் என வெப்பநிலை மாறி மாறி வருகிறது. இது போதாதென்று அடிக்கடி நாம் ஏசி அறைகளில் போய் அடைபட்டு விடுகிறோம் உடலுக்கு குளிரெடுக்கிறது. வெயிலில் அலைகிறோம் உடல் சூடாகிறது \nநமது உடல் சீராக இயங்க வேண்டுமெனில் நமக்கு 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உடலில் இருக்க வேண்டும். அப்போது தான் நமது செரிமான அமைப்பு உட்பட உள் உறுப்புகள் எல்லாமே சிறப்பாகச் செயல்படும். அந்த வெப்பத்தை ஊர்ஜிதப்படுத்தும் வேலையை மூளை செய்கிறது. இதை நாம் அறிவதில்லை. சட்டென குளிரும் போது நமது உடலில் முடியெல்லாம் சிலிர்ப்பது வெளி வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு வழிமுறை. வெயிலில் உடல் வியர்ப்பது அதிக வெப்பம் உடலைத் தாக்காமல் உடலைக் குளிர வைக்கும் முயற்சி. இவை அனைத்தையுமே மூளை தன்னிச்சையாகச் செய்கிறது என்பது வியப்பு.\nசம்பவம் நடந்த அன்றைக்கு நீங்கள் பார்த்த நபர் கண்ணாடி போட்டிருந்தாரா வீட்டு சன்னல் உடைந்திருந்ததா என வக்கீல் கேட்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சாட்சிக்காரர் தெளிவாக‌ ஞாபகம் வைத்திருக்காவிட்டால் கண்ணாடி போட்டிருப்பது போலவோ, சன்னல் உடைந்திருப்பது போலவோ மூளையானது காட்சிகளை சட்டென உருவாக்கி நம்மை நம்பவைத்து விடும்.\nஉளவியலார்கள் எலிசபெத் லோஃப்டஸ் மற்றும் ஜான் பால்மர் இருவரும் செய்த ஆராய்ச்சி மிகப்பிரபலம். அது சொல்லும் விஷயம் இது தான். மூளை தான் கண்ட காட்சியைப் பதிவு செய்து வைக்கிறது. அதனோடு சேர்��்து புதிய தகவல்களை நாம் கொடுக்கும் போது மூளை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் காட்சியை இந்த புதிய தகவல்களுக்குத் தக்கபடி மாற்றி அமைக்கிறது நாம் பார்க்காத ஒரு விஷயத்தைக் கூட பார்த்தது போல மாயத் தோற்றம் அமைக்க மூளையால் முடியும்.\nகாலைல இதே டேபிள் மேல தான் வீட்டுச் சாவியை வைத்தேன் என ஒருவர் சொல்லும் போது மூளை அவர் சொல்வது உண்மை என அவரையே நம்பச் செய்து விடுகிறது. எனவே அடுத்தமுறை யாராவது அப்படிச் சொன்னால் திட்டாதீர்கள். மூளையின் காட்சி உருவாக்கம் தான் அதன் காரணம்.\nயாராவது கூப்பிட்டா சட்டுன்னு எழும்பி போறோம். மாடிப்படில ஏறுகிறோம், கீழே குதிக்கிறோம். ஆனா கீழே விழுவதில்லை. நமது உடல் எப்படி சமநிலையை பெற்றுக் கொள்கிறது அதைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. நமது மூளை நமது உடலை சமநிலையில் வைத்திருக்கிறது. நமது கண்கள், மூட்டு இணைப்புகள், தசைகள் உட்பட பல்வேறு உறுப்புகள் மூளைக்கு சிக்னல்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றன. அந்த சிக்னல்களை மைக்ரோ வினாடிகளில் அலசி ஆராய்ந்து நமது உடலின் சமநிலைக்கு ஏற்ப நமது உடலின் அமைப்பை மாற்றுகிறது மூளை.\nகண்கள் நமக்கு முன்னால் இருக்கும் ஒரு பள்ளத்தைப் பார்க்கிறது. அந்த சிக்னல் மூளைக்குச் சென்று காலை எட்டி வைக்கிறோம். அப்போது உடலின் எடை முன்பகுதிக்குச் செல்கிறது, அப்போது நமது மூட்டுகள் சிக்னலை மூளைக்கு அனுப்புகின்றன. மூளை நமது உடலை அதற்குத் தக்கபடி வளைக்கிறது. இந்த எல்லா வேலைகளையும் மைக்ரோ வினாடியில் செய்து நமது உடலில் சமநிலை தவறாமல் மூளை நம்மை பாதுகாக்கிறது என்பது பிரமிப்பு தான் இல்லையா \nஅதிக குளிரான இடத்தில் நிற்கும் போது சட்டென உடல் நடுங்க ஆரம்பிக்கும். சில வேளைகளில் நடுங்காமல் இருக்க வேண்டும் என நினைத்தாலும் முடியாமல் போகும். நடுங்கிக் கொண்டே இருப்போம். இதுவும் மூளையின் செயல்பாடு தான். உடலுக்குத் தேவையான வெப்பம் இல்லாத சூழல் உருவாகும் போது, உடல் மூளைக்கு சிக்னலை அனுப்புகிறது. உடனே மூளை உடலுக்கு நடுக்கத்தைக் கட்டளையிடுகிறது.\nநடுக்கம் உடலில் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த நடுக்கம் தீரவேண்டுமெனில் நாம் சூடான இடத்திற்குச் செல்ல வேண்டும், அல்லது போர்வைகளால் போர்த்தி உடலை தேவையான வெப்ப நிலைக்குக் கொண்டு வர வேண்டும். நடுக்கம் என்பத��� உடலை வெப்பமாய் வைத்திருக்க உதவும் பாதுகாப்பு அம்சம் தான். நடுக்கம் வருகிறதெனில், அதற்குக் காரணமான‌ மூளையிலுள்ள ஹைபோதலாமாஸ் பகுதிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஎங்கே சிரிக்கணும், எங்கே சிரிக்கக் கூடாதுன்னு விவஸ்தை இல்லையா என சிலர் கேட்பதுண்டு. சிரிக்கக் கூடாத இடத்தில் சில வேளைகளில் சிரிப்பு பொத்துக் கொண்டு நம்மை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மூளை தான்.மூளையின் சில இடங்களில் நடக்கின்ற மாற்றங்கள் நமக்கு சிரிப்பை உண்டு பண்ணி விடுகின்றன.\nஒரு சிரிப்பு பொறிக்கு மூளை வேறு பல இடங்களிலிருந்து கிடைக்கின்ற தகவல்களை இணைத்து அடக்க முடியாத பெரிய‌ சிரிப்பை உருவாக்கி விடுகிறது. மூளை நமது உடல் அசைவுகளையும் மாற்றிவிடுகிறது. மூளையின் சில பகுதிகளை தூண்டும் போது அடக்க முடியாத சிரிப்பு வருவதை விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். அடுத்த தடவை யாராவது சிரித்தால், மூளையின் சித்து வேலை என சைலன்டாகப் போய்விடுங்கள்.\nசுவை விஷயத்தில் மூளை கொஞ்சம் மக்கு என்பது வியப்பான விஷயம். ஒரு சுவையான உணவைச் சாப்பிடும்ப்போது கண் அந்த உணவைப் பார்த்து மூளைக்கு சிக்னல் அனுப்புகிறது. மூக்கு அந்த வாசனையை அப்படியே மூளைக்கு சிக்னல்கள் மூலம் அனுப்புகிறது. அதை வைத்துத் தான் மூளை சுவை என்ன என நிர்ணயிக்கிறது. அல்லது சரியான சுவையை நாவுக்கு தருகிறது.\nகண்களைக் கட்டிக் கொண்டு, மூக்கையும் பொத்திக் கொண்டு ஒரு துண்டு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டாலும், ஒரு துண்டு உருளைக்கிழங்கைச் சாப்பிட்டாலும் எது என்ன என்பதை அறியாமல் மூளை குழம்பிவிடும். வைன் சுவைஞர்கள் என ஒரு பணி உண்டு. வைனை சுவைத்துப் பார்ப்பது தான் அவர்களுடைய வேலை. அவர்களுடைய கண்களைக் கட்டி, மூக்கைப் பொத்தினால் வேலையில் முட்டை மார்க் வாங்கிவிடுவார்கள்.\nமேகத்தைப் பாத்தேன் அப்படியே ஒரு மனுஷனோட முகம் மாதிரியே இருந்துச்சு. அந்த கல்லு கிடக்கிற ஸ்டைல பாத்தா மனுஷ முகம் மாதிரியே இருக்கு. இப்படியெல்லாம் உரையாடல்கள் கேட்டிருப்போம். இதுவும் மூளையின் சித்து விளையாட்டுகளில் ஒன்று தான். மூளையின் ஒரு பாகம் மனித முகங்களை அடையாளம் காண, பதிவு செய்ய, முக பாவங்களை அறிய என டெடிகேட் செய்யப்பட்டுள்ளது.\nமனித வாழ்க்கையில் மனித முகங்களின் குறுக்கீட��� தான் அதிகம் எனவே தான் மூளையில் அப்படி ஒரு வசதி. இதன் காரணமாகத் தான் காணும் இடங்களிலெல்லாம் மனித முகங்களை ஒத்த சாயல் இருக்கிறதா என அந்த பகுதி பார்த்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு புள்ளிகளை வைத்து உற்றுப் பார்த்தால் கூட ஒரு மனித முகம் உங்களுக்குத் தெரியலாம். இனிமேல் நள்ளிரவில் நடு ரோட்டில் ஏதோ முகம் தெரிந்தால், மூளையின் மாயாஜாலம் என நினையுங்கள், பேய் என பதறாதீர்கள்.\nBy சேவியர் • Posted in Articles, TOP 10\t• Tagged சேவியர், டாப் 10, தினத்தந்தி, திரைப்படம், முதல் சினிமா, மூளை, வியப்புச் செய்திகள்\nTOP 10 : திரையில் முதன் முதலாய்\nஇன்றைய திரையுலகம் அனிமேஷன், மோஷன் கேப்சரிங், கிராபிக்ஸ், நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நிலைகளில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் திரையில் இந்த அம்சங்களெல்லாம் முதன் முதலாய் எப்போது தோன்றின அவை எப்படி இருந்தன என்பதை அறிந்து கொள்வது சுவாரஸ்யமே. அத்தகைய பத்து சுவாரஸ்யங்கள் இந்த வாரம்.\nமுதன் முதலில் கலர் அவதாரம் காட்டிய படம் எனும் பெருமை ஒரு பிரஞ்ச் படத்தையே சாரும். லா வி எட் பேஷன் டு கிரைஸ்ட் என்பது தான் அந்தப் படத்தின் பெயர். இயேசுவின் வாழ்க்கையும், பாடுகளும் என்பது அதன் பொருள். 1903ம் ஆண்டு இந்தப் படம் உருவானது. ஒரே நீள படமாக இல்லாமல் 32 சிறு சிறு பாகங்களாக உருவான படம். இது இயற்கை நிறங்களின் அடிப்படையிலான படம் அல்ல, நிறம் பூசப்பட்ட திரைப்படம்.\nஇயற்கையான நிறத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படம் ‘வித் அவர் கிங்ஸ் அன்ட் குயீன்ஸ் த்ரோ இந்தியா’ எனும் படம். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் வருகை, வரவேற்பு பற்றிய படம். 1912ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. நீமோகலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்த படம் டாக்குமென்டரி வகையில் சேர்கிறது.\nமுதல் முழுநீள திரைப்படமாக வெளியான படம் த வேர்ல்ட், த ஃளஷ் அன்ட் த டெவில் எனும் படம். நீமோகலர் முறையில், இயற்கை வர்ணத்தோடு வெளியான முதல் முழு நீள திரைப்படம் எனும் புகழ் இதற்கு உண்டு. 1914ம் ஆண்டு இந்த படம் வெளியானது.\n3டி என்றதும் நமக்கு மை டியர் குட்டிச் சாத்தான் நினைவுக்கு வரும். உலக அளவில் புவானா டெவில் எனும் படம் தான் முதல் முப்பரிமாணப் படம் எனும் பெருமையைப் பெறுகிறது. 1952ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. 1898களில் நடந்த உகாண்டா ரயில்வே கட்டுமானம் ���ொடர்பான உண்மை நிகழ்வுகளின் பதிவாக இந்தப் படம் அமைந்தது.\nமுதல் 3டி படத்தை மக்கள் வியப்புடனும், அச்சத்துடனும் பார்த்தார்கள். இதற்கு அடுத்த ஆண்டு த மேன் இன் த டார்க் எனும் 3டி படம் வெளியானது.\nமுதல் நூறு மில்லியன் டாலர் படம்\nஒரு படம் நூறு கோடி சம்பாதிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் ஆங்கிலப் படங்கள் ஆயிரம் கோடி சம்பாதிப்பது வெகு சாதாரணம். அவதார் திரைப்படம் இந்திய மதிப்பில் 19 ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூலித்துக் கொடுத்த திரைப்படம். கான் வித் த வின்ட் எனும் 1939ம் ஆண்டே 390 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. அதாவது 39 கோடி டாலர்கள். இன்றைய மதிப்பில் பார்த்தால் சுமார் 23 ஆயிரம் கோடி டாலர்கள் என்கின்றனர்.\nஅப்படிப் பார்த்தால் இன்று வரை உலகிலேயே அதிகம் சம்பாதித்த படம் எனும் பெருமை அவதாருக்கு அல்ல, கான் வித் த வின்ட் திரைப்படத்திற்குத் தான்.\nமுதல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படம்\nடாய் ஸ்டோரி படம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகப் புகழ் திரைப்படம் அது. 1995ம் ஆண்டு வெளியானது. அதற்கு முன்பும் பல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்திருக்கின்றன. ஆனால் முழுக்க முழுக்க சி.ஜி.ஐ எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இன்டர்பேஸ் மூலம் கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களை மையப்படுத்தி வந்த முழு நீள திரைப்படம் இது தான்.\n27 அனிமேஷன் ஸ்பெஷலிஸ்ட் சேர்ந்து 1.14 இலட்சம் பிரேம்கள் வரைந்து உருவான படம் இது. ஒவ்வொரு பிரேமும் இரண்டு முதல் 15 நாட்கள் வரை செலவிட்டு உருவானது. முதலில் உருவங்களை களிமண்ணினால் உருவாக்கி, அதை கணினியில் இணைத்து அதற்கு அசைவு கொடுத்து உருவான படம் இது. வூடி எனும் இதன் முதன்மைக் கதாபாத்திரத்துக்கு மட்டும் 723 கணிமண் பொம்மைகள் உருவாக்கப்பட்டன. எட்டு இலட்சம் மணி நேர மெஷின் உழைப்பு இந்தப் படத்திற்கு தேவைப்பட்டது. 30 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு 375மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த படம் இது.\nமுதல் “இரண்டாம் பாகம்” படம்\nஇப்போதெல்லாம் பார்ட் 2, பார்ட் 3 என படங்கள் வருவது சகஜம். இதன் பிதாமகன் எந்தத் திரைப்படம் என பார்த்தால் 1916ம் ஆண்டு வெளியான “த ஃபால் ஆஃப் எ நேஷன்” படத்தைத் தான் சொல்ல வேண்டும். முந்தைய ஆண்டு வெளியான, பர்த் ஆஃப் எ நேஷன் படத்தின் தொடர்ச்சியாய் அமைந்த கதை இது\nதாமஸ் டிக்சன் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போதே 10 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த படம் இது. அமெரிக்காவுக்கு எதிரான கதையம்சம் கொண்ட படம். எனினும் எல்லா அமெரிக்க விமர்சகங்களும் படத்தை வெகுவாகப் பாராட்டின. தொழில்நுட்ப உத்திகள் பலவற்றை பரிசோதித்த படம் இது. குளோஸப், ஜம்ஸ் ஷாட்ஸ், டீப் ஃபோக்கஸ் என பல விஷயங்கள் முதன் முதலாய் இதில் செய்து பார்க்கப் பட்டன.\nஉலகின் முதல் கார்ட்டூன் படம்\n1917ம் ஆண்டு வெளியான எல் அப்போஸ்டல் திரைப்படம் தான் உலகின் முதல் கார்ட்டூன் திரைப்படம். ஒரு மணி நேரம் பத்து நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரு வினாடிக்கு 14 பிரேம்கள் எனுமளவில் ஓடுமாறு உருவாக்கப்பட்ட‌ படம். மொத்தம் 58 ஆயிரம் பிரேம்கள் பயன்படுத்தப்பட்டன.\nஇந்தப் படத்தின் எந்த காப்பியும் இப்போது கைவசம் இல்லை என்பது கவலைக்குரிய விஷயம். ஆனால் வெளியான காலத்தில் பிரமிப்பாய் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படம் இது.\nகம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டம். 1890களில் வெளியான ஒரு படம் அது. தாமஸ் எடிசன் உருவாக்கிய படம். ஸ்காட்லாந்து அரசி கொலை மேடையில் தலையை வைக்கிறார். ஒருவர் வாளை உயர்த்தி அவரது கழுத்தில் இறக்க தலை துண்டாகிறது. அந்த காலத்தில் அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் வெலவெலத்தனர். அந்த நடிகை படத்துக்காக தன் உயிரைக் கொடுத்தார் என நினைத்தவர்கள் அனேகர்.\nமுதன் முதலாய் உருவான ஸ்பெஷல் எபக்ட் காட்சி அது தான். அதை எப்படி எடுத்தார்கள் நடிகை வருகிறார். தலையை கொலை மேடையில் வைக்கிறார். கொலைகாரர் வாளை ஓங்குகிறார். அப்படியே எல்லா நடிகர்களும் சிலை போல நிற்கிறார்கள். கேமரா நிறுத்தப்படுகிறது. இப்போது நடிகை மட்டும் விலக ஒரு பொம்மை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் கேமரா இயங்க, கொலைகாரர் கத்தியை இறக்க, நடிகையின் கழுத்து துண்டாகிறது நடிகை வருகிறார். தலையை கொலை மேடையில் வைக்கிறார். கொலைகாரர் வாளை ஓங்குகிறார். அப்படியே எல்லா நடிகர்களும் சிலை போல நிற்கிறார்கள். கேமரா நிறுத்தப்படுகிறது. இப்போது நடிகை மட்டும் விலக ஒரு பொம்மை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. மீண்டும் கேமரா இயங்க, கொலைகாரர் கத்தியை இறக்க, நடிகையின் கழுத்து துண்டாகிறது அந்த காலத்த��ல் எல்லா ஸ்பெஷல் எஃபக்ட்களும் இப்படி டிரிக்ஸ் மூலமாகத் தான் உருவாயின என்பது குறிப்பிடத் தக்கது.\nமுதல் திகில், பேய் படம்\n1896ம் ஆண்டு வெளியான “த ஹான்டட் கேசில்” திரைப்படம் தான் உலகின் முதல் திகில் படம் என நம்பப்படுகிறது. இப்போது பார்த்தால் காமெடியாகத் தோன்றும் இந்தப் படம் அந்தக் காலத்தில் விழிகளை வியக்க வைத்த படம். பாழடைந்த அரண்மனை ஒன்றில் திடீரென தோன்றும், உருவங்கள், பேய், வவ்வால் பறந்து வந்து மனிதனாவது என காட்சிகள் அமைந்திருந்தன.\nவெட்டி, வெட்டி ஒட்டி எடுக்கப்பட்ட இந்தப் படம் அப்போது மிகப்பெரிய மாயாஜாலப் படம் போல காட்சியளித்ததில் வியப்பில்லை. ஜோர்ஜிஸ் மெலிஸ் இயக்கிய இந்தப் படம் தொலைந்து போனதாகவே நம்பப்பட்டது. அதிர்ஷட வசமாக இதன் ஒரு பிரதி நியூசிலாந்தில் 1988ல் கண்டெடுக்கப்பட்டது.\nஒரு குட்டிப் படம். 1895ம் ஆண்டு வெளியானது. ஒருவர் செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார் ஒரு சிறுவன் பின்னால் வந்து குழாயை மிதிக்கிறான். தண்ணீர் நின்று விடுகிறது. தண்ணீர் ஊற்றுபவர் என்ன ஆச்சு என குழாயை உற்றுப் பார்க்கும் போது சிறுவன் காலை எடுக்கிறான், தண்ணீர் அவர் முகத்தில் பீய்ச்சி அடிக்கிறது. அவர் சிறுவனை விரட்டிப் பிடிக்கிறார். அடிக்கிறார். இவ்வளவு தான் படம்.\nத ஸ்பிரிங்க்லர் ஸ்பிரிங்கில்ட் என பெயரிடப்பட்ட இந்தப் படம் தான் உலகின் முதல் காமெடி படம் என நம்பப்படுகிறது. லூமினர் சகோதரர்கள் இந்தப் படத்தை உருவாக்கினார்கள்.\nஉலகின் முதல் படம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆனால் கின்னஸ் உலக சாதனை குறித்து வைத்திருக்கும் படம் 1888ம் ஆண்டு வெளியான ரவுன்டரி கார்டன் காட்சி தான். சில வினாடிகளே ஓடும் காட்சி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு தோட்டத்தில் சிலர் நடப்பது தான் காட்சி.\nலூயி லி பிரின்ஸ் இயக்கிய இந்தப் படம் மோஷன் கேமராவைக் கொண்டு படமாக்கப்பட்டது என்பது சிறப்பு. இதே இயக்குனர் இதற்கு முந்தைய வருடம் ஒரு மனிதன் நடக்கும் படத்தை இயக்கியிருந்தார். அதில் சில ப்ரேம்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஓரிரு வினாடிகள் அது ஓடுகிறது.\nBy சேவியர் • Posted in Articles, TOP 10\t• Tagged சேவியர், டாப் 10, தினத்தந்தி, திரைப்படம், முதல் சினிமா, வியப்புச் செய்திகள்\nகாஞ்சிவரம் : எனது பார்வையில்\nகாஞ்சிவரம். ஒரு தொழிலாளியின் இயலாமையின் உச்சத்தை வெளிப்���டுத்தும் காவியம். ஏழையாய்ப் பிறந்தவன் இந்த உலகில் குறைந்த பட்ச ஆசைகளைக் கூட கொண்டிருக்கக் கூடாதா என நெஞ்சில் ஈட்டிக் கேள்விகளை இறக்கி வைக்கிறார் இயக்குனர் பிரியதர்சன்.\nவாழ்நாள் முழுதும் உழைத்தாலும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடியாத ஒரு நெசவாளியின் நெகிழ்ச்சியான வாழ்க்கையையும், அந்த இயலாமையின் உச்சமும், மகள் மீதான நேசத்தின் உச்சமும் சேர்ந்து வேங்கடம் எனும் திறமையான தொழிலாளியின் வாழ்க்கையை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன என்பதை கனக்கக் கனக்க திரைப்படமாய் தந்திருக்கிறார் பிரியதர்ஷன்.\n1948ம் ஆண்டு சிறையிலிருந்து முகம் முழுக்க கனமான சோகத்துடன் ஒரு மழையிரவில் அழைத்து வரப்படும் நாயகன், பிரகாஷ்ராஜ், தனது கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டே வருகிறார்.\nதிருமணம், அழகான மனைவி, மிகவும் அழகான குழந்தை, பாசமான வாழ்க்கை என ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் காட்சிகளினூடே வலியைக் கலந்து செல்லும் நாயகன் வேங்கடத்தின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய காஞ்சிபுர நெசவாளர்களின் பட்டுப் போன வாழ்க்கையின் இழைகளை நெய்திருக்கிறது.\nமகளுக்குப் பட்டு வாங்க வைத்திருந்த பணம் சகோதரியின் கணவனுக்கு வரதட்சணையாய் சென்று விட, கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை வாயில் நுழைத்துத் திருடி வந்து, சேமித்து, பட்டு நெய்யத் துவங்கும் வேங்கடம் திசை தெரியாத பறவையின் அழுகுரலாய் மனதுக்குள் சலனமேற்படுத்துகிறார்.\nமோட்டார் வாகனத்தைப் பார்ப்பதற்கு குடும்பத்துடன் சென்று காத்திருக்கும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களுக்கு முன்னால் கொஞ்சம் கூட வேகம் குறைக்க விரும்பாக கர்வம் கொண்ட முதலாளியின் வேகப் பயணம், கூலியைக் கூட்டிக் கொடுக்க மறுத்து மைசூரிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் முதலாளித்துவ ஆணவம், மகளின் திருமணத்துக்காக எப்படியாவது தனது போராட்டத்தை தானே நிறுத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் இயலாமையின் கைப்பிள்ளையான நாயகன் என நெய்யப்பட்ட காட்சிகள் காஞ்சிவரத்தை வலுவடைய வைக்கின்றன.\nதன் ஆயுள் காலம் முழுதும் உழைத்தும் பிரிய மனைவிக்கோ, உயிருக்கு உயிரான மகளுக்கோ ஒரு பட்டுப் புடவையை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பை கூட வழங்கமுடியாமல் போன ஒரு நெசவாளியின் கனவுகள் மனதை சலனப்படுத்துகி���்றன.\nஉயிரை மட்டும் சுமந்து நகரமுடியாத ஒரு பொம்மையாய் கிடக்கும் மகளுக்கு உதவ யாருமே இல்லாமல் போக, உருகி உருகி, கண்களிலும் முகத்திலும் ஏக்கத்தைக் காட்டி, வேறு வழியின்றி சோறூட்டி மகிழ்ந்த மகளுக்கு விஷமூட்டி கருணைக் கொலை செய்கிறார் நாயகன் என படத்தை முடிக்கும் போது திகைத்துப் போகிறது மனசு.\nபிரகாஷ்ராஜ் இயல்பாகச் செய்திருக்கிறார். அவரை விட பிரமாதப் படுத்தியிருக்கிறார் ஷ்ரேயா ரெட்டி.\nமழைநேர வாகனப் பயணத்தை இருட்டில் படமாக்கியிருக்கும் திருவின் ஒளிப்பதிவு வியக்க வைக்கிறது. கூடவே இருட்டான படப்பிடிப்பு என்பது 1948ம் ஆண்டைய சூழலை சிரமப்படுத்தாமல் கொண்டு வர இயக்குனர் கைக்கொண்டிருக்கும் உத்தி எனவும் கொள்ளலாம். எனினும் சாபுசிரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.\nஇந்தப் படத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வேண்டிய ஒரு நபர் இளையராஜா. அவர் இல்லாமல் போன குறை படம் முழுக்க தெரிகிறது. சோகமான காட்சிகளில் ஒலிக்க வேண்டிய இசை மலையாளச் சாயலில் வலுவிழந்து போனது ஒரு குறை. ஒரு பாடலில், ஒரு மௌனத்தில், ஒரு இசைக் கோர்வையில் அழ வைக்க வேண்டிய காட்சிகள் ஏராளம் இருந்தும் இசையின் வலிமை குறைவினால் அது இயலாமல் போகிறது.\nமுன்பெல்லாம் பிரியதர்ஷனின் மலையாளப் படங்களெனில் எந்த விதமான விமர்சனங்களும் எதிர்பார்க்காமல் செல்வதுண்டு. அதிலும் மோகன்லாலுடன் இணைந்து பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் எல்லாமே குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்தரவாதம். அந்தப் படங்களின் எந்த சாயலுமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கும் கலையும் இயக்குனருக்கு இருக்கிறது என்பதை இந்த படம் நிரூபித்திருக்கிறது.\nகாஞ்சிவரம், நிஜமாய் இருக்கக் கூடாதே என பதை பதைக்க வைக்கும் ஒரு தமிழ்க்காவியம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, இன்னபிற, விமர்சனங்கள்\t• Tagged காஞ்சிவரம், சினிமா, திரைப்படம், பிரகாஷ்ராஜ், பிரியதர்ஷன், விமர்சனம்\nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகவிதை : வானத்துப் பறவை\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nகவிதை : ம���ைகளுக்கு மாலையிடு.\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 15 எஸ்ரா\nதிருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா எஸ்ரா என்பதற்கு கடவுள் உதவுகிறார் என்பது பொருள். பத்து அதிகாரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகியிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் க […]\nஎந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என உங்களுக்குக் கூறுவேன்; சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல; எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது. சீராக் : 41 : 16 நாணமும், வெட்கமும் அவசியமானவை. ஆனால் பல நேரங்க்ளில் நாம் சரியான விஷயத்துக்காக வெட்கப்படுவதில்லை. பிறரைப் போல அழகாய் இல்லை, உயரமாய் இல்லை, என்பதற்கெல்லாம் வெட்கப்படுகிறோம். பிறரைப் போல படிக்கவில்லை, ச […]\nபைபிள் கூறும் வரலாறு 14 : குறிப்பேடு\n14 குறிப்பேடு விவிலியத்தில் உள்ள நூல்களில் பலரும் குறைந்த முக்கியத்துவம் கொடுக்கின்ற அல்லது நிராகரித்து நகர்கின்ற நூல்கள் என ஒன்று குறிப்பேடு மற்றும் இரண்டு குறிப்பேடு நூல்களைச் சொல்லலாம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்களிலும் வெறும் பெயர்களும், தலைமுறை அட்டவணைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு, இந்த நூலிலுள்ள பெர […]\nகுறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ\nஜான் பிரிட்டோ காட்சி 1 ( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை. அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ […]\nஎண்ணிப் பாராது எதையும் செய்யாதே; செய்தபின் மனம் வருந்தாதே. சிக்கலான வழிதனியே போகாதே; ஒரே கல்மீது இரு முறை தடுக்கி விழாதே சீராக் 32 : 19,20 ஒரு நகைச்சுவைக் கதை உண்டு. ஒரு மனிதர் ஒரு நாள் வீட்டிலிருந்து கிளம்பி வெளியே செல்கிறார். அப்போது வழியில் ஒரு வாழைப்பழத் தோல் கிடக்கிறது. அதில் தெரியாமல் கால் வைத்து வழுக்கி விழுந்து விடுகிறார். நல்ல அடி. மறு நாள் காலையில் […]\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nசேவியர் on Data Science 1 :தகவல் அறிவியல்…\nசேவியர் on Data Science 8 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/29263", "date_download": "2019-07-20T00:53:43Z", "digest": "sha1:FMGOYBZWE67HTHQNOYGJFORL5UUQ3SVL", "length": 6207, "nlines": 73, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஉலக கோப்பை தகுதிச் சுற்று தப்பியது இங்கிலாந்து\nஉலககோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.\nஇங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து நூலிழையில் தப்பி பிழைத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-2 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியுடன் டிரா செய்தது. ஆட்டம் தொடங்கியதும் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் முதல் கோலை அடித்தார். அதற்கு பிறகு ஸ்காட்லாந்து அணியின் லீ கிரிப்த்ஸ் தனக்கு கிடைத்த 2 பிரி கிக் மூலம் அற்புதமாக 2 கோல் அடித்து ஸ்காட்லாந்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். அதற்கு பிறகு இரு அணிகளும் கோல் போட கடுமையாக முயற்சி செய்தது. இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி கேனி அற்புதமாக ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஹரி கேனி அடித்த கோலால் இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து தப்பி பிழைத்தது.\nஇந்த போட்டியில் டிரா செய்தாலும் எப் பிரிவில் இங்கிலாந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு நடந்த போட்டியில் போர்ச்சுக்கல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லாட்வியா அணியையும், ஜெர்மனி 7-0 என்ற கோல் கணக்கில் சான்மரினோ அணியையும், வடக்கு அயர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் அஜர்பைஜன் அணியையும்,செக். குடியரசு அணி 1-1 என்ற கோல் கணக்கில் நார்வே அணியுடன் டிரா செய்தது.\nஅரசியல்மேடை : வேலூர் யாருக்கு...\nகால்நடை கடத்தல்: இறைச்சிக்கு தட்டுப்பாடு\nமூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nஆயுத விற்பனை: ரஷியாவை முந்தும் அமெரிக்கா\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=297:2008-04-13-09-17-08&catid=72:0406", "date_download": "2019-07-20T01:26:10Z", "digest": "sha1:ZO2O3ZMHRXRK3WIKDHMQXOPQ4UHLOXMS", "length": 55368, "nlines": 115, "source_domain": "tamilcircle.net", "title": "இலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஇலங்கை மீதான ஏகாதிபத்திய தலையீட்டில் கதிர்காமரின் படுகொலை ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கியுள்ளது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகதிர்காமர் கொலையை அடுத்து இலங்கை அரசியல் என்றுமில்லாத ஒரு அதிர்வுக்கு உட்;பட்டுள்ளது. இந்திய பிரதமராக இருந்த ராஐPவ் கொலையை விடவும், கதிர்காமர் கொலை சர்வதேச நெருக்கடியை புலிகள் மேல் அதிகமாக்கியுள்ளது.\nமறுபக்கத்தில் புலிகள் \"நாங்கள் இந்த நடவடிக்கையை (கொலையை) கடுமையாக கண்டனம் செய்கின்றோம்... இந்த கொலையுடன் விடுதலைப் புலிகளை சம்பந்தப்படுத்துவது மிகவும் தவறானது மற்றும் அது தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும்... விடுதலைப் புலிகளுக்கு அவரைக் கொல்லவேண்டிய தேவை இல்லை\" என்ற கூறியுள்ளனர். புலிகளோ வழமைபோல் இந்தக் கொலைக்கும் தமக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். உத்தியோகபூர்வமற்ற நிலையில் புலிகளின் அணிகள் இந்த கொலைக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதைக் காட்டி பல மிரட்டல்களை தொடர்ந்து விடுகின்றனர்.\nஇதற்கு அப்பால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, தமிழ் மக்களின் போராட்டத்துக்கு எதிராக ஒரு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பேரினவாதத்துக்கு இதுவே ஒரு அரசியல் வெற்றியாகியுள்ளது. பேரினவாதிகளோ இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். தமிழ் குறுந்தேசியவாதிகளின் கற்பனையான வக்கிரமான மனப்பிரமைகளை கடந்து, தமிழ் மக்களின் தேசியவிடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான ஜனநாயகக் கோரிக்கைகள் அனைத்தும் இது போன்ற கொலைகள் மூலம் சிதைக்கப்படுகின்றது.\nபேரினவாத சக்திகள் சமாதானத்துக்கு எதிரான புலிகளின் வழமையான தொடர்ச்சியான நடவடிக்கை என்று காட்டுகின்றனர். இதை சர்வதேச பயங்கரவாதமாக சித்தரித்து, ஏகாதிபத்திய தலையீட்டை புலிக்கு எதிராக ஊக்குவிக்கின்றனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இரங்கல் உரையில் \"இலங்கையின் ஜனநாயக வாழ்வை அழித்து சிதைக்க முற்படும் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேசம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.\" என்றார். ஒரு தவறான அரசியல் கொலை, எப்படி சர்வதேச ரீதியாக பேரினவாதத்துக்கு சார்பாக மாற்றப்படுகின்றது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.\nஅடுத்த ஜனதிபதியாக முயலும் மகிந்த ராஜபக்ச மேலும் தனது உரையில் \"செப்ரெம்பர் 11ல் நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல், லண்டன் குண்டு வெடிப்பு, ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா, ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்க போன்றவர்களின் படுகொலைகள் போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் வரிசையில் இன்று லக்ஸ்மன் கதிர்காமரும் பலியாகியுள்ளார். உலகிற்கு பயங்கரவாதம் பொதுவான பிரச்சினையாகியுள்ளது. அதற்கு எதிரான போராட்டத்தில் இலங்கையுடன் கைகோர்க்குமாறு சர்வதேசத்தைக் கேட்டுக்கொள்கிறேன்…. மக்களின் ஜனநாயக வாழ்வைச் சிதைக்கும் பயங்கரவாதத்திற்கு எதிராக சகலரும் ஒன்றுபட வேண்டும். கிழக்கோ மேற்கோ இதற்கு எதிராக அணிதிரள வேண்டும்.\" என்றார். உண்மையில் இந்த உரையை சாரமாக கொண்டே எல்லாப் பேரினவாதிகளும், எல்லா இராஜதந்திர முயற்சிகளும் மிக நுட்பமாக நகர்த்தப்பட்டுள்ளது. மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவல்ல இந்த முயற்சி, இலங்கை பேரினவாத வரலாற்றில் மிகபெரிய சாதனையை, ஒரு தவறான ஒரு அரசியல் கொலைய+டு உருவாக்கியுள்ளது. பேரினவாதத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைக்கு இது ஒரு சர்வதேச அங்கீகாரத்தை, புலிக்கு எத��ராக உருவாக்கியுள்ளது.\nஏகாதிபத்தியமோ இதை ஒரு சர்வதேச பயங்கரவாதமாகவும், புலிகளின் கீழ்த்தரமான தொடர் நடவடிக்கையாகவும் காட்டுகின்றனர். தமது அஞ்சலிகள் ஊடாகவும், மறைமுகமான நடவடிக்கைகள் மூலமும் இலங்கை விவகாரங்களில் அதிகளவில் தலையீட்டை நடத்துகின்றனர். புலிகளை நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு மீளவும் கொண்டு வந்துள்ள நிகழ்வு இதன் ஒரு பகுதியே. ஐ.நா புலிகளுக்கு எதிராக தனது கொடியை அரைக் கம்பத்தில் பறக்கமிடுமளவுக்கு நிலைமை சென்றுள்ளது. அந்தளவுக்கு சர்வதேச ரீதியான தலையீட்டுக்கு இது வழிகாட்டியுள்ளது.\nஐ.நா உலகெங்கும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கொடிகளை, புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் நடைமுறைப்படுத்தியது. அதை அனுமதிக்க மறுத்த புலிகள், ஐ.நா கொடியை பலாத்காரமாக அகற்றினர். இந்த சம்பவத்தை ஐ.நா. வன்மையாகக் கண்டித்துள்ளது. உண்மையில் ஒரு தவறு அடுத்த தவறை உருவாக்கியது. ஐ.நா தனது அறிக்கையில் \"இச்சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயலாகும் எனவும், இதில் ஈடுபட்ட புலி உறுப்பினர்கள் மீது புலிகள் அமைப்பு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐ.நா. வின் தொண்டு அமைப்புக்கள் மீது இவ்வாறான நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டது அதிர்ச்சியைத் தருவதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\" இதன் மூலம் உலகெங்கும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான போக்கு வலுப்பெற்று வருகின்றது. ஏகாதிபத்தியத்தின் எந்;த நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில், இது போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் வழிகாட்டுகின்றன.\nஇந்தக் கொலையை கண்டித்து ஐ.நா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் \"கொபி அனான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார். இலங்கை மக்கள் அனைவருக்கும் அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். இக்கொலையை புரிந்தோர் கண்டு பிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அனான் நம்புகிறார்\" என்ற அறிக்கையில் மேலும் அவர் \"லக்ஷ்மன் கதிர்காமர் மிகவும் மதிக்கப்பட்ட இராஜதந்திரி எனவும் தேசிய ஐக்கியத்துக்கும் சமாதானத்துக்கும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர் எனத் தெரிவித்துள்ள கொபி அனான் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நிலைப்பாட்டைத் தொடருமாறும் கோரியுள்ளார்.\" என்ற ஐ.நா அறிக்கைக்கு ஏற்ப இலங்கை பேரினவாத அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவே புலிகளுக்கு எதிராக காய்களை நகர்த்தியுள்ளது.\nமீண்டும் யுத்தம் என்ற கோசங்களையும், படுகொலைகளையும், அரசியல் நேர்மையற்ற செயல்தளத்தில் இயங்கும் புலிகளின் செயல்தளத்தை தனிமைப்படுத்தம் வகையில், பேரினவாதிகள் தமது சொந்த பேரினவாத நோக்கம் வெளிவராத வகையில் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துகின்றனர்.\nஇதன் தொடாச்சியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து அமெரிக்க ராஜாங்க அமைச்சர் தனது அனுதாப அறிக்கையில் \"இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை எனக்கு அளவற்ற சோகத்தையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது. இவ்வாறான இரக்கமற்ற கொலை ஒரு பயங்கரவாத செயல். இதனை அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய கொலைக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் தீர்ப்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்\" என்றார். அவர் மேலும் \"அவர் ஒரு கட்டுப்பாடு கண்ணியங்கள் மிக்க கனவானாக இலங்கையின் சமாதானத்திற்காக அதிகம் தன்னை அர்ப்பணித்தவர். அவரைக் கௌரவப்படுத்துவது என்பது சமாதானத்தையும் யுத்த நிறுத்தத்தையும் சரியாக நடைமுறைப்படுத்துவதாலேயே சாத்தியமாகும் எனவும் அவர் அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.\" யுத்த நிறுத்தத ;தையும், சமாதானத்தையும் கதிர்காமர் நேசித்தார் என்றும், அதை அரசு கடைபிடிக்க முயல்வதன் மூலம் புலிகளின் யுத்த கோசங்கள் தனிமைப்படுத்தி உலகளவில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு கம்பளம் விரித்துள்ளார்.\nஇந்த நிலையில் சமாதானம் மற்றும் யுத்த நிறுத்தத்தில் நம்பிக்கை உள்ளதாக புலிகள் திடீரென மீண்டும் அறிவித்தனர். மீண்டும் நிபந்தனையற்ற பேச்சு வார்த்தையை நோக்கி திடீரேன ஓடுகின்றனர். புலிகளின் தவறான கண்மூடித்தனமான படுகொலை அரசியல் நடவடிக்கைகள், முட்டுச் சந்தியில் தமிழ் மக்களை பலியிடவே தொடர்ச்சியாக வழிகாட்டுகின்றது. ஏகாதிபத்தியங்களும், மற்றைய பிராந்திய வல்லரசுகளும் தமது இரங்கல் உரை மூலம் சொல்லும் செய்திகள், புலிகளின் பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரானவையாக இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கமுடியாது.\nகனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பியரி பெட்டிகிரே தனது இரங்கல் செய்தியில் \"கனடா மக்கள் சார்பாக கதிர்காமர் குடும்பத்தினருக்கும் இலங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையின் அமைதி நடவடிக்கைக்கு கதிர்காமர் ஓய்வின்றி உழைத்தார். இந்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்\" என்றார். ஜப்பானியப் பிரதமர் ஜுனிசிரோ கொய்சுமி \"இந்தப் பலாத்கார நடவடிக்கையை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஜப்பானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக அவரது குடும்பத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\" என்றார். இந்தியா இதை \"கொடூரமான பயங்கரவாதச் செயல்; அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்\" என்றது. மேலும் தமது இரங்கல் உரையில் \"மறைந்த அமைச்சர் இந்தியாவின் நீண்ட கால நண்பரும் சிறந்த பண்புகளும் ஆற்றலும் கொண்ட வெளிநாட்டமைச்சருமாவார். இத்தகைய கொடூரமான செயலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள் நீதியின் பால் கொண்டுவரப்பட வேண்டும்.\" என்றனர். மேலும் \"இந்தியா இலங்கை இடையிலான உறவை மேம்படுத்த பெரிதும் பாடுபட்டவர் கதிர்காமர். அவருடைய மறைவால், இந்தியா மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் அவர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தளராமல் உழைத்தவர்\" என்ற இரங்கல் உரை தொடருகின்றது. மரணச் சடங்கில் மரபுக்கு மாறாக பாதுகாப்பு அமைச்சரையே இந்தியா அனுப்பி வைத்ததன் மூலம், புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்குரிய ஒரு அரசியல் சமிக்கையைக் கூட விடுத்துள்ளனர்.\nமறுபக்கம் இலங்கை விவாகாரங்களில் இந்தியத ; தலையீட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசியல் கட்சிகளின் அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. புரட்சி பேசும் மார்க்சிஸ்ட் கட்சி தனது புரட்சிகர வேஷத்தை கலைந்த நிலையில் தனது அனுதாபத்தை வெளியிட்டனர்.\nதம்மைத் தாம் மார்க்சியவாதியாக காட்டும் Nஐ.வி.பியோ தமது போலியான சிவப்பு வேஷங்களைக் களைந்து நிர்வாணமாக வெளிப்பட்டனர். அவர்கள் தமது சிவப்பு கோசத்தால் \"நீங்கள் எமது நண்பர், தேச பக்தன், நீங்கள் மரணமடைந்த பின்னரும் வாழ்வீர்;கள்\" என்றனர். ஒரு பேரினவாதத்தின் கண்ணீராக, துன்பவியலாக இப்படித்தான் வெளிப்படமுடியும். Nஐ.வி.பி ��மது பேரினவாத இழப்பை தொடர்ந்து \"எமது தேசத்தின் உண்மையான மைந்தன் வீழ்ந்து விட்டான். எமது மதிப்புக்குரிய லக்ஸ்மன் கதிர்காமர் மீது வைக்கப்பட்ட இலக்கு இனவாத எதிர்ப்பு, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்தல் மனித உரிமை என்பவற்றின் மீது நம்பிக்கை கொண்டோர்; மீது வைக்கப்பட்ட இலக்காகும்.\" என்கின்றனர். தொடர்ந்தும் அவர்கள் \"இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளிலே மிகவும் நேர்மையானவராகவும், இரட்டைக் கருத்தில் பேசாதவராகவும், சூழ்ச்சி அரசியல் போக்கு அற்றவராகவும் இருந்தார். ஜே.வி.பி இனரும், கதிர்காமர் அவர்களும் வௌ;வேறு அரசியல் பின்னணியைக்; கொண்டவர்கள். இருந்தபோதிலும் நாம் அவருடன் மிகவும் வெளிப்படையான வகையிலும், நேர்மையுடனும், நாட்டின் உண்மையான நேசிப்புடனும் மிக இறுக்கமான உறவை வளர்த்திருந்தோம். தமிழராகப் பிறந்த போதிலும் இன வெறுப்பற்றவராகவும் முழு நாட்டையும் நேசிப்பவராக இருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை நாம் தோற்றுவித்தபோது அவரை நாம் நாட்டின் அதி உயர் பதவியை வகிக்க வேண்டுமென கோரியது ஒன்றும் இரகசியமானது அல்ல. நாம் அவருடன் பல தடவைகள் சந்தித்துள்ளோம். ஓவ்வொரு தருணத்திலும் அவரது நேர்மை வளர்ந்து சென்றதை நாம் வெகுவாக அவதானித்துள்ளோம். ஜே.வி.பி இனராகிய நாம் நல்ல நண்பர் ஒருவரை இழந்துள்ளோம். நாடு ஓர் உண்மையான தேச பக்தனை இழந்துள்ளது.\" என்;றனர் மேலும் அவர்கள் \"நண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.\" என்றனர். Nஐ.வி.பிக்கும், கதிர்காமருக்கும் இருந்த இலட்சிய ஒருமைப்பாடு பேரினவாதமாகவும், உலகமயமாதலாகலுமாகவே இருந்தது ஆச்சரியமானதல்ல.\nஇந்தவகையில் தான் Nஐ.வி.பியின ; கண்ணீர் துளிகள் இப்படி சொல்லவைக்கின்றது. முழுநாட்டையும் நேசித்தார் என்றால், அதன் அரசியல் அர்த்தம் தான் என்ன. மக்களை தமிழர் சிங்களவர் வேறுபாடு இன்றி சூறையாட ஏகாதிபத்திய கால்களை நக்கி தவமிருந்தார் என்பது தான்;. உண்மையான தேசபக்தனை இழந்துள்ளதாக கூறும் Nஐ.வி.பி, அந்த தேசபக்திதான் என்ன நாட்டை ஏகாதிபத்தியத ;திற்கு கூவி விற்பதே அந்த தேசபக்தி. இதைத் தாண்டி எதையும், நாட்டுக்காக கதிர்காமர் செய்யவில்லை. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்று சொல்லும் Nஐ.வி.பி, அந்த ஜனநாயகம் என்பது மக்களை சுரண்டிச் சூறையாடுவதையே தேசத்தின் உண்மையான மைந்தனின்; இழப்பாக காட்டுகின்றனர். Nஐ.வி.பிக்கும் கதிர்காமருக்கும் என்னே அரசியல் ஒற்றுமை. பேரினவாதி; கடிவாளங்களை கொண்டு இயக்குவதில் கொண்டுள்ள ஐக்கியத்தில் இருந்தே, தேச இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள் என்று Nஐ.வி;.பியினர் புலம்புகின்றனர்.\nஇப்படி எல்லாம் வெளுத்துப் போன பேரினவாத அஞ்சலிகள், அறிக்கைகள் ஒருபுறம். மறுபுறம் கொலையைச் செய்தவர்களின் குறுந்தேசிய அரசியலுக்கு ஏற்ப அரசியல் அற்ற வெற்று தூற்றுதல்கள் மறுபுறம். இந்த கொலையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது கொலைக்கும், இலங்கையில் வாழும் மக்களின் நலனுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள கொள்ளமுடியும்.\nகதிர்காமர் ஒரு மக்கள் நலன் சார்ந்த தலைவரா என்ற ஒரு கேள்வியைக் கேட்பின் நிச்சயமாக இல்லை. மக்கள் நலன் என்பது உலகை ஆளும் வர்க்கங்களின் நோக்கத்துக்கு வெளியிலேயே எப்போதும் காணப்படுகின்றது.\nகதிர்காமர் தமிழரா சிங்களவரா என்ற அடிப்படையான இனவாதக் கேள்வியை விடுத்து, அவரின் அரசியல் என்ன என்ற கேள்வியே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த உலகமயமாதல் அமைப்பில் கதிர்காமர் செய்ததெல்லாம் மக்கள் விரோத அரசியலையே. ஏகாதிபத்திய உலகமயமாதல் நலன்களை இலங்கையில் பேணிப் பாதுகாக்கும் ஒரு மக்கள் விரோத அரசியலையே அவர் விசுவாசமாகச் செய்தவர். இதில் அவர் சிங்களவர் தமிழர் என்ற எந்த பாகுபாட்டையும் காட்டியவர் அல்ல. ஆனால் பேரினவாத அரசில் அங்கம் வகித்தன் மூலமாக தனது பொதுச் செயல்பாட்டால், தமிழ் மக்களின் மீதான பேரினவாத ஒடுக்கு முறைக்கு தன்னால் இயன்றவரை துணைபோனவர். ஒரு இனவாதியாக இருந்தவர். இதற்கு வெளியில் அவர் எதையும் மக்களுக்காக செய்யவில்லை.\nஉலகளாவிய ஏகாதிபத்திய நலன்கள் எதுவோ, அதற்காகவே அவர் விமானம் ஏறி உலகம் பூராவும் சுற்றியவர். இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சனை விடையத்திலும் அவர், ���காதிபத்திய போக்குடன் தன்னை இணைத்துச் செயல்பட்டார். இங்கு அவர் சிங்களவருக்காக இயங்கவில்லை. மாறாக உலகமயமாதலில் அங்கமாக இருந்த பேரினவாத அரசில் ஒரு அங்கமாக செயல்பட்டவர். ஏகாதிபத்திய சந்தை பொருளாதாரத்தின் உலகளாவிய நலன்களுக்கு ஏற்ப, இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதமாக காட்டியவர். இதற்கு புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைளே பக்கத ;துணையாக அமைந்தன.\nஅண்மைய காலத்தில் உள்நாட்டில் யுத்த நிலைமைகளின் அடிப்படையில் ஏற்பட்ட மாற்றங்கள் முதல் சர்வதேச நிகழ்ச ;சிகளில் இயல்பான தன்மைக்கு ஏற்ப்பத்தான் அவர் செயல்பட்டார். இந்த உலகமயமாதல் அமைப்பில் எந்த வெளிநாட்டு அமைச்சரும் இதற்கு வெளியில் செயற ;படமுடியாது. உண்மையில் கதிர்காமரின் நடத்தைக்கு ஏற்ப, புலிகளின் மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் அரங்கேறிவந்தன. இதை கதிர்காமர் நேர்த்தியாக பயன்படுத்தி ஒரு இராஜதந்திரியாக மாறினர். புலிகளின் மக்கள் விரோத நடத்தைகள் இல்லை என்றால், கதிர்காமர் இல்லை. Nஐ.வி.பி கூறுவது போல் \"நண்பரும், தேசபக்தருமான நீங்கள் மரணத்திலும் வாழ்வீர்கள். நாம் கொண்டுள்ள பொது இலட்சியங்களுக்காக நீங்கள் மரணமடைந்துள்ளீர்கள். எக் காரணம் கொண்டும் உங்கள் மரணம் வீணாகிப் போய்விடாது. உங்கள் இழப்பையிட்டு துக்கத்தில் இருக்கும் ஜே.வி.பி இனராகிய நாம் நீங்கள் எவ்வாறான நேர்மையான விழுமியங்களுக்காக போராடினீர்களோ அவற்றை நிறைவேற்ற நாம் இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம்.\" என்ற புலம்;பலும் உருவாகியிருக்க முடியாது. இதனடிப்படையில் Nஐ.வி.பி இன்று முன்வைக்கும் அரசியலும் கிடையாது. இதைக் கொண்டு தான் Nஐ.வி.பி இரட்டிப்பு சக்தியோடு செயற்படுவோம் என்ற தமது பேரினவாத அரசியலையும் கூட பிரகடனம் செய்ய முடியாது. இவர்களின் அரசியல் கூட, புலிகளின் மக்கள் விரோத அரசியலில் இருந்தே புளுத்துக் கிளம்புகின்றது.\nமறுபக்கம் புலிகள் கூறுவது போல், அவர் புலிகளின் சர்வதேச தடைக்கு காரணமானவர் என்று வலிந்து காட்டும் கட்டமைப்புக்கு அவர் விசேடமானவர் அல்ல. புலிகளின் சொந்த நடவடிக்கைகள் தான், புலிகளின் தடைக்கு காரணமாக அமைகின்றன. இது கதிர்காமரின் புகழுக்குரிய ஒரு அரசியல் இராஜதந்திரமல்ல. சர்வதேச நிகழ்ச்சி போக்குகளும், புலிகளின் மக்கள் விரோத போக்குமே தடையை ஏற்பட��த்தியது.\nகதிர்காமர் அரசியல் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக ;கும் எதிராக இருந்தது. உலகமயமாதல் நிகழ்ச்சிப ;போக்கில் நாட்டை விற்பதில் அவர் சளையாத ஒரு கல்விமானாக இருந்தவர். உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில், அவரின் மொத்தச் செயல்பாடு அமைந்து இருந்தது. மிகப் பிரதான முரண்பாடாக இருந்த இனப்பிரச்சனையில், உலகமயமாதலை ஏற்றுக் கொள்ளும் ஒரு நாடு என்ன செய்யுமோ அதையே கதிர்காமர் செய்தார்.\nஇந்தக் கொலையை கண்டிக்கும் புலியெதிர்ப்பு அணியினர் மிகப் பெரிய கல்வியாளரை புலிகள் கொன்று விட்டனர் என்று புலம்பமுனைகின்றனர். புலிகளின் கொலைக் கலாச்சாரத்தையும், தொடர் படுகொலைகளையும் உள்ளடங்கிய இந்த தொடர் கொலையில், கல்வியாளான் என்பதாலும் இதை கண்டிப்பதாக புலியெதிர்ப்பு அணியினர் ஒரு விதத்தில் காட்ட முனைகின்றனர். உண்மையில் சமூகத்தைப் பிளக்கும் சமூக விரோதக் கல்வி, மக்களுக்கு எதிராகவே உள்ளது. இது சிறப்பாகவே கதிர்காமரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அறிவின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும், தமிழ் மக்களின் தனித்துவத்தையும் அவர் மறுத்து நின்றார். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுத்து நின்ற அவர், சமூகங்களிள் சமூகப் பிளவுகளை பாதுகாப்பதிலேயே தனது கல்வியை பயன்படுத்தியவர்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகார அமைச்சாராக இருந்த இவர், புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் தமிழ் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை எதிர்த்து செயல்படுவதிலே ஒரு பேரினவாதியாக செயல்பட்டவர். புலிகளின் மக்கள் விரோத அரசியலையும், தமிழ்மக்களின் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையையும் ஒன்றாக காட்டி அதை அழித்தொழிப்பதில் தனது அறிவைப் பயன்படுத்தியவர். இதைத்தான் ஜே.வி.பியும் செய்தது, செய்கின்றது. இதற்கு வெளியில் கதிர்காமர் சுயாதீனமாக செயல்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்காத ஒரு பேரினவாதக் கட்சியின் முதுகெலும்பாக இருந்தவர். அதேநேரம் சிங்கள தமிழ் வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களின் நலன்களையும், உலகமயமாதல் அமைப்பில் ஏகாதிபத்தியத்துக்கு கூவி விற்பதில் தனது விற்பனைத் திறனைக் காட்டியவர்.\nஇந்த வகையில் அவர் இலங்கையில் வாழும் அனைத்து மக்களினதும் விரோதியாவ��ர். மக்களின் முதுகெலும்பை முறித்தவர். புலிகளின் பாசிச நடவடிக்ககைகளின் பெயரில், ஏகாதிபத்திய கால்களில் வீழ்ந்து கிடந்து நக்கியவர். உலகளவில் அனைத்து மக்கள் விரோத அரசுகளுடனும் சேர்ந்து கூத்தாடியவர்.\nஒரு மக்கள் விரோதியை மக்கள் தமது சொந்த அதிகாரத்துக்கான போராட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டியவர்களின் கதிர்காமரும் ஒருவர். மக்கள் நீதிமன்றங்கள் மக்கள் விரோத சமூக விரோதிகளை தண்டிக்கும் அதிகாரத்தைக் கொண்ட போராட்டங்கள், அல்லாத ஒரு நிலையில் கதிர்காமர் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கொலை மக்கள் விரோத நோக்கில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களில் மக்களுக்கு எதிராக மாறிவிட்டது.\n1.இந்தக் கொலை மூலம் ஏகாதிபத்திய தலையீட்டை இலங்கையில் அதிகரிக்க வைத்துள்ளது. இலங்கையில் உள் விவகாரங்கள் மேலும் சர்வதேசமயமாகி விட்டது. ஏகாதிபத்திய நுகத்தடியைக் கொண்டு அனைத்து மக்களின் வாழ்வியலையும் கேள்விக்குள்ளாக்கும் நகர்வுகள் தொடங்கிவிட்டன. கதிர்காமர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஆட்சிக்காலத்தில் உயிருடன் இருந்த காலத்தில் செய்த பணியைவிட, அவரின் மரணம் ஏற்படுத்திய விளைவே மிகப்பாரதூரமானது. அவரின் மரணம் பேரினவாதத்தின் அளவற்ற நெகிழ்ச்சியற்ற போக்கை வலுப்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியாக ஒரு பாரிய பிரச்சாரத்தை புலிக்கு எதராக இது ஏற்படுத்திய அதே கணத்தில், தமிழ் மக்களின் போராட்டத்தை இது மழுங்கடித்துள்ளது.\n2.இந்தக் கொலை புலிகள் (அவர்கள் இதை உத்தியோக ப+ர்வமாக மறுத்த போதும்) செய்ததன் மூலம், தமது தொடர்ச்சியான மக்கள் விரோத அரசியலை மெருகூட்டியுள்ளனர். தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயன்படுத்தி, இது போன்ற தனிப்பட்ட வக்கிரமான பழிவாங்கல்களை செய்வதன் மூலம், தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஆழமாக சிதைத்துள்ளனர். குறுந்தேசிய வெறிக்கு ஏற்ப, இது போன்ற கொலைகள் மூலம் சாதிப்பது அனைத்து மக்களின் அடிமைத்தனத்தைத் தான்.\nஇதை செய்துவிட்டு மறுப்பதன் மூலம், செய்யக் கூடாததை செய்ததை ஒப்புக் கொள்வதாகும். அதை தொடர்ந ;தும் செய்ய துணைபோவதாகும். நேர்மையற்ற வகையிலான செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்கு எதிரானதாகவே மாறுகின்றது. இது போன்ற \"துரோகிகளை\" ஒழித ;துவிட்டால் தமிழீழம் கிடைக்கும் என்ற வாதப்பிரதிவாதங்கள் அர்த்தமற்றவை. இந��த வாதங்கள் சரியென்றால் அல்பிறட் துரையப்பாவை கொன்ற போதே தமிழீழம் கிடைத்து இருக்க வேண்டும். மாறாக புலிகளின் \"துரோகிப்\" பட்டியல் ஆலமரம் போல் விருட்சம் விட்டு பெருகித் தான் செல்லுகின்றது. புலிகள் கூறும் \"துரோகிகளை\" உருவாக்குவதே புலிகளின் அன்றாட நடவடிக்கை தான். முடிவாக பல ஆயிரம் பேர் இப்படி கொல்லபபட்டதிலும், கொல்லப்படுவதிலும் முடிகின்றது.\nஇங்கு தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் ஒரு புறம், மறுபக்கம் புலிகளின் குறுந்தேசிய போராட்டம் மறுபுறம். ஒரு யுத்த நிறுத்தம், சமாதானம், அமைதி பற்றிய ஒரு அரசியல் உடன்பாடு உள்ள ஒரு நிலையில், அதை கையெழுத்திட்டவர்கள் அதை நேர்மையாக கடைப்பிடிக்க வேண்டும்;. இல்லாத ஒரு நிலையில் நடக்கும் இதுபோன்ற கொலைகள் மிகவும் கோழைத்தனமானது, நேர்மையற்றதுமாகும். முதுகில் குத்துவதைத் தாண்டி எதையும் இந்த அரசியல் கொண்டிருக்கவில்லை. அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இது அர்த்தமற்றதாக்கி விடுகின்றது. இன்று இலங்கையில் தொடரும் கொலைகள், கடத்தல்கள் முதல், அனைத்து மக்கள் விரோத நடவடிக்கையும் தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையே அர்த்தமற்ற ஒன்றாக மாற்றிவிடுகின்றது. தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் புலிகள், இதுபோன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமது குறுகிய இராணுவ வக்கிர புத்தியை வெளிப்படுத்துவதற்கு அப்பால், மக்களுக்கென எதையும் பெற்றுத் தரப்போவதில்லை என்ற உண்மையை யாரும் வரலாற்றில் நிராகரிக்க முடியாது. கொல்லப்பட்டவன் எவ்வளவு மிகப் பெரிய மக்கள் எதிரியாக இருந்தாலும், மக்களின் வாழ்வியலும் சம்பந்தப்படாத வகையிலான உதிரி நடவடிக்கைகள் உண்மையில் மக்களையே அடிமைப்படுத்துகின்றது. இதைத் தான் இந்தக் கொலை சாதித்துள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=873:2008-04-26-06-45-59&catid=38:2006", "date_download": "2019-07-20T00:54:21Z", "digest": "sha1:YWEMHPPWD76QB5WTPIWW2SPNQCXD3LB6", "length": 47070, "nlines": 122, "source_domain": "tamilcircle.net", "title": "நேபாளம்: விண்ணில் தவளும் செங்கொடி! மண்ணில் கமழும் புரட்சி!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nநேபாளம்: விண்ணில் தவளும் செங்கொடி\nSection: புதிய கலாச்சாரம் -\nகாடுகளின் மணமும் மலைப் பச்சைகளின் மணமும் கலந்து இரவு கனத்திருக்கிறது.\nதகத்தகவென ஒளி வீசியவாறு அற்புத ஜாலம் செய்தபடி சலசலவெனச் சிற்றலைகளோடு ஓடுகிறது கர்னாலி ஆறு.\nஇடம்: நேபாள நாட்டின் மேற்கு மூலை.\nகர்னாலி ஓர் அற்புதம் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு. இமாலயத் தேசமான நேபாளத்தில் பெருக்கெடுத்தோடுகிற சிறிதும் பெரியதுமான 6000 ஆறுகளில் கடைசிக் காட்டாறு கர்னாலியாகத்தான் இருக்கும். இப்பிராந்தியத்தில் ஓடுகிற மிகப் பெரிய ஆறுகளான கண்டக், மஹாகாளி இரண்டுமே இந்தியநேபாள நாடுகளுக்கிடையிலான சமனற்ற ஒப்பந்தங்களினால் நார்நாராகக் கிழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டவை. இந்தியப் பெரியண்ணன் எல்லாத் தண்ணீர் மூலங்களையுமே கொள்ளையடித்துவிட்டது; சின்னஞ்சிறு நேபாள நாடோ தீராத வறட்சியிலும், தொலையாத தாகத்திலும் சிக்கித் தவிக்கிறது.\nகர்னாலி ஆற்றின் மீது ஜப்பானியர் மிக அற்புதமான தொங்கு பாலமொன்றைக் கட்டியிருக்கிறார்கள். காடுகளைப் போலவே இங்கும் இரவு அடர்ந்து கரியதிரை விழும்நேரம் சிஸாபானி கிராமக் குழந்தைகள் பாலத்தின் மேல் குதித்து ஓடியவாறு \"\"ஜனநாயகம் ஜனநாயகம், குடியரசு குடியரசு'' என்று முழங்குகின்றன. அங்கு நிலவும் சுதந்திர மன எழுச்சியின் மழலைப் பாட்டொலியாக அது பரவசம் ஊட்டுகிறது.\nஇந்தச் சிறிய கிராமத்தின் மக்களும் கூட நெடுஞ்சாலைகளை மறித்து, 19 நாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். \"\"பராஸ் ஒரு மக்கள் விரோதி. அவனைத் தூக்கிலே போடு.'' (பராஸ், மன்னன் ஞானேந்திராவின் மகன்) \"\"திருட்டு நாயே ஞானேந்திரா, நாட்டை விட்டு வெளியேறு'' என்று நேபாளம் முழுக்க பிரபலமான முழக்கங்களை எழுப்பினர். நேபாளத்தில் நடப்பது சர்வாதிகார மன்னனுக்கும் மக்களுக்கும் இடையேயான போர் என்பதை இது மிகத் துலக்கமாகப் பிரகடனப்படுத்துகிறது.\nஆனால் மன்னனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ வெளியேற மனமில்லை. மன்னன் ஞானேந்திரா இன்னமும் அங்கு ஒட்டிக் கொண்டே இருக்கிறான். மன்னனைப் போலவே அவனது ராயல் நேபாள ராணுவம் (கீNஅ) இராணுவத் தலைமைத் தளபதியாக இருக்கும் கோமாளி பியார் யங் தாபா, பல வண்ண நிலப்பிரபுத்துவ உள்ளூர்த் தலைவர்களும், பணநாற்றமடிக்கும் மேட்டுக்குடி வர்க்கத்த��னரும் இந்த ஏழை நாட்டின் இரத்தத்தையும், வியர்வையையும், இயற்கை வளங்களையும் சூறையாடியும், சுரண்டியும் ஒரு ஒட்டுண்ணி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.\nபத்திரிக்கைக் குரல்வளையை நெரித்து நீதிபரிபாலனத்தில் தலையிட்டு, அரசு நிறுவனங்களை அழித்து, எழுத்தாளர்கள், கலைஞர்கள், வக்கீல்கள், வீட்டுப் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைத்துப் பிரிவினரையும் சிறைப்படுத்தி, சித்திரவதைக் கூடங்களில் அடைத்து, அரசு பயங்கரவாத நிலையைக் கட்டவிழ்த்து விட்டு, பல ஆயிரக்கணக்கான ஏழை மக்களை, நேபாள மாவோயிஸ்டு கம்யூனிசப் புரட்சியாளர்களைக் கொன்றார்கள்.\nநாங்கள் கர்னாலி நதியைக் கடக்கும்போது நடுச்சாமத்தின் கரிய இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கட்டுறுதி கொண்ட ஒல்லியான தேகத்துடன் சீருடை அணிந்த ஒருவர் எங்கள் பாதைக்குக் குறுக்கே வந்து பின் இருளில் மறைந்து போனார். எங்கள் கார் டிரைவர் குருஜி, \"\"மாவோயிஸ்ட்'' என்று முணுமுணுத்துக் கொண்டார். கடந்த 9 நாட்களில் சுமார் 1,000 கி.மீ. தூரம் மாவோயிசக் கட்டுப்பாட்டுப் பிராந்தியங்களிலே பயணம் செய்ததால், நாங்கள் ஆச்சரியப்படவில்லை.\nநாங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போர்முனைகள் தகர்க்கப்பட்ட போலீசு நிலையங்கள், மாவோயிஸ்டுகளைக் கொன்று அவர்களது சிதைந்த உடல்களைக் குழிதோண்டிப் புதைத்த பாலத்து அடிகள், தமது இளம்பாலகர்களைப் பறிகொடுத்த கிராமங்கள் என அனைத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். எங்கள் கார் திடீரென ஒரு இராணுவச் சோதனை நிலையம் அமைந்திருந்த யாருமற்ற, வெறிச் சோடிய நெடுஞ்சாலையை அடைந்தது.\nஎன்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் சுட்டுத் தள்ளப்படலாம். அவர்கள் யாரையும் நம்புவதில்லை. இது மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. எனவே அனைத்துப் பாதைகளையும் நன்கறிந்தவர்கள் அவர்கள். ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து இராணுவத்தையோ, அல்லது மாவட்டத் தலைநகரத்தையோ தாக்கத் திட்டமிட்டு இருக்கலாம். (கபிலவஸ்துவில் ஏப்ரலில் நடந்தது போல). பெண் தளபதிகள் தலைமையில் 5,000 6,000 என வலிமையான படையோடு தான்சேன் நகரத்தைக் கைப்பற்றியது போன்ற செயலிலும் இறங்கலாம். (மாவோயிச மக்கள் விடுதலைப் படை (கஃஅ)யில் 40மூ பெண்கள் உள்ளனர்.)\n இந்த இராத்திரியில் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்'' தூரத்திலே ஒரு க���ரல்கேட்டது. மிகவும் அந்நியமான குரல். அவர்கள் சிலராக இருந்தனர். அந்த ஒளி எங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தபடியே இருந்தது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் மிகவும் தடுமாறிப் போனதால் அவர்கள் இராணுவத்தினர் என்பதை உடனடியாக எங்களால் அடையாளம் காண இயலவில்லை. நாங்கள் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் என்பதை குருஜி தெரியப்படுத்திக் கொண்டார். பின்வாங்கிக் கொண்ட குரல் மீண்டும் ஒலித்தது. \"\"சரி போங்கள், மீண்டும் இரவு நேரத்தில் இங்கே திரும்ப வராதீர்கள்'' என்றது.\nஇந்த மலைப்பிரதேச இராணுவச் சோதனை நிலையத்தைப் போன்று அனைத்துச் சோதனை நிலையங்களும் அபாயம் கொண்டதல்ல. நேபாளம் நீண்டதொரு அடக்குமுறையின் தளைகள் அறுக்கப்பட்டு மெல்ல பல கருத்துக்கள் பூத்துக் குலுங்கும் ஜனநாயக மலர்ச்சோலையின் முதல் மகிழ்ச்சி அனுபவத்தின் அரைவாசியைக் கண்டு கொண்டிருந்தது. 19 நாள் வன்முறையற்ற புரட்சி மன்னனை ஒரு மூலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால் அரண்மனைச் சதிகள், துரோகங்கள் மற்றும் சமரசங்கள் பற்றிய கவலை ரேகைகள் எங்கும் பரவியே இருக்கின்றன.\nஒரு இடைக்கால அரசமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஏழு கட்சிக் கூட்டணியுடனான மாவோயிஸ்டுகளின் 12 ஒப்பந்தங்கள் முழுதாக இணைத்துக் கொள்ளப்படுமா அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் அதிகார மன்றம் ஏற்படுத்தப்படுமா அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் அதிகார மன்றம் ஏற்படுத்தப்படுமா மன்னன் மற்றும் இராணுவத்தின் கதி என்னவாக இருக்கும்\nஉண்மை என்னவெனில், இப்போது போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வரும் மாவோயிஸ்டுகளே நேபாளத்தின் பெரும்பான்மையான பகுதிகளைக் கட்டுப்படுத்தி உள்ளார்கள். முன்பு மன்னனது கட்டுப்பாட்டில் இருந்தவை கடுமையான இராணுவப் பாதுகாப்பு கொண்டிருந்த காத்மாண்டுவும், சில துணை நகரங்களும் மட்டும்தான். 75 மாவட்டங்களின் 75 சதவீதப் பகுதிகள் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு நேபாள நிலப்பரப்பு முழுவதும் நிலையான செல்வாக்கையும் பெற்றுள்ளது.\nமக்களிடம் ஒரு பயமும் அதே நேரத்தில் அவர்களின் தியாக வாழ்க்கை, கொள்கைப் பிடிப்பு, வீரம் ஆகியவற்றின் மீது உயரிய மதிப்பும் கொண்டிருக்கிறார்கள். ஏழை, எளிய மக்களுக்காக வாழ்கிறார்கள், சாகிறார்கள். அவர்களிடையே வேலை செய்து, வாழ்ந்து, பள்ளிகள், சாலைகள் அம��த்துக் கொடுத்து, அனைவருக்கும் நிலம் விநியோகித்து, உடனடி நீதி வழங்கல் முறையை ஏற்படுத்தி, எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல், சமூக அதிகாரத்தை அளித்து, நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையைத் தாங்கிப் பிடிக்கும் பழைய கட்டுமானங்களைத் தகர்த்து எறிவதில் மாவோயிஸ்டுகள் முன் நிற்கிறார்கள்.\nமக்கள் மன்னனை வெறுக்கிறார்கள். மன்னன் நடத்திய அரண்மனைப் படுகொலைகளை மக்கள் மறக்கவில்லை. \"\"மன்னன் மற்றும் அவனது மகன், இருவருமே அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம். மன்னன் அப்புறப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்'' என்று நேபாள்கஞ்ச் பகுதி மாவோயிசத் தோழர் \"அதக்' குறிப்பிட்டார். இவர் பேக் மற்றும் பாட்டியாவின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். உத்தராஞ்சல் எல்லையில் உள்ள மகேந்திர நகரில் (புரட்சிக்குப் பிறகு, இப்போது பீம்நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1960களில் மிகப் பெரிய விவசாய இயக்கத்தை மேற்கொண்டு பின்னர் மன்னனின் ஆட்களால் கொலை செய்யப்பட்ட பீம் தத் பாண்டே நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது).\nகம்யூனிஸ்ட் கட்சி தோழர் கிருஷ்ணா தத் குறிப்பிடும் போது \"\"மாவோயிஸ்டுகள் கண்ணுக்கு நேரே புலப்படாத சக்தி. ஆனால் அவர்கள் எங்கும் நீக்கமற உள்ளனர். அரசாங்கத்தில் கண்டிப்பாக அவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஏனெனில், இந்த மக்கள் எழுச்சியில் (ஜன அந்தோலன்) மிக முக்கியப் பாத்திரத்தை அவர்கள் வகிக்கிறார்கள்.''\nநேபாளம் நெடுகிலும் 90களின் நடுப்பகுதியில் ரோல்பாவில் மாவோயிஸ்டுகள் முதன்முதலில் தொடங்கிய போராட்டத்தில் காணப்பட்ட பிரச்சாரச் சுவரெழுத்துக்கள் சிவப்பு வண்ணத்தில் எங்கும் மிளிர்கின்றன: \"\"கொலைகாரக் கிரிமினல் சர்வாதிகாரி மன்னனை அழித்தொழிப்போம். ஒரு ஜனநாயக மக்கள் குடியரசை நிறுவுவோம்.'' அவர்களின் நடவடிக்கைகள் மிகத் தெளிவாக எங்கும் உள்ளன. கடந்த ஏப்ரலில், நகரங்களில் ஆயிரக்கணக்கான கிராம மக்களை அணிதிரட்டியவர்கள் மாவோயிஸ்டுகளே.\n\"\"வன்முறை நிகழாத அந்த மக்கள் எழுச்சியில் 3 முக்கிய சக்திகள் இருந்தனர் ஏழு கட்சிக் கூட்டணி, மக்கள், மற்றும் மாவோயிஸ்டுகள். சந்தேகமேயில்லாமல், மாவோயிஸ்டுகளே மிகப் பெரிய சக்தி'', என்கிறார் மனித உரிமைகள் வழக்குரைஞர், கோபால் சிவக்குட்டி சிந்தன். மேலும் அவர், \"புதிய இடைக்கால அரசாங்கத்தில் மாவோ��ிஸ்டுகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 1990இன் அரசமைப்புச் சட்டம் தூக்கியெறியப்பட்டு, ஒரு புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும். மன்னனும், அவன் மகனும் தனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு எல்லா அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்தோர் தண்டிக்கப்பட்டு, சட்ட அதிகார மன்றத்தின் ஆட்சி செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல், நேபாளம் நிச்சயமாக இரண்டாவது புரட்சிக்குத் தயாராகும்'' என்று விளக்குகிறார்.\nநேபாளம் ஏற்கெனவே இரண்டாவது புரட்சி ஒன்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nபீம்நகரில், ஞானேந்திரா மார்க், ஜனமார்க் என பெயர் மாற்றப்பட்டுள்ளது; மன்னர் மாட்சிமையைப் பறைசாற்றிய பெயர்ப் பலகைகள் நேபாளம் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன் காத்மாண்டு பாராளுமன்றத்தில் நேபாள மக்கள் குடியரசின் சின்னமான அரிவாள் சுத்தியல் காட்சி தருகிறது; மன்னன் மற்றும் அவனது மூதாதையர்களின் சிலைகள் உடைத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன் புதிய பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன் கிரிமினல்கள் மற்றும் மக்களை ஒடுக்கிய ஒடுக்குமுறையாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்; மக்கள் மிகவும் உன்னிப்பாக ஏழு கட்சிக் கூட்டணியைக் கண்காணித்து வருகிறார்கள்.\nவன்முறையற்ற இந்த இயக்கம் 21 உயிர் இழப்புக்களைச் சந்தித்தது. அவற்றில் ஒன்று குகுகயின் முன்னணியாளர் துர்ஜா குமார் ராய் சுட்டுக் கொல்லப்பட்டு, காத்மாண்டுவில் வெட்டவெளியில் தொங்க விடப்பட்டு இருந்தார். ஊனமாக்கப்பட்டவர்கள் பலர். பார்டியா மாவட்டத்தில், குலேரியா கிராமத்தின் விவசாயி யம்லால், காலில் சுடப்பட்டுள்ளார். \"\"அவர்கள் துரோகம் இழைத்தால் மறுபடி தெருவில் இறங்கிப் போராடுவேன்'' என்கிறார் அவர். அப்போது சுட்டுக் கொல்லப்படும் நிலைமை வந்தால் என்ன செய்வார் \"\"நாட்டிற்காக நான் சாவேன். எங்களுக்கு ஒரு குடியரசு வேண்டும். மன்னன் இங்கிருந்து வெளியேற வேண்டும்'' என்கிறார் தீர்க்கமாக.\nகஜூரா கிராமத்தின் ஏழை தலித் மக்கள் காலனியில், ஷாகித் சேது பிக்காவின் பலவீனமான 3 குழந்தைகள் எங்களைச் சுற்றி ஓடிக் கொண்டே ஜனநாயகத்தை வாழ்த்தி சில முழக்கங்களை எழுப்பியபடி இருந்தன. \"\"உங்க��் அம்மா எங்கே போயிருக்கிறார்கள்'' என்று நான் கேட்டேன். \"\"மன்னன் எங்கள் அம்மாவைச் சுட்டுக் கொன்று விட்டான்,'' என்று பதிலளித்தான் ஆசிஷ். இருபத்தாறே வயதான சேது 10 கி.மீ. தூரம் நேபாள் கஞ்சுக்குப் பயணம் செய்து இந்தப் போராட்டத்தில் பங்கு எடுத்து உள்ளனர். அந்தச் சம்பவத்தை நினைவுகூறும் சுஷ்மா என்ற பெண், \"\"அப்போது ஒரு லட்சம் மக்கள் நேபாளத் தெருக்களில் நின்றிருந்தார்கள். கண்ணீர்ப் புகைகுண்டு ஒன்று ஆசிஷ் தாய் மீது விழுந்ததால் மூச்சு திணறி இறந்து போனாள்'' என்று சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.\nஅந்த நிலப்பரப்பு முழுவதும் இதுபோன்ற வீரமும், தியாகமும் நிறைந்த நம்பமுடியாத பல கதைகள் உள்ளன. சேது இறந்த உடனே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு, போலீசுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு நேபாள் கஞ்சில் உள்ள ஞானேந்திரா சவுக்கில் அமைந்திருக்கும் ஞானேந்திரா நினைவிடத்தைத் தகர்த்தெறிந்தனர். இப்போது, தகர்க்கப்பட்ட அந்த நினைவிடத்தில் ஒரு புதிய பலகை தொங்கிக் கொண்டிருக்கிறது \"\"ஷாகித் (தியாகி) சேது பிகா சவுக்.''\nமாவோயிஸ்டுகள் மீதான பயங்கரவாதிகள் முத்திரை நீக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் வெளிப்படையான நடவடிக்கைகளில் உள்ளனர். ஆயினும், ஆபத்தை ஊகித்துணரும் வகையில் எச்சரிக்கை நிலையிலே உள்ளனர். அவர்கள் இந்த இராணுவத்தையும் அரசாங்கத்தையும் நம்பவில்லை. எனில், இப்படி வெளிப்படையாக இயங்குகின்ற நிலையை எப்படி அவர்கள் உணர்கிறார்கள் இதற்கு தோழர் ரமில்ராம், (வயது 25) விடையளிக்கிறார்: \"\"எங்களைக் கொல்ல நடக்கும் சதிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்கும். மக்களின் உறுதியான ஆதரவு எமக்கு இருப்பதால், அவர்களே எங்களுக்குப் பாதுகாப்பு. எனவே சண்டை நிறுத்தத்தை அறிவித்ததனால் மட்டுமல்ல, வேறுவழிகளிலும் எங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது.''\nஇது எப்போதும் சாத்தியமில்லை. தோழர் அதக் கூறும் போது 12,000 மக்கள் கடந்த 10 வருடங்களில் போலீசு மற்றும் இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 5,000 பேர் மாவோயிஸ்டுகள், 7,000 பேர் சராசரி மக்கள் மற்றும் மாவோயிஸ்ட் அனுதாபிகள். இதுபோக 2,000 மாவோயிஸ்டுகள் இன்னமும் சிறையில் வாடுகின்றனர். 1,400 தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் \"காணாமல்' போய் உள்ளனர். அதாவது கொல்லப்பட்டு விட்டனர். போக்ராவுக்கு அருகே கஸ்கி மாவட்டத்தின் துல்கவுடா கிராமத்தில் மளிகைக் கடைக்காரரான ஆர்த்தி ஷர்மாவின் கணவன், தங்கா ஷர்மா \"காணாமல் போனவர்'களில் ஒருவர். \"\"என் கணவர் ஒரு மாவோயிஸ்ட் தான்'' என்று சொல்லி முடிப்பதற்குள் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.\nசித்திரவதை, கடத்தல், கற்பழிப்புகள் மற்றும் கொலைகள் குறித்த சோகக் கதைகள் நேபாள மக்களின் உண்மைக் கதைகள். ஆனால், மக்கள் காட்டும் உறுதிப்பாடு வியப்புக்குரியது. எளிமையும், அன்பும், உணர்ச்சி வேகமும் கொண்ட நேபாள மக்கள் அனைவரிடமும் உயரிய விழிப்புணர்ச்சி நிலையும், அரசியல் தெளிவும், உறுதியும் இருப்பதை நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம் காணலாம். நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை, வறுமை மற்றும் ஒடுக்குமுறைகளால் நொறுக்கப்பட்ட மக்கள் சமத்துவம், சுதந்திரம் மற்றும் நீதியைப் பெற்றுத் தரும் ஒரு சுதந்திரக் குடியரசுக்காகச் சாகவும் தயாராக இருக்கிறார்கள்.\nபோக்ராவின் கஸ்கி பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான தோழர் சுராஜ், தனது இளமைப் பருவத்திலிருந்தே தலைமறைவாக இருந்தவர். பல்வேறு ஆயுதத் தாக்குதல்களில் கலந்து கொண்டவர். சமீபத்திய பெனியில் நடந்த தாக்குதலில் 64 தோழர்களை இழக்க நேரிட்டதைக் குறிப்பிடுகிறார். ஹெலிகாப்டர்களில் எங்கள் மீது குண்டு பொழிந்ததும், நாங்கள் அவர்களைத் திருப்பிச் சுட்டதும் ஒரு சாகச அனுபவம். இறந்த தோழர்களின் நினைவுகள் ஏற்படுத்திய வலி பலநாட்களுக்கு என்னை வருத்தியபடியே இருந்தது''. \"\"எதுவரினும் எங்கள் கடமையைத் தொடர்ந்து தானே ஆக வேண்டும்''.\nஇவரைப் போன்ற இளம் மாவோயிஸ்டுகள் மற்றும் இந்தப் போராட்டக் களத்தில் ஒருங்கிணைந்த மாவோயிஸ்ட் அல்லாத பிரிவினர் அனைவரும் மிகத் தெளிவான தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகமும், அரசியல்கூர்மையும் கொண்டவர்களாக உள்ளனர். \"\"இப்போது ஒரு அடி முன் நகர்ந்துள்ளோம். அடுத்த அடி எடுத்து வைக்கும்போது அதன் உச்சம், சோசலிசத்துக்கும் மேலானதாக இருக்கும்'' என்கிறார், சுராஜ்.\nஅவர் தலைமறைவுக் காலத்தில் காட்டில் வாழ்ந்திருக்கிறார். 8 நாட்கள் வரை பசியுடன் இருந்துள்ளார். இராணுவத்தை பலமுறை எதிர் கொண்டிருக்கிறார். \"\"அப்போது, அது எனக்குச் சிரமமாகத் தோன்றியது. அனைத்தையும் இப்போது யோசிக்கும் போது சுவாரசியமான அனுபவமாக நினைவுகளில் எழுகிறது'' என்று கூறி, புன்ன��ைக்கிறார். சுராஜின் 21 வயதான மனைவி நிஷாலும் ஒரு மாவோயிஸ்ட் தோழர். அவருடன் மேலும் 4 பெண் தோழர்களைக் கைது செய்த இராணுவம், சித்திரவதைக்குப் பின்னர் கொன்றொழித்தது. சுராஜ் இன்னொரு திருமணத்தை செய்து கொள்வாரா ஒரு புன்னகையில் தன் வலியை மறைக்கிறார். \"\"எங்கள் அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் மணம் முடித்து இருக்கிறோம்... ஆனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள நிலையில், புரட்சியை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டாமா ஒரு புன்னகையில் தன் வலியை மறைக்கிறார். \"\"எங்கள் அரசியல் சித்தாந்தத்தை நாங்கள் மணம் முடித்து இருக்கிறோம்... ஆனால், நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பல தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள நிலையில், புரட்சியை அதன் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டாமா'' என்று எளிய பதிலளிக்கிறார்.\nஅடுத்தநாள் காலையில், கஸ்கிகரகா கொடுஞ்சிறையில் மிகவும் மெலிந்த நிலையில் இருந்த அவந்திகா வெளிப்படுத்திய துயரப் புன்னகை, சுராஜின் மனச்சுமையை ஒத்திருந்தது. 25 வயதிலேயே 3 முறை கைதாகியிருக்கும் அவந்திகாவின் சிறை வாழ்க்கை 6 வருடங்கள். அவருடன் சிறைப்படுத்தப்பட்டிருந்த இளம் பெண் தோழர்கள் ஆஷா, ஷர்மிளா மற்றும் லீலா ஆகியோர் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இருபது வயதுப் பிராயத்தில் உள்ள 14 பெண்கள் மற்றும் 73 ஆண் மாவோயிஸ்டு தோழர்களும் கோஷங்களை எழுப்பியவாறு சட்டமியற்றும் அதிகாரமன்றம் வேண்டி உணவு உட்கொள்ள மறுத்து வருகின்றனர்.\nபெண்கள், தாம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டது குறித்து, அவர்கள் தலைகளை தண்ணீர்க் குட்டைகளில் வலியத் திணித்து மூழ்கச் செய்தது, உள் பாதங்களில் திரும்ப, திரும்ப அடித்துத் துன்புறுத்தியது, தூக்கமற்ற இரவுகள் முழுக்க விசாரணை செய்தது என ஏகப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். அவர்கள் அனைத்தையும் சொல்லவில்லை. தம்மீது ஏவப்பட்ட இரத்தம் தோய்ந்த வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் சொல்லி அனுதாபம் தேடிக் கொள்ள விரும்பவில்லை. \"\"எதற்காக இத்தனைப் போராட்டங்களும்'' நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். \"\"நேபாளத்திற்கு வேண்டிய சுதந்திரம், சமத்து��ம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்'' என்றனர். \"\"உங்கள் மாவோயிசத்தின் இலக்கு என்ன'' நான் அவர்களிடம் பேச்சு கொடுத்தேன். \"\"நேபாளத்திற்கு வேண்டிய சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்'' என்றனர். \"\"உங்கள் மாவோயிசத்தின் இலக்கு என்ன'' \"\"நேபாளத்திலும் உலகத்திலும் உலகப் புரட்சி கொண்டு வருவதே'' என்றனர்.\nஎந்த இன்னலையும் தாங்கிக் கொண்டு போராட உறுதி ஏற்ற இளம் ஆண்களும், பெண்களும் மின்னும் நட்சத்திரங்களைக் கொண்ட சிவப்புப் பட்டைகளை தமது தலைகளைச் சுற்றிக் கட்டியவாறு, புரட்சியின் தீர்மானமான சக்தியாக நேபாளம் முழுக்க உள்ளனர். இவர்கள் போலி மோதல் படுகொலையில் கொல்லப்படாத பாக்கியசாலிகள் என்று மட்டும் எனக்குத் தோன்றியது. அஞ்சாத நெஞ்சுறுதி, அரசியல் கூர்மை, தமது அரசியல் நோக்கத்திற்குக் காட்டும் விசுவாசம் அனைத்தையும் வெளிப்படுத்தும் அவர்கள் புன்னகை, மலையிலிருந்து வெளிக்காட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்தை ஒத்திருக்கிறது.\nநான் விடைபெறுவதற்காக அவர்களுடன் கைகுலுக்கிய போது என்னைப் பற்றிய கைகளிலிருந்து ஒரு அரவணைப்பும், வீர உணர்வும் என்னுள் படர்வதை உணர்ந்தேன். அநீதிக்கு எதிரான கோபமும், தார்மீக ஆவேசமும் அதன் உக்கிர உணர்ச்சியுடன் ஒன்றாய் மின்னுவதை அவர்கள் கண்களில் பார்த்தேன். தீராத புரட்சி நம்பிக்கை அது ஏப்ரல் புரட்சி நம்பிக்கை போன்றது. \"\"தோழர்களே உங்களுக்குச் செவ்வணக்கம்'' என்று சொல்லிக் கொண்டு நான் திரும்பி விட்டேன்.\nபழைமை எண்ணங்கொண்ட, சீரழிந்த, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் ஒருபுறம்; கனவுகளைத் தேக்கி, தமது உயிரைப் பணயம் வைத்து, அவற்றை நிறைவேற்ற துடி துடிப்போடுக் காத்திருக்கும் இளம் லட்சியவாதிகள் மறுபுறம் என நேபாளத்தை இப்போது பார்க்கிறேன்.\nஇளம் தலைமுறையினர் சுதந்திரத்தையும், நீதியையும் இந்த முதல் புரட்சியின் வழியே பெறவில்லையென்றால், அவர்கள் இரண்டாவது மற்றும் இறுதிப் புரட்சியின் வழியே அதை நிச்சயம் நடத்திக் காட்டுவார்கள்.\nஆம் அது இரண்டாம் புரட்சியாக இருக்கும்\nஆங்கில மூலம்: அமித் சென்குப்தா, நன்றி: 3.6.2006 தெஹல்கா வார இதழ்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னண��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-20T00:43:35Z", "digest": "sha1:LEKEIJ235BTCYPFMXSEXBL5YD74WXDNW", "length": 10312, "nlines": 120, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "காடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள் | Chennai Today News", "raw_content": "\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nஏ.சி.சண்முகத்தை அடுத்து கதிர் ஆனந்த் மனுவும் நிறுத்தி வைப்பு\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nமறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனல்அரசன் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமறைந்த காடுவெட்டிகுருவின் மனைவி சொர்ணலதா எழுதியதாக கூறப்படும் கடிதம், ஃபேஸ்புக்கில் சிலரால் பகிரப்பட்டது. அந்தக் கடிதத்தில், “எனது கணவர் இறந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேன். எனது மகள் விருதாம்பிகை, மகன் கனல்அரசனை பார்க்கவும், பேசவும் முடியவில்லை. கணவரின் குடும்பத்தார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் நல்ல முடிவை எடுத்து எனது மகளும், மகனும் என்னோடு சேர்த்து வாழ வழி செய்ய வேண்டும்” என்று தெரி வித்துள்ளார்.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள் குருவின் மகன் கனல்அரசன் சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், “அப்பா இறந்ததில் இருந்து அம்மா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவரது பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போன இடத்தில் அம்மாவின் கால் உடைந்துவிட்டது. அவராக கீழே விழுந்ததில் கால் உடைந்ததா அல்லது அவரது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டதில் கால் உடைந்ததா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.\nநான் பார்க்கச் சென்ற போது அம்மா பதற்றமாகவே பேசினார். தீபாவளிக்கு அம்மாவை அழைக்க சென்ற போதும், அவர் பதற்றமாக���ே இருந்தார். உறவினர்கள் கூடவே இருந்தனர். ஆனால், ஊருக்கு அம்மா வரவில்லை. மீண்டும் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் இருக்கும் அம்மாவை பார்த்து பேச சென்றேன்.\nஆனால், அம்மா இங்கு இல்லையென்றும், திண்டிவனம் சென்றுவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். செல்போனிலும் பேச முடியவில்லை. அம்மாவை எங்க வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அம்மாவுக்கு எழுதப் படிக்க தெரியாது.\nஇந்தக் கடிதத்தை எழுதியது யார் என்பது தெரியவில்லை. அம்மாவை மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ்தான் எனது அம்மாவை எப்படியாவது கண்டு பிடித்து ஊருக்கு அழைத்து வந்து விடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nகாடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்\nவிஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.\nஇடைத்தேர்தலுக்கு நாங்கள் எப்போதும் தயார்: அமைச்சர் ஜெயக்குமார்\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/08/22/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-20T01:01:27Z", "digest": "sha1:PQL4TK2SBHHCRSQPOWKISUTJ7X7ZA776", "length": 11607, "nlines": 169, "source_domain": "amas32.wordpress.com", "title": "தலைவா – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nதலைவா – திரை விமர்சனம்\nநான் இஞ்சினீயர் கிடையாது, ஆனால் விஜய் நடனமாடும்போது fluid mechanics பற்றி என் மனம் ஆட்டோமாடிக் ஆக நினைக்கிறது. என்ன மூவ்மெண்ட்ஸ் அவர் உடம்பு இரத்தமும் தசையுமால் ஆனதா அல்லது ரப்பரால் செய்யப்பட்டதா அவர் உடம்பு இரத்தமும் தசையுமால் ஆனதா அல்லது ரப்பரால் செய்யப்பட்டதா நீரோட்டம் போல் உள்ளது ஒரு ஸ்டெப்பிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் பொழுது. அப்படியொரு ease. அவருக்குத் தோதான நடன இயக்கத்தை செய்வதே ஒரு பெரிய சாலெஞ் தான். சண்டைக் காட்சிகளும் சும்மா பறந்து பறந்து அடிக்கிறார். அடி ஒவ்வொன்றும் நாலு அஞ்சு டன் தேறும்.\nஇரண்டாம் பாதியில் MGR ஸ்டைலைப் பின்பற்றி சிக்கென டைட் ஷர்ட் போட்டு வருகிறார். அவருக்கு நன்றாக சூட் ஆகிறது. ஆனால் சத்யராஜுக்கு சிவப்பு சால்வை சஜெஸ்ட் செய்த உடையலங்கார நிபுணர் யாரோ ட்விட்டரில் ஒருவர் சொன்ன மாதிரி ராஜபக்ஷேவை தான் அந்த உடை நினைவு படுத்துகிறது. பாம்பேயில் வாழும் தமிழ் தாதாவுக்கு வேறு உடை யோசித்திருக்கலாம். ஏனென்றால் அதைத் தானே விஜய் கடைசியில் அணிய வேண்டியிருக்கிறது. அதற்காகவாவது கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம். கடைசி சீனில் சிவப்பு சால்வையோடு அவர் வரும்போது…. கடுப்புத்தான் வருகிறது.\nஅமலா பால் ஹீரோயினி. நடிப்பில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் அவருக்கு ஸ்டேஜ் ப்ரெசென்ஸ் இல்லை. அதாவது ஆடியன்சுக்கு அவரைப் பார்த்தால் ஈர்ப்பு வருவதில்லை. மேக் அப் இன்னும் கொஞ்சம் நன்றாகப் போட்டிருக்கலாம். படம் முழுக்க டல்லடிகிறார். உடைகளும், வண்ணங்களும் எடுப்பாக இல்லை. ஆனால் இவர் டல்லட்டிப்பதாலோ என்னவோ விஜய் பளபளவென்று தெரிகிறார்.\nபிற மொழி படங்களின் ரைட்ஸ் வாங்கி நடித்து நடித்து விஜய்க்கு போரடித்து விட்டதால் தமிழ் பட ரீமேக்கில் இறங்கியுள்ளார் போலும். அதுவும் படம் தயாரிப்பில் எட்டு பேரைத் தயாரிப்பாளராக அறிவித்து ரஜினி படம் எடுப்பது போல இவர் ரீமேக் என்று இறங்கியாச்சு, அப்புறம் எதற்கு ஒரு பட ரீமேக் என்று நாலஞ்சு படத்தை ஒரே படத்தில் எடுத்து முடித்துவிட்டார். எனக்குத் தெரிந்து நாயகன், புதிய பறவை, தேவர் மகன் இவற்றின் கலவை தலைவா. ஆங்காங்கே வேறு சில படங்களின் சீன்களும் தெரிந்தன.\nஆஸ்திரேலியாவில் எல்லாம் போய் எடுத்திருக்கிறார்கள். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. தமிழ் பசங்க பாடல் சுமார். வாங்கண்ணா வணக்கங்கண்ணா, தலைவா தலைவா, யாரிந்த சாலையோரம்.. ஆகிய மூன்று பாடல்களும் நன்றாக உள்ளன. பின்னணி இசையெல்லாம் சும்மா வெறும் சத்தம் தான்.\nசத்யராஜ் இந்த வயதிலும் நல்ல fit ஆக உள்ளார். அவர் பாத்திரத்திலும் depth இல்லாததால் சோபிக்கவில்லை. காமெடிக்கு சந்தானம். அவர் ஹேர் ஸ்டைல் சுத்தமா நன்றாக இல்லை. ரொம்ப குறைந்த அளவு தான் காமெடி சீன்ஸ். எதோ சிரிக்க வைக்கிறார்.\nஇயக்கம் சரியில்லை. முதல் பாதி ஜவ்வு மிட்டாய். விஜய் நடனத்தை பாஷனாகக் (passion) கொண்டுள்ளார் என்று கதைப்படி சொல்லும் போது இன்னும் நன்றாக அவ���ின் ப்ளஸ் பாயிண்டை வைத்து கதையை நகர்த்தியிருக்கலாம். சரி வேற எதுக்கும் தான் சிரமப்படவில்லை. க்ளைமேக்சுக்காவது கொஞ்சம் மூளையைக் கசக்கியிருக்கலாம் இயக்குனர் விஜய். பொன்வண்ணன் செய்வதெல்லாம் கொஞ்சம் கூட நம்பும்படியாக இல்லை.\nவிஜய் நிறைய உழைத்திருக்கிறார். கூடவே அனைத்து டெக்னிஷியன்களும். என்ன பிரயோஜனம். கதையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டாமா நடிகர்கள் இத்தனை fan following வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் social responsibility யோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் தவறா நடிகர்கள் இத்தனை fan following வைத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் social responsibility யோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது நம் தவறா\nஇந்தப் படம் திமுக ஆட்சயின் போது வந்திருந்தால் தளபதி, எங்கள் தளபதி பாட்டுக்காக தடை செய்யப்பட்டிருக்கும். அதிமுக ஆட்சி என்பதால் Time To Lead தடைக் கல்லாயிற்று\n Next தங்க மீன்கள் – திரை விமர்சனம்\nவிஜய் நல்லா ஆடுவாரு. இன்னைக்கு தமிழ் சினிமா நாயகர்களில் நல்லா ஆடுறவர் யார்னு பாத்தா விஜய்தான்.\nஆனா படம் பப்படம்னு நீங்க சொல்றதப் பாத்தா தெரியுது.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/04112622/1240006/MK-Stalin-election-campaign-in-Sulur-Constituency.vpf", "date_download": "2019-07-20T02:01:17Z", "digest": "sha1:OXA2EFAOV6AMEVYD6YR6DWNPAYULTUZP", "length": 16984, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம் || MK Stalin election campaign in Sulur Constituency tomorrow", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூலூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்\nசூலூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். #MKStalin #SulurConstituency\nசூலூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். #MKStalin #SulurConstituency\nசூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஇந்த தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். ஒட்டப்பிடாரத்தில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய மு.க. ஸ்டாலின் இன்று திருப்��ரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.\nமு.க. ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை காலை 7.30 மணிக்கு இருகூர் பேரூராட்சி ஞாயிறு சந்தையில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nசந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் அவர் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். மாலை 5 மணிக்கு தென்னம் பாளையம் ஊராட்சியிலும், 5.30 மணிக்கு வாகராயம் பாளையம் ஊராட்சியிலும் வேனில் நின்றவாறு தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார்.\nமாலை 6 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சியிலும், 6.30 மணிக்கு சோமனூரிலும், இரவு 7 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சியிலும், 7.30 மணிக்கு சூலூர் பேரூராட்சியிலும், 8 மணிக்கு கண்ணம்பாளையம் பேரூராட்சியிலும், 8.30 மணிக்கு பாப்பம் பட்டி பிரிவிலும் பிரசாரம் செய்கிறார்.\nபின்னர் கோவையில் உள்ள ஓட்டலில் தங்குகிறார்\nநாளை மறுநாள் மு.க.ஸ்டாலின் சூலூர் தொகுதியில் 2-வது நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அன்று மாலை 5 மணிக்கு பாப்பம்பட்டியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்யும் அவர் சுல்தான் பேட்டையில் பிரசாரத்தை முடிக்கிறார். #MKStalin #SulurConstituency\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | சூலூர் தொகுதி | திமுக | முக ஸ்டாலின் | தேர்தல் பிரசாரம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nவேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு\nவேலூர் தேர்தல்- அதிமுக பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்\nவேலூர் தொகுதி திமுக வேட்பாளர் க���ிர் ஆனந்த் சொத்து மதிப்பு\nவேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் நாளை மனுதாக்கல் நிறைவு - தேர்தல் பார்வையாளர்கள் 3 பேர் வருகை\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு\nசட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் 28ந்தேதி பதவிஏற்பு\nஆட்சி தக்கவைப்பு- எடப்பாடி பழனிசாமிக்கு விஜயகாந்த் வாழ்த்து\n23 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றத்தில் வென்ற திமுக\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக முன்னணி\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2018/05/15174231/1163287/ATM-Cards-cloning-racket-busted-2-Romanians-held-seized.vpf", "date_download": "2019-07-20T02:09:21Z", "digest": "sha1:74PMAHP4JKEOA5BCNG3MVJ3AR45ZSD5M", "length": 14601, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலி ஏடிஎம் கார்ட் மூலம் பணமோசடி - 2 பேர் கைது || ATM Cards cloning racket busted: 2 Romanians held, seized Rs 35 lakh", "raw_content": "\nசென்னை 20-07-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலி ஏடிஎம் கார்ட் மூலம் பணமோசடி - 2 பேர் கைது\nதெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணமோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 35 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். #fakeatmcards\nதெலுங்கானா மாநிலம் ஐதாராபாத்தில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பணமோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 35 ல��்சம் ரூபாயை கைப்பற்றினர். #fakeatmcards\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பண மோசடி செய்யப்பட்டதாக 45 க்கும் மேற்பட்ட புகார் எழுந்தது. இதையடுத்து அந்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்நிலையில், சைதராபாத்தில் மோசடி கும்பல் பதுங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 ரோமானியர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 35 லட்சம் ரூபாய் ரொக்கம், 193 போலி ஏடிஎம் கார்டுகள், ஆறு கேமரா பேனல்கள், 7 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்ஸ், லேப்டாப் உட்பட பல எலக்ட்ரானிக் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர்.\nமேலும், தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீப காலமாக போலி ஏடிஎம் மோசடி அதிகமாகிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. #fakeatmcards\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீசை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nடி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு\nதமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nசுதந்திர தினவிழா சிறப்புரையில் என்ன பேசலாம் - மக்களிடம் கருத்து கேட்கிறார் மோடி\nகர்நாடக காங்கிரஸ் தலைவர் குண்டுராவ் உச்சநீதிமன்றத்தில் மனு\nஎன்னை ஆட்சி செய்ய பாஜக விடவில்லை- குமாரசாமி குற்றச்சாட்டு\nநாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தியது காங்கிரஸ்தான்: பிரணாப் முகர்ஜி\nவிவசாயிகளின் கடன் தள்ளுபடி வழக்கு - ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமத்திய அரசின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்துக்கு சர்வதேச நிறுவனம் பாராட்டு\nமக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்\nதன்னை தவிர உலகக்கோப்பையை யாரும் பெறக்கூடாது என்பதுதான் டோனியின் எண்ணம் - யுவராஜ் தந்தை\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nஓய்வு வேண்டாம், எல்லாப் போட்டிகளிலும் விளையாடுகிறேன்: உஷாரான விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-07-20T02:05:05Z", "digest": "sha1:IQIXEITVKYMUD7Q23TNTQW6NUCGMHHE3", "length": 14655, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிங்ஸ் லெவன் பஞ்சாப் News in Tamil - கிங்ஸ் லெவன் பஞ்சாப் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் செய்திகள்\n2019 சீசனில் அதிவேக அரைசதம்: 19 பந்துடன் லோகேஷ் ராகுல் 3-வது இடம்\n2019 சீசனில் அதிவேக அரைசதம்: 19 பந்துடன் லோகேஷ் ராகுல் 3-வது இடம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 19 பந்தில் லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து 3-வது இடத்தை பிடித்துள்ளார். #IPL2019 #KXIPvCSK\nலோகேஷ் ராகுல் அதிரடியால் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்\nலோகேஷ் ராகுல் ருத்ர தாண்டவத்தால் சென்னை சூப்பர் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் #IPL2019 #KXIPvCSK\nபஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #KXIPvKKR\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சு தேர்வு\nமொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. #IPL2019 #KXIPvKKR\nஐ.பி.எல். போட்டியில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்\nவருண் சக்ரவர்த்தி காயத்தில் இருந்து மீண்டு வராததால் எஞ்சி��� ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து நேற்று விலகினார். #IPL2019 #VarunChakravarthy\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றது. #IPL2019 #SRHvKXIP\nஐபிஎல் 2019: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது. #IPL2019 #KXIPvSRH\nவேடிக்கையாக விளையாடிதான் பஞ்சாப்பை வீழ்த்தினோம் - விராட்கோலி\nவேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #KXIP #RCB #ViratKohli\nபெங்களூர் அணியுடன் இன்று மோதல் - பஞ்சாப் பதிலடி கொடுக்குமா\nவிராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP\nதனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\nவாடகை ஒப்பந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல்\n18 ஆண்டுகளாக நீடித்த சரவண பவன் ராஜகோபால் விவகாரம்.. கடந்து வந்த பாதை\nஎனக்கு, சச்சின், சேவாக் ஆகியோருக்கு அன்று டோனி சொன்னது, இன்று அவருக்கு: காம்பீர்\nஎன் வாழ்வின் உண்மை அவர் தான் - காதலன் குறித்து மனம் திறந்த அமலாபால்\nவிஐபி வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த ரவுடி வரிச்சூர் செல்வம்\nமனைவிகளை அழைத்துச் செல்லும் முடிவுகளை கோலி, ரவி சாஸ்திரி எடுக்கலாம்: சிஓஏ முடிவுக்கு லோதா கடும் கண்டனம்\nதங்கள் நாட்டு ஆளில்லா விமானத்தையே அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக ஈரான் மந்திரி தகவல்\nபிரியங்கா காந்தியை சட்டமீறலாக கைது செய்வதா - உ.பி.அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nஇன்று மாலை 6 மணிக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக கவர்னர் கடிதம்\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nஉலகக்கோப்பையில் குல்தீப் யாதவ், சாஹலை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண���டும்: ஹர்பஜன் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/07/09_81.html", "date_download": "2019-07-20T00:46:08Z", "digest": "sha1:T7XS6VBBB4LQDSYA2JIK2GLISWVPAPNS", "length": 12655, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை\nநாளை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது.\nகடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஏழு தடவைகள் கூடியுள்ளது.\nஇந்நிலையில் நாளை (புதன்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.ரணசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் தற்போதைய பொறுப்பதிகாரி ஆகியோருடன், முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், இராணுவ தளபதி மேகேஷ் சேனநாயக்க ஆகியோரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன��மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/tourists/", "date_download": "2019-07-20T01:49:26Z", "digest": "sha1:64XRZZURQYEBGOOYOC6UXJGJI47W7C5Z", "length": 9587, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "Tourists | Athavan News", "raw_content": "\nகிளிநொச்சியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nகிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅனர்த்தத்தின் போது தொடர்புகொள்ள விசேட இலக்கங்கள் அறிவிப்பு\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nகன்னியா விவகாரம் - தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n5ஜி விவகாரம் - குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் யாழ். மேயர்\nநீராவியடி விவகாரம் - தேரர் கூறுவது உண்மைக்கு புறம்பானது : ஏற்றுக்கொண்டது தொல்பொருள் திணைக்களம்\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை - பிரதமர் திட்டவட்டம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம் - நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nதேசத்துரோக வழக்கு - வைகோவிற்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nமட்டு. பெரியகல்லாறு முருகனின் தீர்த்த உற்சவம்\nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nஅலஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் இரு கடல் விமானங்கள் விபத்து: நால்வர் உயிரிழப்பு\nதென்கிழக்கு அலஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த இரு கடல் விமானங்கள் (சீ பிளேன்) ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்திற்குள்ளான ஒரு விமானத்தி... More\nஇனத்தின் வரலாற்ற���ச் சான்றுகளை அழிப்பதும் இனவழிப்பே- தமிழர் மரபுரிமைப் பேரவை\nஜனாதிபதியை சந்திக்காமைக்கான காரணம் – கூட்டமைப்பு விளக்கம்\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன – கஜேந்திரகுமார்\nUPDATE -கினிகத்தேனை அனர்த்தம் – காணாமல்போன நபரின் உடல் கண்டெடுப்பு\nவடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிட மாட்டேன் – மனோ\nகாட்டிலிருந்து வெளியேறி வீட்டிற்குள் தஞ்சம் புகுந்த புலி\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமறு அறிவிப்புவரை மூடப்பட்டது பேராதனை பல்கலைக்கழகம்\nஅனர்த்தத்தின் போது தொடர்புகொள்ள விசேட இலக்கங்கள் அறிவிப்பு\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள் சேதம் – மூவர் காயம்\nமுல்லைத்தீவு இயற்கை உரத் தயாரிப்பு – தேசிய ரீதியில் மூன்றாம் இடம்\nஇங்கிலாந்தில் அடுத்த வாரம் வெப்பநிலை உயர்கிறது : வானிலை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/2/?filter_by=popular", "date_download": "2019-07-20T02:18:37Z", "digest": "sha1:WMQNWMFITFSSESLGXKNZSIF2BPFPB6R3", "length": 8820, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "நல்வாழ்வு Archives - Page 2 of 7 - Ippodhu", "raw_content": "\nHome நல்வாழ்வு Page 2\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nநம்மாழ்வார் நினைவு தின சிறப்புக்கட்டுரை: 45 நல்ல கீரைகள்\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\n உங்கள் வீட்டிலுள்ள புதிய நாப்கின்களை தூக்கியெறியுங்கள்\nஉடலை இளமையாக வைத்திருக்க உதவும் பேரிச்சம்பழம்\nஉலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் தடை செய்யப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்\nவீடு தேடி வரும் இயற்கை வேளாண் பொருள்கள்: ஜெயந்த் தரும் பசுமை சுகம்\nஎலும்புக்கு நன்மை தரும் பீன்ஸ்\nஆண்மையை அதிகரிக்கும் வெந்தய கீரை\nதெரளி அப்பம் செய்வது எப்படி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட�� செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=166", "date_download": "2019-07-20T01:12:34Z", "digest": "sha1:DWLIJHEDY3PEHYORZKFU3WUKHB4XSGXI", "length": 3745, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "அவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nApril 1, 2019 April 1, 2019 kirubaLeave a Comment on அவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nஅமெரிக்கா,ஏப்.1:அமெரிக்காவின் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதை நிறுத்துவதற்கான கால கெடுவை நீட்டித்துள்ளது.\nஇந்தோனேசியாவிலும், எத்தியோபியாவிலும் விபத்துக்களில் சிக்கியதால் உலகின் பல விமான நிறுவனங்களும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்குவதை நிறுத்தின.\nஅமெரிக்காவின் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏப்ரல் 20 முதல் அந்த ரக விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை மே மாதத்துக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.\nஅமெரிக்காவின் டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏப்ரல் 20 முதல் அந்த ரக விமானங்களை இயக்கப் போவதில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் அதை மே மாதத்துக்கு அந்நிறுவனம் நீட்டித்துள்ளது.\nசீனாவில் காட்டுத்தீ- அணைக்கச் சென்ற 24 தீயணைப்பு வீரர்கள் பலி\nஅந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்\nஇலங்கையில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் படம் வெளியீடு\nஐ.நா. உதவி பொதுச்��ெயலாளர் இந்திய பெண்\n136 பயணிகளுடன் சென்ற விமானம் நதியில் விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/11/01/", "date_download": "2019-07-20T00:44:01Z", "digest": "sha1:IGLPTEWBVSF5LTWWQN2P5DIFAVIEM5QL", "length": 4839, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 November 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nFriday, November 1, 2013 11:13 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Dhivya Karthick 0 381\nபோப் பிரான்சிஸ்யுடன் விளயாடிய சிறுவன்\nதீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 குறைப்பு\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/115-dec16-31.html", "date_download": "2019-07-20T01:56:52Z", "digest": "sha1:WCLUDYNYVS2VTYZ5UK2DX3VW4GD2PPKV", "length": 4346, "nlines": 72, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2014 இதழ்கள்", "raw_content": "\nபுதிய பகுதி : கல்லூரிக் கலகம் 2014 - நினைவில் பதிந்தது எது\nமனித இனக்குழு வரலாறும் ஆரியமும் - 3\nஅன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஉணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிந்தனை : குரு பூர்ணிமாவும் குருகுலக் கல்வியும்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இந்தியாவை பீடித்துக் கொண்டிருக்கும் நூற்றாண்டு கால நோய் சாதி\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nதிரை விமர்சனம் : தர்மபிரபு\nபெண்ணால் முடியும் : குத்துச் சண்டையில் முத்திரைப் பதித்த பெண்\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமருத்துவம் : ரத்த அழுத்தம் அண்டாமல் இ��ுக்க...\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\nவாழ்வில் இணைய ஜூலை 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/25/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-07-20T01:22:18Z", "digest": "sha1:ITMQG4KCHMVWVIDRHKA4G52UCBBPQWG6", "length": 10715, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "தவிர்க்க முடியாத ஆறு ஆபத்துக்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் தவிர்க்க முடியாத ஆறு ஆபத்துக்கள்\nதவிர்க்க முடியாத ஆறு ஆபத்துக்கள்\nPrevious articleபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது\nNext articleஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்..\nமாரடைப்பு ஏற்பட்டவர்களை வெறும் ஒரு நிமிடத்தில் பழைய நிலைக்கு கொண்டு வரும் அற்புதமான வீட்டு மருந்து..\nதினந்தோறும் இந்த சூப் குடிங்க, நோய்களுக்கு bye bye சொல்லுங்க.\nநீங்கள் வெறும் வயிற்றில் என்ன உணவுகள் சாப்பிடலாம், தெரிந்து கொள்ளலாமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி...\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nLKG வகுப்பிற்கு உயர்நிலைப்பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமனம் – CEO உத்தரவு.\nஅரசாணை எண் 119 -நாள் 29.06.2019 -சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு உதவி...\nDSE – சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது – சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை...\nமாணவர் சேர்க்கை செப்., வரை நீட்டிப்பு பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்\nமாணவர் சேர்க்கை செப்., வரை நீட்டிப்பு பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ''அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, மாணவர் சேர்க்கைக்கு செப்., வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/current-affairs/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-07-20T00:46:15Z", "digest": "sha1:ANMCTUA55E5CM7SFZ67F5MWCYS5PBBH4", "length": 7250, "nlines": 83, "source_domain": "iyachamy.com", "title": "‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் | Quadrilateral security dialogue | Iyachamy Academy", "raw_content": "\n‘குவாட்’ பாதுகாப்பு உரையாடல் என்றால் என்ன\nஇந்திய மற்றும் பசுபிக் கடல் பிராந்தியத்தில் , அமெரிக்கா , இந்தியா மற்றும் ஜ்ப்பான் நாடுகள் இனைந்து தங்களுடைய , கூட்டுறவை அமைதி ,பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு உரையாடல் ஆகும். மேலும் இந்த குவாட் உரையாடலில் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் நோக்கத்துடன் அந்த நாட்டுனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஜப்பான் 10 ஆண்டுகளுக்கு முன்பே முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் வல்லாதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும் , மேலும் சீனாவின் பட்டுப்பாதைக்கு எதிராக இதனை அமெரிக்கா மற்றும் ஜப்பான் முன்னெடுக்கிறது.\nஉரையாடலின் முக்கிய அம்சம் / நோக்கம்\nவெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அரிக்கைப் படி , இந்த குவாட் திட்டம் இன்னும் ஒரு கருப்பொருளாக மட்டுமே இருக்கிறது. இதன்படி கூட்டாண்மை நாடுகள் வெளிப்படையான , திறந்த மனதுடனும் , அமைதி, நிலைத்தன்மை , வளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நீண்ட கால அளவில் கூட்டாண்மை நாடுகளுக்கும் , உலக நாடுகளுக்கும் பலன் தரும் வகையில் குவாட் திட்டம் இருக்கும்.\nஇத்திட்டம் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் ஒரு மைல்கல் எனவும் மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஒரு அதிகாரத்துவமும் கிடைக்கும் என கருதலாம். மேலும் சீனாவின் முத்துசரம் ( String of Pearls) திட்டம் எனப்படும் இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான துறைமுகங்களை நிறுவியுள்ளது. இந்த முத்துச்சரம் திட்டத்திற்கு எதிராக இந்தியா குவாட் திட்டத்தின் மூலம் சீனாவின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடலாம் என நினைக்கிறது.\nஇந்தியா கவனமாக கையாள வேண்டுமா\nஅமெரிக்கா ஏற்கனவே சீனாவின் ஒரே பாதை திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் , இந்தியா குறுகிய கால பயன்பாடுகளுக்காக உடனே இக்கூட்டமைப்பில் சேர்ந்து விடாமல் நீண்ட தெளிவான பேச்சுவார்த்தைக்கு பின்னரே இ��ைய வேண்டுமேன கொள்கையாளர்கள் கருதுகின்றனர்.\nமேலும் இத்திட்டம் இன்னும் கருத்தளவில் உள்ளாதால் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பின்னர் குவாட் திட்டத்தினை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/history-indian-dressing-udaiyin-kadhai-5/", "date_download": "2019-07-20T01:01:14Z", "digest": "sha1:YH3NBYW7VN62BACND4QTI2EI2GF6OSTR", "length": 29487, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "பருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்! உடையின் கதை #5 | history of indian dressing udaiyin kadhai #5 | nakkheeran", "raw_content": "\nபருத்திச் செடியில் செம்மறி ஆடுகள்\nபருத்தி உடைக்கு சொந்தக்காரர்கள் இந்தியர்கள். கி.மு.3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பருத்தியிலிருந்து நூல் நூற்க கற்றுக் கொண்டார்கள். பருத்தியை விவசாயம் செய்து பெருமளவு உற்பத்தி செய்யத் தொடங்கினர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் லேசான துணி பருத்தித் துணிதான்.\nசிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த திராவிடர்கள் பருத்தி ஆடை தயாரிப்பில் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், அவர்கள் அணிந்த ஆடைகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம், அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட முத்திரைகளில் உடைகள் அணிந்த உருவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஹரப்பா நாகரிகத்தில் உடைகள் அணியாத உருவங்கள்தான் இருந்தன. சிந்துசமவெளி நாகரிகத்தில் இடுப்பில் வேஷ்டி அணிந்த ஆண்களும், முழங்கால்வரை உடை அணிந்த பெண்களும் இருந்தனர். மார்புப்பகுதியை இரு தரப்பினரும் மூடவில்லை. பருத்தி, சணல், கம்பளி, லினன், தோல் ஆகியவற்றை பயன்படுத்தி உடைகள் தயாரிக்கப்பட்டன. உடைகளுக்கு வண்ணச்சாயம் பூசியதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆணும் பெண்ணும் கழுத்து, கைகள், காது, கணுக்கால், விரல்களுக்கு நகைகள் அணியும் பழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்த நகைகள் தங்கம், வெள்ளி, செம்பு உள்ளிட்ட உலோகங்களால் செய்யப்பட்டிருந்தன. பளபளா கற்களையும் நகைகளில் பயன்படுத்தினர். ஆண்களும் பெண்களும் கூந்தலை விதவிதமாக பின்னலிடுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆண்கள் தாடியை டிரிம் செய்திருந்தனர்.\nவேத காலத்தில் அதாவது கி.மு.1500 முதல் கி.மு.500 வரையிலான காலத்தில் பருத்தியால் நெய்யப்பட்ட வேஷ்டி போன்ற நீளமான செவ்வக துணியை பருத்தியிலிருந்து உருவாக்கினர். ஆணும் பெண்ணும் நீளமான ஒரே துணியை உடல்முழுவதும் ச���ற்றும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்தியர்களுக்கு முன்பே தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலும், எகிப்திலும் பருத்தியின் பயன்பாட்டை அறிந்திருந்ததாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.மெக்ஸிகோவின் குகை ஒன்றில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருத்திஆடையின் மிச்சங்கள் கிடைத்துள்ளன.\nஆனால், இந்தியர்கள்தான் பருத்தியை திறமையாக பயன்படுத்தினர். ரிக்வேதத்திலேயே பருத்தி ஆடை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கி.மு. 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் வாழ்ந்த வரலாற்றாளர்ஹெரடோடஸ். இவர் இந்திய பருத்தி பற்றி தனது நூலில்...\n“இந்தியாவில், செம்மறி ஆடுகளில் கிடைப்பதைக் காட்டிலும் தரமான கம்பளி கிடைக்கிறது. காடுகளில் வளரும் இந்த மரக் கம்பளிகளில் இருந்து பெறும்இழைகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் தரமான ஆடைகளை தயாரிக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.\nஹெரடோடஸ் இப்படி எழுதியதற்கு, கம்பளியைத் தவிர கிரேக்கர்கள் வேறுஇழைகள் எதையும் அறிந்திருக்கவில்லை என்பதே காரணம். அப்போது மட்டுமல்ல கி.மு. 1350 ஆம் ஆண்டுவரை கூட அவர்கள் பருத்திச்செடியைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பருத்தி ஆடைகள் கிரேக்கத்திற்குஇறக்குமதி செய்யப்பட்ட நிலையிலும், பருத்தி மரம் சிறு சிறு செம்மறிஆடுகளுடன் இருப்பதாகவே மாண்டேவில் என்பவர் எழுதியிருக்கிறார்.\n“கிளை நுனியில் இருக்கும் சிறு சிறு செம்மறி ஆடுகளுக்கு பசி எடுக்கும்போது, கிளைகள் வளைந்து அவற்றை தரையில் மேயவிட்டதாக” அவர் எழுதியிருக்கிறார்.\nவேதகாலத்தில், பரிதானா என்ற இடுப்பு இடுப்புக்கு கீழான உடையையும், மேல் துண்டு ஒன்றையும் மக்கள் பயன்படுத்தினார்கள். மேல் துண்டை கோடைக் காலத்தில் அணியமாட்டார்கள். ஆனால், கீழ்சாதியினர் எனப்பட்டவர்கள் கோவணம் மட்டுமே அணிய அனுமதி இருந்தது. உடைகள் சமூக அந்தஸ்த்தை குறிப்பனவாக கருதப்பட்டன.\nகி.மு.322 முதல் 185 வரையிலான மவுரியர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கான உடைகளின் மாதிரி யக்‌ஷி என்ற சிலை வடிவங்களில் இருந்து கிடைக்கிறது. அன்றைய காலகட்டத்தில் இடுப்புக்கு கீழான உடைகளையே அணிந்திருந்தனர். இடுப்பில் ஒரு கயிறால் கட்டும் வகையில் அந்த உடைகள் இருந்தன. அதாவது பாவாடை மாதிரியாக இருந்தன. மேலுடையாக நீளமான துண்டை பயன்படுத்தினார்கள். அந்த மேலாடை ஒ���ுபக்க தோள்பட்டை வழியாகவோ, இருபக்க தோள்பட்டைகள் வழியாகவோ அணிந்திருப்பார்கள். நகைகளையும் வித்தியாசமான வடிவங்களில் செய்து பயன்படுத்தினார்கள்.\nகி.பி.320 முதல் 550 ஆண்டுகளுக்கு இடையிலான குப்தர்கள் காலத்தில் தைக்கப்பட்ட உடைகள் புழக்கத்திற்கு வந்தன. சமூக அந்தஸ்த்துக்கு அடையாளமாக இந்த உடைகள் இருந்தன. அதேசமயம், தைக்காத உடைகளை பயன்படுத்தும் பழக்கமும் நடைமுறையில் இருந்தது.\nபெண்கள் ஒரே துணியை பல அடுக்குகளாக மடித்து இடுப்பில் கட்டி, ஒரு முனையை தோள்பட்டையில் போட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்தது. நடனமாதுகள் வித்தியாசமான உடையை அணிந்தார்கள். மன்னர்கள் இடுப்பில் மட்டுமே உடை அணிந்தனர். மார்புகளில் அகன்ற நகைகளையும், கைகளிலும் கால்களிலும் காப்புகளையும் அணிந்தனர். ஆண்கள் நீளமான கூந்தலை வளர்த்து, அவற்றை வளையங்களை பயன்படுத்தி சுருள் சுருளாக்கினர். பெண்களும் தங்கள் கூந்தலை பூக்கள் மற்றும் அழகிய வளையங்களால் அலங்கரித்தனர்.\nஇந்தியர்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் நூற்பு சக்கரத்தை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து ஆடை நெசவுத்தொழில் வளர்ச்சி பெற்றது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ரோமப் பேரரசு வரை பருத்தி ஆடை வர்த்தகம் நடைபெற்றது.முகலாயர்கள் காலத்தில்தான் ஆடம்பரமான உடைகள் அறிமுகமாகின. மஸ்லின் என்ற மெல்லிய துணிகளும், பட்டு, வெல்வெட், ப்ரொகேட்ஸ் ஆகிய வழுவழுப்பான துணிகளும் பயன்பாட்டுக்கு வந்தன.\nமுகலாயர்களில் ஆண்களும் பெண்களும் பின்னல் வேலைகளுடனும், முத்துக்களை கோர்த்தும் உடைகளை அவர்கள் அணிந்தனர். அதேசமயம், சாதாரண மக்கள் வழக்கம்போல சாதாரண ஆடைகளை அணிந்தனர். கிராமப்புற மிகச்சிறதளவே துணிகளை பயன்படுத்தினர். ஒரே துணியை பயன்படுத்துகிறவர்களும், கோவணம் அணிந்தவர்களும் பெரும்பான்மையாக இருந்தனர்.\nகி.பி.7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் ரஜபுத்திரர்கள் என்ற புதிய சத்திரிய சமூகம் உருவானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் புதிய பாரம்பரியமான நடைமுறையைக் கடைப்பிடித்தனர். ஆளும் வர்க்கத்தினர் நீண்ட மேலங்கியும், பைஜாமா மாதிரியான உள்ளாடையும் அணிந்தனர். தலையில் அலங்காரத் தலைப்பாகையும், விதவிதமான நகைகளையும் அணிந்தனர். ஷெர்வானி போன்ற உடையும் அப்போது புழக்கத்தில் இருந்தது. வேட்டியை பெரும்பகுத��யினர் உடுத்தினர். பாலைவனப் பகுதியில் தேவதா ஸ்டைலிலும், மற்ற பகுதிகளில் டிலாங்கி ஸ்டைலிலும் உடுத்தினார்கள்.\nபெண்கள் ரஜபுத்திரர்கள் காலத்து ஓவியங்களை பார்க்கும்போது மெல்லிய உடைகளை மிகவும் லாவகமாக உடலைச்ச சுற்றி அணிந்திருப்பதை பார்க்கலாம். பாவாடை சட்டையை அணிந்து மேலே ஒரு துணியை போர்த்தும் பழக்கம் இருந்தது. தலையையும் முகத்தையும் மறைக்கும் வகையில் மெல்லிய துணியை போர்த்தியிருந்தனர். மிக வித்தியாசமான முகத்தையே மறைக்கும் அளவுக்கான நகைகளை பயன்படுத்தினார்கள்.\nகி.பி.15 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பியர்கள் பருத்தி ஆடை ரகசியத்தை தங்கள்நாடுகளுக்கு கொண்டு சென்றனர். பிரிட்டிஷார் இந்தியாவை ஆக்கிரமித்த பிறகு,இங்கிருந்து குறைந்த விலையில் பருத்தியை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டுக்குஏற்றுமதி செய்தனர்.\n17ஆம் நூற்றாண்டின் இறுதியில், நூற்பு எந்திரங்களும் நெசவு எந்திரங்களும்அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பாவில் தொழில்புரட்சிதொடங்கியது. இந்தியாவில் இருந்து குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கிதரமான பருத்தி ஆடைகளை இந்தியாவுக்கே கொண்டு வந்து அதிக விலைக்குவிற்றனர். இந்தியாவின் பருத்தி ஆடை உற்பத்தி நலிவடைந்தது.\nஒரு கட்டத்தில் இந்திய பருத்தியை பிரிட்டிஷார் புறக்கணித்தனர். அமெரிக்ககுடியேற்ற நாடுகளில் கூலியில்லாமல் வேலை செய்த கருப்பர்களால் தரமானபருத்தி உற்பத்தி செய்யப்பட்டது. அந்த பருத்தியை பிரிட்டிஷாரும்ஐரோப்பியர்களும் வாங்கத் தொடங்கினர். மொத்தத்தில் இந்தியாவின் பருத்திஉற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆடை உற்பத்திக்கு தொடக்க காலத்தில் மூன்றுவகையான இழைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன.\nபிரிட்டிஷார் வரவுக்குப் பிறகு இந்தியர்கள் உடை அணியும் பழக்கமும் மாறத்தொடங்கியது. இந்தியாவின் தட்பவெப்ப நிலைக்கு முற்றிலும் பொருந்தாத கோட், சூட் அணிவதில் மேல்தட்டு மக்கள் ஆர்வமாக இருந்தனர்.\nதுணி உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கத் தொடங்கியது. நவீன கல்வி அறிவு இந்திய மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. கண்டுகொள்ளப்படாமல் கிடந்த கிராமங்களும் வெளியுலகப் பார்வைக்கு வந்தன. ராஜாக்கள், ஜமீன்தார்கள் காலம் போய் நவீன ஆட்சிமுறை, மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படு��்தியது. உடை என்பது மனிதர்களின் வசதிக்கானது என்ற சிந்தனை வளரத்தொடங்கியது. இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் உடைகள் விற்பனையை அதிகரிப்பதற்காக விதவிதமான உடைகளை வடிவமைத்தனர். திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்களும் மக்களுடைய உடைத்தேர்வுக்கு புதிய வழிகாட்டியாக மாறத்தொடங்கின.\nஇந்தியாவில் மட்டுமல்ல, ஒவ்வொரு பிரதேசத்திலும் வளர்ச்சியடைந்த நாகரிகத்திற்கு தகுந்தபடி உடை வடிவமைப்புகள் இருந்தன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான உடைகள் அணியப்படவில்லை என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் முன்னரே புராதன மேற்கத்திய உலகத்தில் எகிப்து, மெசபடோமியா, பெர்சியா, கிரெட்டே, கிரீஸ், ரோம் ஆகிய பகுதிகளில்வளர்ச்சியடைந்த நாகரிகம் உருவெடுத்திருந்தது. இந்த பகுதிகல் அனைத்தும்மத்திய தரைகடல் பகுதியை சுற்றியிருந்தன.\nசீனப் பட்டும், சில்க் ரோடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nமார்பகங்களை மறைக்காத மினோவன் மேலாடை\nகண் முன்னே ஆடிய தெய்வங்கள்\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர�� தேர்தலை புறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152243-147", "date_download": "2019-07-20T01:54:05Z", "digest": "sha1:ZTLGXWDXWGCDQ4RHRBP4FPLKI4GETQZV", "length": 21418, "nlines": 147, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» ஸ்பெயினில் வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் - சமூக வலைத்தளத்தில் வைரலாகிய புகைப்படம்\n» துருக்கி விமான நிலையத்தில் ருசிகர சம்பவம்: முதல் விமான பயணத்தில் பெண்ணின் செயலால் சிரிப்பலை\n» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு\n» அரசு விழாக்களில்தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை\n» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு\n» கேரள எம்பிக்களிடம் கற்க வேண்டும் பாலபாடம்\n» சபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு வெங்கையா கண்டிப்பு\n» பெண்ணின் முகத்தில் அறைந்த யானை\n» குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n» சிவனின் உடலில் இருந்து தோன்றிய வீரபத்திரர்\n» ஒளிமயமான வாழ்வு தரும் சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்\n» நான் தாதா இல்லை தாத்தா - ரவுடி வரிச்சியூர் செல்வம் பேட்டி\n» பிரபல இளம் ஜோதிடருடன் ஸ்டாலின் மனைவி ஆலோசனை\n» சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் பேம் கவுரவம் வழங்கியது ஐசிசி\n» கதிர்ஆனந்த், ஏ.சி.சண்முகம் மனு ஏற்பு\n» டென்வர் விமான நிலையம் - இது நல்லா இருக்கே\n» சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n» கிரகண ஒளியில் தில்லை நடராஜர் திருக்கோயில்\n» நட்பே துணை இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு\n» தனுஷ் தயாரிக்க விரும்பிய படம்\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:47 am\n» இரவில் துளசி டீ குடிக்கலாம்\n» ‛தங்கத்தாலி இனி கனவாகிவிடுமே'; லோக்சபாவில் தமிழச்சி கவலை\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am\n» விண்டோஸ் டிப்ஸ் சில…………..\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» இஞ���சின் வேகம் இளமையின் வேகம் என் பின்னாலே தொடராதே....\n» சிரிக்காமல் படிக்க வேண்டுமாம்...\n» மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\n» ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு\n» காஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n» மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் பறிமுதல்\n» `நீட்'டுடன் சேர்த்து `நெக்ஸ்ட்' தேர்வா - கனிமொழி கடும் எதிர்ப்பு\n» சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைக்க அறிவுறுத்தக்கூடாது: வங்கிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்\n» ஏசி இருக்கா.. கார் இருக்கா.. ஐடி கட்றீங்களா.. ஆமாப்பா ஆமா.. அப்ப இனி ரேஷன் ரைஸ் கிடையாது\n» வேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\n» தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரவண பவன் ராஜகோபால் காலமானார்\n» அத்திவாரதரை தரிசித்துவிட்டு வந்து (நொந்து ) புலம்பிய ஒரு பக்தரின் புலம்பல் \n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» 119 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஈகரை உறவுக்கு வாழ்த்துக்கள்.\n» கோபம் மனதில் இருக்ககூடாது...\n» அன்பு----உலகை இயக்கும் ஒற்றை மந்திரச் சொல் ....\nடெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nடெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\nபிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nஅவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.\nகவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.\nஅவர் தனது வேட்புமனுவில் தன் ம���து ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.\nடெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு ரூ.24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு ரூ.4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு ரூ.20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.\nதெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் ரூ.1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு ரூ.4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் அவர் நிஜாமுதின் பகுதியில் ரூ.1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் ம���்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/11/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-07-20T02:11:46Z", "digest": "sha1:CLMQHCUD6EAGKO7RRLF52VRO6C3A3VTD", "length": 18714, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "சூடேறும் பூமி | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் சூடேறும் பூமி\nஅப்பப்பா…என்ன வெய்யில், என்ன வெய்யில்…இந்த மாதிரி எந்த வருஷமும் மண்டையைப் பொளக்கற வெய்���ில் இருந்ததில்லே..ஆவணி மாசம் மாதிரியா இருக்கு.. சித்திரை, வைகாசி மாதிரியில்ல இருக்கு… என்று நாம் ஒவ்வொரு வருஷமும் அங்கலாய்த்துக்கொள்கிறோம்.\nஉண்மைதான். பூமி உண்மையிலேயே சூடாகிக் கொண்டுதான் வருகிறது. தற்சமயம் உலகத்திற்கும் பூமியின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாக இந்த சூடேறும் பூமி (Global warming) விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது.\nசெப்டம்பர் 11-ஐ விட அதிக இழப்பு\n2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்கக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டபோது இறந்ததைப்போல் நூறு மடங்கு அதிகமான இறப்பு பூமிசூடேறுவதால் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இறந்தவர்களெல்லாம் பாவப்பட்ட `தெற்கு நாடுகள்’ என்று சொல்லப்படும் ஏழை நாடுகளைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மரணத்திற்கு எந்த விளம்பரமும் கிடைக்கவில்லை. பூமி சூடேறுவதில் வளர்ந்த நாடுகளுக்குபெரும் பங்கு இருப்பினும் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கும் கணிசமான பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. நாம் பயன்படுத்தும்பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி–அவற்றைப் பயன்படுத்தி நாம் உற்பத்தி செய்யும் கார்கள், எஃகு, மின்சாரம் ஆ கியவையும் அவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளுமே பூமியின் வெப்பநிலை ஏறி வருவதற்குக் காரணம்.\nவெப்பம் அதிகமானால் என்ன, குளிர்பதன சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டால் போகிறது என்று இந்தப் பிரச்சனையைஅலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்த குளிர்பதன சாதனங்களினால் மேலும் அதிகமாக பூமி சூடேறுவதே நாம் கண்ட பலனாக இருக்கும் பூமியின் தட்பவெப்பநிலை மாறுவதால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகமாகின்றன.அவற்றின் காரணமாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். எதிர்காலத்தில் இயற்கைச் சீற்றங்கள் மேலும்அதிகமாகும் ஆபத்து நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nமின் உற்பத்தியைக் குறைத்தால் எங்களது வளர்ச்சி என்ன ஆவது அடுத்த 20 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய மின்உற்பத்தி நிலையம் அமைப்போம் என்கிறது அமெரிக்கா. நம் கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மின்சாரம் அதிகமாகஉபயோகிப்பதில்லை ; கார் உபயோகிப்பதில்லை ; சமையலுக்கு எரிவாயு உபயோகிப்பதில்லை. அவர்களுக்கு பூமியைச்சூடாக்குவதில் பெரிய பங்கும் இல்லை. ஆனால் மற்றவர்கள்–குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்–பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்களும் சேர்ந்தேதான் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி மற்றவர்களின் செயல்காரணமாகத் தாங்கள் பாதிக்கப்படுவது கூட அந்த அப்பாவி மக்களுக்குத் தெரியாது.\nபசுங்குடில் விளைவு (Greenhouse effect)\nபூமி சூடாவதற்கு பசுங்குடில் விளைவுதான் காரணம். அப்படியென்றால்.. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பக்கதிர்கள் குறுகியஅலைநீளம் உள்ளவை. வெப்பத்தை பூமி காற்று மண்டலத்திற்குத் திருப்பியனுப்புகிறது. அந்தக் கதிர்கள் நீண்ட அலைநீளம்உடையவை. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதமும் ஆக்சிஜன் 21 சதமும் உள்ளன. இவை சூரியனிலிருந்துவரும் கதிரியக்கத்தையும் பூமியிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தையும் தங்கள் ஊடே செல்ல அனுமதிக்கக் கூடியவை. மீதி உள்ளஒரு சதம் காற்று மண்டலம் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஈரப்பதம் ஆகியவற்றால் ஆனவை. இவை குறுகியஅலைகளை அனுமதிக்கின்றன ; ஆனால் நீண்ட அலைகளை அனுமதிப்பதில்லை. இவை பூமியிலிருந்து வரும் வெப்பத்தை உள்வாங்கிஅதில் ஒரு பகுதியை பூமிக்கே திருப்பியனுப்புகின்றன. இந்த வாயுக்கள் பசுங்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்றும் இவை ஏற்படுத்தும்விளைவு பசுங்குடில் விளைவு (greenhouse effect) என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படி நடக்காவிடில் பூமியின் வெப்பநிலை மைனஸ் 19டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்திருக்கும். பூமியில் உயிரினமே தோன்றியிருக்காது. பூமி சூடேறுவது பற்றி கவலைப்பட நாமேஇருந்திருக்க மாட்டோம். இந்த பசுங்குடில் விளைவு உயிரினத்திற்கு அவ்வளவு ஆதாரமானது. ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால்அமுதமும் விஷம் அல்லவா சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பக்கதிர்கள் குறுகியஅலைநீளம் உள்ளவை. வெப்பத்தை பூமி காற்று மண்டலத்திற்குத் திருப்பியனுப்புகிறது. அந்தக் கதிர்கள் நீண்ட அலைநீளம்உடையவை. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதமும் ஆக்சிஜன் 21 சதமும் உள்ளன. இவை சூரியனிலிருந்துவரும் கதிரியக்கத்தையும் பூமியிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தையும் தங்கள் ஊடே செல்ல அனுமதிக்கக் கூடியவை. மீதி உள்ளஒரு சதம் காற்று மண்டலம் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஈரப்பதம் ஆகியவற்றால் ஆனவை. இவை குறுகியஅலைகளை அனுமதிக்கின்றன ; ஆனால் நீண்ட அலைகளை அனுமதிப்பதில்லை. இவை பூமியிலிருந்து வரும் வெப்பத்தை உள்வாங்கிஅதில் ஒரு பகுதியை பூமிக்கே திருப்பியனுப்புகின்றன. இந்த வாயுக்கள் பசுங்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்றும் இவை ஏற்படுத்தும்விளைவு பசுங்குடில் விளைவு (greenhouse effect) என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படி நடக்காவிடில் பூமியின் வெப்பநிலை மைனஸ் 19டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்திருக்கும். பூமியில் உயிரினமே தோன்றியிருக்காது. பூமி சூடேறுவது பற்றி கவலைப்பட நாமேஇருந்திருக்க மாட்டோம். இந்த பசுங்குடில் விளைவு உயிரினத்திற்கு அவ்வளவு ஆதாரமானது. ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால்அமுதமும் விஷம் அல்லவா பூமியின் வெப்பம் பூமிக்கே அளவுக்கதிகமாகத் திருப்பியனுப்பப்படும்போது பூமி சூடாகி விடுகிறது.\nபூமி தோன்றி உருவாகிக்கொண்டிருந்த தருணத்தில் (அதாவது 450 கோடி வருடங்களுக்கு முன்) பூமியைச் சுற்றி ஆக்சிஜன்இருக்கவில்லை. கார்பன் டை ஆக்சைடும் மீத்தேனும்தான் இருந்தன. பின்னர் தாவரங்கள் உருவான பிறகு, தாவரங்களும் மரங்களும்கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிட்டதால் காற்று மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு கூடியது . இதுவேஉயிரினங்கள் தோன்ற வழி செய்தது. கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து கார்பனைச் சேமித்த தாவரங்களும் மரங்களும்பூமிக்கடியில் புதைந்து நிலக்கரி, பெட்ரோலிய இருப்புகளாக மாறின. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதைந்து போனதால் இவைதொல் எரிபொருட்கள் (fossil fuels) என அழைக்கப்படுகின்றன. தொழிற்புரட்சி காலத்திற்குப் பிறகு மனிதன் மிக அதிகமான அளவுக்கு பெட்ரோல், டீசல், நிலக்கரியைப் பயன்படுத்தி வருவதால் காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடும் மீத்தேனும் அதிகமாகச் சேரஆரம்பித்தன. கூடவே காடுகளும் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதால், கார்பன் டை ஆக்சைடு உள்வாங்கப்படுவதும் குறைந்துவருகிறது. இவ்விரண்டும் சேர்ந்து பூமி சூடாவதில் போய் முடிந்திருக்கிறது. மிகச் சிரமப்பட்டு இயற்கைச் சமநிலையைச் சீரழித்துதனக்குத்தானே மனிதன் குழி தோண்டிக் கொள்கிறான். அதனால் மனிதர்களிடமிருந்தே பூமியைக் காப்பாற்ற வேண்டிய வினோதமானசூழ்நிலை தோன்றிவிட்டது.\nபேராசிரியர் கே. ���ாஜு , ஆசிரியர், புதிய ஆசிரியன்\n2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்\nஅருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்\nமுத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://snowwhitesona.blogspot.com/2015/08/egg-pepper-fry.html", "date_download": "2019-07-20T00:55:00Z", "digest": "sha1:WYCQ46VMA5IHJ2KJZZQF6NWQKC5LOQ5Y", "length": 11530, "nlines": 92, "source_domain": "snowwhitesona.blogspot.com", "title": "sangeetha senthil: மிளகு முட்டை வறுவல் /EGG PEPPER FRY", "raw_content": "\nஇந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......\nவெள்ளி, 28 ஆகஸ்ட், 2015\nமிளகு முட்டை வறுவல் /EGG PEPPER FRY\nமிக சுலபமான டேஸ்ட்டான இந்த வறுவல் எளிய சமையலுக்கு சிறந்த சாய்ஸ் ...கண்டிப்பா முயற்சித்து பாருங்க ...\nபெரிய வெங்காயம் - 1(பெரியது )\nபச்சை மிளகாய் - 1\nகருவேப்பிலை - 1 கொத்து\nமிளகுதூள் - 1 ஸ்பூன்\nசோம்புத்தூள் - 1 ஸ்பூன்\nமுதலில் முட்டையை வேகவைத்து ,ஆறியதும் தோல் உரித்து ,இரண்டாக வெட்டி தனியே வைத்துக் கொள்ளவும் .\nபின் கடாயில் எண்ணெய் விட்டு ,காய்ந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .\nஇதனுடன் மிளகுத்தூள் ,சோம்புத்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .\nவெங்காயம் நன்கு வதங்கும் வரை , வேகவிடவும் .\nஇதனுடன் முட்டையும் சேர்த்து ,வேகவிடவும் .இதுபோல இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு இறக்கி சூடாக பரிமாறவும்\nமதிய உணவுக்கு சிறந்த சைட் டிஷ் இது\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணமகளுக்கான மெஹந்தி டிசைன் /Mehndi design 49/henna design\nகரடி பொம்மை செய்முறை (teddy bear making )\nஎனது மகளின் இரண்டாவது கவிதை ..... மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-08-15-24-21/", "date_download": "2019-07-20T01:26:24Z", "digest": "sha1:RWKP43E6QFXS6XEACMJQZMZ5R3XSEM7N", "length": 6518, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "விண்வெளியில் வைரகிரகங்கள் |", "raw_content": "\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழ��்கள் குழு சந்திப்பு\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நியமனம்\nவிண்வெளியில் வைரகிரகங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். வான்வெளியில் இருக்கும் விண்மீன் கூட்டத்தில் பலகிரகங்கள் உள்ளன. அவை வைரங்களால் ஆனது. இந்த ராட்சத கிரகங்களில் 50 சதவீதம் வைரங்கள் புதைந்துள்ளன. வைரகிரகங்களில் கடுமையாக குளிர்\nநிலவுகிறது. இருள்படர்ந்து கிடக்கிறது. இங்கு உயிரினங்கள் வாழகூடிய சூழ்நிலை இல்லை என்று புவியியல் விஞ்ஞானி வெண்டி பெனேரோ தெரிவித்துள்ளார்\nமிஷன் சக்தி ஆபரேஷன் மிகவும் கடினமான சாதனை\nவேளாண் பல்லுயிர்பெருக்கத்தை அனைவரும் ஏற்கும் வகையில்…\nமோடி ஆட்சி மிகவும் நன்று 83 சதவீதம் பேர் ஆதரவு\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉத்தரப்பிரதேச மகாராஷ்டிர பாஜக தலைவர்க ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதிருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற் ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nஇதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2018/12/trusted-money-making-survey-site-in.html", "date_download": "2019-07-20T01:24:31Z", "digest": "sha1:C6SOFGZHFS4SV3BGOGC6GXUWEDIHKSGD", "length": 8550, "nlines": 156, "source_domain": "www.helpfullnews.com", "title": "Trusted Money Making Survey Site in India with proof | Help full News", "raw_content": "\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உ��வினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/4.html", "date_download": "2019-07-20T01:37:16Z", "digest": "sha1:APTRFWLQ2BEFFHXBEAYPZSQYKIEPRKHD", "length": 11859, "nlines": 158, "source_domain": "www.helpfullnews.com", "title": "குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்? வெளியான தகவல் | Help full News", "raw_content": "\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சீனாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரியவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள்...\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சீனாவை சேர்ந்த 4 விஞ்ஞானிகள் உயிரிழந்ததாக தெரியவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து தகவலை கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளதாக Nature பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் கடந்த 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர்.\nதாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி ஹொட்டலும் அடக்கமாகும். இந்த ஹொட்டலில் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தங்கியிருந்த நிலையில் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்தியப் பெருங்கடல் வானிலை ஆய்வு தொடர்பான கூட்டு திட்டத்தில் பங்கேற்கவே அவர்கள் இலங்கை வந்திருந்தனர்.\nதெற்கு சீனாவில் உள்ள Sea Institute of Oceanology-ஐ சேர்ந்த லி ஜியன், பன் வின்லியங் மற்றும் துணை ஆராய்ச்சியாளர் லீ தவி, முனைவர் மாணவர் வங��� லிவி ஆகியோர் தான் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.\nஇதோடு சீனாவை சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.\nஇதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nசீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆராய்ச்சி ஒத்துழைப்பை ஊக்குவிப்போம் என்பதை உறுதியளிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: குண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=470", "date_download": "2019-07-20T01:13:49Z", "digest": "sha1:BVWPH4LFZSKMTH4XQGWDNFUWGRTD7MFH", "length": 12684, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "ஐ.நா அறிக்கை சட்ட ரீதியற�", "raw_content": "\nஐ.நா அறிக்கை சட்ட ரீதியற்றது; வசந்த பண்டார\nஐ.நா.வில் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட ரீதியற்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.\nஇலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் இணைந்து செயற்படும் விடயத்தில் இலங்கையும் இணைந்தது. பிரேரணையொன்று ஐ.நா.வில் கையளிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா.வில் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட ரீதியற்றது. சாட்சியங்களின் அடிப்படை நம்பகத் தன்மை கிடையாது.\nஅத்தோடு வெளிநாட்டு நிபுணர்கள் கையளித்துள்ள 4 அறிக்கைகளும் அடிப்படையற்றவை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி சமஷ்டி முறையை ஏற்படுத்துவதை அடிப்படையாக வைத்தே இப் பிரேணை முன்வைக்கப்படுகின்றது.\nஇது நாட்டை பிளவுபடுத்தும். எனவே அடிப்படையற்ற அறிக்கையை எதிர்த்து தேசிய இயக்கங்களின் ஒன்றியம் 160 பக்க அறிக்கையை தயாரித்தது.\nஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்யிட் அல் ஹுசைனிடமும் 47 உறுப்பு நாடுகள் பிரதிநிதிகளிடமும் எமது 160 பக்க அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பொதுச் சபைக் கூட்டத்திற்கும் எமது அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய டிபெண்டர்...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில் வீடுகள்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nகந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான...\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த......Read More\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்தாய்வுக்...\nஅம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் – களுத்துறை...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை......Read More\nவேன் மீது தாக்குதல் நடத்திய...\nகொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த......Read More\nமாத்தறையில் பாரிய மரம் வீழ்ந்ததில்...\nமாத்தறை, ஊறுபொக்க, பெங்கமுவ பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல......Read More\nஎதிரியை விடுதலை செய்ய வேண்டும் –...\nகளுத்துறை சிறைச்சாலையில் என்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித்......Read More\nஹட்டன் பன்மூர் தோட்டத்தில் 16...\nஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்தில் வெள்ளம் காரணமாக 16......Read More\nவட மாகாணத்தில் மிருகப் பலியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை......Read More\nமுல்லைத்தீவில் வீட்டுத்திட்டம் வழங்கும் விடயத்தில் முன்னாள் அமைச்சர்......Read More\nநுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற......Read More\nகூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே...\nஇலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு......Read More\nமரம் முறிந்து வீழ்ந்ததில் பயணத்தில்...\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில்......Read More\nதிருமதி கீதபொன்கலன் பொன்ராசா திரேசம்மா\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/04", "date_download": "2019-07-20T01:55:19Z", "digest": "sha1:3MAAQGEKJQSECPX5A5I3J23L7OAITBL6", "length": 13098, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "April | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொள்ளுப்பிட்டியில் அமெரிக்காவின் உயர் திறன் கண்காணிப்பு மையம்\nகொழும்பில் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் உயர் திறன்கொண்ட ரேடர் வலையமைப்புடன் கூடிய கண்காணிப்பு மையம் ஒன்றை அமெரிக்கா அமைக்கவுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 4:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோடியின் சிறிலங்கா பயணம் – புலனாய்வு அமைப்புகள் விழிப்பு நிலையில்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தை முன்னிட்டு, புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக கொழும்பு ஆங்கிய வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 3:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமுள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது சிறிலங்கா கடற்படை\nமன்னார்- முள்ளிக்குளத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா கடற்படை இணங்கியுள்ளது.\nவிரிவு Apr 30, 2017 | 3:37 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமோடியின் பயணத்தின் போது உடன்பாடுகள் கையெழுத்திடப்படாது – சிறிலங்கா அதிபர்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 30, 2017 | 3:23 // மட்டக்களப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகிளிநொச்சியில் மாமனிதர் சிவராம் நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாமனிதர் தர்மரத்தினம் சிவராமின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.\nவிரிவு Apr 30, 2017 | 3:19 // புதினப்பணிமனை பிரிவு: செய்திகள்\nநிலைமாறும் உலகில் இந்தியா – லோகன் பரமசாமி\nசிறீலங்காவின் அரசியல் போக்கில் கீழிருந்து மேலாக அரசை மக்கள் ஏற்று கொள்ள வைக்கும் பொறிமுறையை உருவாக்கும் அதேவேளை, மேலிருந்து கீழான பொறிமுறையை உருவாக்கும் பொருட்டு இலகு கடன் வசதி, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் அதிகார கட்டமைப்புகளை அமைக்க வசதி செய்தல், போன்ற திட்டங்களை உருவாக்குவதன் ஊடாக மேலைத்தேய அரசுகள் தமது மூலோபாய மேலாதிக்க நலன்களை பெற்று கொள்ள முனைவதை காண\nவிரிவு Apr 29, 2017 | 3:11 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமிக்க சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லையாம்\nபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 29, 2017 | 2:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை\nசிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 29, 2017 | 2:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவ பேருந்து மீது கல்வீச்சு\nமுல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 29, 2017 | 2:17 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்\nசிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன.\nவிரிவு Apr 28, 2017 | 3:05 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nகட்டுரைகள் அமெரிக்க தூதுவரின் முகநூல் கலந்துரையாடல்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/19386", "date_download": "2019-07-20T00:45:36Z", "digest": "sha1:J2W7G22BUCLDVZZNKTVMJFNXVMBTSVBS", "length": 12274, "nlines": 213, "source_domain": "www.thinakaran.lk", "title": "21 ஆவது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னைய்யா நியமனம் | தினகரன்", "raw_content": "\nHome 21 ஆவது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னைய்யா நியமனம்\n21 ஆவது கடற்படை தளபதியாக ட்ரவிஸ் சின்னைய்யா நியமனம்\nஇலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னைய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு கடற்படை தளபதியாக செயற்பட்ட இவர், இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக ஜனாதிதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.\n1982 இல் கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னைய்யா, கடற்படை கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட அவர், விடுதலைப் புலிகளுடனான கடற்படை தாக்குதல்களின் போது செயற்பட்ட சிரேஷ்ட அதிகாரியாவார்.\nதற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வருடம் (2015) ஜூலை மாதம் கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்ற, தற்போதைய வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக் காலம், கடந்த பெப்ரவரி 22 இல் ஜனாதிபதியினால் மேலும் 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய பாதுகாப்பு படைகளின் பிரதானியான கிரிஷாந்த டி சில்வா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) ஓய்வு பெறவுள்ளார் என்பதோடு, அவருக்கு இராஜதந்திரி பதவியொன்று வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிஜேகுணரத்ன புதிய கடற்படை தளபதியாக தரமுயர்வு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n21 ஆவது கடற்படை தளபதி\n20 ஆவது கடற்படைத் தளபதி\n250இற்கு மேற்பட்��� விருதுகளை குவித்தவர்\nநெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் நேற்றுமுன்தினம் நினைவு கூரப்பட்டது...\nஇயற்கை அனர்த்த பாதிப்புக்களை தவிர்க்க உதவும் முன்னவதானம்\nதற்போது நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி காலநிலை...\nகாத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு\nமாகாண மட்ட 18வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் சம்பியனாகத் தெரிவு...\nஅறுகம்பேயில் 'அரை மரதன்' ஓட்டப்போட்டி: உள்நாட்டு ,வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஉலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே...\nஒருநாள் கிரிக்கெட்டில் பவர்பிளே விதிமுறையை மாற்ற வேண்டும்\nகலிஸ்தென்ஆபிரிக்காவின் தலைசிறந்த சகலதுறை வீரரான கலிஸ், ஒருநாள் கிரிக்கெட்...\nராஜ்யசபாவில் 23 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒலிக்கும் உறுமல்\n'நாடாளுமன்ற புலி' என அழைக்கப்படும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி\n2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு...\nஇணைய கலாசார வளர்ச்சியினால் இளவயதினருக்கு வீண் துயரங்கள்\nஇணைய கலாசாரம் உச்ச வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்று இணையம் நன்மை-, தீமைகள்...\nமரணம் காலை 9.13 வரை பின் சுபயோகம்\nதிரிதீயை மு.ப. 9.13 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/interview-with-prashanth-bhandiyaraj-04-18-19/", "date_download": "2019-07-20T01:44:54Z", "digest": "sha1:XRMEEWUQCM6AWCHFPT2M7ZVBUGOCV5AJ", "length": 14393, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன் | vanakkamlondon", "raw_content": "\nஇயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன்\nஇயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் ஓர் நேர்காணல் | ம.மோகன்\nஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா நடிக்கும் ‘புரூஸ் லீ’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகிவருகிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் ‘நாளைய இயக்குநர்’ தந்த அடை யாளத்தோடு இயக்குநர் பாண்டி ராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படவேலைகளில் பரபரப்பாக இருந்த அவரைச் சந்தித்தோம்…\n‘நாளைய இயக்குநர்’ போட்டியில் பங்குபெற்ற பலரும் நேரடியாக படங்களை இயக்கினர். ஆனால் நீங்கள் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியது ஏன்\nகுறும்படங்கள் இயக்கினால் படம் எடுக்கலாம் என்கிற கான்சப்ட் சரிதான். ஆனால், உதவி இயக்குநராக இருந்து அனுபவத்தோடு படம் எடுக்கும்போது நிச்சயம் அந்த படம் சிறப்பாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. நல்ல சினிமா எடுக்க அனுபவம் முக்கியம். நான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் அரை இறுதிச் சுற்றுவரை வந்தேன். அப்போது அதன் நடுவராக இயக்குநர் பாண்டிராஜ் சார் இருந்தார். அந்த அறிமுகத்தில்தான் அவரிடம் சேர்ந்தேன். ‘பசங்க 2’, ‘இது நம்ம ஆளு’ ஆகிய படங்களில் வேலை பார்த்தேன். நான் அவரிடம் சேராமல் நேரடியாக படம் இயக்க வந்திருந்தால் ‘புரூஸ் லீ ’ படம் இப்போது வந்திருப்பது போல் நிச்சயம் வந்திருக்காது.\nஇந்தக் கதைக்கு ஜி.வி.பிரகாஷ் எப்படி பொருத்தமாக இருந்தார்\nசண்டையே போடத் தெரியாத ஒருவன் ‘புரூஸ் லீ’ என்று பெயர் வைத்திருந்தால் எப்படி இருக்கும் அதுதான் இப்படத்தின் கதைக்களம். ஹீரோவை சுற்றி நடக்கும் விஷயங்களை காமெடி கலந்து ஃபேண்டஸியாக சொல்ல நினைத்திருக்கிறோம். இந்தக் கதைக்கு வளர்ந்து வரும் நாயகன்தான் பொருத்த மாக இருப்பார் என்பதால் அவரை இப்பாத்திரத்தில் நடிக்கவைத்தேன்.\nஜி.வி சார் தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். பெரிய இசையமைப்பாளர். இருந்தும் அவர் படப்பிடிப்பில் மிக எளிமையாக இருந்தார். இந்தப்படத்துக்கு இசையும் அவர்தான். அரைமணி நேரத்தில் 2 பாடல்களை கொடுத்தார். நான் அவருடன் தொடர்ந்து பணிபுரிய விரும்புகிறேன்.\n‘திர��ஷா இல்லன்னா நயன்தாரா’ படம் அவர் மீதான பார்வையை வேறு மாதிரி மாற்றியுள்ளதே\nஒரு நடிகரின் முதல் படத்தைப் போன்றே அடுத்த படத்தையும் எதிர் பார்த்து ரசிகர்கள் வருவதில்லை. விஜய்க்கு ஒரு ‘ரசிகன்’, தனுஷுக்கு ஒரு ‘துள்ளுவதோ இளமை’. அதுபோல் ஜி.வி.பிரகாஷுக்கு ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ அவ்வளவுதான். இந்தப்படம் அவருக்கு வேறுமாதிரியான ஒரு ஓபனிங்கை கொடுக்கும்.\nபடத்தின் நாயகி கீர்த்தி கர்பந்தா இந்தியில் பிஸியான நாயகியாக இருக்கிறாரே\nஅவர் தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். தமிழில் அவருக்கு இது முதல் படம். நாயகி வேடத்துக்கு துணிச்சலான ஒரு பெண் வேண்டும் என்று தேடிக்கொண்டு இருக்கும்போதுதான் அவரது புகைப்படம் கிடைத்தது. தமிழில் பேசுவது மட்டும்தான் அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்றபடி அவர் ஒரு சிறந்த நடிகை.\nஎன் சொந்த ஊர் திருச்சி. பி.காம் படிக்கும்போதே சினிமா மீது விருப்பம் இருந்தது. நண்பர்கள் உதவியோடு முதல் குறும்படத்தை எடுத்தேன். அதுவே அடுத்தடுத்து 6 குறும்படங்களை எடுக்க உத்வேகத்தை கொடுத்தது. அடுத்து பாண்டிராஜ் சாரிடம் சேர்ந்தேன். அவர் மாத சம்பளம் கொடுத்தார். படித்து முடித்து பையன் வேலைக்கு போனால் என்ன சம்பாதிப்பானோ அதைத்தான் செய்கிறான் என்ற நினைப்பில் வீட்டில் சுதந்திரம் கொடுத்தார்கள். இப்போது படம் இயக்க வந்துவிட்டேன். என் பெயரை பிரசாந்த் பாண்டியராஜ் என்று போட்டிருக்கிறேன். எல்லோரும் குருவோட பெயரா என்று கேட்கிறார்கள். என் அப்பாவின் பெயரும், என் குரு பாண்டிராஜ் பெயரும் ஒன்றாக அமைந்தது என் அதிர்ஷ்டம் அப்பாவும், குருவும் கிட்டத்தட்ட ஒண்ணுதானே.\nஅடுத்து பேய் படம் இயக்கப் போகிறீர்களாமே\nதயாரிப்பாளர்களிடம் ஒருநாள் திகில் கதை ஒன்றைச் சொன்னேன். அதற்கு அடுத்த நாள் ‘எங்கள் குழுவின் அடுத்த படம்’ என்று ட்விட்டரில் பதிவு செய்துவிட்டார்கள். ‘புரூஸ் லீ ’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை டிசம்பர் 31-ம் தேதி தொடங்குகிறோம். ஒரு மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு. மே மாதம் 1-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம்.\nPosted in சில நிமிட நேர்காணல்\nதிராவிடக் கருத்தியல் – ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை\nஉலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஈழக் கவிதை\nஆர்வமுடையவர்க்கு ஒரு புதிய முகவரியை தருகின்றோம் | “சுயம்வரா” ஒருங்கிணைப்பாளர் சிந்துஜா இந்திரநேரு\nதாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/supreme-court-directs-state-of-up-to-release-kanojia-immediately-supreme-court-deepest-condemned-to-uttar-pradesh-government-for-journalist-arrest/", "date_download": "2019-07-20T01:15:33Z", "digest": "sha1:YYVB7MLCQHPWUZN5DQR5FDZZRC7PT46K", "length": 16127, "nlines": 188, "source_domain": "patrikai.com", "title": "கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு! உ.பி.மாநில அரசுக்கு கடும் கண்டனம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு உ.பி.மாநில அரசுக்கு கடும் கண்டனம்\nகைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவை உடனே விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு உ.பி.மாநில அரசுக்கு கடும் கண்டனம்\nஉத்தரபிரதேச முதலமைச்சர் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்டதாக கைதான பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் ” என்றும் உ.பி அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.\nஉ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். அவரை திருமணம் செய்ய விரும்பு வதாக, கடந்த வாரம் உ.பி. முதல்வர் அலுவலகம் அருகே ஒரு பெண் கூறினார். அவர் கூறிய தகவல் தொடர்பான வீடியோவை டெல்லியை சேர்ந்த செய்தியாளர் பிரஷாந்த் கனோஜியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கனோஜியா விற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் அவதூற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையத்து போலீசார் கனோஜியா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 11 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.\nஇது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கனோஜ் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பத்திரிகை சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, உ.பி. மாநில அரசின் கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் ஏஎஸ்ஜி பானர்ஜி, ரஸ்தோகி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி ஏஎஸ்ஜி பானர்ஜி, ‘எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்’கொலைக்குற்றம் செய்துவிட்டாரா; அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் ஜூன் 22ந்தேதி வைக்க அவசியம் என்ன’கொலைக்குற்றம் செய்துவிட்டாரா; அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் ஜூன் 22ந்தேதி வைக்க அவசியம் என்ன என கேள்வி எழுப்பினர். சட்டம் சரியாக உள்ளது என்று கூறினார்.\nஅதுபோல நீதிபதி ரஷ்தோகியும், இந்த அவதூற வழக்குக்கு 11 நாள் காவலா என்று கேள்வி எழுப்பிய நிலையில், கைது செய்ததை சரியானதாக கருதுகிறீர்களா லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.\nஇந்த வழக்கில், பத்திரிகையாளர் கைதுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், மாநில அரசையும் கடுமையாக சாடினர்.\nஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமையுள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான். அதற்காக கைது செய்வீர்களா எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா \nகைது செய்யப்பட்ட கனோஜியாவை விடுதலை செய்யுமாறு உ.பி. மாநில அரசுக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் கனோஜி மீது சட்டத்திற்கு இணங்க நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துக��ை பதிவு செய்யவும்\nஉச்சநீதி மன்ற தீர்ப்பு: சிறப்பு சட்டப்பேரவையை கூட்ட தமிழகஅரசுக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது\nஉச்சநீதி மன்ற தீர்ப்பு: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு\nசூடுபிடிக்கும் கர்நாடக அரசியல்: கவர்னர் கெடுவை சபாநாயகர் நிறைவேற்றுவாரா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nகைதிகள் செய்யும் மலர் கிரீடத்தை ஏற்றுக் கொள்ளும் சிவ பெருமான்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:43:26Z", "digest": "sha1:FVFUJEZJJKJLL365OYOQE7WP2OW7GLZF", "length": 16026, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓஎஸ் மணியன் News in Tamil - ஓஎஸ் மணியன் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்டாலின் ஒன்னா நம்பர் குடிகாரர்.. வாயை கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அந்த அமைச்சர்\nநாகை: திமுக தலைவர் ஸ்டாலின் குடிகாரர் போல பேசுகிறார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம்...\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nநாகை: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி 15 நாட்களில் அதிகாரப்ப...\n.. ஸ்டாலினுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட்டது.. அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேச்சு\nநாகை: திருவாரூர் இடைத்தேர்தல் அறிவித்ததும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடுக்கம் தொடங்கிவிட்...\nகஜா சேதத்தை பார்வையிட வந்த அமைச்சர்.. கொந்தளிப்பில் காரை அரிவாளால் தாக்கிய மக்கள்.. 6 பேர் கைது\nநாகை: கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகப்பட்டினத்துக்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை ...\nஇத மட்டும் சொல்லிட்டு விஜய் ரோட்டுல நடந்து போகட்டும் பார்க்கலாம்... ஓ.எஸ்.மணியன் சவால்\nசென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச திட்டங்களை நடிகர் விஜய் கொச்ச...\nகாவிரியில் தலைமுழுகி... ஜெயலலிதாவுக்கு தர்ப்பணம் கொடுத்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nநாகை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மறைந்த ஜெயலலிதாவிற்கு கைத்தறித்துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் ...\nடி.டி.வி தினகரன் எப்போதும் தனி மரம் தான் : அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nநாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் பக்கம் அமைச்சர்களோ, சட்டசபை உறுப்பினர்களோ திரும்பிக்கூட பார...\nரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை... ஓஎஸ் மணியன் தாக்கு\nநாகை: ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஓஎஸ் மணிய...\nவானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் ரஜினி நிரப்பலாம்.. அமைச்சர் ஓஎஸ் மணியன் பதிலடி\nநாகை: வானில் உள்ள வெற்றிடத்தை வேண்டுமானால் நடிகர் ரஜினிகாந்த் நிரப்பலாம் என அமைச்சர் ஓஎஸ் ம...\nவெயில் கொஞ்சம் அதிகமா இருக்குல்ல.. அதான் அப்படி பேசறார் - எச்.ராஜாவை கிண்டலடித்த ஓ எஸ் மணியன்\nபுதுக்கோட்டை : திராவிடக்கட்சிகள் குறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து அவதூறாக ...\nடிடிவி தினகரன் என்பவர் காலாவதியானவர்... அமைச்சர் ஓ.எஸ். மணியன் தாக்கு\nசென்னை: டிடிவி தினகரன் என்பவர் காலாவதியானவர் என அமைச்சர் ஓஎஸ்.மணியன் விமர்சித்துள்ளார். தமி...\nடிரைவர் கொல்லப்பட்டதாக கூறுவது தவறான செய்தி.. ஓ.எஸ். மணியன் விளக்கம்\nசென்னை: டிரைவரின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார். இ...\nநெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம்\nசென்னை: நெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓ.எஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து உ...\nவெற்றி என்பதை தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது.. எச்சரிக்கும் ஓஎஸ் மணியன்\nசென்னை: வெற்றி என்பதை டிடிவி தினகரன் இனி ஒரு முறை உச்சரிக்க முடியாது என அமைச்சர் ஓஎஸ் மணியன் ...\nதினகரனின் வெற்றி நீர்க்குமிழி போன்றது.. நீடிக்காது.. அமைச்சர் ஓஎஸ் மணியன் கருத்து\nசென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பெற்ற வெற்றி நீர்க்குமிழி போன்றது அது நீடி...\n50 ஆண்டுகள் பழமையான அனைத்து கட்டடங்கள் இடிக்கப்படும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்\nநாகை: 50 ஆண்டுகள் பழமையான பழுதடைந்துள்ள கட்டடங்கள் இடிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ...\nடிடி���ி உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதஞ்சாவூர்: டி.டி.வி தினகரன் உட்பட யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஓ.எஸ்.ம...\nஇன்னும் 3 நாட்களில் தினகரன் கதை முடிந்துவிடும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பரபரப்பு பேச்சு\nநாகை: தினகரனின் கதை 3 நாள்களில் முடிந்து விடும் என்று நாகையில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்...\nஸ்லிப் ஆன ஸ்லீப்பர் செல்கள்... தினகரன் நீக்கி விளையாடுவதன் காரணம் இதுதான்\nசென்னை: இதுநாள்வரைக்கும் யாரை ஸ்லீப்பர் செல்கள் என்று நம்பிக்கொண்டிருந்தாரோ அவர்கள் எல்லா...\nதிருவாரூர் அரசு மருத்துவமனை லிப்டில் மாட்டிய அமைச்சர் ஓ.எஸ் மணியன்- கதவை உடைத்து மீட்பு\nதிருவாரூர்: திருவாரூரில் அரசு மருத்துவமனை லிப்டில் அமைச்சர் ஓஎஸ்.மணியன் சிக்கி தவித்த சம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2017/07/02/%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:31:42Z", "digest": "sha1:KDIDMGW2IBGN4BXQZG2TE3DLHLO44UUI", "length": 19402, "nlines": 202, "source_domain": "vithyasagar.com", "title": "வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..\nஅஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்.. →\nவா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)\nPosted on ஜூலை 2, 2017\tby வித்யாசாகர்\nபாகுபாடில்லா சமுதாயமே மேன்மையைத் தரும். இது நீ அது நான் எனும் பார்வை மாறனும். இது நாமென்றுக் காட்டுவதில்தான் எத்தனை அன்புண்டு. அதை மானிடர் அனைவரிடத்தும் வேண்டணும்.\nஎதில் வேற்றுமையில்லை இரு மனிதர் நேராகச் சந்தித்தால் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்றும்தான், அதே அருகருகில் அமர்ந்து பேசினால் அங்கே தோழமை மலரும்.\nஇதுவரை வாழ்ந்தவர் எப்படியேனும் வாழ்ந்துபோகட்டும், எதையும் மன்னித்துவிட்டால் கோபம் தீர்ந்துவிடும். கருணையை நிரப்பிக்கொண்டால் அன்பு சுரந்துவிடும். அன்பில் மலரும் உறவுகளிடத்தே மேல்கீழ் இராது. இருக்கக்கூடாது. வாழ்வதை வரமென்று எண்ணி எல்லோருக்கும் பொதுவாக நிறைவாக வாழ்வோம்.\nஅடிப்பட்டவருக்கு வலிக்கும்தான் அதற்கு திருப்பியடிப்பதைவிட ம��்னித்துப்பார். மன்னிப்பதைவிட ஒரு பெருந்தோல்வியை எதிராளிக்கு கொடுத்திடமுடியாது. மன்னிப்பதுவே இறைத்தன்மை. மன்னிப்பதற்கும் கண்டிப்பதற்கும் காரணம் சமநிலை ஒன்றாக இருப்பதுவே தர்மம். நீதி. இந்த இரண்டிற்கும் நடுவேக் கொஞ்சம் அன்பை வைத்துக்கொள்.\nஅன்பிருக்கும் இடத்தில் மேல்கீழ் உடையும். அந்த அன்பைக் கூட நாம் சாதிக்குக் கீழ்நின்றும் மதத்திற்கு கீழ்நின்றும் காட்டுவதால்தான் பேசுவதால்தான் தீண்டாமை இன்னும் கருக்குலையாமல் அப்படியே இருக்கிறது. அதன்பொருட்டே நாம் காலத்திற்கும் ஒரு பக்கம் சரியாகவும் மறுபக்கம் தவறாகவும் தொடர்ந்து தெரிந்துவருகிறோம்.\nஅன்பை அடிமனதிலிருந்து எல்லோருக்கும் பொதுவாய் காட்டுங்கள், எனது.., நான்தான், என்னிடந்தானெனுமந்த தானென்பதை உடைத்தெறியுங்கள், அங்கே நாமென்பது தானே உருவாகும்.\nஒரு வீட்டில் அண்ணன் வேறாக தம்பி வேறாக இல்லையா அதுபோல ஒரு மண்ணில் வாழ்தல் அவரவருடையதாக இருந்துபோகட்டும், மொத்தத்தில் வாழ்பவர் நாம் மனிதர்களாக வாழ்ந்துமடிவோம்.\nநம் மரணம் இம்மண்ணின் மலர்ச்சிக்கான விதைகளாய் நாளை பொதுவாக விளைந்துவரட்டும்..🎶\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..\nஅஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132842", "date_download": "2019-07-20T01:05:30Z", "digest": "sha1:5RB4VTOIB2RSORPITNRAYWYUZ3AVWK33", "length": 5618, "nlines": 69, "source_domain": "www.ntamilnews.com", "title": "வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் வதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்\nவதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்\nவதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்\nநாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்காக கடுமையாக செயலாற்றி வருகின்றோம். ஆனால் சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என பாதுகாப்புச் செயலாளர் சாந்த கோட்டேகொட குற்றம் சுமத்தியுள்ளார்.\nநாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சாந்த கோட்டேகொட இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளும் பொறுப்புடன் செயலாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் சிலர் வெறும் வார்த்தைகளால், நாட்டில் பாதுகாப்பு இல்லையென வதந்திகளை பரப்பி மக்களிடத்தில் அச்சத்திளை ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇத்தகைய செயற்பாட்டினால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்குக்கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர்.\nஆகையால் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதனை யாராக இருப்பினும் உடனடியாக தவிர்த்துகொள்ள வேண்டும்” என சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.\nPrevious articleபயங்கரவாதி சஹரான் இறந்துவிட்டாரா\nNext articleஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_975.html", "date_download": "2019-07-20T01:58:06Z", "digest": "sha1:STQXFIPHQC4GA3EIAJEPXGJNVPJB3HAM", "length": 7519, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "இளைஞர் மாநாட்டுக்கான குழுவை நியமித்தார் விக்னேஸ்வரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / ���லங்கை / இளைஞர் மாநாட்டுக்கான குழுவை நியமித்தார் விக்னேஸ்வரன்\nஇளைஞர் மாநாட்டுக்கான குழுவை நியமித்தார் விக்னேஸ்வரன்\nஜெ.டிஷாந்த் (காவியா) April 26, 2018 இலங்கை\nதமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு, எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில், முன்னாள் அதிபர் கந்தையா அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். இரு வாரகால இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாடு திரும்பியவுடன், இளைஞர் மாநாட்டுக்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குழுவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா அம்பாறை சுவிற்சர்லாந்து பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi1-2.html", "date_download": "2019-07-20T01:15:54Z", "digest": "sha1:G4XC6PAQGTWX6CTTV6YBDGFWUYGIAPW4", "length": 32263, "nlines": 130, "source_domain": "www.chennailibrary.com", "title": "தியாக பூமி - Thiaga Boomi - முதல் பாகம் : கோடை - அத்தியாயம் 2 - சாலை - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nகோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 100-101 (ஜூலை 19 முதல் 28 வரை)\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - (ஆகஸ்டு 2 முதல் 13 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. ��நுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமுதல் பாகம் : கோடை\nஸ்டேஷனுக்கு வெளியே மாட்டு வண்டிகள் கிடந்த இடத்துக்குச் சம்பு சாஸ்திரி போனதும், வண்டிக்காரர்களில் ஒருவன், \"சாமி வண்டி பூட்டட்டுமா\" என்றான். இன்னொருவன், \"அட ஏண்டா சும்மா எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா எஜமானுக்குத்தான் சொந்த வண்டி பூட்டி நிக்குதேடா\n\"ஏஞ்சாமி, நம் வீட்டிலேங்களா கல்யாணம்\" என்று முதலில் பேசியவன் கேட்டான்.\n கல்யாணம் ஐந்தாறு நாளும், நெடுங்கரைக்கு வர்றவாள் யாராயிருந்தாலும் நீங்க கொண்டுவந்து விட்டுடணும். வண்டிச் சத்தம் எங்கிட்டயே வாங்கிக்கணும்\" என்றார் சம்பு சாஸ்திரி.\n எஜமான் வீட்டுக்கு வர்றதுக்குச் சொல்லணுங்களா ஜோராக் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, ஜாம் ஜாம்னு சந்தனம் பூசிக்கிட்டு, மடிநிறைய வெத்திலைப் பாக்குக் கட்டிக்கிட்டு வர்றதில்லே ஜோராக் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டு, ஜாம் ஜாம்னு சந்தனம் பூசிக்கிட்டு, மடிநிறைய வெத்திலைப் பாக்குக் கட்டிக்கிட்டு வர்றதில்லே\nதயாராக வண்டியைப் பூட்டி நிறுத்தியிருந்த வில் வண்டிக்காரனைப் பார்த்து, சம்பு சாஸ்திரி, \"என்ன நல்லான் நீயே வந்துட்டயா நான் இன்றைக்கு நிச்சயமாய் வர்றதாகக்கூடச் சொல்லியிருக்கவில்லையே\n\"எப்படியும் இன்னிக்கு வந்துடுவீங்க என்று ஓர் உத்தேசங்க. அப்படி ஒரு வேளை நீங்க வராபோனால், மாட்டுக்குப் பருத்திக்கொட்டை மூட்டை போட்டுண்டு திரும்பலாம்னு இருந்தேனுங்க.\"\nசாஸ்திரி வண்டியில் ஏறி உட்கார்ந்தார். நல்லான் 'ஹய்' 'ஹய்' என்று மாட்டை முடுக்க���னான். வண்டி 'கட கட' சப்தத்துடன் போகத் தொடங்கியது.\n\"குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்து; தெரியுமோ இல்லையோ, நல்லான்\n\"அந்தத் தீட்சிதர்கிட்டச் சொல்லிக்கிட்டிருந்தது காதிலே விழுந்ததுங்க. ரொம்ப சந்தோஷங்க. நீங்க வரன் தேடக் கிளம்பி மூணு மாதத்துக்கு மேலே ஆயிட்டுதுங்க.\"\n சங்கராந்தி ஆனதும் கிளம்பினேன். போகாத ஊரில்லை; தேடாத இடமில்லை. அதை ஏன் கேட்கிறே, நல்லான் ஒன்று சரியாயிருந்தால், இன்னொன்று சரியா யிராது. படிப்பிருந்தால் சொத்து இராது; சொத்திருந்தால் படிப்பிராது; இரண்டும் இருந்தால், பையன் பிடிச்சிராது. இவ்வளவும் சரியாயிருந்தால், ஜாதகம் சரியாயிராது. ஏதோ, கடைசியில் பெரியவாள் புண்ணியத்திலே...\"\nஇப்படிச் சொல்லிக் கொண்டே சாஸ்திரிகள் மடிசஞ்சியை அவிழ்த்து, அதனுள்ளிருந்து மூலையில் மஞ்சள் தடவிய இரண்டு ஜாதகங்களைக் கையில் எடுத்தார்.\n\"பாக்கி எது எப்படி யிருந்தாலும் சாதகப் பொருத்தந்தாங்க சரியா யிருக்கணும்\n 'நாளென் செயும் கோளென் செயும்' என்று அப்பர் சொல்லி யிருக்காப்பலே, பகவான் கிருபை யிருந்தால் மற்றதெல்லாம் என்னத்திற்கு' என்று அப்பர் சொல்லி யிருக்காப்பலே, பகவான் கிருபை யிருந்தால் மற்றதெல்லாம் என்னத்திற்கு ஏதோ நம்ம திருப்திக்குப் பார்க்க வேண்டியது.\"\n\"இப்ப நிச்சயம் பண்ணியிருக்கிற இடம் சாதகப் பொருத்தம் சரியா யிருக்குதுங்களல்ல\n\"கூடியவரையில் பொருத்தந்தான். செவ்வாய் தோஷ ஜாதகம்; ஆனாலும் இரண்டு மூன்று பிரபல ஜோசியாளைக் கேட்டாச்சு-பாதகமில்லை, பண்ணலாம்னு சொல்லிவிட்டார்கள். செலவுதான், நல்லான், ஏகப்பட்டது ஆயிடும் போலிருக்கு\n கல்யாணச் செலவெல்லாம் சேர்த்தால் பத்தாயிரம் ரூபாய்க்கு ஓடிப் போயிடுங்களே\n நமக்கு இருக்கிறது ஒரு குழந்தை நாலு வருஷம் நன்னா விளைஞ்சால் கடனை அடைச்சுட்டுப் போறோம்.\"\n நம்ம குழந்தைக்குச் செலவழிக்காதே, வேறு யாருக்குச் செலவழிக்கப் போறோம் ஆனால், கல்யாணத்தைப் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்று சொல்லுவாங்க......\"\n நீ இருக்கிறபோது எனக்கு என்ன கவலை\n\"நான் இருந்து என்னங்க பிரயோஜனம் அக்கிரகாரத்து ஐயமார் ஒத்தாசையல்ல வேணும் அக்கிரகாரத்து ஐயமார் ஒத்தாசையல்ல வேணும் இந்தத் தீட்சிதர் மாதிரியே எல்லாரும் இருந்தாங்கன்னா...\"\n இந்த மாதிரி சமயத்தில் விட்டுக் கொடுப்பார்களா......வண்டி ஏ��் இவ்வளவு மெள்ளப் போறது......வண்டி ஏன் இவ்வளவு மெள்ளப் போறது மாட்டைக் கொஞ்சம் தட்டி ஓட்டேன் மாட்டைக் கொஞ்சம் தட்டி ஓட்டேன்\nநல்லானுக்கு மிகவும் ஆச்சரியமாய்ப் போயிற்று. சாஸ்திரியார், \"மாட்டை விரட்டாதே மெள்ளப் போகட்டும்\" என்று தான் சொல்வது வழக்கமே தவிர, \"தட்டி ஓட்டு மெள்ளப் போகட்டும்\" என்று தான் சொல்வது வழக்கமே தவிர, \"தட்டி ஓட்டு\" என்று சொல்லி வழக்கமே கிடையாது. இப்போது அவர் அப்படிச் சொன்னதும், நல்லான் தார்க்குச்சியை வைத்து இரண்டு அழுத்து அழுத்தினான். அந்த உயர்ந்த ஜாதி மாடுகள், வழக்கமில்லாத வழக்கமாகத் தாரினால் குத்தப் படவே ரோசத்துடன் பிய்த்துக் கொண்டு கிளம்பின.\n\" என்று கத்தினார் சாஸ்திரிகள். ஏனெனில், அவர் கையிலிருந்த ஜாதகங்கள் இரண்டும் சாலையில் விழுந்து பறந்து போய்க்கொண்டிருந்தன. வண்டி கிளம்பின வேகத்தில் அவற்றைச் சாஸ்திரி தவற விட்டு விட்டார்.\nநாலு கால் பாய்ச்சலில் கிளம்பிவிட்ட மாடுகளை இழுத்து நிறுத்துவதற்கு வெகு பிரயாசையாய்ப் போயிற்று. கடைசியாக வண்டி நின்றதும், சம்பு சாஸ்திரி குதித்து ஓடினார். சாலையின் இருபுறத்திலும் தேடிக்கொண்டே சென்றார். கடைசியாக, மூலைக்கொன்றாகக் கிடந்த இரண்டு ஜாதகங்களையும் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து மறுபடியும் வண்டியில் ஏறிக் கொண்டார்.\nஇந்தச் சம்பவத்தினால் நல்லானுடைய உற்சாகம் கொஞ்சம் குறைந்து போயிற்று. அவன் பிறகு சாஸ்திரியாருடன் பேச்சுக் கொடுக்காமல் வண்டியை விரைந்து ஓட்டத் தொடங்கினான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்ச���வர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் ���லம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/10/31/", "date_download": "2019-07-20T01:55:35Z", "digest": "sha1:IUNX4W2YI77TEGTSSBJC7DZT7TNDDUBC", "length": 5342, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 October 31Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசரக்கு ரயில் தடம் புரண்டது\nதமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\nகாமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு\nபரமக்குடி கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது சரி – நீதிபதி சம்பத்\n90 வயது தந்தைக்கு மறுமணம்\n6வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nதேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் கைது நடவடிக்கை குறித்து ஆ.ராசா\n10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\nநடிகைகள் யாரும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்த அமலாபால்\nபிரியங்கா காந்தி கைது: உபி அரசு அதிரடி\nJuly 19, 2019 நிகழ்வுகள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnsteadymachinery.com/ta/rubber-granule-pellets-extruder-line.html", "date_download": "2019-07-20T00:59:20Z", "digest": "sha1:C7ECIBY6PZ34MLQ6ELNKUX2JH5YMDRM6", "length": 11373, "nlines": 203, "source_domain": "www.cnsteadymachinery.com", "title": "", "raw_content": "ரப்பர் குருணை தூறல்கள் வெளிநோக்குக் வரி - சீனா குயிங்டோவில் ஸ்டெடி இயந்திர\nகழிவு டயர் மறுசுழற்சி மற்றும் மறுகோரல் ரப்பர் தாவர\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் கருவியை\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் கருவியை\nகழிவு டயர் மறுசுழற்சி மற்றும் மறுகோரல் ரப்பர் தாவர\nமரம��� டிம்பர் Anticorrosive சிகிச்சை டேங்க்\nரப்பர் தயாரிப்புகள் Vulcanizing டேங்க்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் உணவு தொழிற்சாலை சமையல் பாட்\nகாய்கறி மற்றும் பழம் வாஷர்\nநீர் குளியலறை ஸ்ப்ரே பால் Pasterization மெஷின்\nமின்சார அல்லது நீராவி வெப்ப வெப்ப காற்று உணவு உலர் மெஷின்\nஊறுகாய் காய்கறி பதப்படுத்துதல் இயந்திரம் வரி\nஉணவு தானியங்கி வறுக்கப்படுகிறது மெஷின்\nஉணவு பழம் காய்கறி உலர் ஓவன் மெஷின்\nபழம் மற்றும் காய்கறி சுத்தம் செய்தல் கட்டிங் உலர் மெஷின்\nமூன்று பாட் இணை வகை உணவு பதப்படுத்துதல் பதிலடியைக் மெஷின்\nபழங்கள் மற்றும் காய்கறிகள் சலவை பதப்படுத்துதல் இயந்திரம் வரி\nஹாட் வாட்டர் கொதி டேங்க் மெஷின்\nதானியங்கி ரைஸ் டம்ப்ளிங் கொதி பாட் மெஷின்\nஇரட்டை அடுக்குகள் ஸ்டீம் நீர் குளியலறை பதிலடியைக் தொற்றுநீக்கியின்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் உணவு பதப்படுத்துதல் நீர் ஸ்ப்ரேயிங்கினால் Steri ...\nபதிவு செய்யப்பட்ட உணவு பதப்படுத்துதல் ஆடோக்லேவை பதிலடியைக் தொற்றுநீக்கியின் எம் ...\nஉயர் அழுத்தம் ஸ்டீல் வயர் ஹோஸ் நெசவு இயந்திரம்\nரப்பர் குருணை தூறல்கள் வெளிநோக்குக் வரி\nவிண்ணப்பம்: ரப்பர் மணியுருக் துகள்கள் வெளிநோக்குக் ரப்பர் துகள்களாக / அல்லது அழைக்கப்படும் துகள்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ரப்பர் துகள்கள் வெளிநோக்குக் வரி கொண்டுள்ளது: ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பொருள், கார் போக்குவரத்து ரப்பர் வெளிநோக்குக் இன் அண்டா ஒரு கலப்பு ஆர்வத்திற்கான லிப்ட் கன்வேயர் கலப்பதற்காக பன்பரி பிசைவான், ரப்பர் வெளிநோக்குக் பின்னர் துகள்கள் வெளியே தள்ளு / துளை இறந்து விடுகின்றனர் முழு மூலம் வெளியே guanule தேடப்படும் விட்டம் படி.\nMin. ஆணை அளவு: ஒரு அமை\nவழங்கல் திறன்: 20 மாதம் ஒன்றுக்கு அமைக்கும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி, வெஸ்டர்ன் யூனியன்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nரப்பர் மணியுருக் துகள்கள் வெளிநோக்குக் ரப்பர் துகள்களாக / அல்லது அழைக்கப்படும் துகள்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.\nரப்பர் துகள்கள் வெளிநோக்குக் வரி கொண்டுள்ளது: ரப்பர் அல்லது பிளாஸ்டிக் பொருள், கார் போக்குவரத்து ரப்பர் வெளிநோக்குக் இன் அண்டா ஒரு கலப்பு ஆர்வத்திற்கான லிப்ட் கன்வேயர் கலப்பதற்காக பன்பரி பிசைவான், ரப்பர் வெளிநோக்குக் பின்னர் துகள்கள் வெளியே தள்ளு / துளை இறந்து விடுகின்றனர் முழு மூலம் வெளியே guanule தேடப்படும் விட்டம் படி.\nமுந்தைய: காம்ப்ளக்ஸ் உயர் அழுத்தம் சடை நெசவு ரப்பர் ஹோஸ் extruding உற்பத்தி வரி\nஅடுத்து: ரப்பர் குழாய் ஹோஸ் பைப் தாள் அடைப்பு ஸ்டிரிப் வெளிநோக்குக்\nபிவிசி பிளாஸ்டிக் ஃபைபர் ஹோஸ் பைப் குழாய் நீடிப்பு ...\nஇனிய மெஷின் தோரணங்களாகத் தொங்க குளிர்கலம் ரப்பர் ஸ்டிரிப் தொகுதி\nபிளாஸ்டிக் பேக்கெலைட் சுவர் சாக்கெட் ஊசி எம் மாறு ...\nபறவை புறா பாத ரிங் Injectioin மோல்டிங் மெஷின்\nகாய்கறி மற்றும் பழம் வாஷர்\nசிறிய அளவு ஆய்வகம் டெஸ்ட் ரப்பர் திறந்த கலக்கும் மில்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: # 935, Lingang தொழிற்சாலை மண்டல\n2018 சீனா ரப்பர் இயந்திரங்கள் வளர்ச்சி\nசீனா உணவு இயந்திரங்கள் வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/51-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?s=4f7ea8a318e48f8f219602f3380fdf06", "date_download": "2019-07-20T01:02:58Z", "digest": "sha1:IWVRXCAESSZTQUTBNOBDBG7ZRBLVFPDL", "length": 11016, "nlines": 392, "source_domain": "www.tamilmantram.com", "title": "நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்", "raw_content": "\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றம்: நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nடூ, டூ, டூ... - த்ரீ..\nதமிழ் பேசும் காமெரூன் பழங்குடி மக்கள்\nமுதல் பெண் நாடகத் தயாரிப்பாளராக\nநீதிபதியாக இல்லாமல் சராசரி மனிதனாக\nரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.\nQuick Navigation நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/16162107/Education-and-workLakshmiVarakamoorthi.vpf", "date_download": "2019-07-20T01:40:55Z", "digest": "sha1:BIRSGWK3BKUSFSLOJSWMCIW4HCGDTQCB", "length": 17064, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Education and work Lakshmi Varakamoorthi || கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி + \"||\" + Education and work Lakshmi Varakamoorthi\nகல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\nகல்வி மேம்பாடு அடையவும், வேலைவாய்ப்பு பெற்றிட வேண்டியும் வழிபடும் சிறப்புமிக்கக் கோவிலாகக் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 16, 2018 16:21 PM\nகாசியப முனிவர் - திதி தம்பதியருக்கு இரண்யகசிபு, இரண்யாட்சன் என்று இரு மகன்கள் பிறந்தனர். இரண்யகசிபு பிரம்மனை நோக்கித் தவமியற்றி, ‘எவராலும், எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது’ என்பது உள்ளிட்ட மூன்று வரங்களைப் பெற்று, மூன்று உலகங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்து கொண்டிருந்தான்.\nஅவனுடைய சகோதரனான இரண்யாட்சனும் தவமியற்றிப் பிரம்மனிடம் வரங்களைப் பெற்று, பெரும் ஆற்றலுடையவனாக இருந்தான். அவன், தனது ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்தித் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களைப் பிடித்து வந்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்தான். அதனால், அவன் கண் பார்வையில் படாமல், தேவர்கள் அனைவரும் மறைந்து வாழ்ந்தனர்.\nஒரு சதுர்யுகம் முடிந்து, மறு சதுர்யுகம் தோன்ற இருந்த நிலையில், இரண்யாட்சன் பூமியைக் கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். புதிய சதுர்யுகத்தில் உயிரினங் களைத் தோற்றுவிக்கப் பிரம்மாவின் மகன் சுயம்பு, படைப்புத் தொழிலைத் தொடங்கினார். கடலுக்கடியில் பூமி மூழ்கிக் கிடந்ததால், அவரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் வாழ்விடம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவர், கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் பூமியை மீட்டுத் தரும்படி தந்தையான பிரம்மனிடம் வேண்டினார்.\nபிரம்மனுக்கு, இரண்யாட்சனிடம் இருந்து பூமியை மீட்டுத் தரும் பலமில்லாததால், அவர் விஷ்ணுவைத் தேடிச் சென்று பூமியை மீட்டுத் தரும்படி வேண்டினார். விஷ்ணுவும் பூமியை மீட்பதற்காக, வராகம் (பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சனை அழித்து, கடலில் மூழ்கிக் கிடந்த பூமியைத் தனது தெற்றுப் பற்களினால் மேலேத் தூக்கி வந்தார்.\nபூமியை மீட்பதற்காக இரண்யாட்சனுடன் செய்த போரினால், கோபமடைந்திருந்த விஷ்ணுவை அமைதிப் படுத்த வந்த லட்சுமி, அவரது மடியில் சென்று அமர்ந்தார். மனைவி லட்சுமியின் அன்பில் கோபம் குறைந்த விஷ்ணு, மனம் குளிர்ந்து மகிழ்ச்சியடைந்தார். இந்தக் கதையினை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் அமைக்கப்பட்டிருக் கிறது என்று கோவிலுக்கான தல வரலாறு தெரிவிக்கப்படுகிறது. இக்கோவிலை இறைவன் விஷ்ணுவே உருவாக்கியதாக வராக புராணத்தில் தெரிவிக்கப்பட் டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.\nஇக்கோவிலில் வட்ட வடிவிலான கருவறையில் வராக மூர்த்தி மேற்கு நோக்கி, அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரது மடியில் லட்சுமி இருக்கிறார். அவருடைய நாற்கரங்களில், பின்புறமுள்ள இரு கரங்களில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. முன்புறமுள்ள கரங்களில் இடது கரம், அவரது மடியில் அமர்ந் திருக்கும் லட்சுமியை அணைத்த நிலையிலும், வலது கரம் பக்தர்களுக்கு அருளும் நிலையிலும் இருக்கின்றன.\nகருவறைக்கு வெளியிலான சுற்றம்பலத்தில் கணபதி, சிவபெருமான், ஐயப்பன், நாகராஜா போன்ற திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர, இக்கோவிலில் வெள்ளிக்கவசம் பொருத்திய அனுமன் சிலை ஒன்றும் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்பகுதியில் தங்கக் கொடிமரம் உள்ளது. இங்குள்ள ‘வராக தீர்த்தம்’ என்று அழைக்கப்படும் குளம், கேரள மாநிலக் கோவில்களில் இருக்கும் குளங்களில் இரண்டாவது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் சீவேலி வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோவிலில் மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் எட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழா மற்றும் வராக ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பால்பாயசம், அரவணை, மோதகம், பானகம், பஞ்சாமிர்தம் போன்றவைகளைச் சமர்ப்பித்து இறைவனை வழிபடுகின்றனர். கல்வியில் முதன்மை பெற விரும்புபவர்கள், வியாழக் கிழமை அன்று நெய் தீபம் ஏற்றிச் சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இதே போன்று, வேலைவாய்ப்பு வேண்டிப் பயனடைந்தவர்கள், இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து, லட்சார்ச்சனை, மலர் அபிஷேகம், கலசத் திருமஞ்சனம், துலாபாரம், கருட வாகனச் சேவைகளைச் செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம் இருப்பவர்கள், இக்கோவிலில் இருக்கும் நாகராஜாவுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.\nஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகேரள ���ாநிலம், திருவனந்தபுரம் மாநகரப் பகுதியில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132997", "date_download": "2019-07-20T01:24:48Z", "digest": "sha1:TX3FMX4MZMWDNDMST7PMIQ2UKZ3O5KSS", "length": 14643, "nlines": 162, "source_domain": "www.ntamilnews.com", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன ! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்தில் தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ((Transnational Government of Tamil Eelam – TGTE) மூன்றாம் தவணை அரசவைத் தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nபெரும்பாலான நாடுகளில் கிடைத்த வேட்பாளர் மனுக்களின் அடிப்படையில் அந்நாடுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றித் தெரிவு செய்யப் பட்டுள்ளுனர் என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஐக்கிய இராச்சியத்தில் தேர்தல் ஆணையம் ஒழுங்கு செய்த தேர்தல் நிறைவேற்றப் பட்டதோடு, தபால் மூலமும் நேரடி வாக்களிப்பின் மூலமும் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப் பட்டு அங்கு தெரிவான உறுப்பினரின் பெயர்கள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன என்ற செய்தியையும் இவ்விடத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.\nபோட்டியில்லாமலும் போட்டியின் அடிப்படையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்களாக வெளிவந்துள்ள உறுப்பினரின் பெயர்களை இவ்விடத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.\nமக்கள் பிரதிநிதிகள் பட்டியல் வருமாறு:\n1. திரு. விசுவநாதன் ருத்திரகுமாரன்\n2. திரு. தவேந்திர ராஜா\n3. திரு. ராஜலிங்கம் விக்டர்\n4. திரு. வைத்திலிங்கம் அருள்தாசன்\n5. திரு. துரைரத்தினம் சுரேந்திரா\n6. திருமதி. தமயந்தி லோகேஸ்வரன்\n7. திரு. பரமசிவம் மகேஸ்வரநாதன்\n8. திருமதி. சர்வேஸ்வரி தேவராஜா\n9. திரு. சுந்தரம் சண்\n1. திரு. கனகேந்திரம் மாணிக்கவாசகர்\n2. திரு. புவனேந்திரன் வசந்தன்\n3. திரு. கந்தசாமி குவேந்திரன்\n4. திரு. சிவராசா மன்மதராசா\n5. திரு. கனகசபாபதி சிறிசுதர்சன்\n6. திரு .சுப்பையா ஸ்கந்தகுமார்\nஒன்றாரியோ மாகாணத்தின் 15 உறுப்பினர்கள்\n2. திரு. ஆறுமுகம் கோபாலகிருஷ்ணன்\n3. திரு. விஜிதரன் வரதராஜன்\n4. திரு. மகாஜெயம் மகாலிங்கம்\n5. திரு. குமணன் குணரட்னம்\n6. திருமதி. சாந்தினி சிவராமன்\n7. திரு. மரியராசா மரியாம்பிள்ளை\n8. திரு. ஜோ அந்தோனி பொன்ராஜா\n9. திரு. விநாயகமூர்த்தி நிமால்\n10. திரு. சேவியர் எரிக்\n11. திரு. பூபாலபிள்ளை சஞ்சீவன்\n12. திரு. கணபதிப்பிள்ளை ஆனந்தகுமாரன்\n13. திரு. இராமகிருஸ்ணா சந்திரகுமார்\n14. திரு. றோய் விக்கினராஜா\n15. திரு. கதிரமலை சபாநாதன்\nஒன்ராறியோ கிழக்கிற்கான 5 உறுப்பினர்கள்\n1. திரு. இராசநாயகம் ரவீந்திரன்\n2. திருமதி. வையந்தலக்சுமி வையாபுரி\n3. திரு. கிருபைராஜா ஹென்றி\n4. திரு. நாகராஜா ரெஜினோல்ட்\n5. திருமதி. தர்மபாலினி சின்னத்தம்பி\nமேற்கு கனடாவிற்கான 5 உறுப்பினர்கள்\n1. திரு. தனிநாயகம் சண்முகநாதன்\n2. திரு. தர்மலிங்கம் ரவிதரன்\n3. திரு. மகேந்திரன் சுரேன்\n4. திரு . தெய்வேந்திரன் தெய்வரூபன்\n5. திரு . முருகண்டி நவநேசன்\n1. திரு. கொலின்ஸ் மைக்கேல்\n2. திரு. கார்திகேசு கலையழகன்\n3. திரு. ரூபகரன் ரொபின்\n4. திரு. சிவகுருநாதன் சுதர்சன்\n5. திரு. சிவசுப்ரமணியம் மகிந்தன்\n1. திரு. இராசரத்தினம் ஜெயச்சந்திரன்\n2. திரு. சின்னையா ரீமான் லோகநாதன்\n3. திருமதி. இந்துமதி கிருபசிங்கம்\n4. திரு. குலசேகரம் குலதீபன்\n5. திரு. செ��்வராஜா சிவனேஸ்வரன்\n6. திரு. கனகசபை முகுந்தன்\n7. திரு. கந்தையா சுப்ரமணியம்\n8. திரு. சுப்பிரமணியம் பரமானந்தன்\n9. திருமதி. ஞானகௌரி கண்ணன்\n1. செல்வி. அமுதினி மோகன்ராஜ்\n2. கலாநிதி. சிவா வசந்தன்\n1. திருமதி. இராஜனிதேவி சின்னத்தம்பி\n2. செல்வி. தமோதினி சிசு\n3. திரு. சதாசிவம் ஜெகசீலன்\n4. திரு. செல்வராஜா ஜெயம்\n5. திரு. முருகையா சுகிந்தன்\n6. திரு. கந்தையா ஜெகதீஸ்வரன்\n1. திருமதி. பாலாம்பிகை முருகதாஸ்\n2. திரு. சொக்கலிங்கம் யோகலிங்கம்\n3. திருமதி. குமுதினி மார்க்கண்டு\n4. திரு கணேசலிங்கம் குகரூபன்\n5. திருமதி. பிரியாந்தி சுதர்சன்\n6. திரு. வேலுப்பிள்ளை மகாலிங்கம் மயூரதன்\n7. திரு. குருலிங்கம் சந்துரு\n8. திரு. துரைசிங்கம் கிருஷாந்த்\n9. திரு. ராசேந்திரம் நுஜிதன்\n10. திரு. கிருஷன்மூர்த்தி ஐயர் கஜவதனன்\n11. திரு. ராஜதுரை பார்த்தீபன்\n12. திரு. கந்தையா அஜந்தன்\n13. திரு. தாமோதரம்பிள்ளை முருகதாஸ்\n14. திரு. தேவராஜா நீதிராஜா\n15. திரு. சந்திரகுமார் பிறேம்குமார்\n16. திரு. ஞானசேகரம் கலையரசன்\n17. திரு. விநாசித்தம்பி பராமலிங்கம் லிங்கஜோதி\n18. திரு. வேதநாயகம் சஞ்சீவதனுஷன்\n19. திரு. நடராஜா அமரநாத்\nதெரிவாகியுள்ள அத்தனை உறுப்பினரையும் பாராட்டுவதோடு அனைவரினதும் ஊக்கமும் ஆக்கமும் மிக்க மேன்மையான செயற்பாடுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலட்சியப் பயணத்தினை வேகமாக முன்நகர்த்த வாழ்த்துகிறோம்.\nதேர்தல் ஆணையத்தின் பணிகளில் உள்ளேயும் வெளியேயும் இருந்து பொறுப்புடன் பணியாற்றி உதவிய அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எமது பாராட்டுகளையும் கடப்பாட்டினையும் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்கிறோம் என தலைமை தேர்தல் ஆணையாளர் பொன் பாலராஜன் சார்பாக ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார்.\nஐக்கிய இராச்சியத்தின் 20வது மக்கள் பிரதிநிதியின் பெயர் விபரம் பின்னர் அறியத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNext articleறிசாட்டை பாதுகாக்கும் அரச-கூட்டமைப்பு \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nதமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/2-new-helmet-peole-only-can-register-his-bike-ordered-by-madhya-pradesh/", "date_download": "2019-07-20T01:02:53Z", "digest": "sha1:QRLFLXPA6WSO3GAZZK7LSP3ZYIP4733O", "length": 12841, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் பைக்குக்கு இனி பதிவு - அமலுக்கு வந்த புது விதி - Sathiyam TV", "raw_content": "\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nஉடற்பயிற்சியை மிஞ்சிய படி ஏறுதல் இதய நோய்க்கு பெஸ்ட் சாய்ஸ்\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n’ஆடை’ ரிலீஸில் தொடரும் சிக்கல்…\n“அங்க தொட்டு, இங்கு தொட்டு சந்தானத்துக்கும் இந்த நிலைமையா..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |…\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nHome Tamil News India இரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் பைக்குக்கு இனி பதிவு – அமலுக்கு வந்த புது...\nஇரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கினால் தான் பைக்குக்கு இனி பதிவு – அமலுக்கு வந்த புது விதி\nஇரண்டு புதிய ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி இருசக்கர வாகனங்களை பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇரண்டு ஹெல்மெட்கள் கட்டாயம் என்ற விதி கடந்த வியாழன் முதல் மத்திய பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவத்சவா கூறுகையில்,\nஇரு சக்கர வாகன ஓட்டுநர் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர் என இருவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதை காண்பித்தால் மட்டுமே இனி வாகனப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.\nஅப்படி ரசீதுகளை காண்பிக்காமல் இருந்தால் கட்டாயம் அந்த வாகனத்தை பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் ஸ்ரீவத்சவா கூறினார்.\nமோட்டார் வாகன சட்டம் 1988ன் படி Bureau of Indian Standards (BIS) விதிகளின்படி தயாரிக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nமருமகளுக்கு மாமனார் செய்த உதவி – வைரலாகும் புரட்சிகர செயல்\nகேள்வி கேட்ட மனைவியின் மூக்கைக் கடித்த கணவர்\nடீவி இண்டர்வியூக்காக சென்ற குழந்தை நட்சத்திரத்திற்கு நடந்த சோகம்\nவெளிநாட்டு சிறைகளில் 8,189 இந்திய கைதிகள் – மாநிலங்களவையில் தகவல்\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n2 விமானத்தை திருடிய நபர் பாராட்டிய பிளேன் கண்காணிப்பாளர்\nவேன் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறுவது கற்பனைக்கதை – பழனிச்சாமி\nசிக்கன் பக்கோடா கேட்ட சிறுமி கொடூரனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nகானா பாடல் பாடி போலீசாருக்கு மிரட்டல்… கைதுக்கு முன், கைதுக்கு பின்\nஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 19.07.19 |...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easyhappylifemaker.blogspot.com/2012/08/blog-post_11.html", "date_download": "2019-07-20T01:00:06Z", "digest": "sha1:JTWXJHYJEKBUQL7Z7ZK75V6UQF2CUOQE", "length": 74719, "nlines": 685, "source_domain": "easyhappylifemaker.blogspot.com", "title": "EASY HAPPY LIFE MAKER: வெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை - தன்னம்பிக்கை கட்டுரை", "raw_content": "\n* வெற்றி தரும் வழிகள் (101)\n* உள்விதி மனிதன் - விளக்கம் (49)\n* அறுசுவை புதுக்கவிதைகள் (220)\n* புதிய விளையாட்டுகள் (8)\n* கவலைக்கு சிரிப்பு மாத்திரைகள் (10)\n* விளையாட்டு புதிர்கள் (4)\n* லாபம் தரும் தொழில்கள்(4)\n* தன்னம்பிக்கை இரகசியங்கள் (85)\n* யோகா, தியானம் (5)\n* நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் (7)\n*குறு மற்றும் சிறுகதைகள் (41)\n* இன்றைய நாட்டு ��டப்புகள் (111)\n* விவேகானந்தர் - சிறப்பு பார்வை (4)\n* இது நம்ம டி.வி சானல்(6)\n* வெற்றிப் படிகள் (89)\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் (13)\n* கடகதேசமும் மேசகிரியும்' (குறுநாவல்)\nஉலகத் தாய்மொழிகளைக் காக்க வல்லக் கருவி (UMASK)\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை - தன்னம்பிக்கை கட்டுரை\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\nஇந்த உலகில் வாழ்வதற்காக பிறந்துவிட்டோம். கட்டாயம் உயிர் உள்ள வரையில் வாழ்ந்தே தான் தீரவேண்டும்.ஆனால் பலர் வாழ்கையை ஏதோ ஒரு கடன் என எண்ணி அதை கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தீர விசாரித்து முடிவெடுக்க நேரமின்மையால் கண்ட காட்சிகள் யாவும் உண்மை என நம்புகிறான். பேசுவதெல்லாம் உண்மை என நம்பி கேட்கிறான்.அதன் படி நடக்கவும் செய்கிறான். ஆனால் அவன் மனம் கூட தான் கண்ணால் பார்ப்பவர்களை நினைத்து 'இவர்கள் இவ்வளவு அருமையாய் வாழ்கிறார்களே இவ்வளவு அருமையாய் பேசுகிறார்களே இவர்களைப் போல் நம்முடைய வாழ்வு இருக்குமா ' என்று தினமும் எண்ணி எண்ணி ஏங்குகிறான். இன்பமான வாழ்வுக்கும், சுகங்களை அனுபவிப்பதற்கும் அவர்கள் பேசியபடி நடக்க ஆரம்பிக்கிறான் . ஆனால் நடைமுறையில் பின் பற்றிய பிறகு அவர்கள் பேசிய படி அவன் வாழ்வில் நடக்காது போகவே 'என் வாழ்வில் கஷ்டங்கள் கொஞ்சம் கூட மாறவில்லையே ' என்று தினமும் எண்ணி எண்ணி ஏங்குகிறான். இன்பமான வாழ்வுக்கும், சுகங்களை அனுபவிப்பதற்கும் அவர்கள் பேசியபடி நடக்க ஆரம்பிக்கிறான் . ஆனால் நடைமுறையில் பின் பற்றிய பிறகு அவர்கள் பேசிய படி அவன் வாழ்வில் நடக்காது போகவே 'என் வாழ்வில் கஷ்டங்கள் கொஞ்சம் கூட மாறவில்லையே என்று வருத்தப்படுகிறான். பலவேளைகளில் 'என் வாழ்வு என்னாகுமோ' என்கிற பயம் அவனுடைய ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. அதிலிருந்து தப்பிக்க அல்லது வெளிவர தினமும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு அவன் வாழ்கையின் அநேக நேரத்தை போரட்டத்திலே நிம்மதி இல்லாமல் கஷ்டதுடனே வாழ்ந்து கழித்து வருகிறான்.\nஎவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தோல்விகள் அடைந்தாலும் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்ப்பட்டாலும், எவ்வளவு துன்பங்கள் மற்றும் இறக்கங்கள சந்தித்தாலும் வாழ்வதிலேயிருந்து பின் வாங்க முடியுமா \nஅனுபவிக்கத்தான் வாழ்க்கை என்பது 100 % உண்மை. ஆனால் பலர் சுகத்தை அனுபவ���ப்பதற்கு பதிலாக கஷ்டத்தை அல்லவா அனுபவிக்கிறார்கள். அதிலேயிருந்து விடுபட வழியைத் தேடி அலைகிறார்கள். செல்லும் வழியெல்லாம் முட்பாதைகள். அதை கடப்பதற்கு அவன் மனம் தயாராக இருந்தாலும் அவன் உடம்பு அதை கடக்க மறுக்கிறது.\nஎவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு அந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கடக்கிறான். அவனுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் கடுகளவு நம்பிக்கை. அதாவது 'தன்னம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும் ' என்ற பல சாதனையாளர்களின் வாக்கு என்றாவது ஒரு நாள் மெய்படும்' என்பதால் தன வாழ்க்கையினை நம்பிக்கையோடு தொடர்கிறான்.\nமனதிற்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். அதாவது 'வேலையை செய் ' என்று சொல்லும். அல்லது ' வேலையை செய்யாதே' என்று சொல்லும். இதை 'நினை ' அல்லது 'நினைக்காதே ' என்று கூறும். 'அங்கே போ ' அல்லது 'போகாதே ' என்று எச்சரிக்கும். இது தான் மனதின் குணம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நேர்மறை எண்ணங்கள் அல்லது திர்மறை எண்ணங்கள் இந்த இரண்டு தான் மனதுக்கு தெரியும். இந்த இரண்டிற்குமிடையில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் எதை தேர்ந்தெடுப்பது என்பது குழம்பி தடுமாறி தவிக்கிறான். எதனாலென்றால் நண்பர்கள் ஓன்று சொல்லியிருப்பார்கள். தான் கேள்விப்பட்ட சாமியாரிடம் கேட்டபோது அவர் ஓன்று கூறியிருப்பார். குடும்பத்தார்கள் ஒரு வழியை காட்டியிருப்பார்கள்.இப்படி ஆளுக்கொரு வழி சொல்லும்போது அவன் மனம் குழப்பத்திற்குள்ளாகி அவனுடைய எண்ணங்கள் சிதறி முடிவில் ஏனோதானோவென்று அரைகுறை மனதுடன் ஒரு முடிவை கடைசி வினாடியில் எடுக்கிறான். பிறகு தான் அவனுக்கு தெரிகிறது அது தவறான முடிவு என்று. அதன் பிறகு தனக்குத்தானே நொந்துகொண்டு தன்னுடைய தோல்விக்கான காரணத்தை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.\nஇதை எளிதாக விளக்கலாம். 'ஒரு பூட்டுக்கு ஒரு சாவி இருக்கின்றது ' என்று வைத்துக் கொள்வோம். பூட்டு உனது வாழ்கையைக் குறிக்கின்றது. சாவி என்பது உனது எண்ணத்தை பிரதிபலிக்கிறது. திறக்கும் திசை உனது முடிவை (நேர்மறை அல்லது எதிர்மறை) காட்டுகின்றது. பூட்டு திறப்பதை வெற்றியையும், பூட்டியே இருப்பது தோல்வியையும் காட்���ுகிறது என்று வைத்துக் கொள்வோம இப்போது பூட்டை திறப்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதன் சூட்சமம் சாவியை வலது திசையில் திருகினால் பூட்டு திறந்து கொள்ளும். சாவியை இடது திசையில் திருகினால் பூட்டு பூட்டிக்கொள்ளும். ஏனென்றால் பூட்டுவதற்கு ஒரு சாவியும் திறப்பதற்கு ஒரு சாவியும் இருப்பது இல்லை.\nஅதுபோலத்தான் வாழ்க்கை. வாழ்க்கையினை சந்தோஷமான பாதையில் பயணிக்கலாம் அல்லது துக்கமான பாதையில் நடக்கலாம். அதை தேர்ந்தெடுப்பது உன் கையில் தான் இருக்கின்றது.\nஅப்படித்தான் ஒருவன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது இரு பாதைகள் பிரிந்து சென்றன. ஒரு பாதை 'சொர்க்கம் ' செல்லும் வழி என்றும் எதிர் திசையில் 'நரகம் ' செல்லும் பாதை என்றும் இருந்தது. இரண்டும் ஒரு வழி பாதை. ஒரு முறை ஒரு வழியில் சென்றால் திரும்ப வர முடியாது. ஆகவே பாதையை தேர்தெடுக்கும் போது மிகவும் ஜாக்க்ரதையாக இருக்க வேண்டும்.\nஅவனோ சொர்கத்தின் திசையை பார்த்தான். அவனுக்கு ஆச்சர்யம். ரொம்ப போனால் ஓரிருவர் தான் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நரகம் செல்லும் பாதையில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாய் வரிசையில் காத்திருந்தனர். அங்கே அவர்களை வரவேற்ப்பதற்க்கு ஆண்களும் பெண்களும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் பகட்டான சூழ்நிலையில் கவர்ச்சிகரமான ஆடையணிந்து வசீகர பேச்சில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளித்தந்து கொண்டிருந்தனர். அதாவது 'இந்த நரகத்தினுள்ளே அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்கிற விளம்பரங்கள். அதை கணினி மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்தவர்கள் எல்லோரும் அஹா ஓஹோவென்று ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.\nஆனால் சொர்க்கத்தில் வரவேற்ப்பதற்க்கு ஆட்கள் யாருமில்லை. அங்கிருப்பவர்களிடம் இங்கு அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாமா என்று அவன் கேட்டான். அங்குள்ளவனோ ஓ என்று அவன் கேட்டான். அங்குள்ளவனோ ஓ அனுபவிக்கலாமே என்று அவன் சொன்ன பதில். 'கிழக்கே போனால் பூஞ்சோலைகள், நீர் சுனைகள் இருக்கின்றது. மேற்கே அறுசுவை உணவுகள், அதற்க்கு மேலே வலது பக்கம் நடன நாட்டிய நிகழ்ச்சிகள், இடது சினிமா மற்றும் கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்றார்.\n\"அப்படி கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றுமே இருப்பதாக தெரியவில்லையே எப்படி இருக்கும் என்பதை காட்டுங்கள் \" என்றான்.\nஅதற்கு அவனோ \"அவற்றை காட்ட முடியாது. நேரடியாகத்தான் அனுபவிக்க முடியும்\" என்ற பதிலில் அவனுக்கு திருப்தி இல்லாமல் இருந்தான். மேலும் 'இந்த சொர்கத்தில் எதுவுiமில்லை போலிருக்குது. அப்படியிருந்தால் ஏதாவது ஒரு போட்டோவாவது வைத்திருக்கலாமே இதனுள்ளே போனால் நாம் அனுபவிக்கமாட்டோம். போவது சுத்த வேஸ்ட்' என்ற முடிவுக்கு வந்து நரக பாதையில் நடந்தான்.\nபலத்த வரவேற்ப்புடன் வசிகர பேச்சில் மயங்கி சிரித்துக்கொண்டே உள்ளே காலடி வைத்தான். அவன் காலடி வைத்தது தான் தாமதம். எங்கிருந்தோ இரு அரக்கத்தனமான குண்டர்கள் அலேக்காக ஒரே தூக்கு தூக்கி ஓரிடத்தில் போட்டனர். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் கஷ்டத்தை கொடுக்கும் ஆசாமிகள், ரத்தத்தை உறிஞ்சும் அயோக்கியர்கள், உழைப்பை கசக்கி பிழியும் எத்தர்கள். பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள், கொலைக்கு அஞ்சாத பாதகர்கள், பெண்களை இம்சை படுத்தும் காமுகர்கள். இவர்களிடம் சிக்கிவிட்டோமே இவர்களா சுகத்தை கொடுப்பவர்கள் \n\" கணினி மூலம் பலவற்றை அழகாக காட்டுனீர்களே, அதன்படி இம்மியளவு இல்லையே \" கோபத்தில் கொப்பளித்தான்.\n\"ஒ.. அதுவா. அவைகளெல்லாம் உங்களை கவருவதற்காகத்தான். ஆரம்பத்தில் இங்கு ஒருவர் கூட வரவில்லை. பிறகு தான் நன்றாக யோசித்து மக்களின் பவீனங்களை ஆராய்ந்தது இந்த மாதிரி ஏற்பா டு பண்ணினோம். வெகுநல்ல பலன் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இங்கு உள்ளே வரும் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் எங்கள் சுகம் இருக்கின்றது .உங்கள் மூளையை மழுங்கடித்து ஆயுள் பூராவும் எங்களுக்கு அடிமையாக்குவதே எங்கள் வேலை. இந்த பொய் , பித்தலாட்ட, ஏமாற்று வேலைகளை நாங்கள் தெளிவாக பிசிறு இல்லாமல் பிசகாமல் செய்து வருகின்றோம். உங்கள் சந்தோஷங்கள் கணினியில் பார்த்ததோடு முடிந்துவிட்டது. இனி உங்களுக்கு எப்போதும் கஷ்டகாலம் தான் \" என்ற பதிலை கேட்டு அவன் மூர்ச்சையானான்.\nஅப்போது தான் அ���னுக்குப் புரிந்தது. அந்த சொர்கத்தில் தான் உண்மையான அனைத்து சந்தோஷங்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு போல் அங்கு பசப்பு வார்த்தைகள் இல்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இல்லை. ஆண் பெண் வசீகரமில்லை. வெளிப்புறத்தோற்றத்தை ஏமாந்துவிட்டேனே என்று அலறினான். இந்த மாதிரி தான் அனைவருடைய வாழ்கையில் நடக்கின்றது.\nஆக ஆம் அல்லது முடிவை எடுக்கும் போது ஒன்றிக்கு இரண்டு தடவை நன்றாக ஆராய்ந்து அறிந்து உனது எதை விரும்புகின்றதோ அதை நம்பிக்கையுடன் துணிந்து செயல்படுத்தவேண்டும். வீண் புகழ்ச்சி, வார்த்தை ஜாலங்கள், கவர்ச்சி வசீகரத்தில் மயங்காமல் மனதை சிதறடிக்காமல் உண்மையான சந்தோசம் தரும் வாழ்க்கைப் பாதையில் எவ்வித கஷ்டமில்லாமல் எளிதாக வாழலாம் . அது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து இருக்கின்றது.\nகிடைக்கின்ற சிறிய தோணி கொண்டு வாழ்க்கை கடலை கடப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். பெரிய கப்பல் வரும் வருமென்று நினைத்து வாழ்கையின் ஆரம்ப நிலையிலே இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்காது. ஆகவே முதலில் திருப்தியான சிறிய வாழ்க்கையினை ஆரம்பியுங்கள்.\nஇதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்\nஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..\nபத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய\nLabels: வெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை - தன்னம்பிக்கை கட்டுரை\n' தஞ்சம் மறந்த லஞ்சம்' (வேண்டாமே லஞ்சம்\nபடித்தது : (எம். எஸ்.சி)\nதன்னம்பிக்கை கொடுத்து மனிதத் திறமைகளை\nவெற்றி பெறச் செய்வதோடு மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும்\nகம்ப்யூட்டர் உலகில் மனித உணர்வுகளை நிலை பெற செய்வது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வேலை செய்ய வைத்து மகிழ்ச்சியோடு வாழ வைப்பது.\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர்\n ஐ.எஸ்.ஒ தர நிர்ணய சான்று தகுதி உள்ளவர்கள்\nபாகம் : 11 நினைப்பது நடக்க நேரமே முக்கியம் \nபாகம் : 11 - யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 10 யாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபாகம் : 9 தரத்தினால் விளைந்த நன்மைகளும் தீமைகளும்\nபாகம் : 8 - ISO - வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 7 - ஐ.எஸ்.ஒ வின் தரம் பற்றிய விளக்கம்\nபாகம் : 6 பேருந்து ஓட்டுதல் மூலம் ஐ.எஸ்.ஒ வின் விளக்கம்\nபாகம் : 5 நிறுவன வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்கு\nபாகம் : 4 ஐ.எஸ்.ஒ உறுதிமொழியும் நிர்வாக வெற்றியும்\nபாகம் : 3 பெரிய நிறுவனங்களின் போட்டிகளை எப்படி சமாளிப்பது\nதொழில் நிர்வாக வழிகாட்டி பாகம் : 2 தொழிலாளர்கள் விரும்புவது எவை எவை\nதொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n2000 ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்\nதன் திறமையின் மதிப்பை (2000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, ......Read more\nஇந்த நொடி உங்கள் அதிர்ஷ்டம் எப்படி\nபுதிய விளையாட்டு - சூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n - 83. இந்த உலகம் எப்போது அழியும்\n - 82. நீங்கள் இறக்கும் நாள் எப்போது\nWEAR BULLET PROOF 'STEEL JACKET' - 81. குண்டு துளைக்காத 'இரும்புக் கவசம்'எது \n* புதுக்கவிதைகள் (காதல், காரம், மணம் & சுவை )\nதுன்பம் வரும் வேளையில் சிரிக்கும் வழி\nபிறசொற்கிளவி தமிழ் எழுத்தோடு புணர்ந்தால் தமிழ்சொல்லாகும்\nநீயும் நானும் அழியும் காலம்\nஇளமையின் அவஸ்தை (அல்லது) இளமை சூழும் அகழி\nசொல்லில் உயர்வு தமிழ்ச் சொல் \nதமிழின் அடையாளம் தமிழ் எழுத்தே\nதமிழ் நாட்டில் தமிழ் கொலையா\nஇடி மின்னல் தாங்கும் இதயம்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nகற்றோர் போற்றும் நம்ம காமராசர் - பிறந்த நாள் சிறப்பு\nதமிழ்மொழிக்கு உயிரொளியைத் தரும் கவசம் தமிழ் எழுத்தே \nமாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதைப் போட்டி அழைப்பு\nதனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே\nஏன் இந்த வழியாய் செல்கிறாய்\nநம்மை படைத்த இறைவனின் ஆதங்கம்..\nதமிழை அழிவிலிருந்து காக்க நான் செய்யப் போவது\nமே தினம் - உங்கள் தொழிலின் வெற்றித்தடங்கள்\nஉன் விதியை மாற்றும் எமனை துரத்தும் ஆயுள் காப்பீடு\nஉங்கள் நம்பிக்கையின் பலவீனமே நீங்கள் மற்றவர்களிடம் ஏமாறும் வாய்ப்புகள்\nநாலும் நடந்து முடிந்த பின் வரும் ஞானோதயங்கள்\nஇன்றைய தினம் இனிமையாய் இருக்க\nபிறரைப் பார்த்து மனம் விடும் பெருமூச்சு\nஇனிக்கும் காதலி இவள் தானோ\nபிறமொழி எழுத்தும் சொல்லும் தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்\nதேர்தல் ஒன்று - போட்டிகள் பலப்பல\nதிசை மாறி தாவுகின்ற மனம் - மனம் போல வாழ்வு \nமகளிர் தின சிறப்பு புதுக்கவிதை\nALL THE BEST TO 10 & +2 தேர்வில் வ��ற்றி பெற வாழ்த்தும் கவிதை\nவாழ்விக்க வந்த வள்ளுவம் புதுக்கவிதை (வெளி வராத புதுமை கருத்துக்கள்)\nLOVER'S DAY SPECIAL - 'காதலர் தின' சிறப்புக் கவியரங்கம் - விழியாலே பேசும்\n'காலம்' நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்\nநட்பு தினம் - நட்பு வாரம் (1.8.13 to 7.8.13)\nஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்\nஇறைவனின் மனோபலம் பெறும் வழி\nவாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள்\nசம்பாதிக்க வழியா இல்லை உலகில்\n'மறுபிறவி'இல்லாப் பிறவாவரம் கிடைக்கும் வழி\nதினமும் நம்மை ஏமாற்றும் சில நடிப்புச் சிகரங்கள்\nஅறிந்தும் அறியாமல் இருக்கும் வாழ்க்கை பாடங்கள்\nஉன்னை வெற்றி மனிதனாக்கும் சூத்திரம்\nஉங்கள் வாழ்வை உயர்த்தும் 108 அருள்மாலை\nஉங்களுக்கு வாழ்க்கை எது போன்று உள்ளது \nவான் மழையே , உனக்கென்ன ஆகிவிட்டது \nஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு\nபுதுமைகள் விற்பனைக்கு - பழையது குப்பைக்கு\nஉனக்கு வெற்றி தரும் குணங்கள்\nநம்பும் வாழ்க்கை - நம்பிக்கையில்லா வாழ்க்கை\nபதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை\nஇருக்கும் போது இல்லாது போல் இரு\nஅடிமைகள் பலவிதம் நீங்கள் ...\nஅனைவருக்கும் நல்ல நம்பிக்கை தரும் புத்தாண்டு\nஅந்நிய முதலீடும் காப்பிய மாதவியும்\nநீ நாட்டை ஆளப் பிறந்தவன்\nஎன்ன வளம் இல்லை இந்த செந்தமிழில் - ஏன் கையை எந்த வேண்டும் பிறமொழியில் மதுரையில் பாரதியார் பிறந்த நாள் ஒட்டி (மாமதுரை கவிஞர் பேரவை நடத்திய கவிதை போட்டியில் தேர்வு பெற்ற கவிதை)\nபாரதி படைக்க மறந்த 'புதுமை ஆண் '\n'தெய்வப்பெண்' மறந்த பாரதி புதுக்கவிதை\nஅப்பளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகறையான நக ( ர ) ங்கள்\nஇன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்\nஎங்கும் நீ - என் உடலும் உன் இதயமும்\nநிழல் வெற்றியும் நிஜ வெற்றியும்\nஎது விலை போகும் மற்றும் எது விலை போகா\nநமது வாழ்க்கை + X / - 0\nஎனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nகண்ணகி - அந்த காலம் , இந்த காலம்\nகடலும் ஆசையும் - புது கவிதை\nபெரிய பெரிய ஆசைகள் - முதல் பரிசு பெற்ற கவிதை\nபைந்தமிழில் நிலைந்துள்ள பார்த்தினீ யம் களைவோம் - பரிசு கவிதை\nபுகை உயிருக்கு பகை - பரிசு கவிதை\nகலியுலக கம்ஸன் - கவிதை\nநிறைவான வாழ்க்கை - தன்னம்பிக்கை கவிதை\nபொன் வாழ்கையாக மாற்றும் வித்தை\nஆண்டவனின் தினம் பரிசுக் குலுக்கல்\nபா��தி விரும்பிய புதுமை பெண்\nபாரதியின் புது கவிதை ஜோதி\nபுவிவெப்பமயமாதல் - ஒரு விழிப்புணர்வு கவிதை\n* விளையாட்டு புதிர்கள் (கிரிகெட் & எண் )\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\n* கடவுள் என் பக்கம் - புதிய ஆன்மீகத் தொடர் (5)\nபாகம் : 41 - மிளகாய் செடி இனிமையாக, இளநீர் காரமாக மாறினால்\nபாகம்: 40 ஒருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்\nபாகம்: 39 நீ தான் பூமி , உன்னை சுற்றும் நவகிரகங்கள் யார்\nபாகம்: 38 நீ நினைப்பது நடக்க வைக்கும் உள் மனிதன் கூறும் பிராத்தனை\nபாகம்: 37 உனது வேஷம் நன்மை தரும் நல்ல வேஷமாக இருக்கட்டும்\nபாகம் : 36 திட்டத்தின் மறுபெயர்கள் நல்ல நேரம், வாஸ்து - எண் ராசி\nபாகம்: 35 உனது பாரத்தை உள் மனிதன் சுமப்பான்\nபாகம்: 34 உள் மனிதனுக்காக பொருள் கொடுத்து ஏமாறாதே, அன்பு போதுமானது\nபாகம்: 33 சம்சாரிக்கும் பிறப்பில்லா முக்தி கொடுக்கும் உள் மனிதன்\nபாகம்: 32 உனது உடலில் அறுபட்ட தோலை ஓட்ட வைக்கும் உள் மனிதன்\nபக்கம் : 31 வயதானவர்களுக்கு உள் மனிதன் செய்யும் உதவி\nபாகம்: 30 உள் மனிதனை நினைத்தால் உனக்கு குறை ஒன்றும் இருக்காது\nபாகம்: 29 நீ இன்னும் கோடிகணக்கான ஆண்டுகள் வாழப் போகிறவன்.\nபாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம்.\nபாகம்:27 உனது நல்ல நேரம் - தூங்கும் நேரம் கெட்ட நேரம்\nபாகம்:26 நீ பேராற்றல் மிக்க அணுவிலிருந்து வந்தவன்\nபாகம்: 25 உள்மனிதனை மறக்காதே, அவதிப்படாதே.-\nபாகம்:24 நன்மை செய்யும் தலைவனாக இரு\nபாகம்: 23 உன் உள் உடலை தினமும் சுத்தம் செய்வது யார்\nபாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம்\nபாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள்\nபாகம் : 20 இனி நல்லவர்கள் வாழும் உலகமாக மாறும்\nபாகம் : 19 உனது நல்ல குறிக்கோளுக்கு இந்த உள் மனிதன் துணை\nபாகம் : 18 மனிதா - மகிழ்ச்சி கொண்ட புது உலகம் செய்வோம்\nபாகம் : 17 விதி , மாயையை உள் மனிதனால் வெல்வாயாக\nபாகம் : 16 உனது பூர்வ ஜென்ம புண்ணியம் / பாவம் இதோ\nபாகம்: 15 நான் உன் பலவீனத்தை பலமாக மாற்றுகிறேன்\nபாகம்:14 நீ பாதி - நான் பாதி - உன் மகிழ்ச்சி - என் மகிழ்ச்சி\nபாகம்: 13 நல்ல உணவால் உன் வயிறையும் , உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நிரப்பிக்கொள்\nபாகம் : 12 எனது லட்சியம் , ஜீவன்களை காப்பது\nபாகம் : 11 நல்லது எது தீயது எது\nபாகம் : 10 உனது இரத்த ஓட்டமே உனது உள் மனித ஜீவ ஓட்டம்\nபாகம் : 9 அழிவு எண்ணத்தை விட்டு காக்கும் செயலை செய்\nபாகம்: 8 படைத்தல், காத்தல் , அழித்தல் இனி உன்னிடம்\nபாகம்: 7 நான் உனக்கு சக்தி கொடுக்கும் இயந்திரம்\nபாகம்: 6 எனக்கு பொன், பொருள் வேண்டாம்.\nபாகம்: 5 ரூபாய் கோடிகளில் கரையாது உனது தீய செயல்\nபாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன்.\nபாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் எனக்கு.\nபாகம் : 2 - நான் நன்மை தருகிறேன் - நன் மதிப்பை பெறுவாயாக.\nபாகம் : 1 மகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* விளையாட்டுகள் அறிமுகம் (கிரிக்கெட் & புதிய விளையாட்டுகள்)\nசூப்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் 333\nதமிழ் சினிமா 20 : 20 குறுக்கெழுத்து போட்டி\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வேட்டை\nகிரிகெட் மாஸ்டர் - புதிய வகை விறு விறு கிரிகெட் விளையாட்டு\n* பயிற்சிகள் - யோகா, தியானம் & ஆன்மீகம்\n5 நிமிட மூச்சு பயிற்சி - உடலுக்கு புத்துணர்ச்சி\nவெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா\nதியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி\nமகிழ்ச்சி தரும் உள் மனிதன்\n* தன்னம்பிக்கையின் வெற்றி இரகசியங்கள் (3)\nமனிதனின் முடிவு திரைப்படம் போல் சுபமாக இருக்க\nபிரச்சனை தீர்க்க முடியும் என்று தன்னம்பிக்கை கொள்\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை\n* வாழ்க்கைக்கான சத்துள்ள 'டானிக்' வரிகள்(46)\nவெற்றியாளராக்கும் ஐந்து சொல் மந்திரம்\nமெகா சாதனை படைத்த உங்களுடன் பேட்டி-டி .வி யில்\nசினிமா மாறி சீரியலாக மாறும் இன்றைய மக்கள் வாழ்க்கை\nநீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது\nபக்கத்திலே அருமையான வாய்ப்பு இருப்பதை பாரீர்\nவேலைகளை கற்றுக்கொள் . வாழ்கையில் கவலை இல்லை தெரிந்து கொள்.\nதிருமண வாழ்க்கைக்கு பத்து பொருத்தம் வளமான வாழ்க்கைக்கு வழி\n'நம்பிக்கை' கண்ணாடி அணியுங்கள் - உலகை வெல்லுங்கள்\n'புரிதல்' தரும் மகிழ்ச்சி கலந்த வெற்றி வாழ்க்கை\nஉங்கள் வாழ்க்கை 'மோட்டார் கார்' முதலில் வருவதற்கான வழிகள்\n*படிக்க படிக்க சிரிப்பு வருது - அரசியல், சினிமா & பொது\nஓட்டுப் பதிவின் போது நடக்கும் கற்பனை சிரிப்பு வெடிகள்\nஇது தாங்க நம்ம அரசியல் (சிரிக்க மட்டும்)\nஒரு 'பாஸ்' ம் 'சாரி பாஸ்' முட்டாள்களும் - முழு நீள சிரிப்பு\nகறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு\nஅரசியல் வெடிகளின் கண் காட்சி - தீபாவளி ஸ்பெஷல் - சிரிப்புக்கு\nஇவர்களை 'செய்திகள் ' வாசிக்க விட்டால்..சிரிப்புக்காக\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள்\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - தொண்டர்\nபுயல் சின்னம்' - சிரிப்பு கொத்து\nலாபம் தரும் நல்ல தொழில்கள்\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 - லாபம் தரும் வழிகள்\nஐ.எஸ்.ஒ பெறத்தகுதி அக தர ஆய்வாளர் -குறிப்புகள்\nஐ.எஸ். ஒ. வாங்க முக்கிய தேவையான செயல்பாடுகள்\nஐ.எஸ்.ஒ வில் சொல்பவை என்ன செய்பவை என்ன\nஐ.எஸ்.ஒ விற்கு தேவையான செயல்கள்\nஐ.எஸ்.ஒ 9001:2008 தர மேலாண்மை முறை\nஐ.எஸ்.ஒ வும் பஸ் ஓட்டுவதும்\nஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை\nநிறுவன வெற்றிக்கு சப்ளையர் மிகவும் அவசியம்\nநிறுவனத்தில் தொழிலாளிகள் விரும்புவது :\nதங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்\nரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங்\n* சிக்கி முக்கி கதைகள் - காதல், அரசியல் & பொது\nதொழில் - வாரிசு - தொல்லை - சிறுகதை\n'கீஷ்டு' தேடிய முருகன் - சௌராஷ்டிரா மொழி கலந்த சிறு கதை\nமீண்டும் நம் ஆட்சி தான்\n அல்லது தமிழ் வளர்க்கும் மந்திரம்\nவளரும் தங்க பண்ணை - (இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை)\nஆழமில்லா அவள் மனசு சிறுகதை\nமகனிடம் கற்க வேண்டிய பாடம்\nசொல்ல துடிக்கும் காதல் (மறைந்தவள் வந்தாள் )\nமுத்து இல்லம் Vs முதியோர் இல்லம் - சிறுகதை\nகடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை\nபழைய தங்கம், வெள்ளி நகைகள் விற்பனை மற்றும் வாங்கும் சந்தை\nவிரைவில் கிரிக்கெட் டில் ஆண் பெண் சமமாக கலந்து விளையாடும் புரட்சி\nநீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது \nஆயிரம் (1000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா \nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் கோடீஸ்வரர்\nமக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி\nதமிழ் மொழியை அழிக்க விடலாமா\nதொழில் முனைவோர் ஒரு வெற்றித் தொழிலதிபராக வருவதற்கான ரகசியங்கள்\nநம்ம நாடு நல்ல நாடு - இப்படித்தான் இருக்க வேண்டும் எம்.எல்.ஏ \n100% மக்களை ஓட்டு போட வைக்கும் எளிய வழி\nஎனக்கு ஓட்டுப் போட வேண்டாம் \nPASSPORT OFFICE SOME TIPS - 'பாஸ் போர்ட்' அலுவலகம் சில டிப்ஸ் மற்றும் லஞ்சம் ஊழல் ஒழிப்பும்\nமக்கள் ஒரு பிரச்சனையை எவ்வாறு பார்கிறார்கள்\nகவலை கொள்ளாத நமது பணமிழப்புகள்\nமக்களுக்காக உதவிடும் பாலம் - தஞ்சம் மறந்த லஞ்சம் (வேண்டாமே லஞ்சம்\nஎளிதான புழக்கமாகும் பொருட்கள் - வலிமை மற்றும் அழிவில்லாத வியாபாரம்\n2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்\nயாரால் ஏற்றுமதி தொழிலை வெற்றிகரமாக நன்றாக செய்ய முடியும்\nபணம் எப்படி எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள் \nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் எத்தனை காலம் தான் ஏமாறுவது\n150 நாட்கள் சோம்பேறி மன்னிக்கவும் வேலை திட்டம்\nதாய் மொழி எப்போது வளரும்\nஇளம் வயது முதல் விளையாட்டு மற்றும் ஆராய்ச்சி துறையில் வசதி வேண்டும்\n தேவை ஒரு 'பாதுகாப்பு வளையம்\nதிரைப்படத்தில் லஞ்சம் வாங்கும் காட்சியில் 'லஞ்சம் தண்டனைக்குரியது'\nநீங்கள் குண்டா / கருப்பா / குட்டையா / தொப்பையா / அழகைக் கூட்ட வேண்டுமா \nஇன்றைய ஆசிரியர்கள் - மாணவர்கள் நாளைய மதிப்புக்குரிய அப்துல் கலாம் ஆகலாம்\nமாறிவரும் உலகில் நீங்கள் மாறிவிட்டீர்களா\nமொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக\nதங்கத்தில் முதலீடு - மதம் கொண்ட யாணை போல் மாறப்போகிறது\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம்\n'வருங்கால உலக நாடுகளின் கதி' - நேரடி பேட்டிs\nAPRIL FOOL SPECIAL - பிரபல நடிகருடன் ஒரு பரபரப்பு பேட்டி\nஒரு கோடி ரூபாய் வென்ற சிறுமியின் சாதனை\nஇது நம்ம சேனல் வழங்கும் நீங்களும் எம்.எல்.ஏ ஆகலாம்\nபாகம் : 1 நேயர்கள் கடிதம் - உங்களுக்கு சமைக்க ஆர்வமா\nவிவேகானந்தர் - ஒரு சிறப்புப் பார்வை\nபாகம்: 4 நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவரின் அற்புத செயல்கள்\nபாகம் : 3 அவரது கனவும் அதை நனவாக்க இன்றைய தேவையும்\nபாகம் : 2 இளைஞர்கள் சிக்கியிருக்கும் மாயவலையை அறுப்போம்\nவிவேகானந்தர் - ஆன்மீக நியூட்டன் - அவரது ஆயுள் நீண்டிருந்தால்.\nவெற்றிக்கான பாடம் - நீங்கள் வெற்றிக்காக விதையாக பு...\nதொழிலும் (வியாபாரமும்) 'செஸ்' (சதுரங்கம்) விளையாட்...\nநான் - ஈ - திரைப்படம் தழுவிய சிரிப்புகள் - NAAN -...\nவெற்றி மற்றும் தோல்வியாளர்களின் குணாதிசியங்கள்-WIN...\nஇருட்டு உலகை ஞான ஒளி கொண்டு விரட்டுங்கள்.- LIGHT T...\nஉன்னிடம் இருக்கும் மூலதனம்- KNOW YOUR PERMANENT PR...\nஉங்கள் அதிர்ஷ்டத்தின் அளவை தெரிந்து கொள்ளுங்கள் - ...\nமாற்றத்திற்கு நீங்கள் அடிமையானவர்கள - அனுபவ வரிகள்...\nபெருநிறுவன வெற்றிப் பாடங்கள் (Corporate Success Le...\nபயம் ஒரு தவறான சாட்சி - NO FEAR DURING WORK - அனு...\nவெறி வற்றாமல் இருந்தால் வெற்றி - NEED TRY AND HARD...\nநல்ல வழியை நழுவவிடாதீர்கள் - DO NOT MISS A CHANCE ...\nநீங்கள் நன்றி சொல்லும் நேரம் - NOW YOUR TIME TO S...\nசிரிப்பு கொத்து - JOKES - அரசியல் கட்சி தலைவர் - த...\nகிரிகெட் ரன் தேடும் வேட்டை - புதிய கிரிகெட் ரன் வே...\nகிரிகெட் மாஸ்டர் - CRICKET MASTER - புதிய வகை கிரி...\nபாகம் - 8 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 7 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 6 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 5 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 4 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 3 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் - 2 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 900...\nபாகம் : 1 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001...\nஅறிவாளியின் மனோதைரியம் - அனுபவ வாழ்கை பொன் வரிக...\nஉங்கள் திறமைகளை மேன்மைபடுத்திக் கொள்ளுங்கள் - அனு...\nநிதானம் வெற்றியைத் தரும் - அனுபவ வாழ்கை பொன் வர...\nபுதையலின் வரைபடம் - உன்னைத் தேடி வரும் சந்தர்ப்பங்...\nவெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை -...\nவெற்றிக்கான வழிகள் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்\ne.locker.com - உங்கள் ரகசிய பாதுகாப்பு பெட்டகம் - ...\nநீங்கள் விரும்பும் வாழ்க்கை அமைய வேண்டுமா\nசொற்களும் பலருக்கு மருந்து தான் - அனுபவ வாழ்கை ...\nஉங்கள் பொருட்களை பணமாக பாருங்கள் - நீங்களும் இலட...\nஆயிரம் (2000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா...\nஉண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது -நீ...\nசேமிப்பினால் ஏற்படும் பலன்கள் - நீங்களும் இலட்சாத...\nசேமிப்பு எதற்காக வேண்டும் - நீங்களும் இலட்சாதிபதி ...\nவாழ்கையில் நிம்மதிக்கு இன்றே சேமியுங்கள் - நீங்கள...\nவெற்றி மனிதன் உருவாகும் விதம் - அனுபவ வாழ்கை பொன...\nமுயற்சிக்கான முறையும் வெற்றியின் இரகசியமும் - அனுப...\nசாதனைக்கான தேவையும் நேரமும் - அனுபவ வாழ்கை பொன் ...\nசரியான நேரமும் நன்மையான செயலும் - அனுபவ வாழ்கை ப...\nஒரு வரி சட்டம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -\n - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -\nஆஸ்தியும் ஆண்டவனும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்\nமுன்னேற்றமே ஒருவனின் வாழ்கைக்கு முட்டுக்கட்டை :- A...\n - அனுபவ வாழ்கை பொன் வரிகள...\nமுயற்ச்சிக்கும்போது பயம் வேண்டவே வேண்டாம் - அனுபவ ...\nஉன்னுள் இருக்கும் புதையல் - அனுபவ வாழ்கை பொன் வ...\nஉண்மையும் - பொய்யும் -அனுபவ வாழ்கை பொன் வரிகள் ...\nகடவுளும் கடமையும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்\nகள்ளன் & போலீஸ் - புதிய விளையாட்டு (POLICE AND TH...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=169", "date_download": "2019-07-20T02:04:33Z", "digest": "sha1:DA72ZQ5S6N3SGVARE7V25QVYECQQRUFN", "length": 3681, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "அந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅந்தமானில் 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம்\nஅந்தமான்,ஏப்.1: ந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று 2 மணி நேர இடைவெளியில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.14 மணியளவில் முதலாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.0 ரிக்டர் என பதிவானது.\nஅதன்பின்னர், தொடர்ந்து பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடைசியாக 6.54 மணி வரை நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இது ரிக்டரில் 5.2 என பதிவாகியுள்ளது.\nஇந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.\nஅவகாசத்தை நீட்டித்தது சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்\nசென்னை: ஏப்ரல் 5ம் தேதி வரை இரவில் ரத்து …\nகார் விபத்தில் இளவரசர் பிலிப் உயிர் தப்பினார்\nஇலங்கையில் புர்கா அணிய தடை\n136 பயணிகளுடன் சென்ற விமானம் நதியில் விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/01/shane-watson-dismissal-issue-vs-delhi-daredevils-2018/", "date_download": "2019-07-20T01:19:43Z", "digest": "sha1:ZGJOKJCHJVAQMKB3HNLKAOZ7DAHYWPXR", "length": 44448, "nlines": 521, "source_domain": "tamilnews.com", "title": "shane watson dismissal issue vs delhi daredevils 2018 | IPL News in Tamil", "raw_content": "\nடெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்\nடெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்\nஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட டெல்லி அணி 13 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.\nஇந்த போட்டியில் 212 என்ற பாரிய இலக்கை நோக்கிய டெல்லி அணி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 198 ஓட்டங்களையே பெறமுடிந்தது.\nஇந்நிலையில் இந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் பந்தில் நிராகரிக்கப்பட்ட வொட்சனின் ஆட்டமிழப்பு என தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிடுகைய��ல், “போட்டியின் பின்னர் உடைமாற்றும் அறையில் பேசப்பட்ட ஒரே ஒரு விடயம் வொட்சனின் ஆட்டமிழப்பு. எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வொட்சன் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் என்பது தெரியும். ஆனால் தீர்ப்பு சென்னை அணிக்கு சாதகமாக அமைந்து விட்டது.\nகுறித்த சாதகத்தை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட அவர் 40 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை விளாசினார். இந்த வாய்ப்பானது போட்டியின் முடிவை தீர்மானித்தது என்றுதான் கூறவேண்டும்.\nவொட்சனுக்கு ஆட்டமிழப்பு வழங்கியிருக்க வேண்டும். நாம் குறித்த தீர்ப்புக்கு எதிராக முறைப்பாடு செய்வோம். எது எப்படியோ இந்த போட்டியில் தோல்வியடைந்தோம். அடுத்து இன்னும் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் அனைத்து வெற்றிகளையும் பெறவேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து சிறப்பாக விளையாடுவோம்” என குறிப்பிட்டார்.\nசென்னை அணியின் வொட்சனுக்கு போட்டியின் முதலாவது பந்தை டெல்லி அணியின் ட்ரென்ட் போல்ட் வீசினார். குறித்த பந்து வொட்சனின் காலில் பட்டது. களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர்கள் ஆட்டமிழப்புக் கோரிய நிலையில், நடுவர் ஆட்டமிழப்பை வழங்கவில்லை.\nஎனினும் டெல்லி அணியின் தலைவர் உறுதியாக மூன்றாவது நடுவரிடம் மேன்முறையீடு செய்தார். குறித்த காணொளியை அவதானித்த நடுவர் பந்து மட்டையில் பட்டதா அல்லது நேரடியாக காலில் பட்டதா அல்லது நேரடியாக காலில் பட்டதா என்ற சந்தேகத்தில் இருந்ததால் அது ஆட்மிழப்பு அல்ல என அறிவித்தார்.\nஎனினும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னணி வீரர்கள் என பெரும்பாலானோர் நடுவரின் தீர்ப்பு தவறு என தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி\nஅலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்\n : காலம் கடந்து வெளியானது உண்மை\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nகிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்\nசென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள் : இதை கொஞ்சம் படிங்க\nஇரகசிய இராணுவ ஆவணங்களை கண்டுபிடிக்க முடியாது\nதிருமணத்துக்கு முன் இப்படி இருந்த நடிகைகள் இப்ப எப்படி ஆகிட்டாங��க…\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள��ன் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பி��ந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nதிருமணத்துக்கு முன் இப்படி இருந்த நடிகைகள் இப்ப எப்படி ஆகிட்டாங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/05/income-tax-software-ver-6-8-incl-strike-period-calculation-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-20T02:00:48Z", "digest": "sha1:2MHCT7LUEAO2WAYQUHA7SWEFQ223CYJQ", "length": 11169, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "INCOME TAX SOFTWARE | VER 6.8 | INCL STRIKE PERIOD CALCULATION ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சரியாக கணக்கிடும் மேம்படுத்தப்பட்ட வருமான வரி கணக்கீட்டு மென்பொருள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nINCOME TAX SOFTWARE | VER 6.8 | INCL STRIKE PERIOD CALCULATION ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சரியாக கணக்கிடும் மேம்படுத்தப்பட்ட வருமான வரி கணக்கீட்டு மென்பொருள்\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சரியாக கணக்கிடும் மேம்படுத்தப்பட்ட வருமான வரி கணக்கீட்டு மென்பொருள்:\nNext articleபஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 325 பணியிடங்களுக்கான அறிவிப்பு ( விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2019 )\nகடந்த 2018 – 19ம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வர���மான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.\nE- filling of Income Tax Returns 2019 – நமது வருமான வரிக் கணக்கை எவ்வாறு இணையத்தில் தாக்கல் செய்வது ( எளிய வழிமுறைகள் தமிழில் …) Last Date :...\nவருமான வரி கணக்கு தாக்கலுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் இல்லை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஎந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது.\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nஆகஸ்டு 5 வரை ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க தடை’ மாவட்ட கல்வி அலுவலர்...\nஎந்த உணவுடன் எதை சேர்த்து சாப்பிட கூடாது.\nமாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டத்தில் 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில்...\nதேர்ச்சி பெற்ற மாணவரை பெயில் என்று தெரிவித்த அண்ணா பல்கலை கழகம்.\nDSE – அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர்கழக கூட்டங்கள் தொய்வின்றி நடைபெற அறிவுறுத்துதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://hindijaankaari.in/pongal-speech-tamil-pdf-download/", "date_download": "2019-07-20T01:11:23Z", "digest": "sha1:YGYMHKWY3CN5SBBBIXKP43ACNGKIBRHL", "length": 18382, "nlines": 85, "source_domain": "hindijaankaari.in", "title": "Pongal Speech - Pongal Speech In Tamil Pdf Download", "raw_content": "\nபொங்கல் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான திருவிழாவில் ஒன்றாகும். பொங்கல் திருவிழா தென்னிந்தியாவின் அறுவடை திருவிழா ஆகும். கொண்டாட்டம் 4 நாட்கள் நீடிக்கும், அது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் மத்தியில் விழும். பொங்கல் இந்த நாளில் இறைவனுக்காக தயாரிக்கப்பட்டு கடவுளுக்குச் சேவை செய்த முக்கிய உணவு. பூஜை, பொங்கல், மாது பொங்கல் மற்றும் காணுங் பொங்கல் ஆகிய நான்கு நாட்களாகும். பொங்கல் தினம் காலையில் அதிகாலையில் கொதிக்கும் புதிய பாலைக் கொண்டாடுவதோடு, காணுங் பொங்கல் மீது கொதிக்க வைக்க அனுமதிக்கிறது. வீட்டில் உள்ள பெண்கள் சுத்தமான மற்றும் தங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாக அலங்கரிக்கிறார்கள். மக்கள் தங்கள் புதிய மற்றும் பாரம்பரிய ஆடைகள் அணிய மற்றும் பொங்கல் தயார் போகிறோம் கப்பல் அலங்கரிக்க. சர்க்கரை கேன் பொங்கல் போது உண்மையான உபசரிப்பு மற்றும் மக்கள் பிரார்த்தனை பின்னர் அதை சாப்பிடும் மக்கள்.\nஅறிமுகம்: பொங்கல் பண்டிகை என்பது பண்டிகை கொண்டாட்டமாகும், இது இந்து மத நம்பிக்கை கொண்ட மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், ஏராளமான விவசாய பயிர்களுக்கு சூரியனை கடவுள் நன்றி செலுத்துகிறார். இந்த திருவிழா இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமாக உள்ளது.\nஅறுவடை திருவிழா மகர சங்கராந்தியின் கொண்டாட்டத்திற்கு ஒத்திருக்கிறது. பொதுவாக, பொங்கல் மற்றும் லோரி பண்டிகை அதே நாளில் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் தமிழ் வார்த்தை என்றால் ‘பொருள்’ என்று அர்த்தம். இந்த திருவிழா நல்ல விருப்பம், செல்வம், ஏராளமான மற்றும் செழிப்பு ஆகியவற்றை குறிக்கிறது.\nகொண்டாட்டம் மற்றும் சடங்குகள்: பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருவிழாவின் நான்கு நாட்கள் போகி, சூர்யா, மாட்டு மற்றும் காணம் என அழைக்கப்படுகின்றன.\nநாள் 1 – போகி பொங்கல்: இது பண்டிகை முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. வீடுகள் சுத்தப்படுத்தப்பட்டு பழைய பொருட்கள் நிராகரிக்கப்படுகின்றன.\nநாள் 2 – சூர்ய பொங்கல்: சூர்யா போகாள், தாய் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது, இது பண்டிகை இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சூர் தேவ் (சன் தேவன்) க்கு அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ் நாள்காட்டியில் தாய் மாதத்தின் முதல் நாள் இது.\nநாள் 3 – மேட்டு பொங்கல்: அடுத்த நாள் சூர்ய பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘நன்றி’ நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறார்கள். இந்த நாள் “கனு பொங்கல்” என்றும் அழைக்கப்படுகிறது. ‘கனு பிடி’ பழக்கத்தைத் தொடர்ந்து இந்த நாளில், பெண்கள் மற்றும் பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களுக்காக இனிப்புகளையும் சுவையான உணவையும் செய்கிறார்கள்.\nநாள் 4 – காணம் பொங்கல்: நான்காவது நாள் மற்றும் திருவிழாவின் கடைசி நாள் கன்னோம் பொங்கல் எனப்படுகிறது. நண்பர்கள் மற்றும் குடும்பங்களின் மறு தொழிற்சங்கத்திற்கான ஒரு நேரம் இது. இளையோருக்கு மூப்பர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/indian-2-is-dropped-murugadosss-tweet-kamal-haasan-thalapathy/26502/", "date_download": "2019-07-20T00:43:37Z", "digest": "sha1:J3C7BANV3FYPKMPYLBEWAFRTDRT3IYXA", "length": 3723, "nlines": 122, "source_domain": "kalakkalcinema.com", "title": "Indian 2 is Dropped - Murugadoss's Tweet | Kamal Haasan", "raw_content": "\n – முருகதாஸ் அதிரடி ட்வீட்\nPrevious articleதமிழகத்தில் விஸ்வாசத்தின் ஷேர் – அஜித் மட்டுமே படைத்த சாதனை.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\nவிஷம் விஷம் விஷம்… சாக்ஷிக்கு இரண்டாவது குறும்படம் ரெடி – இணையத்தில் லீக்கான வீடியோ.\nஇந்தியன் 2 படத்தில் இருந்து தூக்கப்பட்ட காஜல் அகர்வால் – ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்\nபிக் பாஸிற்குள் செல்லும் அடுத்த பிரபலம் இவர் தான் – இதோ ஆதாரம்.\nதளபதி 64-ல் ஒரே அடியாக சம்பளத்தை உயர்த்திய தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/alpha-omega-about-section-377-329082.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-20T01:50:33Z", "digest": "sha1:NMFN2GSHV7NNOJVCNNHSNGAFFYUGLTVX", "length": 23803, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்ட பிரிவு 377 என்றால் என்ன? ஏன் இது சர்ச்சை ஆகிறது? உண்மையான காரணம் என்ன? | Alpha and Omega about Section 377 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெய்லி சினிமாவுக்குப் போய்ருவேன்... வரிச்சியூர் செல்வம் பலே\n5 min ago தலைமீது துப்பாக்கி.. மிரட்டி மிரட்டியே வருகிறது பேட்டி.. சட்டசபையில் டி.கே.சிவகுமார் பகீர்\n42 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை வந்தது.. மகிழ்ச்சி தந்தது\n1 hr ago மழை.. அடமழை.. அற்புதமான புயல் மழை .. நாகை மாவட்டத்தில் அடித்து வெளுக்கும் கனமழை\n1 hr ago வீரம்.. தீரம்... தியாகம்.. சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் உருவப்படம் திறப்பு\nFinance வணிக வாகனங்களுக்கு மானியம் கொடுக்கப்படலாமாம்.. தனி நபர் வாகனங்களுக்கு சந்தேகம் தானாம்\nMovies தமிழ் சினிமாவுக்கு அடுத்த வாரிசு நடிகர் ரெடி... மகனை ஹீரோவாக்கி தானே இயக்கும் பிரபல இயக்குநர்\nLifestyle புதன் கிழமையன்று லக்ஷ்மி தேவியை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் தெரியுமா\nAutomobiles கட்டுமஸ்தானான தோற்றத்தில் மெருகேறி வரும் புதிய மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி\nSports உலக கோப்பையோட சரி.. அந்த மூத்த வீரரின் கதி அவ்ளோ தான்... இனி இளம் வீரருக்கு தான் சான்ஸ்...\nEducation 10, 11, 12 வகுப்பு மாணவர்களே..\nTechnology உள்துறை அமைச்சரைப் புரட்டிப்போட்ட பேரனின் டிக் டாக் வீடியோ\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்...வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு- வீடியோ\nடெல்லி: மிகவும் பழமையான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு ஆகும். இது நெடிய வரலாறு கொண்டது.\nபாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்க கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nஇந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 என்பது பாலியல் உறவுமுறைகளை வரையருக்கும் சட்ட பிரிவு ஆகும்.\nஅரசியல் சட்ட பிரிவு 377 என்பது, இந்தியாவில் பாலியல் உறவுகளை வரையறுக்கும் சில சட்டங்களில் ஒரு சட்டம் ஆகும். பாலியல் உறவுகளை வரையறுக்க இந்தியாவில் சில தண்டனை சட்டங்கள் உள்ளது. அதில் அரசியல் சட்ட பிரிவு 377ம் ஒன்றாகும். இதன்படி ஓரின சேர்க்கை, தன் பாலின சேர்க்கை எனப்படும் ''ஆண்-ஆண்'' ''பெண்-பெண்'' உறவு கொள்ளும் ''ஹோமோசெக்சுவல் (homosexual)'' உறவு முறை தவறானது என்று கூறப்படுகிறது.\nஇந்த சட்டம் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷினரால் கொண்டு வரப்பட்டது. 1860 ஆம் ஆண்டு, மெக்காலேவினால் கொண்டுவரப்பட்டது. அதே சமயம், இந்த சட்டம் வங்காளதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற பிரிட்டனின் பிற காலனி ஆதிக்க நாடுகளிலும் கொண்டு வரப்பட்டது. அப்போது இருந்த இங்கிலாந்து அரச குடும்பம் இதை தவறான உறவாக கருதியதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇதில் சட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்றால், இந்த சட்டம் முழுக்க முழுக்க அப்போதைய விக்டோரியன் அரச குடும்பத்தின் உணர்வுகளை மையப்படுத்தி மட்டுமே கொண்டு வரப்பட்டது. அதே போல், இதில் சாதாரண மக்கள் (ஓரின சேர்க்கை கொள்ளாதவர்கள்) கொள்ளும் சில பாலியல் உறவு முறைகளும் தவறு என்று கூறப்படுகிறது. ஆனால், காலம்காலமாக, இந்த சட்டம் திருநங்கைகளுக்கு எதிராகவும், ''அவனா நீ'' என்று வஞ்சிக்கப்படும் பாலியல் சிறுபான்மையினருக்கு எதிராகவும் முறையின்றி பயன்படுத்தப்படுகிறது.\nஇதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த சட்டத்தை கொண்டு வந்த இங்கிலாந்து நாடே இதை திரும்ப பெற்றுக்கொண்டது. 1967ல் இந்த சட்டம் அங்கு திரும்ப பெறப்பட்டுவிட்டது. இது மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது என்று முற்போக்கான முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் மற்ற சில நாடுகளில் இந்த சட்டம் நீக்கப்பட்டது. ஆனால், கஜீராஹோ சிற்பங்களில் பல்வேறு பாலியல் உறவு முறைகளை (ஓரின சேர்க்க உட்பட) வெளிப்படையாக காட்சிப்படுத்தி இருக்கும் இந்தியா, அந்த சட்டம் குறித்து வாய் திறக்காமல் இருந்தது.\nஇந்த நிலையில்தான் நாஸ் பவுன்டேஷன் என்ற இயக்கம் இந்த சட்டம் தவறானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் சென்றது. அப்போது இதை விசாரித்த நீதிபதிகள், இந்த சட்டம் மக்களின் பாலியல் தேர்வுக்கு எதிரானது. இந்த சட்டம் மற்ற சில சட்டங்களில் உள்ள வரையறைகளை மீறுகிறது. இதனால், இதில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.\nஅதன்படி இதில் 2009, டெல்லி உயர் நீதிமன்றம் பெரிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்தது. அதன்படி இந்த சட்டத்தை நீக்காமல், 18 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் இருவர் அவர்களின் பாலியல் விருப்பத்தின் உறவு கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது. இதை பல ஓரின சேர்க்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கொண்டாடினார்கள்.\nஆனால் அப்போதும் போல, மத அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு எதிராக குரல் கொடுத்து மேல்முறையீடு செய்தது. அதன்படி அந்த வருடமே உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது என்று கூறப்பட்டது.\nஇந்த சட்டத்தை நீக்குவதும் முழுக்க முழுக்க தவறாக முடிய வாய்ப்புள்ளது. ஓரின சேர்க்கையில் விருப்பம் இல்லாத நபர்கள் இதனால் சில வகையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இதில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகிறது. டெல்லி உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த மாற்றமே சிறந்தது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில்தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக 9 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு சீராய்வு மனுக்கள் மீது இந்த வருட தொடக்கத்தில் விசாரணை நடந்தது. பல்வேறு அமைப்புகள், எழுத்தாளர்கள் இதில் மனுதாரர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 22க்கும் அதிகமான நபர்கள் (ஐஐடியில் பட்டம் பெற்ற சிலர் உட்பட) இந்தசட்ட பிரிவிற்க��� எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.\nஇன்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு\nஇந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எப் நாரிமன், ஏ எம் கான்வில்கர், டி ஒய் சந்திரசாத், இந்து மல்கோத்ரா அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.\nமேலும் section 377 செய்திகள்\n\"செக்ஸ் டாயை\" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsection 377 homosexual sex சட்டம் ஓரினசேர்க்கை நீதிமன்றம் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/crop-loans-should-be-disclosed-as-per-the-election-promise-farmers-demand-353376.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-20T01:52:37Z", "digest": "sha1:QOAW5CGKFTKNTUAYMTWLLNCKX5MU3PGZ", "length": 17891, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை | Crop loans should be disclosed as per the election promise. Farmers demand - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\n9 hrs ago பீகாரில் 8 குழந்தைகள் மின்னல் தாக்கி பலி.. மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபம்\n9 hrs ago வேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n10 hrs ago கர்நாடக சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பம்... திங்கள் கிழமை வரை அவை ஒத்திவைப்பு\n11 hrs ago கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு\nபயிர் கடன்களை பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.. மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை\nகிருஷ்ணகிரி: மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் நடந்த தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் விவசாய பயிர்க்கடனை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலின் போது விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்திருந்தன. இதனிடையே சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழகத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதற்கான தேவை எழவில்லை என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nசிறு, குறு விவசாயிகளில் பயிர்கடன் பெறுபவர்கள், உரிய காலத்தில் கடனை செலுத்திவிட்டால், 7 சதவீத வட்டியை தமிழக அரசு ஏற்கும் என்று அறிவித்ததையடுத்து தற்போது 86 % கடன் வசூலாகி விடுகிறது. எனவே தமிழகத்தில் பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இல்லை என்றார்.\nஇது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் தேர்தல் நேர வாக்குறுதியில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்ததை நினைவு கூர்ந்துள்ளனர்.\nஇதனை சுட்டிக்காட்டியுள்ள விவசாயிகள், தங்களது பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கூட்டத்திற்கு பின்னர் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ராமகவுண்டர், பயிர் கடன் தள்ளுபடி கோரிக்கையை பரவலாக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வைத்துள்ள���ர்.\nஇந்த கோரிக்கையின் அடிப்படையிலும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்தும் விரைந்து விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் விவசாய கடன்கள் அனைத்தையும் பாகுபாடின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமேலும் பேசிய அவர் தென்பெண்ணையாற்றிலே அணைக்கட்ட வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் தடுப்பணைகள் கட்டி, அனைத்து ஏரிகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.\nமத்திய அரசு அறிவித்திருக்கும் கோதாவரி -காவிரி இணைப்பு திட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் காய்ந்து போன மா தென்னை போன்ற மரங்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக, ஜூலை 5ம் தேதி உழவர் தின பேரணி மற்றும் மாநாடு நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபத்தை விலை கொடுத்து வாங்கும் சூளகிரி மக்கள்.. நள்ளிரவில் கிணற்றில் தண்ணீர் திருட்டு\nகாமக்கொடூர மாமனார்கள்... தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட மருமகள்கள்\nநட்ட நடு சாலையில் மின்கம்பி.. சமூக அக்கறையுடன் அப்புறப்படுத்த முயன்ற இளைஞர்.. ஷாக்கடித்து பலி\nபேஸ்புக் காதல்.. நம்பி வந்த பெண்ணை அனுபவித்து தூக்கி எறிந்த பொள்ளாச்சி பாலன்.. மாணவி பரிதாப தற்கொலை\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\nசந்தன கலர் சட்டை போட்ட தங்க பாலுவே.. ராகுல் பேச்சை மொழிபெயர்த்த புதிய நபர்.. சொதப்பலோ சொதப்பல்\nஅதிமுகவை போல் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த மோடி முயற்சி... கிருஷ்ணகிரியில் ராகுல் முழக்கம்\nஸ்டாலின் இன்னும் நன்றாக திட்டட்டும்... ஓட்டுகள் எங்களுக்கு அதிகமாகும்.. ராமதாஸ் பேச்சு\nபேசாம தைலாபுரம் வாங்க.. நல்லா டிரெய்னிங் எடுத்துக்கங்க.. சரியா.. ஸ்டாலினை கலாய்க்கும் ராமதாஸ்\nகன்னத்தை கிள்ளிய பெண்.. வெட்க சிரிப்பில் ஸ்டாலின்.. கனிமொழியை கை���ை பிடித்த பாட்டி.. பாச மழையப்பா\nவைகோ எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அந்த கூட்டணி டமால் ஆகி விடும்.. ஓ.பன்னீர்செல்வம் கிண்டல்\nஐடி ஊழியர் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க இவருக்கு வாக்களியுங்கள்.. நாம் தமிழர் கட்சி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfarmers விவசாயிகள் தேர்தல் வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/2019/01/", "date_download": "2019-07-20T00:44:40Z", "digest": "sha1:GER72ZOSIBVO4MDHLBGN5W2KAAEC5TJZ", "length": 8737, "nlines": 122, "source_domain": "www.cybertamizha.in", "title": "January 2019 - Cyber Tamizha", "raw_content": "\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nசோற்றுக்கற்றாழை நம் தெருக்களில் அதிக அளவில் காணப்படும் செடி. இதனால் என்னவோ இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. மருத்துவ குணம் நிறைந்தது சோற்றுக்கற்றாழை. பல கார்ப்ரேட் கம்பெனிகள்\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nஇன்று செல்போன் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. அதற்கு காரணம் செல்போன்களின் அடுத்தடுத்த அப்டேட்டுகள். இன்று செல்பி மோகம் செல்போன் வைத்திருக்கும் மக்களிடம் அதிகரித்துவிட்டது. எங்கு சென்றாலும் செல்பி\nநேற்று தல, இன்று சிம்பு \nநேற்று தல, இன்று சிம்பு ,என்ன நடந்தது சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை\nநண்டு சூப் செய்வது எப்படி \nநண்டு சூப் என்றதும் உங்கள் நாவின் எச்சில் ஊறுகிறதா நண்டு சூப் மருத்துவ குணம் நிறைந்தது. நண்டு சூப் ஆனது சளி இரும்பல் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த மருந்து.\nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா \nமச்சி இந்த வருஷமாச்சு கோவா போவமா கோவா என்றாலே பசங்களுக்கு அதிக சந்தோஷம் ,வாழ்க்கைல எப்டியாச்சு ஒருவாட்டி போயிரணும்னு ஆசை.பள்ளி காலத்திலிருந்தே பக்காவாக திட்டம் போட்டு\nஅமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு \nஅம்பானி இன் அடுத்த வேட்டை: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் . இன்டர்நெட் ,தொலைபேசி வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ஆன்லன்\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/death-games-in-your-mobile", "date_download": "2019-07-20T00:47:33Z", "digest": "sha1:WZBMUD6MWBKDJCYEVBPJ4X7JN7DYZJFZ", "length": 17601, "nlines": 174, "source_domain": "www.maybemaynot.com", "title": "மொபைலும், மரண விளையாட்டுக்களும்!!!", "raw_content": "\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#SmokingHabit பெண்கள் புகைப்பிடித்தால் கர்ப்பமடைவதில் பிரச்சனையா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#Know your college: தமிழகத்தின் டாப் 10 பொறியியல் கல்லூரிகள் 2019\"\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#SmartPlanter நீங்க வளர்க்கிற செடி உங்ககூடப் பேசணும்னு ஆசையா உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi உங்களுக்காகவே வெளியாகி இருக்கு இந்தப் புது Tamagotchi\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n#AishwaryaLekshmi தனுஷ் மூலமாகத் தமிழில் அடியெடுத்து வைக்கும் மலையாள முன்னணி நடிகை\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#Pallathur : காவல் துறைக்கு பெருமை சேர்த்த பள்ளத்தூர் காவலர்கள் \n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Marriage: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்வது எதற்காக தெரியுமா\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#Suicide தற்கொலையைக் கண்ணிமைக்கும் நொடியில் தடுத்த GymBoys \n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை ஆரோக்கியபச்சாவை தெரிந்து கொள்ளுங்கள்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\nமுன்பெல்லாம் பிள்ளைகளை வளர்க்க வீட்டோடு தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா இருந்தார்கள். போன தலைமுறையினருக்கு அப்பா கூட இல்லை, அம்மா மட்டும்தான். இன்றோ, மொபைல் போனும், ஆயாவும்தான் பிள்ளைகளின் கதி என்றாகிவிட்டது. 6 மாதத்தில் ப்ளே ஸ்கூலில் விடும் வரைதான் தாயின் பொறுப்பு என்றாகி விட்டது. வளரும் பிள்ளைகள் வீட்டில் குறும்பு செய்தால், கையில் மொபைலைக் கொடுத்து ரூமிற்குள் அடைத்துவிட்டு – கேட்டால், safety என்று சொல்கிறார்கள். நிஜமாகவே உங்கள் பிள்ளைகள் பத்திரமாக இருக்கிறார்களா என்று கேட்டால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.\nசில மாதங்களுக்கு முன், Pokeman Go என்ற விளையாட்டு சிறுவர்களை மொபைலைப் பார்த்தவாறே தெருத்தெருவாக ஓட விட்டு, அதனால் ஏற்பட்ட விபத்துகளினால் நிறையச் சிறுவர்கள் உயிரிழந்தனர். ஒருவழியாக மக்கள் போராடி, அந்த விளையாட்டை தடை செய்து நிம்மதிப் பெருமூச்சு விட, இப்பொழுது இன்னுமொரு ஆபத்து வந்திருக்கிறது. தனியாக இருக்கும் சிறுவர்களை சாட்டிங் மூலம் விளையாட அழைத்து, அவர்களது உயிருக்கே உலை வைக்கும் ஒரு சைக்கோ விளையாட்டு – Blue Whale...\nஅப்படி என்ன இருக்கிறது இந்த விளையாட்டில் பெரிதாக ஏதும் இல்லை. இது ஒரு சாட்டிங் க்ரூப். இதில் சேரும் மாணவர்களை பல்வேறு விதமான சவால்களைக் கொடுத்து செய்யச் சொல்வது (50 சவால்கள்). இந்தச் சவால்கள் அனைத்துமே தன்னை வருத்திக் கொள்ளும் செயல்கள். அதில் ஒன்று, நீலத் திமிங்கிலம் ஒன்றை கைகளில் வரைய வேண்டும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு. இப்படி படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் இறுதியில் தற்கொலை அல்லது கொலை செய்வதுதான் கடைசி சவால். (Die or watch someone close to you die பெரிதாக ஏதும் இல்லை. இது ஒரு சாட்டிங் க்ரூப். இதில் சேரும் மாணவர்களை பல்வேறு விதமான சவால்களைக் கொடுத்து செய்யச் சொல்வது (50 சவால்கள்). இந்தச் சவால்கள் அனைத்துமே தன்னை வருத்திக் கொள்ளும் செயல்கள். அதில் ஒன்று, நீலத் திமிங்கிலம் ஒன்றை கைகளில் வரைய வேண்டும், கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு. இப்படி படிப்படியாக உயர்ந்து கொண்டே போய் இறுதியில் தற்கொலை அல்லது கொலை செய்வதுதான் கடைசி சவால். (Die or watch someone close to you die\n11-லிருந்து 24-வயதிற்குள் உள்ள இந்திய சிறுவர்கள் அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். இரு சிறுவர்களால், இந்த விளையாட்டு தற்போது இந்தியாவிலும் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 11 வயது பையன் ஒருவன் தற்கொலை செய்ய முயற்சி செய்யும் போது, சக மாணவனால் காப்பாற்றப்பட்டான். துரதிர்ஷ்டவசமாக மற்றொரு 14 வயது சிறுவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். .இதில் மிகவும் அருவருக்கத்தக்க விஷயமே - அவர்கள் செய்யும் அனைத்திற்கும், போட்டோ, வீடியோ போன்ற ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்பதுதான்.\nகொடுமையான விஷயம் என்னவென்றால், இதனைக் கண்டுபிடித்த புடெய்கின் என்ற ரஷ்ய சிறுவனிடம் கேட்ட போது, வாழவே தகுதியில்லாத மனநிலை கொண்டவர்களை சமுதாயத்திலிருந்து அகற்றக் கண்டுபிடித்ததாகச் சொன்னதுதான். இது வெவ்வேறு பெயர்களில் உலா வருவதும், யார் இந்த க்ரூப்களை கண்ட்ரோல் செய்கிறார்கள் என்பதும் பெரிய குழப்பமாகவே இருந்து வருகிறது. உங்கள் குழந்தைகளுக்கு என்ன கற்றுக் கொடுக்கிறோம் என்பதில் கவனம் இருப்பதைப் போலவே, என்ன கற்றுக் கொள்கிறான் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகிறது.\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பார��ங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/the-beer-dad-drank", "date_download": "2019-07-20T01:30:55Z", "digest": "sha1:GGN3VZLQYZKPVB7OKWSCEZOR6TKHGS5R", "length": 17985, "nlines": 172, "source_domain": "www.maybemaynot.com", "title": "அப்பா குடித்த பீர்…", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Cinema Quiz: 'தல' அஜித்த உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம். இதோ ஒரு சின்ன டெஸ்ட் : உங்களுக்கு பதில் தெரியுதான்னு பாப்போம்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#TamannaahBhatia கோடி ரூபாய்க் கொடுத்தாலும் அந்தக் காட்சிக்கு \"நோ\" தமன்னா திட்டவட்டம்\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Free Coaching: உங்க IAS IPS கனவுகள் மெய்ப்பட வேண்டுமா இதைப் பாருங்க\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.\n பல் துலக்கும் பிரஸ் வைத்து இத்தனை விசயங்கள் செய்யலாமா தெரிஞ்சா ஆச்சர்யப்பட்டு போவீங்க\n#Lighting: ஒரே இடத்தில் எதுக்கு ரெண்டு டியூப் லைட். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம். முட்டாளா நினைக்க வேண்டாம் - இது உயிர் போகுற விசயம்.\n#Two Wheeler: அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் டாப் 5 ஸ்கூட்டர்கள் 2019\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#BiggBoss : வனிதா கூறிய பிக் பாஸ் வீட்டின் சீக்கிரட்ஸ் \n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ���ம்மு\n#BiggBoss : பிக் பாசில் என் முழு ஆதரவும் இவருக்குத்தான்\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n SEPTEMBER மாதம் AREA 51-ஐ சூறையாடக் காத்திருக்கும் 1.1 MILLION மக்கள்\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#aththi varathar: அத்திவரதர் தரிசனம் உயிருக்கு ஆபத்தா. ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள். ஏப்பம் விடப்பட்ட முன்னேற்பாடு - குமுறும் உள்ளூர் வாசிகள்.\n#Relationship யாரும் எதிர்பார்க்காத விதத்தில் திருமணநாள் அன்று மாப்பிளை மானத்தை வாங்கிய மணமகள்\n#Committed Boys: உங்கள் காதலை திருமணத்திற்கு கொண்டு செல்வது இப்படி\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#WhatsappGroup ஆபாச படத்தை வாட்ஸ்-அப் குரூப்பில் அனுப்பிய அரசு ஊழியர் பதற்றமடைந்த பெண் ஊழியர்கள்\n#NATURALREMEDY: சிறுகண் பீளை செடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா பொங்கல் செடி என்றாலாவது தெரியுமா\n#GuinnessRecord உலகக்கோப்பையைத் தொடர்ந்து மீண்டும் நியூசிலாந்தின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து\nநான் ஒரு தனியார் நிறுவன ஊழியன். என் திருமணத்தின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைப் பகிர வேண்டும் என்று தோன்றியது. இந்தக் கட்டுரையை என் பெயரிலேயே பதிவிட்டிருக்க முடியும்… ஆனால், அப்பா பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால் இதை உண்மை விளம்பு தலைப்பில் பதிவிடுகிறேன். எனக்குச் சமீபத்தில்தான் திருமணம் ஆனது. என் திருமணத்திற்கு முன் அப்பா தன் நண்பர்கள் அனைவரையும் தேடிப் பிடித்து பத்திரிகை கொடுத்தேயாக வேண்டும் என்று ஆசைப்பட, நானும் அவரும் காரை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகத் தேடி அவரின் நண்பர்கள் அனைவரையும் கண்டுபிடித்துப் பத்திரிகை வைத்தோம்.\nஎன் அப்பா க்ளீன் இமேஜ். ஒருமுறை காரில் அலுவலக விஷயமாக, கூட வேலை செய்��ும் பெண்ணைப் போகும் வழியில் இறக்கிவிடுவதாகச் சொல்லி பின்னால் அமரச் சொல்லி, நானும் அப்பாவும் செல்லும் வழியில் அவரது நன்பர் ஒருவரையும் பார்த்து லிப்ட் கொடுக்க வேண்டி வந்தது. அந்தப் பெண்ணை இறக்கி விட்டுச் செய்ய வேண்டிய வேலையை மீண்டுமொருமுறை ஞாபகப்படுத்திக் கிளம்ப, நண்பர் “அதான பார்த்தேன், உன் வண்டில பொண்ணு எப்படின்னு…” என்று கேட்டார். அவ்வளவு க்ளீன். சென்னையில் அவர் நண்பர் ஒருவர் மேஜராக இருக்க, அவரை சந்திக்கச் சென்றோம். அங்கு அவர்கள் பேசிக் கொண்ட பழைய கதையைக் கேட்கும் போதுதான் அப்பாவா இப்படி என்ற எண்ணம் ஏற்பட்டது.\nமேஜர் பேசிக் கொண்டே வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்குக் கூல்டிரிங்ஸ் கொடுத்துவிட்டு அப்பாவுக்கும் அவருக்கும் இரண்டு பீர் பாட்டிலை எடுத்து வந்தார் மேஜர். அப்பா சட்டென்று எந்த ரியாக்‌ஷனும் செய்யாமலே, என்னைப் பார்க்காமலேயே இவன் கன்சீவ் ஆனப்போ விட்டது என்று மறுக்க, மேஜர் என்னிடம் பர்மிஷன் கேட்டார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏனெனில், வீட்டின் மிஸ்டர் ஸ்டிரிக்ட் வேறு விதமாக ரியாக்ட செய்வதும், அவர் நண்பர் என்னிடம் பர்மிஷன் கேட்டதும் வித்தியாசமாக நடக்கவே வாய்ப்பில்லாதவையாக இருந்தது. நான் சரியென்று சொல்ல, மேஜர் வற்புறுத்தி அவரிடம் கொடுத்தார். நான் கூல்ட்ரிங்ஸ், அவர்கள் பீர் எனச் சுற்றி அமர்ந்து பழைய கதையை பேசிக் கொண்டே சுவைக்க, தற்செயலாகப் பார்வை அப்பா பக்கம் செல்ல, அவரும் என்னைப் பார்க்க இருவருக்குள்ளும் ஏதோ உடைந்தது போலிருந்தது.\nஎத்தனை விஷயங்கள் தியாகம் செய்திருக்கிறார் எனக்காக என்ற எண்ணம் எனக்கு ஏற்பட, அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. ஆனால், கிளம்பும்போது அப்பா மகன் என்பதை விட நண்பர்களாக உணரத் தொடங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை எங்கள் உறவு முறை அப்படியேதான் இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் கூட, “என்னடா அப்பாவைப் பார்த்ததும் வெளிய ஓடிருவான், இப்போ இப்படி இருக்கான்…” என்று சந்தோஷப்பட்டார்கள். பல நாள் கழித்து அப்பாவிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது அவர் சொன்னார், “ஒரு நிமிஷத்துல என்னை சங்கடப்படுத்தாம, எனக்கும் சந்தோஷம் இருந்தாத் தப்பில்லை” னு நீ யோசிச்சது எனக்கு அன்னைக்கு புரிந்தது என்றார். எது எப்படியோ, பிறந்ததிலிருந்து புரிந்து கொள்ள ��ுடியாமல் இருந்த மனிதனைப் புரிந்து கொள்ள வைத்தது – அப்பா குடித்த பீர்…\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-20T02:17:54Z", "digest": "sha1:GZOTRGHPVJMVINRLR7ML4UELADDDFYLP", "length": 13378, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "3 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு - ஃபேஸ்புக் அதிர்ச்சித் தகவல் - Ippodhu", "raw_content": "\nHome TECH IPPODHU 3 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு – ஃபேஸ்புக் அதிர்ச்சித் தகவல்\n3 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு – ஃபேஸ்புக் அதிர்ச்சித் தகவல்\nஃபேஸ்புக்கை பயன்படுத்தும் சுமார் 3 கோடி பயனாளர்களின் கணக்குகளின் தரவுகளை, அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த மாதம் இந்த ஹேக்கிங் குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டது\n9 கோடி பயனாளர்களின் கணக்குகளை, ஹேக் செய்துவிடுவார்கள் என்று முன்னெச்செரிக்கையுடன் ஃபேஸ்புக் நிற்வனம் லாக் அவுட் செய்தது என்று அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுமார் 3 கோடி கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தற்போது அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளது.\nஇது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம், ‘ஒரு புதிய பக்-ஐ ஹேக்கர்கள் உருவாக்கியதன் மூலம், 1.5 கோடி பயனாளர்க���ின் பெயர், போன் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை திருடியுள்ளனர். இதுவல்லாமல், 1.4 கோடி பயனாளர்களின் கணக்குகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வசித்து வரும் இடம், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர் என்று விளக்கம் அளித்துள்ளது.\nஃபேஸ்புக் சம்பந்தப்பட்டுள்ள இந்த விவகாரம் உலக அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுடன் பிரச்னையை சரி செய்ய ஃபேஸ்புக் முயன்று வருகிறது. புலனாய்வு அமைப்புகள், ஃபேஸ்புக் நிறுவனத்திடம், யார் இந்த ஹேக்கிங்கில் ஈடுபட்டது என்று தெரிந்தாலும சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.\nஹேக்கர்களின் நோக்கம் என்னவென்பது குறித்தும் தெளிவு இல்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.\nஃபேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, பல ஆப்களில் லாக்-இன் செய்ய முடியும். அப்படி செய்யும் போது, இந்த ஹேக் நடந்துள்ளதா என்ற கோணத்திலும், இவ்விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஃபேஸ்புக்கின் மற்ற சேவைகளான வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், மெஸெஞ்சர் போன்ற தளங்கள், இந்த ஹேக்கால் பாதிப்பு அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம், அதன் கூகுள் ப்ளஸ் தளத்திலிருந்து 5 லட்சம் கணக்குகளின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் அதனால் கூகுள் ப்ளஸ் தளம் விரைவில் மூடப்படும் என்றும் அறிவித்தது .\n(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )\nPrevious articleமனிதம் தழைக்க “இப்போது” செயலி\nNext article#MeToo: அதிகாரத்தை அடித்து நொறுக்கு\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nவிவோ வி15 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayashankar.blogspot.com/2010_01_10_archive.html", "date_download": "2019-07-20T01:31:42Z", "digest": "sha1:SB4LJKYBCHEPXTDI2NRAOCMKLMZFUTNZ", "length": 33095, "nlines": 477, "source_domain": "vijayashankar.blogspot.com", "title": "Vijayashankar: 2010-01-10", "raw_content": "\nஇனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nகாற்று வாங்கப் போனேன்… (1)\nடேம் 999 : சில வார்த்தைகள் : 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/8781/", "date_download": "2019-07-20T01:54:32Z", "digest": "sha1:3HE5JYZNEBCOEDV66LU5MXLCZIASKDXF", "length": 5944, "nlines": 56, "source_domain": "www.kalam1st.com", "title": "3 பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், நடத்திய ஊடகவியலாளர் மாநாடு - Kalam First", "raw_content": "\n3 பிரதான முஸ்லிம் அமைப்புக்கள், நடத்திய ஊடகவியலாளர் மாநாடு\nமுஸ்லிம் அரசியல்வாதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை (09) ஊடகவிலாளர் மாநாடொன்றை நடத்தின.\nநாட்டின் தற்போதை நிலவரம், பயங்கரவாதத்தை ஒழிக்க முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு, மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்பனவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.\nமுஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பி.க்கள் மஹிந்தவின் காலில் தவம் கிடந்தனர் - அப்துல்லா மஹ்றுப் எம்.பி தெரிவிப்பு 0 2019-07-20\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\nபங்களாதேஷ் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு 0 2019-07-20\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 754 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 527 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 410 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 388 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 362 2019-06-25\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 331 2019-07-16\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 110 2019-07-13\nதலைவர் பதவியை கொடுத்தால், ஜனாதிபதி வேட்பாளராக சஜித் போட்டி - கருவுக்கு ரணில் சாதக பதில்..\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 380 2019-06-27\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 275 2019-07-16\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 121 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 96 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 80 2019-07-11\nஹத்துருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை 71 2019-07-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 38 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 34 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/4948-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:38:12Z", "digest": "sha1:AM6WN3J7TBD54ESXWORHWG6RJ6LKMBJH", "length": 22945, "nlines": 294, "source_domain": "www.topelearn.com", "title": "அவரைக்காய் தரும் பயன்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத்தை வலுவாக்கும். அந்த வகையான காய்கறிகளில் ஒன்று தான் அவரைக்காய்.\nஅவரைக்காயில் நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன.\n* அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.\n* அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.\n* அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.\n* இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.\n* சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.\n* அவரைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்க, வயிற்றுப் பொருமலை குறையும்.\n* இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும்.\n* அறிவுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் மூட்டு வலிக்கு அவரைக்காய் பொரியல் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்து.\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோ\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nமாதவிடாய் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nபெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம\nபொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள். (பொருமையுடன் வாசிக்கவும்)\nஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கி\nநினைவாற்றல் தரும் வல்லாரை கீரை\nநம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அ\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nசோற்றுக் கற்றாழையின் அற்புத பயன்கள்\nஇன்னும் நம்மில் பலர் சாதாரணமாக நினைக்கும் சோற்றுக்\nகோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து ந\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள்\nஇதன் விதை குதிரைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்படுக\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி\nஉடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லும்போது மயக்க\nபுடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசத்துள்ள உணவை சாப்பிடும் போது மட்டுமே, நோயில்லாமல்\nபல பயன்களைத் தரும் திராட்சை\nஇருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக\nகத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் உரம்\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\n* பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்\nபல நன்மைகளை தரும் முட்டைகோஸ் ஜூஸ்\nபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உ\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்\nமங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம்\nஉணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும்\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nஇதயப் பாதிப்பிற்கு நிவாரணம் தரும் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு\nநோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களிலிரு\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம்\nசோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இய\nபாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங\nநலம் தரும் நாவல் பழம்\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு\nபச்சை மிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nநாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் பல\nமுந்திரி பழம் தரும் பயன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nசுற்றுலாச் செல்வது ஒரு கலை. இன்பப் பொழுதுபோக்குடன்\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ப\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி\nஉடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகள\nமகத்தான பயன்கள் தரும் மாதுளை\nசுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து\nகணனியைப் பயன்படுத்துவோர் எவரும் 'இன்டர்நெற்' எனப்ப\nசொக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nசொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால\nகல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண்டு பிடித்ததிலிர\nவாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது\nஇன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத\nஎலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், சர\nவெற்றியான வாழ்க்கைக்கு பாடம் தரும் பில்கேட்ஸின் வாழ்க்கை..\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்\nமாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்\n. நிம்மதியான உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்.\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு\nகொம்ப்யூட்டர் மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க.\nகம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்ம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஆபத்து‍; பெண்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் 17 seconds ago\nWorld Cup 2019: 2 வது அரைஇறுதி போட்டி இன்று\nWorld Cup 2019: இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை... 27 seconds ago\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/swiss/04/227252", "date_download": "2019-07-20T01:00:31Z", "digest": "sha1:VQ6D5UYKQJF37F52J7KIK24S2VU2G7ZW", "length": 7063, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "சுவிஸ்லாந்தில் தமிழ் இளைஞன் விபத்தில் பலி! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால��� தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n அமெரிக்க மக்களின் ஆர்வத்துக்கு என்ன காரணம்\nபிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்\nமுன்னாள் மனைவியை அவமானப்படுத்த கணவன் செய்த அசிங்கமான செயல்\nசர்ச்சைக்குரிய பைப்லைன் திட்டத்துக்கு கனடா ஒப்புதல்\nபரிசில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் : நாடு முழுவதும் பாதுகாப்பு..\nராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்\nடுவிட்டரின் புதிய அம்சம் - முதற்கட்டமாக கனடாவில்\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\nஇலங்கையில் கணவனுடன் பேசிக் கொண்டிருந்த போதே உடல் சிதறி உயிரிழந்த பிரித்தானிய பெண்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nமுல்லை பாண்டியன் குளம், பிரித்தானியா\nசுவிஸ்லாந்தில் தமிழ் இளைஞன் விபத்தில் பலி\nசுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nஇதில் திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிட்ஸர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற 25 வயதான இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.\nகனடாவில் நடந்த கொடூரம் : காதலியை 30 முறை கத்தியால் தாக்கி கொடூரமாக கொன்ற இளைஞன்\nவெளிநாட்டில் சுற்றுலா பயணிகள் இருவர் கொலை : சிக்கிய சுவிஸ் இளைஞர்: நீதிமன்று வழங்கிய கடுமையான தண்டனை\nமதம் மாறிய இந்துப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jangiri-recipe-tamil-samayal-kurippugal/", "date_download": "2019-07-20T01:14:39Z", "digest": "sha1:O4SP22FQDX5KDUMELPX7UVMQKRZOTJM4", "length": 10372, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "ஜாங்கிரி செய்யும் முறை | Jangiri seivathu eppadi in Tamil language", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் தித்திப்பான ஜாங்கிரி செய்வது எப்படி\nதித்திப்பான ஜாங்கிரி செய்வது எப்படி\nஇனிப்பு என்றாலே எல்லோருக்கும் விருப்பம் தான். கடைகளில் பலவகையான இனிப்புகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் விரும்பி, வாங்கி சுவைப்பது ஜாங்கிரியை தான். ருசியான ஜாங்கிரியை வீட்டிலேயே தயாரிக்கும் முறையை இங்கு தெரிந்து கொள்வோம்.\nஉளுத்தம் பருப்பு – 3 கோப்பை\nஅரிசி – 1 தேக்கரண்டி\nமாவு புட் கலர் (உணவு நிறமி) – 1 சிட்டிகை\nசர்க்கரை – 3 கோப்பை\nஎண்ணெய் – தேவையான அளவு\nபொருட்கள் தயாரிக்கும் நேரம்: 2 மணி நேரம்\nசமைக்கும் நேரம்: 30 லிருந்து 45 நிமிடங்கள் வரை\nசாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை: 4\n1 லிருந்து 2 மணி நேரம் வரை உளுத்தம் பருப்புகளை நீரில் ஊறவைத்து, அதன் மீது இருக்கும் தோல்களை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஏலக்காய்களையும், சர்க்கரையையும் ஒன்றாக கலந்து நன்கு அரைத்து அடுப்பில் நெருப்பு மூட்டி, அதில் ஒரு வாணலியை வைத்து இந்த சர்க்கரை, ஏலக்காய் கலவையை கொட்டி பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும்.\nஇப்போது தோல் நீக்கப்பட்ட உளுத்தம்பருப்புகளை, அதிகம் நீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். இதில் சிவப்பு நிற புட் கலர் எனப்படும் உணவு நிறமியை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவையும் சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்.\nஇப்போது ஒரு சுத்தமான வெள்ளை துணியில் சில ஓட்டைகளை போட்டுகொண்டு, அந்த துணியில் இந்த மாவு கலவையை கொட்டி, முடிந்து கொள்ள வேண்டும்.\nபின்பு மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து மிதமான வெப்பத்தில் காய வைக்க வேண்டும். எண்ணையை அதிக சூட்டில் கொதிக்க வைத்து, அதில் ஜாங்கிரியை பிழிந்தால் ஜாங்கிரி சரியான பக்குவத்தில் வராது.\nஇப்போது முடிந்து வைத்திருக்கும் அந்த துணியில் இருக்கும் மாவை, வாணலியில் கொதித்து கொண்டிருக்கும் எண்ணெயில் மெதுவாக முதலில் ஒரு வட்டமாகவும், பிறகு அதன் மீது வட்ட, வட்டமாக மாவை பிழிய வேண்டும்.\nஅதிக மொறுமொறுப்பாக ஜாங்கிரியை பொறிக்க விடாமல், இருபக்கம் நன்கு பொறித்ததும் அதை எடுத்து ஏற்கனவே காய்ச்சப்பட்ட சர்க்கரை பாகில் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்தால் சுவையான ஜாங்கிரி தயார்.\nமொறு மொறு காராசேவ் செய்வது எப்படி\nஇது போன்ற மேலும் பல சமையல் குறிப்புகள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nசுவையான கொழுக்கட்டை செய்யும் முறை\nஉடனடி சிற்றுண்டியாக உப்புமா செய்யும் எளிய முறை\nRecipe : வெயிலின் சூட்டை தணிக்கும் ஜிகர்தண்டா செய்யும் முறை இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-07-20T01:29:29Z", "digest": "sha1:JRR2LIPST25AP6TQHWQISW4KD2EZQTHS", "length": 10213, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "உழவாரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(உழவாரக் குருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift) பறவையானது அபோடிஎட் (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு தூக்கணாங்குருவி போன்று காணப்படும், ஆனால் இது பறந்து கொண்டே அதன் உணவைப்பிடிக்கும் பழக்கம் கொண்டது. இதிலிருந்து இரண்டுக்குமான வேறுபாடு காணப்படுகிறது. பார்ப்பதற்குக் கொஞ்சம் ரீங்காரப்பறவை போன்று காணப்பட்டாலும் ஹெமபிரிசிடி (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.\nஇப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது கீழ்நோக்கி விமானம் போல் சென்று சிறு பூச்சிகளை லாகவமாகப் பிடித்து உண்ணுகிறது. இந்தப் பறவைக்கு இந்தப் பெயர் கிரேக்க மொழியிலிருந்து வந்தது ஆகும்.[1][2] இந்தப் பறவை இனங்களில் சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Apodidae என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nStruthioniformes · Tinamiformes · வாத்து வரிசை · கோழி வரிசை · Phaethontiformes · Gaviiformes · Procellariiformes · பெங்குயின் · கூழைக்கடா வரிசை · நாரை வரிசை · பூநாரை · Podicipediformes · வைரி வரிசை · Gruiformes · சரத்ரீபார்மசு · Pteroclidiformes · புறா வரிசை · கிளி வரிசை · குயில் வரிசை · ஆந்தை வரிசை · கேப்ரிமுல்கிபார்மஸ் · முன்னி வௌவால் வரிசை · காடை வரிசை · மரங்கொத்தி வரிசை · Trogoniformes · Coliiformes · குருவி (வரிசை)\nகுடும்பங்களும் வர���சைகளும் · Lists by region\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சனவரி 2018, 09:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-20T01:27:24Z", "digest": "sha1:P7BT7XOAZDMPH4NBOUBI6GNEYRKX3TRT", "length": 18288, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கோயம்புத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரலாற்றின் துவக்கம் (கி.பி 1800க்கு முன்னர்)\nவிடுதலைக்குப் பிறகு (1947- )\nகோவை கோரா பருத்திப் புடவை\nஇந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசூலூர் விமான படை தளம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nமகாராஜா பொழுது போக்குப் பூங்கா\nவ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஅர்ஜுன் தொழில் நுட்பக் கல்லூரி\nஅரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்\nபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரி\nபூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரியும் பயன்முறை ஆய்வும்\nசிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்\nஅரசினர் கலைக் கல்லூரி, கோயம்புத்தூர்\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி\nகேஜி கலை அறிவியல் கல்லூரி\nபூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரி\nசங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி\nசிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி\nசிறீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nஇராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர்\nஅரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்\nசர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு நெசவு மற்றும் மேலாண்மை பள்ளி\nகரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம்\nலோக நாயக சனீசுவரன் கோயில்\nமற்றத் தலைப்புகள்: கோயம்புத்தூர் மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2018, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-07-20T00:51:06Z", "digest": "sha1:3CO6DYXEDI547ZSPHRU6D5JDRKAKE5R4", "length": 5924, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "முடிசூட்டு விழா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமுடி + சூட்டு(ம்) + விழா\nஒரு முடியாட்சி உள்ள நாட்டு, இளவரசரோ அல்லது இளவரசியோ அல்லது ஆளும் அரசர்/அரசியால் நியமிக்கப்பட்ட வேறொருவரோ, அந்த நாட்டு புதிய அரசராக/அரசியாக பதவி, பொறுப்புகளை மக்களின் முன்னால் ஏற்றுக்கொள்ளும் பொது நிகழ்ச்சிக்கு முடிசூட்டு விழா அல்லது பட்டாபிஷேகம்வடமொழி என்றுப் பெயர்...அத்தருணத்தில் ஆட்சிப்பொறுப்பி லிருக்கும் அரசர்/அரசி தான் அணிந்துக்கொண்டிருக்கும் மகுடத்தை புதிய அரசரின்/அரசியின் சிரசில் அணிவித்து, தான் கையில் ஏந்தியிருக்கும் அரசியல் அதிகாரத்தின் சின்னமான செங்கோலையும் அவருக்குக் கையளித்துவிடுகிறார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/02/11/82-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-20T01:43:10Z", "digest": "sha1:ZWMLXOPMGPNP3MIF64B2ENG6EM5VZ5OT", "length": 17400, "nlines": 234, "source_domain": "vithyasagar.com", "title": "82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்\nGTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி\n82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..\nPosted on பிப்ரவரி 11, 2011\tby வித்யாசாகர்\nஒரு சின்ன முத்தத்தில் இதயம்\nஉதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.\nநெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்\nபண்பின் நகர்தலில் காதல் கற்கவும் –\nஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..\nமுகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து\nஉள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க\nஉலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..\nஒவ்வொரு நாளினையும் – வாழ்ந்துக் காண்பிக்க\nகாலக் கணக்கின் அச்சாணி புடுங்கி –\nஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து\nவருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி\nநாட்களை நொடிகளாய் திரித்து – யுகம் பல உன்னுள் தொலைக்க\nஉனை மட்டுமே தேடி –\nஅலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..\nஉச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து\nபாதபஞ்சுதனில் பூமிபடாதுனை – நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க\nநித்தமும் நித்தமும் ஓர் தவம்\nகாத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்\nஅதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை\nஉனை எண்ணும் போதெல்லாம் –\nஉன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் – உன் நினைவுகளாய் உள்ளே\nகாலத்திற்குமான சாபமாக காதலை திரித்த\nபொய்யர்களின் முகத்தில் – எது காதலென எழுதிவிட்டு\nஒரு முத்தத்தில் அழித்துவிட்டு –\nவெறுமனே திரும்பிப் படுத்துக் கொள்ளும்\nஒரு இள-ரத்த துணிவல்ல யிது;\nகனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.\nஉனக்கும் பிடிக்குமெனில் சொல் –\nஇதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged award, awards, ஐக்கூ, ஐக்கூக்கள், கணவன், கவிதை, கவிதைகள், காதலர்தினம், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, பாடல், மனைவி, மனைவி கவிதைகள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருது, விருதுகள், vidhyasagar award. Bookmark the permalink.\n← புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்\nGTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/12/21134226/Fingerprint-Miracles-Sumangali-yoga.vpf", "date_download": "2019-07-20T01:49:59Z", "digest": "sha1:IQP6R7HFSLXLXCER3UPA55BTWUTYHXMD", "length": 12832, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fingerprint Miracles: Sumangali yoga || கைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம் + \"||\" + Fingerprint Miracles: Sumangali yoga\nகைரேகை அற்புதங்கள் : தீர்க்க சுமங்கலி யோகம்\nஎல்லோருக்கும் ‘தீர்க்க சுமங்கலி யோகம்’ அமைவதில்லை. வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது.\nதிருமணமாகி 70 வயதுக்கு மேலும், பூ, குங்குமம், மஞ்சளும் வாழ்வது என்பது அற்புதமான யோகநிலை என்றே குறிப்பிடலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 9-ம் வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றிருந்தால், அந்த பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார். 9-ம் வீட்டு அதிபதி பாவியானாலும், உச்ச நிலையை அடைந்து விட்டால் தீர்க��க சுமங்கலி யோகம் அமைந்து விடுகிறது.\nஒரு பெண்ணின் 8-ம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் மட்டுமின்றி, மாங்கல்யத்துக்குரிய வீடும் ஆகும். 8-ம் வீட்டுக்கு அதிபதி வலுப்பெற்று விட்டால் அந்தப் பெண் தன் கணவனுடன் நெடுங்காலம் வாழ்வார். ஒரு பெண் ஜாதகத்தில் 10-ம் வீட்டு அதிபதி குரு அல்லது சுக்ரனாக அமைந்தால், அந்த பெண்ணுக்கு அழகு, செல்வம் படைத்த கணவன் அமைவது உறுதி.\nஒரு பெண்ணுக்கு 7-ம் வீட்டு அதிபதி லக்னத்தில் பலமாக அமைந்தாலோ அல்லது சுக்ரனது பார்வை லக்னத்திலோ, 7-ம் வீட்டிலோ அமைந்தால் அவருக்கு நீண்ட மாங்கல்ய பலம் அமைகிறது. 7-ம் வீட்டில் உச்ச பலம் பெற்ற கிரகம் அமைந்து, லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பலம் பெற்று இருந்தால், அந்த பெண்ணுக்கு தீர்க்க சுமங்கலி யோகம் அமையும். 7, 8 ஆகிய இடங்கள் சுத்தமாக அமையப்பெற்று, அசுப கிரகங்களின் பார்வை இந்த இரு வீடுகளிலும் ஏற்படாமல் இருந்தால், அந்த ஜாதகர் திருமணமாகி, பல ஆண்டுகள் வரை மாங்கல்ய பலத்துடன் வாழ்வார்.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் 11-ம் வீட்டுக்கு அதிபதி, 9-ம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் இருந்தால், அந்த பெண்ணின் வீட்டில் லட்சுமிதேவி வாசம் செய்வாள். அதே போல் லக்னாதிபதி பலம் பெற்றால் தான், நல்ல புத்திரர்களையும்,புத்திரர்களால் மேன்மையும் அடைய முடியும். பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் வீட்டோன், மாங்கல்ய வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றால், அந்தப் பெண் நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வாள்.\nஇனி கைரேகை சாஸ்திரப்படி சுமங்கலி யோகத்தைப் பார்க்கலாம். புதன் மேட்டின் அடியில் இருதய ரேகையின் மேல் பாகத்தில் குறுக்காக செல்லும் ரேகை தான் திருமண ரேகை. அழுத்தமாக அமைந்த ரேகை தான் விவாகத்துக்கு உட்பட்டது. திருமண ரேகை நீளமாக அமைந்த பெண்ணுக்கு, நெடுங்காலம் தன் கணவனுடன் கூடி வாழ்வார். ஒரு போதும் திருமண ரேகை வெட்டுப்படவோ, பிளவு படவோ அமையக் கூடாது. இந்த அமைப்புகள் பிரச்சினையைக் கொடுக்கும். நீளம் குறைந்த திருமண ரேகை, நெருங்கிய உறவில் நடந்த திருமணத்தை குறிப்பிடுவதாகும்.\nதிருமண ரேகை, சூரிய ரேகையை முட்டி நிற்கலாம். ஆனால் வெட்டிச் செல்லக்கூடாது. திருமண ரேகை ஒரு போதும் இருதய ரேகைக்கு கீழே அமையக்கூடாது. அப்படி அமைந்தவருக்கு திருமணம் நடக்காது. திருமண ரேகையில் இருந்து ஒரு புதிய கிளை உற்பத்தியாகி, அந்த கிளை ரேகை, இருதய ரேகைக்கு சமமாக நீண்டு சென்றால் அந்த ஜாதகரின் கணவர் வெகு காலம் அந்தப் பெண்ணுடன் உயிர் வாழ்வார். அந்தப் பெண் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.\n- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/728_test_2017-09-15-09:57:51.792563", "date_download": "2019-07-20T01:25:05Z", "digest": "sha1:LJHONKF3ZLKDQS6UPH4USEIVKGMJOKEB", "length": 10973, "nlines": 168, "source_domain": "www.maybemaynot.com", "title": "728_test_2017-09-15 09:57:51.792563", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#FITNESSGADGETS: WALKING போகும் போது GADGET-களின் BATTERY காலியாகிவிடுகிறதா நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு நடந்தாலே CHARGE ஆகும் TECHNOLOGY வந்தாச்சு\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#Tamil Science Fiction: S. J. சூர்யாவுக்கு இப்படிப்பட்ட திறமை இருக்கா தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம் தமிழில் வெளிவந்த வியக்க வைக்கும் படம்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#BECIL: மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் - 2684 காலி பணியிடங்க��ுக்கான அறிவிப்பு வெளியானது.\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\"\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#Baby care: குழந்தை குப்புற விழுந்தா கூட உங்களுக்கு மெசேஜ் வரும் - அருமையான டெக்னாலஜி : அசத்திட்டாங்க போங்க\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Danger place: உள்ளே போனாலே உரு தெரியாமல் அழிந்து போவோம் - தமிழ்நாட்டில் மரண பீதியை கிளப்பும் காடு : உச்சகட்ட மர்மம்\n#HYBRIDSOLAR: இனி மழைக் காலத்திலும் SOLAR POWER கிடைக்கும் வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS வந்துவிட்டது புதிய HYBRID SOLAR CELLS\n#BiggBoss : பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறுவது யார் \n#Nostalgic: பிரபல தமிழ் நடிகர்களின் முதல் மற்றும் கிளாசிக் விளம்பரங்கள்\n#BiggBoss : என்னது அபிராமியை குரங்கு ஆஜர் என்று திட்டிவிட்டாரா முகேன் \n#BiggBoss : மீரா ஒரு பிராடு என்று கிழிக்கும் ஷாலு ஷம்மு\n SEPTEMBER மாதம் AREA 51-ஐ சூறையாடக் காத்திருக்கும் 1.1 MILLION மக்கள்\n#NajibRazak ஒரே நாளில் சுமார் 5½ கோடி செலவு செய்த முன்னாள் பிரதமர் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார் மோடிக்கே டஃப் கொடுக்கும் இவர் யார்\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Sexual Astrology: துட்டுக்கும் சரி, பிட்டுக்கும் சரி சுக்கிர யோகம் இருந்தாகனும்\n#Sinusitis: சைனஸ் தொல்லை, இனி இல்லை நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள் நிரந்தரத் தீர்வு தரும் ஆயுர்வேத வழிமுறைகள்\n#Hindu religion: இந்து சமயத்தில் இத்தனை இருக்கா. தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி தெரிஞ்சா மயக்கமே வந்துரும் - பிரம்மிக்க வைக்கும் பின்னணி\n#AadiFestival ஆடி தள்ளுபடி ஒருபக்கம் இருக்கட்டும் ஆடி வந்தால் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாட்டம் ஆடி வந்தால் மட்டும் ஏன��� இவ்வளவு கொண்டாட்டம்\n#CREATIVEMIND: அதிகமாக மூளைக்கு வேலை கொடுத்தால், உடலும் சேர்ந்து சோர்ந்து போவது எதனால் தெரியுமா\n#MAKEOVER: ஒரு MAKE-OVER-ஆல் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்ற முடியும் JOSE ANTONIO-வின் கதையைப் பாருங்கள்\n#NATURALREMEDY: DNA SAMPLE வரைக்கும் PATENT பெறப்பட்ட மலைவாழ் மக்களின் மூலிகை\n#RashmikaMandanna \"எனக்குத் தமிழ் தெரியும்\" பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாகத் தமிழ் பேசிய ராஷ்மிகா\n#Sneakers லைட் அடிச்ச கலர்கலரா மாறும் புதிய Converse Shoes\n#Photographer இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படங்களை யார், எப்போது எடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா\n#Black Pagoda: மர்மங்கள் நிறைந்த கொனார்க் சூரியக் கோவில்\n#TECHNOLOGY: உங்களை SUPER HERO-வாக உணர வைக்கக் கூடிய பத்து கண்டுபிடிப்புகள்\n#Mega Job Fair: தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - ஜூலை 2019\n#Accident: ஒரு நொடியில இந்த பொண்ணுக்கு நேர்ந்த நிலைய பாருங்க - கோரக்காட்சி : இதயம் பலவீனமானவர்களுக்கு எச்சரிக்கை\n#VERTICALFARMING: விவசாயம் எதுல செய்யனும் பெரிய, பரந்த வெளியில, வயல்ல செய்யனும். இவங்களைப் பாருங்களேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/132845", "date_download": "2019-07-20T01:12:45Z", "digest": "sha1:Y65IFIMLF7DFMJEAQKYAMLDV2OTVEHXP", "length": 5649, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை ஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு\nஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு\nஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு\nஹற்றன், டிக்கோயா பகுதியில் இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹற்றன், டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டிருந்த குப்பை கூழத்தில் இருந்தே இராணுவ சீருடைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஹற்றன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் ஊழியர்கள், ஹற்றன் பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் கொட்டப்பட்டிருந்த குப்பை கூழத்தினை சுத்தம் செய்துள்ளனர்.\nஇதன்போது அதில் இராணுவ சீருடைகளான தொப்பி மற்றும் காற்சட்டை ஆகியவற்றை கண்ட ஊழியர்கள், ஹற்றன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.\nகுறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இாணுவத்தினர் சீருடைகளை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஇதேவேளை ஆடையகங்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒப்பான துண���கள், உடைகள் இருப்பின் அவற்றை அகற்றிவிடும் படியும் பொலிஸாருக்கு ஒப்படைக்கும்படியும் பாதுகாப்பு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் குப்பை கூழத்திலிருந்து இராணுவ சீருடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவதந்திகளை பரப்பி பீதியை ஏற்படுத்த வேண்டாம்\nNext articleபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/category/parenting/", "date_download": "2019-07-20T01:07:09Z", "digest": "sha1:XCMCOSAALUS62NQDRVOWYJ2OMQYONGXN", "length": 9720, "nlines": 101, "source_domain": "www.panchumittai.com", "title": "குழந்தை வளர்ப்பு – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகுமப்கோணம் தீ விபத்து – சில நினைவுகள் : தியாக சேகர், புதுகை செல்வா, மு.சிவகுருநாதன், ப்ரீத்தி\nஜூலை மாதம் வந்தாலே கும்பகோணம் தீ விபத்து நினைவுகள் மனதில் தொற்றிக் கொள்ளும். எளிதில் கடக்க முடியாத நாளாகவே ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. நினைவுகள் அவ்வபோது மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது..Read More\nஆசிரியர்கள் கொண்டாட வேண்டிய கல்வி வளர்ச்சி நாள் – சம்பத் குமார்\nகல்வி வளர்ச்சி தினம் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு காமராஜர் அவர்களின் பிறந்ததினம் தமிழகமெங்கும் பள்ளிகளில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை ஒட்டி பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும் பல்வேறு விதமான கலைத்திறன்களை.Read More\nசப்பாத்தியும் கணக்கு பாடமும் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஅன்று வகுப்பறையில் நாங்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். புது வருடம், புது புத்தகங்களின் வாசம், முகங்களில் பூரிப்பு. அது கணக்கு பாடம். புத்தகத்தை எடுத்து புரட்டிக்கொண்டே என்ன எடுக்க போகிறார் என்று.Read More\nதேசியக் கல்விக்கொள்கையைப் பற்றி பரவலாக வரும் பிரதிபலிப்புகளைப் பார்க்கிறேன். ஜுன் முப்பத��ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துச் சொல்ல வேண்டும். அந்தக் கருத்துகளை உட்கொண்டு, தேவையான மாற்றங்கள் செய்து தேசியக் கல்விக்கொள்கை 2019.Read More\nசமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியின் வரலாறு பாடத்தில் 5 -வது பாடம் ’19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் உள்ளது. வழக்கம்போல இப்பாடத்தில்.Read More\nகுழந்தைச் சித்திரம் – பெ.தூரன்\nகலை, குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nசித்திரம் வரைவதிலே சின்னக் குழந்தைகளுக்கு அளவில்லாத பிரியம். வர்ணப் பென்சிலே, வர்ணக்கட்டியோ கிடைத்துவிட்டால் அவைகளுக்கு உண்டாகும் ஆனந்தம் சொல்ல முடியாது. அடுப்புக்கரி ஒன்று கிடைத்து விட்டாலும் போதும்; வீடு முழுதும் சித்திரம்.Read More\nபஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்த நேர்காணல் – அபி (எலிபுலி இணையம்)\nகல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\nகே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More\nகுழந்தையின் கிறுக்கல்கள் – உதயசங்கர்\n1. ஆதிமனிதனின் முதல் வெளிப்பாடே கிறுக்கல்கள் தான். குகைச்சித்திரங்கள் மொழி தோன்றுவதற்கு முன்பே ஓவியங்கள் உருவாகியிருப்பதைச் சொல்கின்றன. எனவே தான் குழந்தைகள் அந்த ஆதியுணர்வின் தூண்டுதலாலேயே கையில் கிடைத்தவற்றைக் கொண்டே கிறுக்கத்.Read More\nஅரும்பு மொழி செயலி அறிமுகம்\nஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More\nகல்வி அரசியல் – மு.சிவகுருநாதன்\nவதந்தியா அல்லது வேண்டுமென்றே கசியவிடப்பட்ட செய்தியா என்ற அய்யத்திற்கிடமான வகையில் இன்றைய கல்வித்துறை அறிவிப்பு இருந்தது. தேர்தல் ஆணையம் மீதான புகார்கள், நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என பல்வேறு செய்திகளைப்.Read More\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50809", "date_download": "2019-07-20T01:01:31Z", "digest": "sha1:KNZWUFH4LR7VAKZ6UBD22FBY2N7MRRAR", "length": 5900, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on அட்டார்னி ஜெனரலுடன் கருத்து வேறுபாடு இல்லை\nபுதுடெல்லி, மே 12: அட்டார்னி ஜெனரலுக்கும் மத்திய அரசுக்குமிடையே கருத்து வேறுபாடு இல்லையென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்கும் முன்பு கடந்த மாதம் 22-ம் தேதி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.\nஅதில் அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, 3 ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், தலைமை நீதிபதிக்கு எதிரான புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.\nஇதனிடையே, தலைமை நீதிபதி விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டதில், மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகத் தகவல்கள் பரவின. இந்நிலையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இதுகுறித்து தனது இணையப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-\nமத்திய அரசுக்கும் தலைமை வழக்கறிஞருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகப் பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை. அதில் உள்நோக்கம் உள்ளது.\nபார் கவுன்சிலின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில், சில விவகாரங்களில் அவருக்குத் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அவரது கருத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே தமது கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்தக் கடிதத்தை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு அமைக்கப்படும் முன்பு நான் எழுதியிருந்தேன்.\nபின்னர் எனது நிலைப்பாட்டை விளக்கி நான் எழுதிய இரண்டாவது கடிதத்தில், நீதித்துறையில் 65 ஆண்டுகால அனுபவம் உள்ளவர் என்ற முறையில் முதல் கடிதத்தை எழுதியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளேன் என்றார்.\n6-ம் கட்ட வாக்குப்பதிவு 42.25 சதவீதம்\nஆரவ் ஜோடியான நிகிஷா பட்டேல்\nகாந்தி உருவப்படத்தை சுட்ட பெண் கைது\nஇந்தியா மகத்தான சாதனை :மோடி பெருமிதம்\nகுக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=710", "date_download": "2019-07-20T00:45:02Z", "digest": "sha1:E2ZDOKWHF4VFZ2DKDMWS3BMT4QX6GEAP", "length": 6982, "nlines": 40, "source_domain": "maalaisudar.com", "title": "2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம்\nApril 12, 2019 MS TEAMLeave a Comment on 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரம்\nசென்னை, ஏப்.12:இரண்டாவது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கும்போது ஓஎம்ஆரில் எந்த போக்குவரத்து பாதிப்பும் ஏற்படாது என்று மெட்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇந்தப் பணிகள் நடக்கும்போது டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான சர்வீஸ் சாலை போக்கு வரத்துக்கு திறந்துவிடப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசென்னை மெட்ரோ ரெயில் முதல் திட்டப்பணி 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது. 2-வது திட்டப்பணி இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவதாக உள்ளது. மாதவரம் முதல் சிப்காட் வரை, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஆகிய 3 புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.\nஇதில் மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள ரெயில் பாதை பெரம்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி மற்றும் அடையாறை இணைப்பதாக இருக்கும்.\nஇது தவிர மாதவரம் முதல் சிஎம்பிடி வரையிலான பாதை கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் வழியாகவும் செல்லும்.\nசோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மத்திய கைலாசில் இருந்து ராஜீவ்காந்தி சாலை மற்றும் ஓஎம்ஆர் வழித்தடத்தில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த திட்டப்பணிகள் தொடங்கும் போது மேற்கண்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக போக்குவரத்து துறையுடன் மெட்ர��� நிர்வாகம் கலந்து ஆலோசித்து வருகிறது.\nவரும் ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் போது போக்குவரத்து பற்றிய ஆய்வு இறுதி படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.ஓஎம்ஆர் சாலை ஏற்கனவே 6 வழிச்சாலையாக உள்ளது. இதன் நடுவே 10 மீட்டர் அகலத்தில் தான் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஓஎம்ஆரில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்போது இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் டைடல் பார்க் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 52 கிலோ மீட்டர் தொலைவு சர்வீஸ் சாலையை போக்குவரத்துக்கு திறந்துவிட முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணி யின்போது அண்ணாநகர், 100 அடி சாலை, அண்ணாசாலை, எல்ஐசி, ஆயிரம்விளக்கு பகுதிகளில்\nசாலைகளின் நடுவே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை பட்டது. அதுபோன்ற நிலைமை 2-வது கட்ட பணியில் ஏற்படுவதை தவிர்க்க மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.\nபெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் உயர்ந்தது\nஇயக்குநர் பா.ரஞ்சித் மீது கமிஷனரிடம் புகார்\nரெயில் மூலம் தண்ணீர் வந்தது\n18 லட்சம் பயணிகள் மெட்ரோவுக்கு மாறினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-20T02:42:07Z", "digest": "sha1:PIX7E53VWL4DTTDEMRNCRRP7PVHWHXFI", "length": 8311, "nlines": 63, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nசென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிரடி சோதனை\nதாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீ...\nகாவிரி தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது\nகடலுக்குள் கடத்தி கோடீஸ்வரர் கொலை.. கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர்\nகர்நாடக சட்டப்பேரவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஒடிசா நட்சத்திர காங்கிரஸ் பேச்சாளர் பட்டியலில் நடிகைகள் குஷ்பு, நக்மாவுக்கு இடம்\nஒடிசா மாநில காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடிகைகள் குஷ்பு, நக்மா பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மாநிலத்தின் 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரம்...\nபொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் - குஷ்பு\nபொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை தேர்...\nபுதுச்சேரி அரசுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை-குஷ்பு\nபுதுச்சேரியில் அரசு புதிய திட்டங்கள் கொண்டு வரும்போதெல்லாம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாக, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாள...\nபிரியங்கா காந்தி வருகையால் பாஜகவினர் பயந்து போய் உள்ளனர் - குஷ்பு\nபிரியங்கா காந்தி வருகையால் BJP யினர் பயந்து போய் உள்ளனர் என, காங்கிரஸ் கட்சியின் தேசியசெய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் கல்லங்காட்டு வலசு பகுதியில், பல்வேறு மாற்று கட்சியினர...\nதேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்ட பின் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது - குஷ்பு\n2 ஆண்டுகளாக குறைக்கப்படாத ஜி.எஸ்.டி. வரி 5 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்ட பின்னர் குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார். கோவை தனியார் கல்லூரிய...\nதமிழையும், அரசியலையும் கலைஞரிடம் கற்றேன்: குஷ்பு\nதமிழ்நாட்டு மக்களுக்காக இறுதி வரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து, தாம் தமிழையும், அரசியலையும் கற்றுக் கொண்டதாக, நடிகையும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார். சென்னை...\nஅம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுநாள் என குறிப்பிட்ட குஷ்பு\nகாங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை அம்பேத்கரது நினைவுநாள் என தவறாகக் குறிப்பிட்டார். சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு...\nதாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீறல் - 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nகடலுக்குள் கடத்தி கோடீஸ்வரர் கொலை.. கூலிப்படை ஏவிய பெண் வழக்கறிஞர்\nஅதிரவைக்கும் நூதன மோசடி - கார் உரிமையாளர்களே உஷார்\nஎன்.ஐ.ஏ விசாரணை தீவிரம் காவலில் “அன்சாருல்லா” ஆதரவாளர்கள்..\nசினிமா ஹீரோவாக காதலியுடன் சேர்ந்து குழந்தை கடத்தல்..\nநிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24034", "date_download": "2019-07-20T02:29:39Z", "digest": "sha1:LIL4RMMYNI2RG76SSS2TZA62YCSYDUW6", "length": 12307, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வெற்றியின் நாள் இதுவே | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\n‘‘உயிர்த்தெழுந்தேன், இன்னும் உம்மோடு இருக்கிறேன்.’’ உமது கையை என்மீது வைத்தீர். உமது அறிவு வியப்புக்குரியதாயிற்று. அல்லேலுயா’’ வாழ்வின் ஊற்றாகிய இறைவா’’ வாழ்வின் ஊற்றாகிய இறைவா உம்முடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக சாவை வென்று முடிவில்லா வாழ்வின் வழியை எங்களுக்குத் திறந்து வைத்தீர். அவருடைய உயிர்த்தெழுதலைப் பெருவிழாவாகக் கொண்டாடும் நாங்கள் உம்முடைய ஆவியால் இன்று புத்தெழுச்சி பெற்று, மாறா உறவிலும் மங்கா மகிழ்விலும் ஒளி நிறைந்த புதுவாழ்வு காணச்செய்தருளும்.ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம். ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரின் வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. ‘‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று. சாவும் உயிரும் நம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடு எழுந்தார். உயிர்த்த ஆண்டவர் இயேசு என்றும் வாழ்கிறார்.\nஇறக்க மாட்டார். அவரில் விசுவாசம் கொள்பவர்களும் இயேசுவைப் போன்று வெற்றி வீரர்களாய் வாழ்வர். இவர்கள் உலகில் வாழும்பொழுதும் உயர்ந்த மனிதர்களாக விண்ணுலகைச் சார்ந்தவர்களாக வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கையின் மூலம் இவர்கள் உயிர்த்த இயேசுவிற்குச் சாட்சியம் புரிகின்றார். மறை நூல் வாக்குகளை உண்மையாய்ப் புரிந்துகொள்வார்கள். இயேசுவின் உயிர்ப்பை இலகுவில் புரிந்துகொள்வர். இயேசு உயிர்த்தார். மரணத்தை வெற்றி கொண்டார் என்ற உண்மை நம் விசுவாசத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டுமென்று மன்றாடுவோம். ஏழைகள், கை��ிடப்பட்டோர், அனாதைகள், ஆதரவற்றோர், நோயுற்றோர் அனைவரும் உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற நாம் அனைவரும் உதவி செய்வோம். இறைவா உமது உயிர்ப்பின் பேருண்மையால் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்குப் புதுவாழ்வை அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இந்த மகிழ்வில் எங்களை என்றும் பேணிக்காத்தருளும்.\nநாங்கள் பெற்ற பெருவாழ்வை எல்லோரோடும் பகிர்ந்து வாழ்வின் நிறைவை அடையச் செய்தருளும். உலக வரலாற்றில் இயேசுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கடவுளாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்து அவர் பட்ட பாடுகள் எத்தனை அனுபவித்த சொல்ல முடியாத அவமானங்கள் எத்தனை அனுபவித்த சொல்ல முடியாத அவமானங்கள் எத்தனை தாங்க முடியாத வேதனைகள் எத்தனை தாங்க முடியாத வேதனைகள் எத்தனை எத்தனை உண்மைக்குச் சாட்சியம் கூறியதற்காக, ‘‘இப்படியா பேசுவது யூதத் தலைவரைப் பார்த்து’’ என்று கன்னத்தில் அறைந்தான் சேவகன். ‘நான் செய்த குற்றம் என்ன யூதத் தலைவரைப் பார்த்து’’ என்று கன்னத்தில் அறைந்தான் சேவகன். ‘நான் செய்த குற்றம் என்ன’ என்று துணிவுடன் கேட்ட இயேசுவின் வார்த்தையைக் கேட்ட உலகமே மெய்சிலிர்த்து அதிர்ந்து நிற்கின்றது. ‘வாழ்வது ஒருமுறை’, ஆனால், வாழப்போகும் அத்தனை தலைமுறைகளும் வாழ்ந்து காட்டிய அற்புத அன்பு இயேசுவே. மரணத்தை வென்று உயிர்த்த அதிசய தெய்வமே’ என்று துணிவுடன் கேட்ட இயேசுவின் வார்த்தையைக் கேட்ட உலகமே மெய்சிலிர்த்து அதிர்ந்து நிற்கின்றது. ‘வாழ்வது ஒருமுறை’, ஆனால், வாழப்போகும் அத்தனை தலைமுறைகளும் வாழ்ந்து காட்டிய அற்புத அன்பு இயேசுவே. மரணத்தை வென்று உயிர்த்த அதிசய தெய்வமே இந்த மகிமையின் நாளில் உம்மை வணங்குகிறோம் இந்த மகிமையின் நாளில் உம்மை வணங்குகிறோம்\nவாழ்வை சூது கவ்வுவதுபோல் தோன்றும். ஆனால், தர்மம் மீண்டும் வென்றே தீரும். ஒளியை இருள் சிதறடித்ததாக வரலாறும் இல்லை. வாழ்வை சாவு விழுங்கியதாக வரலாறும் இல்லை. அதர்மம் தர்மத்தை வென்றுவிட இயலாது. உண்மை ஒருநாள் வென்றே தீரும். இறந்த இயேசு வெற்றி வீரராக உயிர்த்தெழுந்தார். கல்லறையை மூடியிருந்த கல் ஒதுங்கி அவருக்கு இடம் தந்தது. உயிர்த்து உலகெங்கும் அவர் பிரசன்னத்தால் ஒளியை நிலைக்கச் செய்தார். பொய்மை அழியும் உண்மை வெல்லும். தர்மம் ஜெயிக்��ும். அநீதி அழியும். நீதி நிலைக்கும். இதுவே இயேசுவின் உயிர்ப்பு விளம்பும் செய்தி. இறுதி வெற்றி இறைவனுக்கே\nஎன்னைப் புறக்கணிப்பவர் என்னை அனுப்பியவரையே புறக்கணிக்கிறார்\nவிதியை நம்பி செயல்படாமல் இருக்கலாமா\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்\nஇங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\nஎரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்\nபுளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/07/blog-post_2.html", "date_download": "2019-07-20T01:59:32Z", "digest": "sha1:4I4WMIC3NPBO2ASRRHZ2KC2YPKO432D6", "length": 20649, "nlines": 180, "source_domain": "www.helpfullnews.com", "title": "விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து….!! தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது | Help full News", "raw_content": "\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு ...\nதமிழர் தலைநகரான திருகோணமலையில் தமிழர் பறைசாற்றும் பல பொக்கிஷங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் விடுதலைப்புலிகள் பாதுகாத்து வந்தமைக்கு பல சான்றுகள் இருக்கின்றன.\nஆதி காலம் தொட்டு இன்று வரை இலங்கையில் தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவை பாதுகாக்கப்பட்டு வந்ததை யாரும் மறுக்க முடியாது.\nஅந்த வகையில் திருகோணமலையில் விடுதலைப்புலிகளினால் பாதுகாக்கப்பட்ட கந்தளாய்க் குளத்தின் வரலாற்றினைப் பற்றி சற்று நோக்குவோம்.\nதிருகோணமலை - கந்தளாய், தம்பலகாமம் மற்றும் அதை அண்டிய விளை நிலங்களுக்கு நீர்ப்பாசனத்துக்கும் ஒட்டு மொத்த திருகோணமலையின் குடி நீர் வி��ியோகத்துக்கும் கந்தளாய் குளமே பயன்படுகின்றது.\nபண்டையில் திருகோணமலை இராஜ்யத்தை ஆட்சி செய்த வன்னி அரசர்கள் ஆளும் வசதி கருதித் திருக்கோணமலைப் பிரதேசத்தை மூன்று பற்றுக்களாகப் பிரித்தனர்.\nமாவட்டத்தின் மத்திய பற்றின் தலைமை இடமான தம்பலகமத்துக்குத் தெற்கே பதினான்கு மைல் தூரத்தில் கந்தளாய் ஊர் அமைந்துள்ளது.\nஇந்த ஊரில் பெரிய குளம் ஒன்றை அமைப்பதாக அநுராதபுர அரசி ஆடக சௌந்தரியுடன் குளக்கோட்டு மன்னர் விவாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.\nஅரசியின் துணையுடன் இங்கு கட்டிய பெரிய குளத்துக்குத் திருக்குளம் என்ற பெயரே வழக்கில் இருந்து வந்தது.\nபிற்காலம் அநுராதபுரத்தில் இருந்து அரசாண்ட புவனேய கயவாகு என்னும் மன்னன் சமணனாக மதம்மாறி சைவ ஆலயங்களை இடித்தழிக்கும் நோக்கில் வந்தான்.\nஅப்போது அவனுக்கு திடீரென கண்கள் பார்வை குன்றி குருடாகியது. மன்னனும் படைகளும் ஆறாத்துயரத்தில் ஆழ்ந்து அவ்விடத்திலேயே கூடாரமிட்டுத் தங்கினர்.\nகவலையில் மூழ்கிக்கிடந்த அரசனின் கனவில் ஒரு முதியவர் தோன்றி “உன் தீய எண்ணத்துக்குத் தகுந்த தண்டனை பெற்றாய் ஆயினும் இறைவனைத் துதித்து தர்மசீலனான குளக்கோட்டன் அமைத்த நன்னீர்க் குளத்தில் தீர்த்தமாடினால் உன் துயர் அகலும்” என்று கூறி மறைந்தார்.\nஅப்பெரியாரின் கூற்றுக்கமைய பக்திப்பரவசம் அடைந்த அரசன் திருக்குளத்தில் தீர்த்தமாடிய போது அதிசயிக்கத்தக்க விதமாகக் கெட்டுப்போன கண்பார்வை மீண்டும் ஒளிவீசி பிரகாசித்தது.\nகெட்டுப்போன கண் தழைத்த காரணத்தால் திருக்குளம் என்று வழக்கில் இருந்த பெயர் மறைந்து கண்தழை என்ற காரணப்பெயரே வழங்கலாயிற்று.\nஅடுத்துள்ள சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் மறைந்து, கண் தழை என்ற பெயரே ஊருக்கும், குளத்துக்கும் வழங்கப்படலாயிற்று.\nஇப்பெயரே காலப்போக்கில் திரிந்து கந்தளாய் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇன்று இது போன்ற அரிய பல சரித்திரங்கள் மாற்றப்பட்டுவிட்டன. அணைக்கட்டோரங்களில் நின்று அழகு செய்த வான் தருக்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன.\nபழமையில் இந்த அணைக்கட்டுக்கு பாதுகாப்பாக குளக்கோட்டனின் வேண்டுதலுக்கமையவே நாராயண மூர்த்தியால் அணைக்கட்டோரம் விநாயகர் ஆலயம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nஇக்குளத்திலிருந்து வரும் பேராறு படிப்படி��ாக உள்ள கற்பாறைகளில் விழுந்து சலசலத்த ஓசையுடன் ஆலயத்தை வலமாக வளைந்து அஞ்சலி செய்து செல்வது பார்க்கப் பரவசமூட்டுவதாக இருக்கும்.\nஆற்றோரம் எங்கும் பலா மரங்கள் காய்களைச் சுமந்து கொண்டு நிற்கும் காட்சி மனதிற்கு உவகை ஊட்டுவதாக இருக்கும்.இத்தகைய அழகுமிகு இயற்கைக்காட்சிகள் இன்றில்லை.\nஆலயத்தை சுற்றிவளைத்து ஓடிய ஆற்றின் கிழக்குப் பகுதியைத் தூர்த்து குடியிருப்புக்களை உண்டாக்கிவிட்டார்கள்.\nஒரு காலத்தில் இந்த பழம் ஊரில் வேதம் ஓதும் மறையோர்கள் வாழ்ந்ததும் அதன் காரணமாக சதுர்வேத மங்கலம் என்ற காரணப்பெயர் இருந்ததும் அடியோடு மாறிவிட்டது.\nநாடு சுதந்திரமடைந்த பின் துரித வளர்ச்சி அடைந்து கந்தளாய்ப் பட்டினம் என்ற பெயரே நிலை கொண்டுள்ளது.\n1986 இல் கந்தளாய் நீர்த்தேக்கம் உடைத்துக்கொண்ட போது நாராயண மூர்த்தியால் ஸ்தாபிக்கப்பட்ட அணைக்கட்டு விநாயகர் ஆலயம் முற்றாக அழிக்கப்பட்டாலும் சைவப்பெருமக்கள் ஆலயத்தைத் திரும்பக்கட்டி இருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nமுதலாம் அக்கிரபோதி கந்தளாய்க்கு கால்வாய் வெட்டி வந்தான் என்ற சரித்திரத்தின் கூற்று முதலாம் அக்கிரபோதியின் ஆட்சிக்கு முன்பும் கந்தளாயில் குளம் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.\nஇது போக கந்தளாய் அண்மித்த பகுதி அக்போ புர என்று மெல்ல மெல்ல பெயர் மாற்றப்பட்டு வருகின்றது வென்றரசன் குளம்.\nதிருமலை இராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த சதுர்வேத மங்கலத்தை இன்றைய கந்தளாயை தென்னிலங்கை வேந்தன் ஒருவன் வென்றான்.\nஅவன் வென்றரசன் என்றே அழைக்கப்பட்டான். ஏற்கனவே இருந்த கந்தளாய் குளத்தின் கிழக்குப்புற அணைக்கட்டுடன் தானும் ஒரு குளத்தை அமைத்தான் அந்தக்குளம் வென்றரசன் குளம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.\nஅணைக்கட்டின் உச்சியில் நின்று குளத்தின் நீர்ப்பரப்பைப் பார்த்தால் கடல்போலவும், கட்டின் அடிவாரத்தில் நின்று அணையின் உச்சியை நோக்கினால் கட்டு பெரிய மலை போலவும் தெரியக்கூடியதாகக் குளம் பிரமாண்டமானதாக அமைக்கப்பட்டதெனக் காவியம் கூறுகிறது.\nஇந்தக்குளத்தின் அணைக்கட்டை முதல்முதலாக பார்ப்பவர்கள் வியப்பில் ஆழாமல் இருக்கமுடியாது.\nஇயந்திர சாதனங்கள் அற்ற அந்தக்காலத்தில் இப்படி ஒரு பிரமாண்டமான அணையை அமைக்க, இலட்சக்கணக்கான சனங்கள�� தினந்தோறும் வேலை செய்தாலும் பல்லாயிரம் வருஷங்களாவது செல்லுமே என்ற எண்ணம் எவருக்கும் வரவே செய்யும்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஓப்பனிங்கில் ‘தல’ அஜித்தை அடிச்சு தூக்க எவனும் இல்ல...: விஸ்வாசம் பட வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பாளர் \nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nHelp full News: விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\nவிடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் மிகப் பெரிய சொத்து…. தமிழர் தலைநகரில் தலை நிமிர்ந்து நிற்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/konjam-sirinka/11663-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-17", "date_download": "2019-07-20T01:56:16Z", "digest": "sha1:3T4Y633A7Y7MJKJZIJ3FQEW6XGBFU5R2", "length": 16357, "nlines": 282, "source_domain": "www.topelearn.com", "title": "ப்லீஸ் கொஞ்சம் சிரிங்க!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமாணவன் : குட்டி போட்ட பூனை மாதிரி அலையறேன்னு ஏன் சார் சொல்றாங்க....\nஆசிரியர் : கட்டி போட்ட பூனையால அலையமுடியாதே அதான்.\nமோகன் : இந்த ஜோசியர் ஏன் அடிக்கடி வந்து சட்டைக் காலரை மட்டும் தச்சிக்கிட்டு போறாரு\nராமன் : நான் சொல்றது நடக்கலன்னா என் சட்டைக் காலரைப் புடிச்சு ஏன்னு கேளுங்க அப்படின்னு வர்றவங்ககிட்டையெல்லாம் சத்தியம் பண்ணிக்கிட்டு இருக்காரு... அதான்\nஆசிரியர் : வெக்கமா இல்ல\nமாணவன் : எதுக்கு சார்\nஆசிரியர் : ஏன்டா பரிட்சையில இலக்கணத்தை பத்தி கேட்டா உன் நண்பனை பத்தி எழுதி வச்சுருக்க.\nமாணவன் : நீங்கதான சார் எங்க ரெண்டு பேரையும் பாத்து நட்புக்கு இலக்கணம்னு சொன்னீங்க.\nசுரேஷ் : உன்னோட பேன்டின் இடது பாக்கெட்டுல 10 ரூபாய் இருக்கு. வலது பாக்கெட்டுல 7 ரூபாய் இருக்கு.\nரமேஷ் : எப்படி சரியா சொன்ன..\nசுரேஷ் : ஏனா அது என்னோட பேன்ட்\nதேர்வு முடிந்ததும்,ஆனந்த் : வாடா போய் ஒரு டீ அடிக்\nராமு : ஏம்பா இப்படி எல்லாமே தவறாவே இருக்கு.. எத்தன\nபெண் : சார் நான் மாசமா இருக்கேன்..மேனேஜர் : அதுக்க\nமகன் : அப்பா எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க கா\nராணி : என் மாமியார் இறந்துட்டாங்க. நானும் எவ்வளவு\nதொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேன்னு தலைவ\nஆசிரியர் : மாணவர்களே, எறும்பு பெரிசா\nமனநல ஆசிரியர் : தம்பி அங்க பாரு பசங்க எல்லாம் பந்த\nஆசிரியர் : தானத்தில் பெரிய தானம் எதுடா \nடீச்சர் : உன் நேம் என்னமாணவி : பொன்னி மிஸ்..டீச்ச\nமன்னன் : மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க\nதிருடன் : மரியாதையா பீரோ சாவியைக் கொடு...குமார் :\nகலா : உன் கணவர் உடம்புக்கு ம\nஒருவர்: அவர் சீலிங்பேன் ரிப்பேர் பண்றவர்னு எப்படிச\nவிக்கி : கோபம் வந்தா என் மனைவி அழுதே தீர்த்துடறா.ச\nஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வர\nவிக்கி: டாக்டர்... நீங்க சொன்ன மாதிரியே தினமும் அல\nஇது சிரிப்பதற்காக மட்டுமே - செயலில் ஈடுபட வேண்டாம்\nராமு : சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மரு\nமனைவி : என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்\nடாக்டர் : உங்க கணவருக்க\nரவி : அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...\nபோலீஸ் : ஏன்டா குடுப்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்\nநண்பர் 1 : கம்ப்யூட்டர் வேணும்கறதை உன் காதலி நாசுக\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nகணவன் : என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து\nநண்பர் 1 : பகல்ல தூங்குனா தொப்பை வருமாம்..நண்பர் 2\nமகன் : அப்பா இந்த சங்கு சக்கரம் பத்திக்கவே மாட்டேங\nஆசிரியர் : என்னடா இது நோட்டு புல\nமனைவி : உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க\nகணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்\nகணவன்மார்களே….உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களைய\nஉங்களுக்கு நல்ல சிவப்பான குழந்தை பிறக்க வேண்டுமா இதை கொஞ்சம் செய்துபாருங்க..\nஅனைவருக்குமே சிவப்பான குழந்தை வேண்டும் என்ற ஆசை இர\nகுங்குமப் பூ தரு��் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nடேப்ளட் பிசி வாங்க போறீங்களா\nவளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் வெளிவரும் தொழில்ந\nபருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்\nஅழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதா\nஒரு தேவதை நம் முன் தோன்றி, \"தினமும் உன் கணக்கில் ர\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\nஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்காதீர்கள் கொஞ்சம் எழுந்து நடங்க\nஅதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/03163146/Rain-error.vpf", "date_download": "2019-07-20T01:44:21Z", "digest": "sha1:5USIQBPKV2L2CUK7V4BSCEDFB4JVBDTC", "length": 19623, "nlines": 150, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain error || மழையும் பிழையும்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமழையும் பிழையும் + \"||\" + Rain error\nமழையின்மைக்கு மனிதன் கூறும் காரணங்களாவன: ஓசோனில் ஓட்டை... வெப்பம் அதிகரித்தல்.. பனி மலைகள் உருகுதல்.\nமழை பொழியாமல் இருப்பதற்கு இன்றைய விஞ்ஞானமும் இவ்வாறு பல காரணங்களைக் கூறலாம். உண்மைதான்.\nஆயினும், இஸ்லாம் இன்னொரு கோணத்தில் இதனைப் பார்க்கிறது.\nஆம், மனிதன் செய்யும் பாவங்களும் பிழைகளும்கூட மழை பெய்யாமல் இருப்பதற்கான முக்கியக் காரணம் என்று இஸ்லாம் கூறுகின்றது.\nநல்லவன் ஒருவன் இந்தப் பூமியில் வாழ்கின்றான் என்றால் அவனால் சக மனிதன் நலம்பெறுவதுடன், ஏனைய உயிரினங்களும் நலம் பெறுகின்றன. அதேநேரம் தீயவன் ஒருவன் இருக்கின்றான் என்றால், அவனால் பாதிப்படைவது சக மனிதன் மட்டு மல்ல.. மாறாக, அவன் வாழும்பகுதி, கால்நடைகள், ஏன் மரங்கள்கூட பாதிப்படைகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.\nஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக்கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது நபிகளார் (ஸல்), (இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள், “இறைத்தூதர் தூதர் அவர்களே ஓய்வு பெற்றவர்; ஓய்வு அளித்தவர் என்றால் என்ன ஓய்வு பெற்றவர்; ஓய்வு அளித்தவர் என்றால் என்ன\nநபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையில் இருந்தும் நிம்மதிபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், நாடு நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன நிம்மதி பெறுகின்றன” என்று சொன்னார்கள். (புகாரி, முஸ்லிம்)\nதீயவன் ஒருவன் உலகில் உயிர் வாழ்கின்றான் என்றால் அவன் தீயவனாக இருப்பதன் பாதிப்பு அவனுக்கு மட்டுமல்ல. மாறாக, அவன் வாழும் பகுதியில் இருக்கும் கால்நடைகள், மரம் செடிகொடிகள்கூட பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஆன்மிக ரீதியாகப் பார்க்கும்போது அவனது பாவத்தின் காரணத்தால் மழை தடுக்கப்படுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதேவேளை, உலகிய ரீதியாகப் பார்க்கும்போது மழைக்குக் காரணமாக அமையும் மரம் செடி கொடிகளை அவன் அழிக்கின்றான் என்பது இந்த நபி மொழியின் இன்னொரு கோணம் ஆகும். எனவேதான், ‘கெட்டவன் இறக்கும்போது படைப்பினங்கள் அனைத்தும் நிம்மதி பெறுகின்றன’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஆக, மனிதர்கள் செய்யும் தவறுக்கு இயற்கையையும், இறை வனையும் குறை கூறுவது முறையற்ற செயல். வளர்ந்த மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டே, ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ என்று வெற்றுக்கூச்சல் போடுவதால் என்ன பயன் பசுமை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு பசுமைவழிச் சாலைகள் அமைப்பதால் மழை நீர் தடுக்கப்படும் என்பதை ஏன் உணருவதில்லை.\n‘விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர் துளி’ என்பது சாத்தியமாக வேண்டும் என்றால் மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையென்றால்.. மரங்களை அழிப்பவர்கள் இயற்கைச் சீற்றத்தால் அழிவதற்குள் இறைவனின் சீற்றத்தால் அழிவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.\n“விண் இன்று பொய்ப்பின்விரிநீர் வியன் உலகத்து\nஎன்ற வள்ளுவன் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை.\nஆம், மழை பெய்யாமல் பொய்படுமானால் கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும் என்று வள்ளுவன் கூறுகின்றான்.\nவான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைச்சல் இருக்காது. அதனா��் பஞ்சமும், பசியும் உலகத்தை வருத்தும் என்பது இதன் பொருள்.\nமரங்கள் அழிக்கப்படுவதன் மூலம் விண்ணின் மழைத்துளி தடுக்கப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் தனது பாவச்செயல்களாலும் மழையை மனிதன் வரவிடாமல் தடுக்கின்றான். ஆகவே இறைவனின் கோபப்பார்வை அவர்கள் மீது இறங்குகிறது.\nதத்தமது காலங்களில் பெரும் செல்வாக்குடன் விளங்கிய எத்தனையோ சமூகத்தாருக்கு வழங்கியிருந்த அருள் வளங்களை அழித்தது குறித்து இறைவன் இவ்வாறு கூறுகின்றான்:\n“மேலும், அவர்களுக்காக நாம் வானத்திலிருந்து நன்கு மழை பொழிய வைத்தோம். மேலும், அவர்களுக்குக் கீழே ஆறுகளையும் ஓடச் செய்தோம். ஆனால் இறுதியில் (அவர்கள் நன்றி கொன்ற போது) அவர்கள் செய்த பாவங்களினால் நாம் அவர்களை அழித்துவிட்டோம்”. (திருக்குர்ஆன் 6:6)\nஇவர்கள் அழிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன சுயநலம் கொண்ட தங்களது மோசமான செயல்களால் மழையைத் தடுத்தார்கள். நதிகளில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்தார்கள். தண்ணீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். ஆகவே வாழ்ந்தது போதும் என்று ஆண்டவன் அவர்களை அழித்தான்.\nஅதேவேளை மீண்டும் தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கான காரணத்தையும் இறைவனே கற்றுத்தருகின்றான். ஆம், செய்த செயல்கள் தவறுதான் என்று தெரிந்துவிட்டால் பாவ மீட்சி செய்யுங்கள். செய்த பிழையைத் திருத்துங்கள். தொடர் மழையைப்பெறலாம் என்றும் இறைவன் கூறுகின்றான்.\n“உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்கள்மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான். செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்” (71:10-12)\nதமிழகமெங்கும் பள்ளிவாசல்களில் பரவலாக மழைத்தொழுகையும், பிரார்த்தனைகளும் நடைபெறுவதை நாம் கவனித் திருக்கலாம். நல்ல விஷயம்தான். அதேவேளை இறைவன் கூறும் இந்த அழகிய உபதேசத்தையும் கொஞ்சம் கவனத்தில் இருத்தினால், மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் போதுமான அளவுக்கு மழை கிடைக்கலாம் (இறைவன் நாடினால்).\nஆக, பெரும்பாலும் மழை கிடைக்கப்பெறுவதும், தடுக்கப் படுவதும் மனிதக்கரங்களில் இருக்கின்றது. இறைவனின் நாட்டம் என்பது மேலதிக கருணை மட்டுமே.\nஇதில் இன்னொரு நகைமுரண் என்னவென்றல்.. மழலையர் பள்ளிக்கூடங்களில் இருந்தே நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் பால பாடம், “மழையே.. மழையே தூரப்போ” என்ற ஆங்கிலப் பாடல். பின் எங்கிருந்து மழை வரும்..\nகுழந்தைகளின் பிரார்த்தனைகளைத்தானே இறைவன் வேகமாக அங்கீகரிப்பான்.. இல்லையா..\n-மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. ஆடி மாத பண்டிகைகள்\n2. சூட்சும சரீரங்கள் மூலம் அற்புதங்கள்\n3. மன அமைதி தரும் லட்சுமி நரசிம்மர்\n4. மகிழ்ச்சியை வழங்கும் வித்யா பராசோடஷி\n5. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/9994-money-circulation-pre-demonitization", "date_download": "2019-07-20T01:05:03Z", "digest": "sha1:EAM3NST5YZ3SMZJ3COOVPC6HNJYHODOQ", "length": 11707, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "99.94% பணப்பரிவர்த்தனை! - தோற்றுப் போனதா பணமதிப்பு இழப்பு? | 99.94% money circulation pre demonitization | nakkheeran", "raw_content": "\n - தோற்றுப் போனதா பணமதிப்பு இழப்பு\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பணப்பரிவர்த்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆகியவற்றை செல்லாது என அறிவித்தார். டிஜிட்டல் பொருளாதாரம், ஊழல் மற்றும் கறுப்புப்பண ஒழிப்பு என பல்வேறு காரணங்களை அதற்காக முன்வைத்தார். இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்திப்பதற்கு அதுவே முக்கிய காரணமானது.\nஇந்நிலையில், கடந்த பிப்ரவரி 16ஆம் தேதியின் படி, இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ரொக்கப்பணத்தின் மதிப்பு ரூ.17.78 லட்சம் கோடி என லைவ்மிண்ட் த���வல் வெளியிட்டது. அதேசமயம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் நாட்டில் ரூ.17.97 லட்சம் கோடி ரொக்கப்பணம் புழக்கத்தில் இருந்ததாக ரிசர்வ் வங்கியின் தகவல் தெரிவிக்கிறது. பணமதிப்பு இழப்பின் போது ரூ.14.48 லட்சம் கோடி பணம் பொதுமக்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்தத் தகவல்கள் மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு முந்தைய பணப்புழக்கத்தை ஒப்பிடும்போது, தற்போதைய பணப்புழக்க மதிப்பு 99.94% ஆகிறது.\nபணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.200 மற்றும் அதற்குக் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அதிகமாக விநியோகிக்கப்பட்டதற்கு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதை மக்கள் விரும்பவில்லை அல்லது அவர்களுக்கு அதைப் பற்றிய போதிய அறிவு இல்லை என்பதையே தற்போதைய நிலவரம் உணர்த்துகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமித்ஷாவை சிறையில் அடைத்தவர்... பழிவாங்கப்படும் நீதிபதி\nபிரதமர் மோடியை எதிர்க்க தயாராகும் முதல்வர் ஜெகன்மோகன்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nதஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து\nதர்காவில் நிர்மலாதேவி தலைவிரி தாண்டவம்\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nநடிகர் நடிகைகளை குறி வைக்கும் பாஜக... கட்சியில் இணைந்த 12 பிரபலங்கள்...\n24X7 ‎செய்திகள் 10 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nபா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...\nபிரபல டிவி நடிகை விபத்தில் பலி\nம.நீ.ம. வேலூர் தேர்தலை ��ுறக்கணித்ததில் உள்நோக்கம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195526401.41/wet/CC-MAIN-20190720004131-20190720030131-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}