diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0995.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0995.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0995.json.gz.jsonl" @@ -0,0 +1,362 @@ +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-feb13/22952-2013-02-14-06-00-38", "date_download": "2019-12-12T08:08:51Z", "digest": "sha1:JUDBMI4KRIKKLOJKVF2VYGBLPXPPRIKC", "length": 53173, "nlines": 301, "source_domain": "keetru.com", "title": "ஒரே கட்சி ஆட்சி, ஒரே குடும்ப ஆதிக்கம்!", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2013\nபொருளாதார நெருக்கடி: சில தகவல்கள்...\nபெயல் - ஒரு பெருமழைப் பீதியின் கோட்டோவியம்\n‘தமிழீழம் கிடைச்சுட்டா, நம்மளவா கதி என்னாகுமோ’\n திரு. காந்தியைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் - II\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - II\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nதனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியதன் வரலாறு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2013\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2013\nவெளியிடப்பட்டது: 14 பிப்ரவரி 2013\nஒரே கட்சி ஆட்சி, ஒரே குடும்ப ஆதிக்கம்\nபழமைவாதிகளும், பணக்காரர்களுமே பல பத்தாண்டுகளாய்க் கொள்ளையடிக்கிறார்கள் வெகுமக்கள் கீழே கீழே தள்ளப்படுகிறார்கள்\n1931 முதல் 1947 ஆகத்து 15 வரையில் காங்கிரசுக் கட்சிக்கு ஒரு திட்டவட்டமான குறிக்கோள் இருந்தது. இந்தியாவின் வளங்களைச் சுரண்டிக் கொண்டு, இந்தியரை மீளா அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையன் ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்பதே அந்தக் குறிக்கோள். வருண வேறுபாட்டைக் காப்பதில் பகவத்கீதையை வழிகாட்டியாகக் கொண்ட காந்தியார் - இந்த மூலக்குறிக்கோளை அடைய 1942இல் “வெள்ளையனே வெளியேறு இந்தியனே செயல்படு அல்லது செத்துமடி இந்தியனே செயல்படு அல்லது செத்துமடி” என்ற அறைகூவலில் உறுதியாக இருந்தார். அவர் தொடங்கிய அந்த அமைதி வழிப்போராட்டம் - வெள்ளையரைக் கொல்லுவது, தொடர்வண்டித் தண்டவாளங்களைப் பெயர்ப்பது, அஞ்சல் நிலையங்களை எரிப்பது என, வன்முறைப் போராட்டமாகவே வெடித்தது.\nவெள்ளையன் வெளியேறுவதற்கு முன்னரே, 1946இலேயே, அவருடைய விருப்பப்படியே, பண்டித நேரு பிரதமர் ஆனார். 1947 ஆகத்து 15க்குள்ளேயே சுதந்திரத்தின் சாயம் வெளுத்தது; 1948 சனவரிக்குள் நன்றாகச் சாயம் போய்விட்டது.\nகாந்தியார் 30.01.1948 மாலை சுட்டுக் கொல்லப் பட்டார். அதற்கு முதல்நாளே காந்தியார் ஒரு குறிப்பை எழுதி வைத்தார். “காங்கிரசு தன் குறிக்கோளை அடைந்துவிட்டது. இனி ஆட்சிப் பொ��ுப்பை விட்டுக் காங்கிரசு விலக வேண்டும்; மக்களுக்குத் தொண்டு செய்யும் தொண்டு அமைப்பாக அது மாற்றப்பட வேண்டும்” என்றே அவர் எழுதி வைத்தார். காந்தி யாரின் சாம்பலைப் பயபக்தியோடு கங்கையிலும் குமரிமுனையிலும் கரைத்தார்கள்; ஆனால் அவருடைய அறிவுரையைக் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.\n1946 முதல் - 7 ஆண்டுகள் இடைவெளி தவிர, 67 ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் - ஏதோ ஒருவடிவில் காங்கிரசே இந்தியாவை ஆண்டது; இன்றும் ஆளுகிறது. 1946 முதல் 17 ஆண்டுகள் நேருவின் ஆட்சி; 1965 முதல் 1984 வரை உள்ள காலத்தில் 17 ஆண்டுகள் இந்திராகாந்தியின் ஆட்சி; 1984 அக்டோபர் 31 முதல் 5 ஆண்டுகள் இராஜீவ்காந்தியின் ஆட்சி; 1991க்குப்பிறகு 2013 ஆம் ஆண்டுவரை 22 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சோனியாகாந்தியின் தலைமையிலான - காங்கிரசு ஆட்சி என, 54 ஆண்டுகளாக - நேரு குடும்ப ஆதிக்கத்திலேயே இந்தியாவில் ஆட்சி நடை பெறுகிறது. மௌரிய வமிச ஆட்சி, குப்த வமிச ஆட்சி என்பது மாறி, முகலாயர் ஆட்சி வந்து, முகலாயர் ஆட்சி மாறி வெள்ளையன் ஆட்சி வந்தது.\nவெள்ளையன் ஆட்சி மாறிய இடத்தில் நெடுங்காலம் காங்கிரசுக் கட்சியே ஆட்சியில் அமர்ந்தது. இது ஏன்\nகாங்கிரசுக் கட்சிக்கு மாற்றாக உருவாகியிருக்க வேண்டிய பொதுவுடைமைக் கட்சி, அவர்கள் இந்திய மண்ணில் செயல்படுவதாக நினைக்காமல் - அதற்கு இந்திய சமூக அமைப்பை எண்ணாமல்-அதற்கேற்ற போர்த் தந்திரங்களையும் வியூகங்களையும் வகுக் காமல் - 1948 வரையில் பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியின் கட்டளையை ஏற்றும் - பின்னர் 1963 வரை சோவியத்து நாட்டின் வழி நின்றும் - அதன் பிறகு மற்றொரு பிரிவினர் சீனத்தின் வழி நின்றும் தங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொண்டு - 1987 முதல் மாறி, மாறி காங்கிரசுத் தலைமையிலான கூட்டணி ஆட்சி, பாரதிய சனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி இவற்றுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு - தங்களுக்கு உரிய இடத்தை பாரதிய சனதாவுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.\nபாரதிய சனதாக் கட்சி இன்று ஒரு திட்டவட்ட மான குறிக்கோளை வைத்துள்ளது. 1948 பிப்பிர வரியில் பூனாவில் கூடிய இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கக் கூட்டத்தில் (R.S.S.)முடிவெடுத்தபடி, “இந்தியா வில் இந்துக்களின் - இந்துத்துவக் கொள்கைகளின் - இராமாயண, மகாபாரதக் கொள்கைகளின் ஆதிக்கம் கொண்ட ஓர் ஆட்சியை 2000க்குள் நிறுவ வேண்டும்” என்பதில் அவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் காங்கிரசுக்குப் போட்டியாக உருவாக முடியவில்லை. ஏன்\nஅவர்கள் என்ன கொள்கையை வரித்துக் கொண் டிருக்கிறார்களோ - அது இந்திய அரசமைப்புச் சட்டத் தாலும் வழக்கச் சட்டத்தாலும் கெட்டியாகக் காப்பாற்றப் படுகிறது; நிருவாகத் துறையும் நீதித்துறையும் இவற்றை வரிந்து கட்டிக்கொண்டு பாதுகாக்கின்றன. இன்றையக் கல்வித் திட்டமும் அதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுவிட்டது.\nஎனவேதான் பாரதிய சனதாக் கட்சியின் கொள்கை களையே அதிகார முறையில் அறிவிக்கப்படாத - கமுக்கமான தங்கள் கொள்கையாக வைத்துக் கொண்டு - அவற்றை நிலைக்க வைப்பதற்கான திறமையான கருவியாக இருக்கிற இந்திய ஆட்சியைப் பிடிப்பதில், காங்கிரசு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.\n1991 வரை டாட்டா, பிர்லா, பஜாஜ் போன்ற - பழைய-காந்தி காலத்துப் பணமுதலைகளை நம்பித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு, 1991 முதல் அம்பானி, ரிலையன்ஸ், மித்தல், மல்லய்யா முதலான பன்னாட்டுத்தரகு முதலாளிகளின் பெரிய பண ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெறுகிறது.\nதமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா முதலான தென் மாநிலங்களில் 1969க்குப் பிறகு, மாநிலக் கட்சிகளைப் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையாக்கிக் கொண்டும்; உ.பி., ம.பி., பீகார் முதலான வடமாநிலங்களிலும் அதே வியூகத்தைப் பின்பற்றிக் கொண்டும், 2004, 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, இன்றும் காங்கிரசு ஆட்சியில் உள்ளது.\nஇனி, 2014இல் நடைபெறவுள்ள தேர்தலில், நேரடியாக, நேருவின் கொள்ளுப்பெயரன் ஆன இராகுல் காந்தியை இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆக்குவதற்கு ஏற்ற நாடாகக் காட்சிகளை, வெற்றியா கவே நடத்தியிருக்கிறது, காங்கிரசுக் கட்சி.\nஇன்றுவரையில் அவர்களின் ஆட்சியில் பங்கேற்றும், பங்கேற்காமல் வெளியிலிருந்தும் காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கிற தி.மு.க.; சமாஜவாதி, ராஷ்டிரிய ஜனதாதள், பகுஜன் சமாஜ் கட்சி முதலானவற்றை - தங்களிட முள்ள சி.பி.அய். துறையின் குற்றவியல் சட்ட அதி காரங்களை வைத்து, மின்சாட்டை போல அதைப் பயன்படுத்தி, அக்கட்சியினரின் எந்தவகை எதிர்ப்பும் தங்களை மீறிவிடாமல் கட்டுக்குள் வைத்துக் கொண் டார்கள். மாநில அளவிலான மற்ற கட்சிகள் இந்தக் கட்டுகளை மீறியும் இயங்க முடியுமே அன்றித், தேர் தலில் வெ���்றி பெறுவது இயலாது.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி - இந்தியாவிலுள்ள 6 இலட்சம் ஊர்களிலும், ஊர் தோறும் பெயரளவில் வாக்கு வங்கியைப் பெற்றிருப் பது, சுதந்தரம் வாங்கிய கட்சி - காந்தி கட்சி - நேரு கட்சி என்கிற முத்திரையோடு உள்ள, காங்கிரசுக் கட்சியே.\nஇந்த,இஸ்லாம், கிறித்துவ, சீக்கிய எனப்பட்ட எல்லா மதக்காரர்களிடமும் ஓரளவு வாக்கு வங்கியைக் கொண்டது காங்கிரசுக் கட்சியே.\nஎல்லா உள்சாதிக்காரர்களிடமும் - 6700 உள்சாதி களிடமும் சில வாக்குகளையாவது பெற்றிருப்பது காங்கிரசுக் கட்சியே.\nஇக்கூறுகள் வாக்குவேட்டை வணிகத்துக்குத் தொடக்க முதலீடு (Initial Capital) ஆகும்.\nமற்றெந்த அனைத்திந்தியக் கட்சிக்கும் இந்த இயல்பான - வரலாற்று வழிப்பட்ட வாய்ப்பு இல்லை.\nஇவற்றை அடுத்து, இந்தியரிடம் தோய்ந்துவிட்ட அடியார்க்கு அடியேன் - தாசானுதாசன் என்கிற அடிமைப்புத்தி எவ்வளவு பெரிய படிப்பும் அறிவும் உள்ளவர்களிடமும் போகவில்லை. எப்படி\nபண்டிதநேரு, இங்கிலாந்தில் படித்தவர்; இளவரசர் ஆறாம் ஜார்ஜுடன் படித்தவர்; சோசலிசத்தில் நாட்டம் உள்ளவர்; சிறைப்பறவை; சொத்துக்களைக் காங்கிர சுக்குத் தந்த குடும்பத்தவர் என்கிற குடும்பப் பெருமை யை - ஈகத்தை மிக நன்றாக மனதில் மக்கள் பதித்துக் கொண்டார்கள். அவர் பேரிலுள்ள அதே மதிப்பு, அப்படியே இந்திராகாந்திக்குக் கை முதல் ஆனது.\nநேரு தான், அரசியலில் வாரிசு உரிமைக்கு விதை போட்டவர்.\nதந்தையான நேரு பிரதமர்; நேருவின் மகள் இந்திராகாந்தி 1955இல் அனைத்திந்தியக் காங்கிரசின் தலைவர். இதற்குப் பெயர் என்னவாம்\n1955 வரையில் தன்னை ஒரு பார்ப்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாத நேரு, பிற்படுத்தப் பட்டோருக்கு மத்திய அரசில் இடஒதுக்கீடு என்று வந்தவுடன், தன்னை ஒரு பச்சைப் பார்ப்பனர் என்று செயல்முறையில் காட்டிக்கொண்டார். எப்படி\nபிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் காகா கலேல்கர் ஒரு நேர்மையான பார்ப்பனர். அவரிடம், “பிராமணரில் ஏழையாக இருக்கிற எந்த ஒரு பிரிவை யும் (Seet) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வில்லையா” என்று 1955இல் கேட்டவர் நேருதான். “அதை நான் செய்ய முடியாதே” என்று 1955இல் கேட்டவர் நேருதான். “அதை நான் செய்ய முடியாதே” என்று தான், கலேல்கர் விடை சொன்னார். பயன் என்ன ஆயிற்று\n1961 மே மாதம் மத்திய அமைச்சரவை யைக் கூட்டி, “காகா கலே���்கர் உருவாக்கிய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இந்திய அரசு ஏற்காது. இந்திய அரசு வேலையிலும் கல்வி யிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக் கீடு தரமுடியாது” என்றே, நேரு, தீர்மானம் நிறைவேற்றினார்.\n1961 ஆகத்தில், எல்லா மாநில முதலமைச்சர் களுக்கும் கமுக்க மடல்கள் ((D.O. Letters) எழுதி, “சாதி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தராதீர்கள். வேண்டுமானால், அவர்கள் படிக்கப் பண உதவி தரலாம்” என்று கூறி, வெளிப்படையாகப் பிற்படுத்தப்பட்டோரான 52 விழுக்காட்டு மக்களுக்கு ஆப்பு வைத்த வன்னெஞ்சர், நேரு.\n“வருண சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கிற அரச மைப்புச் சட்டத்தை எரிப்போம்” என, 3.11.1957இல் அறிவித்தார், பெரியார் ஈ.வெ.ரா.\nமெத்தப்படித்த நேரு மனம் வைத்திருந்தால், 1958இலேயே அரசமைப்பு விதிகள் 25, 26, 372 இவற்றை அடியோடு நீக்கி, பிறவி வருண வேறு பாட்டை நீக்கி இருக்க முடியும். அதற்கு மாறாக, என்ன செய்தார்\nஅப்போது பெரியார் வாழ்ந்த திருச்சிக்கு வந்த பிரதமர் நேரு பேசும்போது, திருச்சியில், “அரசியல் சட்டம் பிடிக்காத மூளை கெட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்” என்று பேசி, பெரியாருக்கு நல்ல தண்டனை வழங்கிட வழி செய்தார். அன்று அவர் வருணப் பாதுகாப்பைக் கையாலேயே கிள்ளியெறிந் திருக்க வேண்டியவர், அதைச் செய்யவில்லை; அவருக்குப் பிறகு அவருடைய மகளாரோ, பெயரரோ அது பற்றிக் கவலைப்படவே இல்லை.\nஇன்று சோனியா காந்திக்கும்; நேற்று அமெரிக்க புஷ்ஷுக்கும், இன்று ஒபாமாவுக்கும் பண்ணையடிக் கும் - மெத்தப்படித்த வேலைக்காரரான மன்மோகன் சிங் ஆட்சியும் அதைச் செய்யவில்லை.\nஇந்தக் கேடுகெட்டவர்களின் கட்சியைச் சார்ந்தவர் என்பதற்காகவே - இராஜீவ் காந்தியின் துணைவியார் என்பதற்காகவே - 129 ஆண்டைய வரலாறு படைத்த காங்கிரசில் உள்ள மானங்கெட்டவர்கள் - நேருவின் வாரிசு என்கிற பேரில் மரியாதை தந்து, அவருடைய பெயரரின் மனைவி - எங்கோ பிறந்த சோனியா காந்தியைத் தன்னிகரற்ற தலைவராக ஏற்றுக்கொண்டி ருக்கிறார்கள்.\nசோனியா காந்தியின் கணவர் தமிழீழத் தமிழருக்கு இழைத்திட்ட மாபெருங்கொடுமைக்கு ஆளாகிவிட்ட நிலையில், இந்திய அமைதிப்படை (IPKF) என்கிற, ஈழத்தில் திருட்டு - கொள்ளை - கற்பழிப்புச் செய்த படையினரால் குதறப்பட்ட வீராங்கனை தாணு - காங்கிரசுத் தொண்டர் குழுவினருடனேயே திருப்��ெரும் புதூருக்கு வந்து, இராஜீவ் காந்தியைக் குண்டுவெடித் துக் கொன்றார். அதையே முன்வைத்து, பிரபாகரன் உள்ளிட்ட தமிழ்ச்செல்வன், நடேசன், தமிழேந்தி உள் ளிட்ட 20,000 விடுதலைப்புலிகளையும், 1,50,000 தமிழீழத் தமிழரையும் - இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அன்றைய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் இந்திய இராணுவத் தளபதி களின் ஆதரவுடன் கொன்று குவித்தது - சோனியா காந்தி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் சோனியாவின் காங்கிரசு ஆட்சியே.\n1984இல் இந்திராகாந்தியால் அமிர்தசரஸ் பொற் கோயிலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள்;\n1984 அக்டோபர் 31இல் இராஜீவ் காந்தியால், தில்லித் தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் கொல்லப் பட்ட 3000 சீக்கியர்கள் - கற்பழிக்கப்பட்ட சீக்கியத் தாய்மார்கள் இவர்களுக்கு எந்தவித நீதியையும் 29 ஆண்டுகளாக வழங்காதது காங்கிரசுக் கட்சி ஆட்சி;\n1984இல் போபால் நச்சுவாயு தாக்கிக் கொல்லப் பட்ட ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இராஜீவ் காந்தியும், அர்ஜூன் சிங்கும் சோலங்கியும் இதில் அமெரிக்கான் தரகர்கள் ஆயினர்.\nஇராஜீவ்காந்தியும் இத்தாலிய குட்ரோச்சியும் போபஃர்ஸ் ஆயுதபேர ஊழலில் தட்டிப்பறித்த கள்ளப் பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு, இன்று ரிலையன்சு, அம்பானி, மல்லையா இவர்களும், அமெரிக்க சி.அய்.ஏ. வும் தரும் கைக்கூலி, பில்கேட்சு தரும் தாராளமான நன்கொடை இவற்றையெல்லாம் வைத்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தன் அன்பு மகன் இராகுல் காந்தியை இந்தியத் தலைமை அமைச் சராக முடிசூட்டிட எல்லாம் செய்துவிட்டார் சோனியாகாந்தி.\nஉத்தரப்பிரதேசத்தின் மக்களின் வாழ்நிலையை ஆய்வு செய்ய விரும்பிய பில்கேட்சுக்கும் அவருடைய மனைவிக்கும் வழிகாட்டியாகச் சென்று - அவர்களின் வானூர்தியிலேயே பயணித்து, அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து உலகப் பெரிய ஒரு பணக் காரருக்கு நல்ல பிள்ளையாக நடந்து பயிற்சி பெற்றவர், இராகுல்காந்தி.\nகுண்டடிப்பட்டும், சாதிக் கலவரத்திலும் செத்துப் போனவர்களில் - சில ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று அங்கே தேநீரும், ரொட்டியும் சாப்பிட்டு ஓர் ஏழைப் பங்காளனாகக் காட்டிக்கொண்டவர், இராகுல் காந்தி.\nஎல்���ோருக்கும் தெரியாத சில உண்மைகளைப் பாருங்கள்\n1. 2009 (NCERT) கணக்குப்படி, இந்தியா முழுவ திலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் கல்வி தரும் பள்ளிகள் 13.06 இலட்சம் உள்ளன. இவற்றுள் 84 விழுக்காடு பள்ளிகள் சிற்றூர்களில் உள்ளன. இவற் றில் 5 முதல் 17 அகவை வரை உள்ள 22.8 கோடி ஆண்களும் பெண்களும் படிக்கிறார்கள்.\n13.06 இலட்சம் பள்ளிகளில் : 20 விழுக்காடு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை; 30 விழுக்காடு பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை; 50 விழுக்காடு பள்ளிகளில் விளையாட இடம் இல்லை.\n2. 01.11.2008 கணக்குப்படி, இந்திய அரசு உயர் நிருவாகத்தில், முதல் நிலைப் பதவிகள் எனப்படுகிற – அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்(அயல்நாடு), அய்.எஃப்.எஸ்(காடு),அய்.இ.எஸ்(கல்வி), அய்.இ.எஸ்(பொருளாதாரம்), அய்.ஆர்.எஸ் (இரயில்வே), அய்.ஆர்.எஸ்(ரெவின்யூ) - மொத்தம் 97,951 பேர் - எல்லா மதங்களையும், சாதிகளையும் சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.\nஇதில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், காயஸ்தர், பூமிகார், கார்காத்தார், தொண்டைமண்டலம், ரெட்டி, நாயுடு, மேனன் என்கிற இந்து - கிறித்துவ உள்சாதி களைச் சார்ந்தவர்களுக்கும்; சையத், ஷேக் என்கிற இஸ்லாமிய மேல் வகுப்பினரும் ஆகிய, முற்பட்ட வகுப்பின், இந்திய மக்கள்தொகையில் - வெறும் 17.5 விழுக்காடு பேர்களே இருக்கிறார்கள். இவர் கள் மட்டும் மொத்தம் உள்ள 97,951 பதவிகளில் 75,585 பதவிகளைப் பெற்றிருக்கிறார்கள்.\nஆனால் எல்லா மதங்களையும் சேர்ந்த பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், மக்கள் தொகையில் - 57 விழுக்காடு இருக்கிறார்கள். இவர்கள் வெறும் 5,331 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இது ஏன்\n1961இல் நேரு செய்த பெரிய கேட்டினை நீக்கு வதற்காக - மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை யும், பீகார் பிற்படுத்தப்பட்டோர் பேரவையும் இணைந்து, 1978 முதல் 1982 வரை மூன்று பெரிய போராட்டங் களை நடத்தியதன் விளைவாக - 1994இல்தான் மத்திய அரசில் முதன்முதலாக இடஒதுக்கீடு வந்தது. இந்த இழிநிலை இவர்களால் வந்தது அல்லவா\nஅதேபோல் இந்திய அளவில் இன்று 17 விழுக்காடு உள்ள பட்டியல் வகுப்பாருக்கு - 1943 முதல் மத்திய அரசில் இடஒதுக்கீடு இருந்தும், 2008இல் - 12,281 பதவிகளே கிடைத்துள்ளன. இவர்களுக்கு உரிய விகிதாசாரம் வரவேண்டாமா\n1950இல் மத்திய அரசில் இடஒதுக்கீடு பெற்ற பழங்குடியினர், மக்கள் தொகையில் 8.5 விபக்��ாடு உள்ளனர். இவர்களுக்கு 4,754 இடங்களே கிடைத் துள்ளன. இது இவர்களுக்கு உரிய பங்கு ஆகாது.\nஅதாவது, 82.5 விழுக்காடு உள்ள கீழ்ச்சாதி - கீழ் வகுப்பு மக்களுக்கு - கடந்த 62 ஆண்டுக் காலத்தில், வெறும் 22,366 முதல் நிலைப் பதவிகளே கிடைத்துள்ளன.\nஇது மானங்கெட்டத்தனம் என்பது - கீழ்ச்சாதி களில் பிறந்துவிட்ட, அனைத்திந்திய அளவில் அறியப் பட்ட - கலைஞர் மு. கருணாநிதி, மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணி, நரேந்திரமோடி, முலாயம்சிங் யாதவ், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், லல்லு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார், பாதல் சிங் (ஜாட்) ஆகியவர்களுக்கும், மற்ற மாநிலங்களில் உள்ள ஒடுக் கப்பட்ட வகுப்புத் தலைவர்களுக்கும் இப்போதாவது வரவேண்டும்.\nஇன்றையப் பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சர் கபில்சிபல் போன்றவர்கள் இந்த ஏற்பாட்டை மாற்றிட விரும்பாத -உழைக்கும் மக்களின் எதிரிகள் ஆவர்.\nஇன்று உள்ள கல்வித் திட்டம் அறிவும் உரிமை உணர்ச்சியும் வர உதவாதது.\nஇன்று உள்ள இந்திய அரசு நிருவாகம் என்கிற ஆளும்வர்க்கக் கருவி மேல்சாதி - பணக்கார - பெருநில உடைமைக்காரர்கள் கையில் சிக்கிவிட்டது.\nஅவரவர் நாடு, மொழி, பண்பாடு, உரிமை, வரலாறு என்கிற அடையாளங்களைக் காப்பாற்றிடப் போராட வேண்டும் என்கிற உண்மையான எண்ணமும் செயல்பாடும் மேலே கண்ட கீழ்ச்சாதித் தலைவர் களுக்குப் போதிய அளவில் இல்லை. இவர்கள் எல்லோரையும் ஆட்டிப்படைக்கவும், இந்திய அரசின் கட்டுக்குள் வைக்கவும் - சி.பி.அய். துறையும் (CBI), ரா (RAW) என்கிற வெள்ளை யானையான - வேலை கெட்ட துறையும், இராணுவ வலிமையும் பயன்படுகின்றன. காவல் துறை என்பது கழிசடை களின் புகலிடமாகிவிட்டது. இவை இன்னமும் - கெட்டதிலிருந்து கழிசடையாகக் கூடிய நிலைமைக்கே நம் எல்லோரையும் கொண்டு செல்லும்.\nஅன்றியும், மக்களுக்குத் தரமான கல்வி அளித்திட - மொத்தச் செலவில் 3 விழுக்காடு நிதி கூட ஒதுக்கப் படவில்லை.\nமக்களின் உடல்நலக் காப்புக்கு 1.8 விழுக்காடுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\nபடித்த வேலையற்றோர் 12 கோடிப் பேருக்கும், வேளாண் கூலிகளுக்கும் வேலை வாய்ப்புக்குத் திட்டமிடப்படவில்லை.\nஆனால், படை வலிமையைப் பெருக்குவதற்கு மட்டும் 2002 முதல் 2011 முடியப் பெருந்தொகை களை இந்திய அரசு செலவு செய்திருக்கிறது.\n2002இல் ரடார் கருவிகள் வாங்க 19 கோடி டாலர்.\n2006இல��� கடலிலும் தரையிலும் செலுத்தும் ஊர்திகள், ஹெலிகாப்டர்கள் வாங்க 9.25 கோடி டாலர்.\n2007இல் உயர்தர வானூர்திகள் வாங்க 96.2 கோடி டாலர்.\n2009இல் கடல் பாதுகாப்புக்கான வானூர்தி வாங்க 21 இலட்சம் டாலர்.\n2010இல் எதிரிகளின் கப்பல்களைத் தாக்கும் தொலைதூரம் செல்லும் வானூர்திகள் வாங்க 17 கோடி டாலர்.\n2010இல் இராணுவ வானூர்திக்கான இயந்திரங்கள் வாங்க 82.2 கோடி டாலர்.\n2011இல் ஊ-17 பெரிய வானூர்திகள் வாங்க 41 இலட்சம் டாலர்.\nஇவையெல்லாம் ஏற்கெனவே செய்யப்பட்ட செலவுகள்.\nஇப்போது ஆயுதங்கள் கொள்முதலுக்காக - நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்ட - 5 வகையான செலவினங்களுக்கு மட்டும் 64.53 காடி டாலர் ஒதுக்கப்பட்டுவிட்டது. (“The Times of India”, Chennai,23.1.2013, page 10).\nஇவையெல்லாம் சேர்த்து 288.60 கோடி டாலர் - அதாவது 15 ஆயிரத்து 503 கோடியே 59 இலட்சத்து 20,000 உருபாவை, 10 ஆண்டுகளில் இந்திய அரசு வாரி இறைத்துவிட்டது.\nஇவற்றைக்கொண்டு 8ஆம் வகுப்புப் படிப்புள்ளவர்கள் முதல் பெரிய படிப்புப் பெற்றவர்கள் வரையில் - இந்தியா எங்கே இட்டுச் செல்லப்படுகிறது - இந்திய அரசு எதைநோக்கி நம் மக்களை அழைத்துப் போகிறது - இன்றைய காங்கிரசே தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் என்ன நேரிடும் - இதற்கு மாற்றாக வரத்துடிக்கும் பாரதிய சனதா ஆட்சிக்கு வரநேர்ந்தால் நம் மக்கள் என்ன நிலைமைக்கு ஆளாவார்கள் என்ற அதிரடிச் சிந்தனைக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டு, இளந்தலைமுறையினர் எழுச்சி கொண்டு தெருவுக்கு வந்து போராடத் துணியவேண்டும்.\nமார்க்சு, மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, பெரியார், அம்பேத்கர், லோகியா ஆகிய மாபெருந் தலைவர்களைச் சொல்லிச் சொல்லி - மக்கள் முன் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள், மானமும் அறிவும் பொறுப்பும் இருந்தால் - இன்றைய அரச மைப்பையும், இன்றையப் பன்னாடை அரசியல் கட்சிகளையும் அப்புறப்படுத்த எல்லாம் செய்ய வேண்டும்.\nஇன்றேல், பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மேல்சாதிக்காரனுக்கும் 2013இல் அடிமைகளாக உள்ள நம் மக்கள், மிக விரைவில், அமெரிக் கனுக்கும், சீனனுக்கும், அய்ரோப்பியனுக்கும் அடிமைகளாக ஆகிவிடுவார்கள்.\nஇன்றைய சோனியாவும், மன்மோகன் சிங்கும், அத்வானியும் இந்தத் தொலைதூர அந்நியரை இருகை நீட்டி வரவேற்கிறவர்கள் - எச்சரிக்கை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இ��ையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/106-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-12T08:57:03Z", "digest": "sha1:7GEFHCHCNVLBIFP3QJW6YW35KYCJUFVV", "length": 7790, "nlines": 143, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி! பரிதாபத்தில் வங்கதேசம் | Chennai Today News", "raw_content": "\n106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nகிறிஸ்துமஸ், தேர்தல், புத்தாண்டு: தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறையா\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா\nஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெரும் பரபரப்பு\n106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nநேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்து, 106 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தது\nஇங்கிலாந்து: 386/6 50 ஓவர்கள்\nஜே ஜே ராய்: 153\nவங்கதேசம்: 280/10 48.5 ஓவர்கள்\nஷாகிப் அல் ஹசன்: 121\nஆட்டநாயகன்: ஜே ஜே ராய்\nஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து: 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கையில் தாக்குதல் நடந்த இடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nமைதானத்தில் இருந்து அனுஷ்காவுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த விராத் கோஹ்லி\nவிராத் கோஹ்லியின் அபார 94 ரன்கள்: 208 இலக்கை எட்டிய இந்தியா\nவில்லியம்சன், டெய்லர் அபார சதம்: டிரா ஆகும் ஹாமில்டன் டெஸ்ட்\nஇஷாந்த் 9, உமேஷ் யாதவ் 8: வங்கதேசத்தை தவிடுபொடியாக்கிய பந்துவீச்சாளர்கள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகிறிஸ்துமஸ், தேர்தல், புத்தாண்டு: தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறையா\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா\nஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெர��ம் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/9788184932737.html", "date_download": "2019-12-12T08:38:04Z", "digest": "sha1:G4HP4CZE5DHA3333OJK5VVI66EYSWW6M", "length": 5770, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "வெள்ளி", "raw_content": "Home :: பொது அறிவு :: வெள்ளி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nவெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன்\nவெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன்\nவெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது\nமிகப் பிரகாசமாக வெள்ளி தெரிவது ஏன்\nவெள்ளி எதிர்ப்புறமாகச் சுழல்வது ஏன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாய்மையே வெல்லும் இதன் பெயரும் கொலை பின்னங்களின் பேரசைவு\nபிராயச்சித்தம் கவிபாடலாம் தந்தை பெரியார் சிந்தனைகள்\nதிருக்குர்ஆன் சொற்களஞ்சியம் கம்பதாசன் வாழ்வும் பணியும் சினிமா வியாபாரம் - 2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/useless-festivals/", "date_download": "2019-12-12T09:31:03Z", "digest": "sha1:3LOFG2BSSTAPEGC5BST77JV5UHYYAZ3U", "length": 24534, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "பயனற்றக் கொண்டாட்டங்கள் தேவைதானா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஒரு திரைப்படத்தில் “Loveன்னா என்ன” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “ரூம் போடுறது” என்று சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும்.\nநேற்று நான் பார்த்த ஒரு குறும்படத்தில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி கர்ப்பமாகக் காரணமான ஒரு சிறுவன், மாணவியின் தாயிடம்,”தெரியாமப் பண்ணிட்டோம், இதான் லவ்வுன்னு நெனச்சுட்டோம்” என்று சொல்லிக் கதறி அழுவான்..\nஆண்-பெண் காதலைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உண்மையில் காதல் என்பதை இன்றைய விடலைகள் எப்படிப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதைவிட, எப்படிப் புரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தவே மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். இறைவன் இயற்கையிலேயே ஆண்-பெண்ணிற்கிடையே ஒருவித ஈர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளான். ஆண்களும் பெண்களும் திருமணம் என்ற வரையறைக்குள் இணைந்து மனித இனம் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அந்த எதிர்பால் ஈர்ப்புணர்வின் மூலகாரணமாக உள்ளது. அந்த ஈர்ப்புணர்வையே இன்று காதல் என்று தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றனர்.\nLove என்கிற ஆங்கில வார்த்தைக்கு அன்பு என்பதே சரியான தமிழ்ப்பதம். உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் ஒன்று மற்றதன் மீது பரிமாறிக் கொள்ளும் ஒருவகை உன்னத உணர்வே அன்பு. பெற்றோர் பிள்ளைகள் மீது, நண்பர்களுக்கிடையே உள்ள பிணைப்பு, மனிதர்கள் மற்ற உயிரினங்கள் மீது காட்டும் பரிவு என்று அன்பிற்கு பரந்து விரிந்த பொருள் உள்ளது. வயதான தனது பெற்றோர்களைத் தனது தோள்களில் சுமந்து நடந்தது, நேரில் காணாமலே நட்பு கொண்டு நண்பனுக்காக வடக்கிருந்து உயிர் நீத்தது இவை அனைத்துமே அத்தகைய ஈடு இணையற்ற அன்பின் வெளிப்பாடுகள்தாமே. எல்லையில்லாத அன்பினை ஒரு குறுகிய எல்லைக்குள் போட்டு அடக்கியதன் விளைவே அன்பு என்னும் அழகிய வார்த்தை, காதல் என்று கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.\nஉண்மையாகக் காதலிப்பவர்கள், இன்று காதல் என்ற பெயரில் அரங்கேறும் காமுகத் தன்மைகளை அங்கீகரிக்க மாட்டார்கள். போதாக்குறைக்கு சினிமா, பத்திரிகைகள் போன்ற நமது ஊடகங்களும் காமுகர்களது தரகர்களாகச் செயல்பட்டுக் காதலை வியாபாரமாக்கின. அரைகுறை ஆடைகளில் காதலர்களை வலம்வரச் செய்து, அறையில் நடக்க வேண்டியவற்றைத் திரையில் காண்பித்து அதுதான் காதல் என்று வரைறுக்கும் கிறுக்குத்தனத்தை இன்றைய ஊடகங்கள் இன்றும் செய்து வருகின்றன. இவற்றைப் பார்த்து, ‘காதல் இல்லையேல் சாதல்’ என்ற மனநிலையை இன்றைய இளையர்கள் மேற்கொண்டு, கட்டுப்பாடற்றுத் திரிவதால் தனிமனித ஒழுக்கம் என்பதே கேள்விக்குறியாகிவிட்டுள்ளது.\nநம் வாழ்நாளில் எத்தனையோ சிறப்பு மிக்க நாட்கள் உள்ளன. அவற்றை எல்லாம் உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் ஒன்றிணைத்து வெகுவிமரிசையாகக் கொண்டாடித் தீர்க்கின்றோம். ஒருவருக்கொருவர் அன்பளிப்புகள், பரிசுகளை வழங்கி அகமகிழ்கின்றோம் பிறந்த நாள், புதுமனை புகுவிழா, திருமணம் என்று அவை அனைத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இன்னும் அவற்றின் மூலம் நாம் பெறும் பலன்களும் அதிகம். புதிய உறவுகள் தோன்றுதல், உள்ள உறவுகள் வலுப்படுதல் என்று பல்வேறு நன்மைகளும் அடங்கியிருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஏன், எதற்காக பிறந்த நாள், புதுமனை புகுவிழா, திருமணம் என்று அவை அனைத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இன்னும் அவற்றின் மூலம் நாம் பெறும் பலன்களும் அதிகம். புதிய உறவுகள் தோன்றுதல், உள்ள உறவுகள் வலுப்படுதல் என்று பல்வேறு நன்மைகளும் அடங்கியிருக்கின்றன. ஆனால் சமீபகாலமாக ஏன், எதற்காக என்று உள்நோக்கமோ, அர்த்தமோ இல்லாமல் தேவையற்ற, அநாகரிகமான கொண்டாட்டங்கள் பெருகிவருகின்றன. புத்தாண்டு, நண்பர்கள் தினம், காதலர் தினம் என்று இத்தகைய கொண்டாட்டங்கள் இன்றைய சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம், ஏராளம்..\nபலன்களே இல்லாத, பாதிப்புகளோடு ஆற்றல், பணம், நேரம், சில நேரங்களில் உயிர் வரை இழப்புகளையே அதிகம் ஏற்படுத்துகின்ற, இன்னும் பெற்றவர்கள், பெரியவர்களது வயிற்றெரிச்சலையும், சாபத்தையும் பரிசாக பெற்றுத் தருகின்ற இத்தகைய கொண்டாட்டங்களில் பிரதான இடம் பிடிப்பது பிப்ரவரி-14. காதலர் தினம் நாளை உலகை ஆளப் போகும் யுவ, யுவதிகள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாள்.\nஇந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவைதானா என்கிற கேள்வியை நம் மனத்திற்குள் எழுப்பி, அதற்கு விடைகாண முயல்வோம். பிறப்பு முதல் இறப்பு வரை இருக்க வேண்டிய இந்த உணர்வை வருடத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே கொண்டாடுவதாய், அதுவும் காதலர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நிலை உருவானது ஏன் என்கிற கேள்வியை நம் மனத்திற்குள் எழுப்பி, அதற்கு விடைகாண முயல்வோம். பிறப்பு முதல் இறப்பு வரை இருக்க வேண்டிய இந்த உணர்வை வருடத்தின் ஒரே ஒரு நாள் மட்டுமே கொண்டாடுவதாய், அதுவும் காதலர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்ற நிலை உருவானது ஏன் அங்குதான் மேற்கத்தியக் கலாச்சார பூதம் தனது கோரப்பற்களை காட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றது.\nகடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்தியாவில் காதலர் தினம், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற இந்தக் கொண்டாட்டங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்தியா உலக நாடுகளின் வர்த்தக சந்தையாக மாறிய பிறகு தாய்-மகன் உறவையும்கூட வணிக நோக்கோடு அணுகும் மேற்குலகம், காதலை மையப்படுத்தி தனது கடைகளை விரிக்க ஆரம்பித்தது. காதலர் தினம் மட்டுமல்லாது ஆங்கிலப் புத்தாண்டு, நண்பர்கள் தினம் என்று இந்தியக் கலாச்சாரம் இதுவரை கண்டிராத, கேட்டிராத தினங்கள் எல்லாம் தினம், தினம் புற்றீசல் போல படையெடுக்க ஆரம்பித்தன. வாழ்த்து அட்டைகள், செயற்கை மலர்க்கொத்துகள், காதலை அடையாளப்படுத்தும் பொம்மைகள் என்று மேற்குலகம் தனது கல்லாவை நிரப்பிக் கொள்ள இந்திய விடலைகளைப் பகடையாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.\nஒவ்வொரு வருடமும் இத்தகைய தினங்களுக்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் இந்தியாவில் நடைபெறுகிறது. அசோசம் அமைப்பு இந்தியா முழுவதும் நடத்திய ஆய்வில் 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் 1500 கோடி) வியாபாரம் நடைபெறுவதாக கணிக்கப்பட்டுள்ளது. வேலை செய்பவர்கள், மாணவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லாரும் காதலர் தினத்திற்காகச் செலவு செய்வதாகவும், பெண்களைவிடவும் ஆண்கள் அதிகம் செலவு செய்வதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. வேலைக்குச் செல்பவர்கள் 1000-50,000 வரையும், மாணவர்கள் 500-10,0000 வரையும் செலவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் வியாபாரம் 20% வரை அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. வாழ்த்து அட்டைகள், பூக்கள், நகைகள் பிரதானமான விற்பனைப் பொருள்களாக உள்ளன. கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் காதலர் தினம் இந்தியாவின் அதிகமான வியாபார விழாவாக மாறியுள்ளதாக அசோசம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராவத் சொல்கிறார்.\nஇதில்லாமல் மது விருந்துகளும், இரவு முழுவதும் நீளும் கேளிக்கைகளும் வரம்பு மீறுதல்களும் அன்றைய தினத்தில் அரங்கேறி வருகின்றன. நட்சத்திர விடுதிகள் அவற்றிற்கு பேக்கேஜ் போட்டுக் கொடுத்துப் படுக்கையை வியாபாரமாக்குவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.\nவணிகமயமாகி வரும் உலகில் மனிதர்களிடையே உறவுகளை மேம்படுத்த இறைவன் வழங்கிய அருட்கொடையான அன்பு என்ற அருமையான உணர்வை, காதல் என்ற பெயரில் வியாபாரமாக்கும் இந்த காதலர் தினக் கொண்டாட்டங்கள் தேவைதானா.\nஇளைஞர்களின் பணம், ஆற்றல் போன்றவற்றுடன் இந்தியாவின் எதிர்காலத்தையும் ஏற்றுமதி செய்யும் இந்த அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் தேவைதானா.\nகுடும்பம், கல்வி, நாட்டில் நிலவும் பிரச்சினைகள் என்று இளைய சமுதாயம் கவலைப்படவும், மெனக்கெடவும் ஏராளமான விசயங்கள் இருக்கும்போது ஒரு நாள் கூத்துக்கு மீசையை மழிக்கும், ஒ���்றுக்கும் உதவாத இந்த வீண் கொண்டாட்டங்கள் தேவைதானா..\nஇளைய சமுதாயம்தான் முடிவெடுக்க வேண்டும். \nபிப்ரவரி 14 – ஆபாசதினம்\nகலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்\n : பிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது\nமுந்தைய ஆக்கம்‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..\nஅடுத்த ஆக்கம்புல்வாமா தாக்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nகத்துவா – கண்டுகொள்ளப்படாத பின்னணிகள்\nஅம்மாகிட்ட நெறய கேக்கணும் …\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-12T09:14:16Z", "digest": "sha1:O5224YSLMFLZ6PKL2QG65TNCV3H45IDC", "length": 30874, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை யானை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[1]\nஇலங்கை யானை (Sri Lankan elephant, Elephas maximus maximus) என்பது அடையாளம் காணப்பட்ட மூன்று ஆசிய யானை துணை இனங்களில் ஒன்றும், இலங்கையை வாழ்விடமாகக் கொண்டதும் ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்பில் கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆகக் குறைவடைந்து காணப்படுகின்றது. இவ்வினம் வாழ்விட இழப்பு, சீர்கேட்டு நிலை, பிளவு என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[1]\nஇலங்கை யானை ஆசிய யானைகளில் உப இனத்தைச் சார்ந்ததாகும். இதுபற்றி முதலில் கரோலஸ் லின்னேயஸ் 1758 இல் குறிப்பிட்டார்.[2]\nஇலங்கை யானைகளின் எண்ணிக்கை ஒரு சில தேசிய பூங்காக்களில் பெரியளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உடவளவை தேசியப் பூங்கா, யால தேசிய வனம், வில்பத்து தேசிய வனம், மின்னேரியா தேசிய வனம் ஆகியன அவ் யானைகளைக் காணக்கூடிய முக்கிய இடங்��ளாகும்.\n2 இயற்கைச் சூழல் மற்றும் நடத்தை\nபொதுவாக ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானையைவிடச் சிறியவைகயாகவும் தலையில் பெரிய உடலமைப்பைக் கொண்டிருக்கும். அவற்றின் தும்பிக்கை முனையில் ஒன்றை விரல் போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். அவற்றின் பின்புறம் புடைத்தோ அல்லது சமதளமாகவோ காட்சியளிக்கும். பொதுவாக, பெண் யானைகள் ஆண் யானைகளைவிட சிறியதாகவும் தந்தம் சிறியதாகவும் அல்லது தந்தம் அற்றும் காணப்படும்.[3]\nஇலங்கை யானைகள் தோளை 2 – 3.5 மீ (6.6 – 11.5 அடி) உயரத்திற்கு எழுப்பவல்ல பாரிய உட்பிரிவு இனமாகும். மற்றும் அவற்றின் எடை 2,000 – 5,500 கிலோ கிராம் (4,400 – 12,000 பவுண்டு) ஆகவும், 19 சோடி விலா என்புகளைக் கொண்டும் காணப்படும். இவற்றின் தோல் நிறம் இந்திய யானைகளைவிட கருமையாகவும், அதிக மங்கல் புள்ளிகள் காதுகளிலும், முகத்திலும், தும்பிக்கையிலும், வயிற்றிலும் காணப்படும்.[4]\n7 வீதமான ஆண் யானைகள் மாத்திரமே தந்தத்தினையுடையன.[5] ஆயினும், 2011 இல் இலங்கை வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட எண்ணிக்கை மதிப்பீடு 2 வீதமான யானைகள் மாத்திரமே தந்தங்களைக் கொண்டிருக்கின்றன எனக் கூறுகின்றது.\nஇலங்கை தேசிய பூங்காக்களில் உள்ள யானைகளின் எண்ணிக்கையானது கி.மு 200 கால வரலாற்று மற்றும் 19 ஆம் நூற்றாண்டு பிரித்தானிய ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களுடன் ஒப்பு நோக்கம்போது வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇயற்கைச் சூழல் மற்றும் நடத்தை[தொகு]\nயானையின் கண் மற்றும் முகத்தில் காணப்படும் மங்கல் நிறமும்\nபெரிய விலங்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ள யானைகள் 150 கிலோ கிராம் (330 பவுண்டு) தாவரங்களை ஒரு நாளைய உணவாகக் கொள்ளும். அவை பல வகையான தாவரங்களை உணவாகக் கொள்ளக்கூடியவை. இலங்கையின் வடமேல் பகுதிகளில் சனவரி 1998 முதல் திசம்பர் 1999 வரையான காலப்பகுதிகளில் யானைகளில் உணவுப் பழக்கம் அவதானிக்கப்பட்டது. 35 தாவர குடும்பங்களுக்குச் சொந்தமான 27 பயிரிடப்பட்ட தாவரங்கள் உட்பட மொதத்ம் 116 வகை தாவரங்கள் அவற்றினால் உணவாகக் கொள்ளப்பட்டன. அவற்றில் அரைவாசிக்கு மேற்பட்டவை மரங்களை அல்லாத புதர், மூலிகை, புல், கொடி வகை தாவரங்களாகும். 25 வீதத்திற்கு மேற்பட்டவை தானிய அல்லது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தவையும், 19 வீதமானவை புல் வகை தாவரங்களும் ஆகும். இளம் யானைகள் புல் வகைத் தாவரங்களைப் பிரதானமாக உண���கின்றன.[6]\nஉணவு வளங்கள் மீள் உருவாக்கக் காடுகளில் ஏராளமாகக் காணப்படுகின்றபோதிலும் அடர்த்தி குறைந்து காணப்படுகின்றன. பாரம்பரிய விவசாய முறை வெற்றிகரமான தாவர வளர்ச்சி முறை முன்னேற்றம் யானைகளுக்குச் சிறப்பான வாழ்விடத்தை வழங்க வல்லது.[7]\nபின்னவள யானைகள் அனாதைமடத்தில் யானைகள்\nவரலாற்றை நோக்கும்போது யானைகள் உலர் வலயம், ஈர வலய தாழ் நிலம், குளிரான பனி மலை காடுகள் ஆகியவற்றில் காணப்பட்டன. அவற்றின் பரம்பல் கடல் மட்டத்திலிருந்து மலை வரை நல்ல எண்ணிக்கையில் காணப்பட்டன. 1830 வரை, யானைகள் ஏராளமாகக் காணப்பட்டும் அவற்றை அழிக்க அரசு ஊக்கமளித்தது. யானைகளைக் கொல்வோருக்கு சன்மானமும் வழங்கப்பட்டது. அவற்றின் மறைவு கோப்பி பயிரிடுதலுக்காகக் காடழிப்பு, பின்பு தேயிலை பயிரிடுதலுக்காகக் காடழிப்பு ஆகியவற்றால் மலைப்பகுதி வலயங்களிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் முதல் அரைக் காலத்தில் ஏற்பட்டது. 20 ஆம் நூற்றாண்டிலும் ஆரம்பத்திலும்கூட யானைகள் தீவில் கூறாக்கப்பட்டன.[7]\n19 ஆம் நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கையானது பிடித்தல், கொல்லுதல் மூலம் ஆபத்தான குறைதலுக்கு உள்ளாகியது. 1829 இற்கும் 1855 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 6,000 இற்கு மேற்பட்ட யானைகள் பிடிக்கப்பட்டும் சுடப்பட்டும் அழிந்தன.[8]\n12,000 – 14,000 : 19 ஆம் நூற்றாண்டில்\n10,000 : 20 ஆம் நூற்றாண்டில்[9]\n1,967 : சூன் 1993 இல் ஐந்து பிரதேசங்களில்[11]\n5879 : 2011 யானைகள் கணக்கெடுப்பு\nபின்னவள யானைகள் அனாதைமடத்தில் பராமரிக்கப்படும் யானைகளின் ஒரு தொகுதி\nஇலங்கையில் யானைத் தந்த வர்த்தகம் 2000 வருடங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டு ஆரம்ப பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் நினைவுச்சின்ன சேகரிப்பு வேட்டைக்காரர்களால் யானைகள் கொல்லப்பட்டன. மேஜர் தோமஸ் ரோஜர் 1,500 இற்கு மேற்பட்ட யானைகளைச் சுட்டுக் கொன்றார். இதனடிப்படையில், இவரால் நான்கு வருடங்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு யானை கொல்லப்பட்டது. கப்டன் கலிவே மற்றும் மேஜர் ஸ்கின்னர் ஆகியோரால் தோமஸ் கொன்றதன் அரைவாசியளவு யானைகள் சுடப்பட்டன எனக் கருதப்படுகின்றது. மேலும் பலரால் 250-300 வரையான யானைகள் அக்காலப்பகுதியில் கொல்லப்பட்டன.[13] இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் யால தேசிய வனம் இலங்கையிலுள்ள பிரித்தானியர்களின் வேட்டைய���டல் விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.[14]\nஇலங்கையில் உள்நாட்டு யுத்த காலத்தில் நிலக்கண்ணி வெடிகளால் யானைகள் அங்கவீனமாகியும் கொல்லப்படுதலுக்கும் உள்ளாகின. 1990 இற்கும் 1993 இற்கும் இடைப்பட்ட காலத்தில் 165 யானைகள் துப்பாக்கி வேட்டு காயத்தினால் இறந்தன. 1994 இல் குறைந்தது 96 யானைகள் சுடப்பட்டும் நிலக்கண்ணி வெடிக்கு உட்பட்டும் கொல்லப்பட்ட, 20 யானைகள் நிலக்கண்ணி வெடியினால் முடமாக்கப்பட்டன.[15]\nபின்னவள யானைகள் அனாதைமடத்தில் பாலூட்டப்படும் யானைக்குட்டி\nஇன்று இலங்கையில் கொம்பன் யானைகள் அருமையாகவுள்ளதானது சட்ட விரோத யானைத் தந்த நடவடிக்கை ஒர் பாரிய விடயமாக இல்லாதுள்ளது. ஆயினும், சில யானைத் தந்த வர்த்தகம் செயற்பாட்டிலுள்ளது. கண்டி சட்ட விரோத யானைத் தந்த வர்த்தகத்திற்கான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. யானைகளுக்கான பாரிய அச்சுறுத்தல் மனித சனத்தொகை வளர்ச்சியும் அதனால் ஏற்படும் நிலத்திற்கான கேள்வியிலும் தங்கியுள்ளது. நிர்ப்பாசன மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களினால் யானைகளின் இடப்பரப்பு நீர்ப்பாச்சல் விவசாயம் மற்றும் குடியிருப்புக்களினால் குறிப்பிடத்தக்க இழப்புகளுக்கு உள்ளாகின்றது.[7]\n1999 இற்கும் 2006 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 100 யானைகள் கொல்லப்பட்டன. யானைகள் பயிர்களையும் வீடுகளையும் காப்பாற்றுவதற்காகவும் கொல்லப்படுகின்றன. மேலும், காடழிப்பு, வறட்சி, பட்டினி போன்ற காரணங்களாலும் கொல்லப்படுகின்றன. வறட்சியான காலங்களில் யானைகள் விவசாய நிலங்களையும் உணவுகளையும் சேதப்படுத்துகின்றன. 2006 ஆம் ஆண்டில் 80 யானைகள் வட மேற்கிலும், 50 யானைகள் தெற்கு மற்றும் கிழக்கிலும், ஏனைய நாட்டின் பகுதிகளில் 30 யானைகளுமாக மொத்தம் 160 யானைகள் கொல்லப்பட்டன.\nஆசிய யானைகள் (Elephas maximus) சிட்சின் அனுபந்தம் I இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]\nவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் யானைப் பாதுகாப்பு தந்திரோபாயமானது அதிகமானளவு சாத்தியமான எண்ணிக்கை பொருத்தமான வாழ்விட பரந்த இடப்பரப்பில் பாதுகாத்தலை குறிக்கோளாகக் கொண்டது. இதன் அர்த்தம் பாதுகாக்கப்படும் விலங்குகள் பாதுகாக்கப்பட்ட இடத்தின் முறையிலும், அதற்கு வெளியிலுள்ள பல விலங்குகள் அவ்விட உதவியாலும், நில உரிமையாளர் பாதுகாக்கப்பட்ட வலை���மைப்பு பகுதிக்கும் தடுத்தலை ஏற்றுக் கொள்ளலுமாகும்.[7]\nகேகாலையிலுள்ள பின்னவள யானைகள் அனாதைமடம் காயப்பட்ட யானைகளைப் பராமரிக்கவும், கைவிடப்பட்ட யானைக் குட்டிகைள கவனிக்கவும் உள்ளது. கிட்டத்தட்ட 70 யானைகள் இங்குள்ளன. இங்கு சினைப்படுத்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.\nஉடவளவை தேசியப் பூங்காவிலுள்ள உடவளவை இடைக்கால நிலையம் ஓர் புனர்வாழ்வு நிலையமாகும். இங்கு கைவிடப்பட்ட யானைக் குட்டிகள் காட்டில் விடப்படும் வரை வளர்க்கப்படுகின்றன.\nபெரகரா நிகழ்வில் இலங்கை யானைகள்\nயானைகள் சிங்கள அடையாளத்தில் பொதுவான ஓர் விடயமாகப் பல ஆண்டுகளுக்கு (சுமார் 2000) முன்பிருந்தே காணப்பட்டு, பிரித்தானிய ஆட்சி வரை தொடர்ந்தது. போர்த்துக்கேய இலங்கைச் சின்னம், ஒல்லாந்து (இடச்சு) இலங்கைச் சின்னம், பிரித்தானிய இலங்கைச் சின்னம் என்பவற்றில் யானை இடம் பெற்றிருந்தது. அவ்வாறே, பிரித்தானிய இலங்கையின் அரச கொடியிலும் 1875 முதல் 1948 வரையான காலப்பகுதியில் யானை இடம் பெற்றிருந்தது. இன்றுகூட இலங்கையிலுள்ள பலதரப்பட்ட நிறுவனங்களில் யானை சின்னமாகக் குறியீடாகவும் பாவிக்கப்படுகின்றது.\nயானைக்கும் மனிதனுக்குமான பல வருடங்களுக்கு மேற்பட்ட தொடர்பானது முக்கிய கலாச்சார அடையாளமாக விளங்குகின்றது. இலங்கையிலுள்ள பெரிய பெளத்த விகாரைகள் யானைகளைக் கொண்டுள்ளன. பெளத்த, சைவ சமயச் சடங்குகள் மற்றும் சமய ஊர்வலங்களில் யானையின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. குறிப்பாக, பெரகரா நிகழ்வில் யானைகளின் பங்கு முக்கியத்துவமிக்கது.\n↑ 1.0 1.1 1.2 \"Elephas maximus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Elephas maximus maximus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூன் 2019, 19:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bulletin", "date_download": "2019-12-12T09:18:30Z", "digest": "sha1:ESTGPT2HARBVK6ST3UBQQCIBFNRCVD6E", "length": 4904, "nlines": 111, "source_domain": "ta.wiktionary.org", "title": "bulletin - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅலுவலக்க் செய்தி சிறு வெளியீடு; சிற்றேடு; செய்தி அறிவிப்பு வெளியீடு; தகவல் வெளியீடு / தகவலேடு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 11:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinamnews.com/?cat=1&paged=20", "date_download": "2019-12-12T07:53:45Z", "digest": "sha1:BK6RHXCR7LVWQBFHCQZBJGPMKI332YRO", "length": 13195, "nlines": 77, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Archive | செய்திகள்", "raw_content": "\nஅரசியல் முதிர்ச்சியற்ற கருத்துக்களை வெளியிடுவதை மஹிந்த ராஜபக்ஷ நிறுத்த வேண்டும்: மங்கள சமரவீர\n”நாட்டின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மைக்காலமாக அரசியல் முதிர்ச்சியற்ற போக்கில் கருத்துக்களை [...]\nசுய கௌரவம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம்: சம்பந்தன்\n“சுய கெளரவம் மற்றும் சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்பினூடு சமாதானமான ஒரு தீர்வையே [...]\nசிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: தலதா அத்துக்கோரள\nசிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு [...]\nதனிக்கட்சித் திட்டமில்லை – முதலமைச்சர்\nபுதிதாக தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தான் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் [...]\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் [...]\nதமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசாமல் வடக்கில் யாரும் அரசியல் செய்வதில்லை: நாமல் ராஜபக்ஷ\nதமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி பேசாமல், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்யத் தெரியாது என்று கூட்டு எதிரணி (மஹிந���த [...]\nஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றனரா\n‘நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமிக்கும் ஒற்றையாட்சியையும், ஆளுநரின் சர்வாதிகாரத்தையும் தான் எம்மவர்கள் [...]\nமோசமான சித்திரவதைகள் தொடரும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு மீண்டும் முதலிடம்\nஉலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் [...]\n2050க்குள் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும்: ரணில்\n2050ஆம் ஆண்டாகும்போது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியமைப்பதற்குத் தேவையான அடித்தளம் மற்றும் திட்டங்கள் [...]\nசமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\nஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு கூட்டு எதிரணியில் மிகவும் தகுதியானவர் சமல் ராஜபக்ஷதான் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற [...]\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது.\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல் மேலும்… »\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.\nபுலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் மேலும்… »\n, தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது: உண்மைகளை உடைத்த CBI ரகோத்தமன் (காணொளி இணைப்பு)\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது,\nஎன ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊட மேலும்… »\nமகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று – பனங்காட்டான்\nமகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.\nஅது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப��� பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் மேலும்… »\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது.\nநடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை மேலும்… »\nஇந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில்,\n“…தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/dhairiyamaga-sol-nee-manithan-song-lyrics/", "date_download": "2019-12-12T08:27:37Z", "digest": "sha1:SA26PY6XOZ2QEKHNAPBFO5SSWGMA2YGP", "length": 6404, "nlines": 196, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Dhairiyamaga Sol Nee Manithan Thaana Song Lyrics", "raw_content": "\nபாடகர் : டி.எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nநீ தான் ஒரு மிருகம்\nநேரம் நீ தான் ஒரு மிருகம்\nஆண் : மனமும் நல்ல\nவிட்டு விலகும் நீ தான் ஒரு\nமிருகம் இந்த மதுவில் விழும்\nஆண் : மானை போல்\nமத யானை நீயே என்றாய்\nமத யானை நீயே என்றாய்\nஆண் : வேங்கை போல்\nஆண் : பொருள் வேண்டி\nநீ தான் ஒரு மிருகம்\nஆண் : மனமும் நல்ல\nவிட்டு விலகும் நீ தான் ஒரு\nமிருகம் இந்த மதுவில் விழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/?do=email&comment=1404273", "date_download": "2019-12-12T08:03:08Z", "digest": "sha1:NSACWA4YGWA2D5ES3HY32UGF5QQSBDQE", "length": 15670, "nlines": 126, "source_domain": "yarl.com", "title": "Email this page ( குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். ) - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்\nபிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார், பிரெக்சிட்டை நிறைவேற்றினால் நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம் ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/70893\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழாவை வடக்கு, கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம் என யாழில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-எதிர்வரும்-18-ஆம்-தி/\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nஇந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது-இந்திய மத்திய அரசு 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள��ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/இந்தியாவிலுள்ள-இலங்கையர/\nகனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 47 minutes ago\nபுலவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஇது ஒரு நல்ல முன்னேற்றம். கடந்த அரசாங்கத்தின் செயட்பாட்டினால் கிடைத்த பரிசு. ஆனால் இந்த அரசாங்கத்தின் செயட்பாடுகளை பொறுத்தே இனிவரும் காலங்களில் இதன் முன்னேற்றத்தை அறியலாம்.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222010%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-12-12T09:02:32Z", "digest": "sha1:SRNNRGH36FJIVJUHFXI222UHXGFFBHJJ", "length": 21724, "nlines": 555, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (74) + -\nஅறிக்கை (41) + -\nஆய்வுக் கட்டுரை (23) + -\nஅழைப்பிதழ் (7) + -\nசெய்திக் கட்டுரை (5) + -\nநறுக்கு (4) + -\nநிகழ்த்துகை (3) + -\nசுவரொட்டி (2) + -\nதுண்டறிக்கை (1) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (65) + -\nசிறுகதை (8) + -\nசெய்திமடல் (7) + -\nநிலத்தடி நீர் (7) + -\nஅறிக்கை (6) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (5) + -\nதொண்டு நிறுவனம் (5) + -\nபுலம்பெயர் தமிழர் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nகனேடியத் தமிழர் (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (4) + -\nசெய்தி (3) + -\nதமிழ் அகதிகள் (3) + -\nதமிழ்ச் சிறுகதை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபடிவம் (3) + -\nபுலப்பெயர்வு (3) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (3) + -\nமனித உரிமைகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (2) + -\nகவிதைகள் (2) + -\nகாண்டீபன், துமிலன், பொங்குதமிழ், Geheimsache NSU, நேர்காணல், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் (2) + -\nதகவல் திரட்டல் (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபாலினம் (2) + -\nபாலீர்ப்பு (2) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nவிமர்சனம் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள அரசியல் (1) + -\nஅமையம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஅறிவியல் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்���ல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஆ. சி. கந்தராஜா, சந்திரவதனா, உயரப்பறக்கும் காகங்கள் (1) + -\nஆண்டறிக்கைகள் (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇலக்கியம் (1) + -\nஇலக்கு (1) + -\nஇலங்கை நிருவாக சேவை (1) + -\nஇளைஞர் அமைப்பு (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோபர் எழுச்சி (1) + -\nகட்டிடக்கலை (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (1) + -\nகருத்தமர்வு (1) + -\nகலை வரலாறு (1) + -\nகல்வி வளர்ச்சி (1) + -\nகல்வியாளர் (1) + -\nகாணாமல் ஆக்கப்பட்டோர் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nகுடிவரவு (1) + -\nகுறும்படங்கள் (1) + -\nகூத்து (1) + -\nகையேடு (1) + -\nசட்டவியல் (1) + -\nசமூக அமைப்பு (1) + -\nசமூக சேவை நிறுவனம் (1) + -\nசமூக நிறுவனங்கள் (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகருணாகரன் (5) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nசந்திரவதனா (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nகிரிதரன், வ. ந. (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nவித்தியாதரன், ந. (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகாண்டீபன், துமிலன், பொங்குதமிழ் (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅனுதர்ஷி லிங்கநாதன் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (1) + -\nகணபதிப்பிள்ளை, சி. (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nகிளிண்டன், சத்தியநாதன் (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசாத்திரி (1) + -\nசாலிய பீரிஸ் (1) + -\nசிந்துஜன், ரகுநாதன் (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nசோபனா, தர்மேந்திரா. (1) + -\nஜிவசங்கரி தயாசீலன் (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதவராசா, வேலுப்பிள்ளை (1) + -\nதாசீசிய��், ஏ. சி. (1) + -\nதிவாகரன், செல்வநாயகம் (1) + -\nதேன்மொழி (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபரந்தாமன், நவரெத்தினம். (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nபிரபாகரன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமுத்துக்குமார சுவமி, வை. (1) + -\nமுரளி, கா (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nயதீந்திரா, முத்தையா (1) + -\nயூட் பிரகாஷ் (1) + -\nநூலக நிறுவனம் (30) + -\nபதிவுகள்.காம் (5) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகாலைக்கதிர் (3) + -\nஆனந்தவிகடன் (2) + -\nதேடகம் (2) + -\nபொங்குதமிழ் இணையம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\nஒரு பேப்பர் (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nகாணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nசிறகுகள் அமையம் - தகவல் தொழில்நுட்ப பிரிவு (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nதங்கதீபம் (தங்கத்தீபம்) (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதி. ஞானசேகரன் (1) + -\nதிசைகள் இணைய இதழ் (1) + -\nதினக்குரல் (பத்திரிகை) (1) + -\nநடு இலக்கிய சஞ்சிகை (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nவிகடன் தடம் (1) + -\nயாழ்ப்பாணம் (27) + -\nகிளிநொச்சி (10) + -\nரொறன்ரோ (7) + -\nஇலங்கை (3) + -\nமலையகம் (3) + -\nஇந்தியா (2) + -\nகொழும்பு (2) + -\nசுன்னாகம் (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nவிக்டோரியா (2) + -\nஅம்பாறை (1) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nஒன்ராறியோ (1) + -\nசங்கானை (1) + -\nஜீவன்நகர் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nநாவிதன்வெளி (1) + -\nமுல்லைத்தீவு (1) + -\nயோர்க் (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nவவுனியா (1) + -\nசதாசிவம், ஆ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nஎழுக தமிழ் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nதேன்மொழி (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரந்தாமன், ந. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுருகபூபதி, லெ. (1) + -\nவேந்தனார், க. (1) + -\nசிறகுகள் அமையம் (8) + -\nTECH பொருண்மி�� மதியுரையகம் (7) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (6) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nஆங்கிலம் (31) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இனத்துவ அடையாளம்: மலையக அடையாளமும் மலையக இலக்கியமும் சில குறிப்புகள்\nதென்கோயிற் புராணம் ஓர் ஆய்வு\nஆவணஞானி குரும்பசிட்டி இரா. கனகரத்தினம்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-12-12T08:39:14Z", "digest": "sha1:4I3UTWYWD7LLKRUKIZYIM5JWCSTFG55D", "length": 12482, "nlines": 194, "source_domain": "globaltamilnews.net", "title": "இங்கிலாந்து அணி – GTN", "raw_content": "\nTag - இங்கிலாந்து அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2019 றக்பி உலகக்கிண்ணத் தொடர் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி…\n2019 உலகக்கிண்ண றக்பி போட்டித் தொடரின் இன்று இடம்பெற்ற...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து அணி இலங்கையை வந்தடைந்துள்ளது.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் 5 சர்வதேச...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் போட்டித் தரவரிசையில் இங்கிலாந்து அணி முன்னேற்றம்\nசர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டித் தரவரிசையில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்தியாவுடனான 2-வது இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி :\nஇந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான எதிரான 2-வது...\nபிரதான செய்திகள் • விளை��ாட்டு\nஇந்திய தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடிக்கவில்லை\nஇந்தியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன்\nரஸ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கோப்பை...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியுள்ளது\n3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபில் ஏலத்தில் எடுக்காதமை ஏமாற்றமளிக்கின்றது – ஜோ ரூட்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான ஜோ ரூட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் மார்ச் மாதம்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nU17 உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக இங்கிலாந்து அணி தெரிவு\n17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின்...\nஇங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் அன்டர்சன் 500 விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை\nஒருநாள் போட்டிகள் குறித்த கவனம் டெஸ்ட் போட்டிகளின் திறமையை குறையச் செய்துள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநடுவரின் தீர்ப்பு குறித்து இங்கிலாந்து அணி எதிர்ப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்து அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படாது – ஸ்ட்ரோஸ்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபோட்டிகளை எவ்வாறு சமநிலையில் முடிப்பது என்பதனை கற்றுக்கொண்டுள்ளோம் – கொஹ்லி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nகிழக்கு மாகாண ஆளுனர் கதிரையில் அனுராதா அமர்ந்தார்… December 12, 2019\nஅரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகிறது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெ���்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783&s=efaff2744716b1596474bbc3ea91ac1b", "date_download": "2019-12-12T08:30:06Z", "digest": "sha1:T5INLXHI6KHCX3TNV65IRT7XPDQBBOXA", "length": 16899, "nlines": 263, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\nஇனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே.......... ப*ழ*ம்பெரும் ந*டிகை சவுக்கார் ஜான*கியின் 88வ*து (12/12/1931) பிற*ந்த* தின*ம் இன்று. இவ*ர் மக்கள்...\nமதுரையில் திருமண வரவேற்ப்பு விழாவில் கல்கண்டு ஆசிரியர் திரு . லேனா தமிழ்வாணன் அவர்கள் மக்கள் திலகம் பட்டம் கொடுக்கப்பட்டது பற்றியும் மக்கள் திலகத்தை...\n*எனக்குப் பிடித்த மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்* இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று...\n “மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ... அப்போதெல்லாம் பாரதிராஜாவை...\nதிரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி தனது நடிப்பை, கலையை மக்களுடைய நல்வாழ்விற்கு அர்ப்பணித்து, வியாபார ரீதியிலான சினிமா உலகை மனசாட்சியின் படி நடந்து தான்...\nஇன்று காலை 7-12-2019 வீட்டில் விஜய் டிவி நிகழ்ச்சியை காண நேர்ந்தது, அதில் கமலஹாசன் திரையுலக பிரவேசம் செய்து 60ஆண்டுகள் ஆனதையொட்டி பாராட்டு விழா,...\nபுரட்சி தலைவர் தன் அரசியல் தலைவராக ஏற்றுகொண்ட அறிஞர் அண்ணாவை முதல்வராக்கியவர், தன் நண்பராக கருதிய கருணாநிதி யை முதல்வராக்கியவர், தன் துணைவி...\nபொன்மனச்செம்மலை உயிரென நேசிக்கும் அன்பு நெஞ்சங்களே அனைவருக்கும் வணக்கம் மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மறைந்து 32...\n'துக்ளக் ' இத*ழின் நிறுவனர் ம*ற்றும் ஆசிரியர், சிற*ந்த* ந*கைச்சுவை ந*டிக*ர், வ*ச*ன*க*ர்த்தா, எழுத்தாள*ர், இய*க்குன*ர், வ*ழ*க்க*றிஞ*ர், அர*சிய*ல்...\nஎங்கும், எப்பொழுதும், என்றைக்கும் , எதிலும் எழுச்சி கொண்ட எழில் வேந்தன், ஏழை பங்காளன்.... கலையிலும், காவியத்திலும்...\nஇப்படியும் ஒரு சாதனையில் சரித்திர நாயகன்..... மக்கள் திலகத்தின் \"ஒளி விளக்கு\" - 100 நாளை எட்டி பிடித்த ஊர்கள் .... சென்னை - பிராட்வே 92 நாள். ஈரோடு-...\nநமது பொன்மனச் செம்மலின் திரைப்பட புகழ் சரித்திரத்தில் மைல்கல்லாக 1970 ம் ஆண்டில் வெளியான கலைப்பேரரசின் திரைப்படங்களுக்கு ( மாட்டுக்கார வேலன், என்...\nபுரட்சித்தலைவரின் புகழை பாடும் ஒரே மாத இதழான நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ( டிசம்பர் 2019) பல அறிய தகவல்களுடன் வெளி வந்து விட்டது.மழை...\n2020 ஆண்டு காலண்டர் புரட்சித்தலைவர் அற்புத புகைப்படங்கள் அடங்கிய... ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் வெளியீடும் 6 பக்க வண்ணக் காலண்டர் ....பெரிய...\nவாழும் தெய்வம் புரட்சி தலைவரின் தொலைநோக்கு பார்வை இதுவரை சோடைபோனது கிடையாது என்பதற்கு உதாரணம் தான் முன்னாள் முதல்வர் அம்மா. அந்த கழக பொதுசெயலாளர்...\nகடந்த வாரம் கும்பகோணம்- msm dts., தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை கண்டார்... வசூல் சக்கரவர்த்தி... கோடியில் ஒருவர் வாழும் \"ஆயிரத்தில் ஒருவன்\"...\n05/12/2019 அறிவிப்பு பகுதி கலைசெல்வி ஜெயலலிதா அவர்கள் சம்பந்தபட்ட திரை உலக பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி. அவரது சொந்த வாழ்க்கை --அரசியல் வாழ்க்கை...\nஎன்றும் மக்கள் செல்வாக்கில் ... முதல் இடத்தில் எம்.ஜி ஆர்., எனும் மூன்றெழுத்துதான்... NEWS 7 தொலைக்காட்சியும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழும்...\n29/11/2019 முதல் ஈரோடு- சங்கீதா DTS.,வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் \"எங்க வீட்டு பிள்ளை\", தினசரி 4 காட்சிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/82093/news/82093.html", "date_download": "2019-12-12T08:48:47Z", "digest": "sha1:T74FWCYJFK76Y6Q7VJHVB55L3DJCN2ME", "length": 4966, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி!! : நிதர்சனம்", "raw_content": "\n5 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி\nதபால் மூலம் வாக்களிக்கவென வாக்காள் அட்டைகள் இன்று (15) திங்கட்கிழமை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.\nதபால் வாக்காள் அட்டைகள் அடங்கிய பொதி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதெரிவத்தாட்சி அலுவலகம் ஊடாக அரச நிறுவனங்களுக்கு வாக்காள் அட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.\nஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.\nஇம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 5 லட்சத்து 45 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\nஅவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் \nமூளை சுறுசுறுப்பாக இயங்க தினமும் 20 நிமிட யோகா\nதமிழன் என்பதால் மட்டுமே மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 உண்மைகள்\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/the-sharad-pawar-sonia-gandhi-phone-call-that-collapsed-shiv-senas-plans-2131460?stky", "date_download": "2019-12-12T08:37:06Z", "digest": "sha1:RD4SS77CJCWCGTDV7MTOXMUYN3HE5KTF", "length": 13100, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Maharashtra President Rule: The Sharad Pawar-sonia Gandhi Phone Call That Thwacked Shiv Sena's Plans | சிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு! - பரபர பின்னணி", "raw_content": "\nமுகப்புஇந்தியாசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra Government Formation: காங்கிரஸ், சிவசேனாவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பது போல ஒரு பதிலைச் சொல்லிவிட்டது.\nதேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன.\nமகாராஷ்டிரத்தின் (Maharashtra) ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை (President's Rule) அமல் செய்ய பரிந்துரை செய்ததனின் பேரில், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து சிவசேனா, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகள், இம்முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருக��ன்றன. நேற்று மாலைவாக்கில், சிவசேனா, எப்படியும் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அரியணையில் ஏறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதற்குக் காரணமாக அமைந்தது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி - தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இடையிலான ஒரு போன் அழைப்புதான் என்று சொல்லப்படுகிறது.\nமகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் சுலபமாக மெஜாரிட்டி கிடைத்துவிடும். சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கூட்டு வைத்திருந்த பாஜக - சிவசேனா, அதிகாரப் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக, கூட்டணியை முறித்துக் கொண்டன. தொடர்ந்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவைக் கோரியது.\nவரலாற்றில் முதன்முறையாக எதிர் துருவ கொள்கைகள் கொண்ட சிவசேனாவும் காங்கிரஸும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் நீட்சியாக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, சோனியா காந்தியிடம் நேரடியாக தொலைபேசியில் பேசி, ஆதரவு கோரினார். சோனியாவோ, நான் கட்சி பிரமுகர்களுடன் கலந்தோலிசித்து விட்டு மீண்டும் அழைக்கிறேன் என்று முடித்துக் கொண்டார்.\nஇதைத் தொடர்ந்து தேசிய மற்றும் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முக்கியப் புள்ளிகளுடன் அவர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார். முன்னர், ‘சிவசேனாவுக்கு ஆதரவு கிடையவே கிடையாது,' என்று உறுதியாக இருந்த சோனியா, ஒரு கட்டத்தில், ‘ஆதரவு கொடுக்கலாம்' என்ற நிலைப்பாட்டுக்கு வந்தாராம். ஆனால், கடைசி நேரத்தில் மாநிலத்தில் தனது கூட்டாளியான தேசியவாத காங்கிரஸின் சரத் பவாரைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளார் சோனியா.\nபவார், முதலில் இருந்தே சிவசேனா பக்கம் சாய தாயாராக இருந்தபோதும், ‘காங்கிரஸ் ஒப்புக் கொண்டால்தான் நாங்கள் வருவோம்' என்று கறார் காட்டினார். இப்படிபட்ட சூழலில் பவாருடன் பேசிய சோனியாவுக்கு குழப்பமான பதிலே கிடைத்தது. “சிவசேனாவுடன் கூட்டணி அமைத்தாலும், அவர்களுடன் நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. பல விஷயங்களில் இன்னும் தெளிவு பெற வேண்டும்,” என்று சொல்லியிருக்கிறார். மேலும், “இந்துத்துவ வலதுசாரி சித்தாந்தம் கொண்ட சிவசேனாவுடன் காங்கிரஸ் செல்வது சரியாக இருக்குமா,” என்பது குறித்தும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅனைத்தையும் கேட்டுக் கொண்ட சோனியாவும் காங்கிரஸும், சிவசேனாவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்பது போல ஒரு பதிலைச் சொல்லிவிட்டது. இந்த பதிலைத் தொடர்ந்துதான், மாநிலத்தில் அரசியல் குழப்பம் மேலும் அதிகரித்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமல் செய்யப்பட்டது.\nயூ டர்ன் போட்ட சிவசேனா: மாசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க முடிவு\nமுதலில் எதிர்ப்பு, பின்னர் ஆதரவு: Citizenship மசோதாவில் பல்டியடித்த சிவசேனா\nகண்ணுக்கு புலப்படாத இந்து -முஸ்லீம் பிரிவினைவாதம் உள்ளது : குடியுரிமை மசோதா குறித்து சிவசேனா தாக்கு\nமுஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் மோடி எவ்வளவு சிக்கனமா இருக்கிறார் தெரியுமா... அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் -அமித் ஷா\nஅசாமில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமுஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nCitizenship Bill: யார் எப்படி வாக்களித்தார்கள்..- ராஜ்யசபாவில் நடந்தது என்ன..\nமூன்று வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம் : போராடி மீட்ட கிராமவாசிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_609.html", "date_download": "2019-12-12T08:35:44Z", "digest": "sha1:O54FZPISP2LGDMN3MMFZUQPIQXTI5FHF", "length": 6444, "nlines": 67, "source_domain": "www.sonakar.com", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்றவே தற்காலிக அமைச்சரவை: கோட்டா - sonakar.com", "raw_content": "\nHome NEWS வாக்குறுதிகளை நிறைவேற்றவே தற்காலிக அமைச்சரவை: கோட்டா\nவாக்குறுதிகளை நிறைவேற்றவே தற்காலிக அமைச்சரவை: கோட்டா\nஇடைக்கால அரசினைக் கொண்டு நடாத்த இன்றைய தினம் 15 பேர் கொண்ட அமைச்சரவை நியமனம் இன்று காலை இடம்பெற்றுள்ள நிலையில் அது பொதுத் தேர்தல் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தற்காலிக அமைச்சரவையாகவே இயங்கும் என தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.\nஇடைக்கால அரசின் அமைச்சர்கள் 15 பேர் இன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் மஹிந்த, சமல், விமல், பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் ஆகியோரும் உள்ளடங்குவதோடு டக்ளஸ் மற்றும் ஆறுமுகம் தொண்டமான் இணைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீரவும் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் விபரம்:\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2019-12-12T07:59:27Z", "digest": "sha1:YUWTMXW36X5UBFSVT54NVZZ6CJG7XFDH", "length": 39050, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "சாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்க��றள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி இராமச்சந்திரனார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nசாதிப்பட்டத் துறப்பிற்கு வழிகாட்டிய முன்னோடி\nஒவ்வொருவரும் தத்தம் பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயர்களைப் பெருமையாக இணைத்துக் கொள்ளும் அவலமான வழக்கம் இந்தியாவில் உள்ளது. இத்தகைய போக்கு தமிழ்நாட்டை விடப் பிற மாநிலங்களில் பெரும்பான்மை இருப்பதையும் நாம் காணலாம். சான்றாக இராய், இராவ், எக்டே, ஐயர், கோசு, கௌடா, கௌர், சட்டர்சி, சர்மா, சிங், சோனி, சௌத்திரி, திரிவேதி, தேசாய், நம்பியார், நாயர், நாயுடு, பட், பட்டேல், மிசுரா, முகர்சி, மேனன், வர்மா, என ஆயிரக்கணக்கிலான சாதி ஒட்டுகளைக் கூறலாம்.\nபிற மாநிலங்களின் தலைவர்கள் சாதிப் பெயர்களாலேயே அழைக்கப்படும் நிலையும் உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்றழைக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. ஆனார்; காமராசு நாடார் என அழைக்கப்பட்டவர் காமராசர் ஆனார். பொதுவாக இன்றைய தலைவர்கள் சாதிப்பெயர்களுடன் அழைக்கப்படுவதில்லை. பொது மக்களிலும் பெரும்பான்மையர் சாதிப் பெயர்களுடன் குறிக்கப்படுவதில்லை. சாதி வழக்கமும் சாதிச் சண்டைகளும் சில இடங்களில் சாதிக் கொடுமைகளும் இருப்பினும் பொதுவாக வெளிப்படையாகச் சாதியைக் குறிப்பிடும் பழக்கம் குறைவு.\nதமிழ்நாட்டில் மட்டும் இந்த மாற்றம் ஏற்படக் காரணம் என்ன நீதிக்கட்சியின் தொண்டும் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் மேற்கொண்ட பரப்புரைப் பணிகளுமே இந்த நிலை மாற்றத்திற்குக்காரணம். நீதிக்கட்சியும் திராவிட இயக்கங்களும் மேற்கொண்ட அமைதிப்புரட்சியைப் பலர் உணரவில்லை.\nஇத்தகைய அரும்பணிக்கு முன்னோடியாக வித்திட்ட ஆன்றோர் யார் அவர்தாம் பகுத்தறிவுச் சுடர், தன்மதிப்பு இயக்கத் தலைவர், சிவகங்கைச் செம்மல் இராமச்சந்திரனார்.\n மாணவர்க்கு உணவு வழங்கும் திட்டம் முதலான அவர் கொணர்ந்த தீர்மானங்கள் பல இன்றைக்குப் பகுதி அளவில் அரசுப்பள்ளிகளில் இலவசக்கல்வி, சத்துணவுத் திட்டம், என வெவ்வேறு பெயர்களில் செயலாக்கம் பெற்றுள்ளன. ஆனால், தொலைநோக்கில் இவற்றை அறிமுகப்படுத்திய ஆன்றோர் அவர்.\n“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் வள்ளுவர் வழியில் வாழ்ந்த அவர், “சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே” என்ற அவலத்தைப் போக்க எடுத்த புரட்சிச் செயலே சாதி வால் இல்லாத் தமிழ்ப் பெயர்களைப் பார்க்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.\nசெங்கற்பட்டில் தமிழ்மாகாணத் தன்மதி்ப்பு மாநாடு 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 18, 19 ஆகிய இரு நாட்களும் நடைபெற்றது. இம்மாநாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க இரு தீர்மானங்களைக் கொணர்ந்தார். அவைதாம் தமிழ் நாட்டில் பெரும்புரட்சியை ஏற்படுத்தின.\nதிராவிட இயக்கங்கள் உருமாறி ஆட்சிச் சுவையில் மூழ்கியதால் இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை ஒரு கட்சி அல்லது இயக்கத்திற்குரிய கொள்கையாகப் பாராமல், “சாதி இரண்டொழிய வேறில்லை” என்னும் தமிழ்நெறி பிறந்த மண்ணில் சாதிக் கொடுமைகளும் சாதிப்பிளவுகளும் அடியோடு அகல வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை அனைவரும் எடுகக்க வேண்டும். இது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின்பணி. தமிழ்நாட்டில் வாழும் அனைவரின் பணி.\nசிவகங்கைச் செம்மல் பெருநெருப்பாய்ப் பரவும் சிறு பொறியை விதைத்ததைப் பார்ப்போம்\nமாநாடுகளிலும் சிறப்புக் கூட்டங்களிலும் இராமச்சந்திரனார் கொண்டு வந்த தீர்மானங்களும் தீர்மான முன்மொழிவு வழிமொழிவுச் சொற்பொழிவுகளும் ஆற்றிய தலைமை உரைகளும் சிந்தனையை வெளிப்படுத்திய சிறப்பு உரைகளும் என்றென்றும் போற்றப்படவேண்டியவையே. இருப்பினும் இந்தியா முழுவதும் வழிகாட்டியாகக் கொள்ளக்கூடிய இரண்டு தீர்மானங்களை இப்போது பார்க்கலாம்.\nசாதி வாலை வெட்டி எறியச் செய்த அத்தீர்மானங்கள் வருமாறு:\nமக்கள் தங்கள் பெயர்களுடன் சாதி அல்லது வகுப்பைக் காட்டும் பட்டங்களை இன்று முதல் வி்ட்டுவிடவேண்டும் என இம்மாநாட்டின் மூலம் தமிழக மக்களைத் தீர்மான வடிவில் கேட்டுக் கொள்கிறேன்.\nமக்கள் சாதி அல்லது சமயப் பிளவுகளைக் காட்டக் கூடிய குறிகளை எதிலும் எங்கும் அணிந்து கொள்ளக் கூடாது என்பது எனது இரண்டாவது தீர்மான வடிவாகும்.\nசாதிப்பட்டங்களைத் தூக்கி எறிய வேண்டிய தீர்மானங்கள் குறித்து அன்றைக்கே அவர் பேசிய பேச்சு இன்றைக்கும் நமக்கு வழிகாட்டியாகும். அவ்வுரையின் பகுதி வருமாறு:\n“இத்தீர்மானங்களால் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை ஆயினும், நம் மனங்களில் ஒற்றுமை ஏற்படுத்த இது அவசியம். நம்மில் இத்தீர்மானம் சிலருக்குப் பயத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தலாம். யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. கோபமும் தேவை இல்லை. சுயமரியாதையைக் காட்ட வந்த நாமே நீண்ட காலமாக இந்தத் தவறுகளைச் செய்திருக்கக்கூடாது. இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.\nநமக்குப் பின்னால் நாடார், சேர்வை, பிள்ளை எனும் வால் பட்டங்கள் நம்மைப் பிரித்து வைத்துள்ளன. இவற்றை நாம் மறந்து விட்டால் நம்மில் வேறுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை அல்லவா மக்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். எதிர்காலப் பகுத்தறிவுச் சமூகம் நம்மை இதற்காக நிச்சயம் வாழ்த்திப் புகழும்.\nநாம் அனைவரும் பகுத்தறிவுவாதிகள். முதலில் நாம் ஒன்றாவோம். சாதி பேதங்களைக் களைந்து உலகக் குடிமக்கள் ஆவோம். பின்னர் இந்துக்களும் கிறித்துவர்களும் முகம்மதியர்களும் என்றே வித்தியாசப்பட்டு நிற்பர். இனிவரும் நாளில் உலகத்து மனிதர்கள் எனும் ஓர் அமைப்பிற்குள் அவர்களையும் கொண்டுவந்து சேர்க்கும் உரிமை நமக்கு வந்துவிடும்.\nமாநாட்டுத தலைவர் சௌந்தரபாண்டியன் அவர்களை ஒன்று கேட்டுக் கொள்வேன். இது முதல் இருந்த சேர்வை என்ற பட்டத்தை நான் தூக்கி எறிகிறேன். இனி நான் இராமச்சந்திரன் மட்டும்தான். என்னை யாரும் சேர்வை என்று அழைக்க அனுமதிக்க மாட்டேன். சௌந்திர பாண்டியன் அவர்களும் இனித் தனது பட்டமான நாடார் என்பதைத் தூக்கி எறிய வேண்டுகிறேன். மற்றவர்கள் அவரை நாடார் என இனி அழைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர் கடமை. இது நாம் நம் எதிர்காலத்திற்குச் செய்யும் சேவை. சுயமரியாதைக்குத் தருகின்ற மரியாதையாகும்.”\nஅன்றைக்கு இராமச்சந்திரனார் விதைத்த சிறு விதை இன்று பெரு ஆலமரமாய் தழைத்தோங்கி நிற்கிறது. எதிர்கால நோக்குடனும் சமநிலை மன்பதையை உருவாக்கும் இலக்குடனும் அவர் கொண்டு வந்த சாதிப்பட்ட ஒழிப்புத் தீர்மானங்களே இன்றைக்குத் தமிழ்நாட்டில் செயல்பாட்டாய் மலர்ந்துள்ளது.\nஒடுக்கப்பட்டவர்களை உயர்த்துவதற்காகத் தம் உழைப்பையும் செல்வத்தையும் நல்கிய இராமச்சந்திரப் பெருமகனார், சாதிப்பற்றில் ஊறியிருந்த மக்களின் நிலையை உணர்ந்தும் அதே நேரம் முயன்றால் முடியாதது இல்லை என்ற நம்பிக்கையிலும்த��ன் நாளையே நமக்கு நன்மை வந்து சேர்ந்துவிடப் போவதில்லை எனப் பேசி உள்ளார். அவர் எண்ணியவாறு ஒரே இரவில் என்றில்லாமல் படிப்படியாக இன்றைக்கு அக்கனவு பெருமளவு நனவாகி உள்ளது.\nதமிழ்நாட்டில் சாதிப்பட்டங்களும் சாதி, சமயக் குறியீடுகளும் பெருமளவு குறைந்துள்ளன. ஆனால், இந்தியா முழுமையும் மக்கள் தத்தம் சாதி வாலை அறுத்தெறியும் – சாதி, சமயக் குறியீடுகளைத் துடைத்தெறியும் – நாளை விரைவில் கொணர நாம் பாடுபடவேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகி, நம் சம உடைமை அரசில் சாதிவாலுடன் உள்ளவர்கள் தேர்தலில் நிற்பதும் அரசின் பதவிகளை வகிப்பதும் அரசமைப்பிற்கு எதிரானது எனக் கூறித் தடை பெற வேண்டும். பிற மாநில அரசுகளையும் மத்திய அரசையும் இந்தியா முழுமையும் உள்ள தலைவர்களையும் அமைப்பினரையும் பொதுமக்களையும் அணுகி, மனமாற்றம் செய்து, ஒன்றே குலம் என்னும் நிலையை விரைவில் அடைய வேண்டும். இராமச்சந்திரனார் கண்ட கனவின்படி உலக மனிதர்கள் இயக்கம் என்னும் சாதி, சமய, நிற, பிற வேறுபாடற்ற உலகம் அமைய வேண்டும்.\nதமிழ்நாட்டில் கலை உலகைச் சார்ந்த இறக்குமதியாளர்கள் சாதி வாலுடன் அறிமுகப்படுத்தப் படுகிறார்கள். சில தலைவர்கள் சாதி வாலுடனே இயங்குவதைப் பெருமையாக எண்ணுகிறார்கள். சாதி வாலுடன் உழலுபவர்களைத் தூக்கி எறியும் மனப்பான்மையை நாம் பெறவேண்டும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தமிழ் நெறிப்படி உலகம் ஒன்றே என்னும் நிலையை நாம் அடையப் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் பாரெங்கும் நிகழும் படுகொலைகளை நிறுத்த இயலும். அனைவரும் இணை என்னும் நிலையை அடைய முடியும். எல்லார்க்கும் எல்லாம் என்னும் உயர்வை எட்ட முடியும்.\nபுரட்டாசி 02, தி.பி. 1915 / 16.09.1884 அன்று தோன்றி மாசி 15, தி.பி. 1964 / 26.02.1933 அன்று மறைந்த இராமச்சந்திரப் பெருமகனார் வாழ்ந்த காலம் குறைவுதான். ஆனால், பகுத்தறிவுப் பாதையிலும் தன்மதிப்பு உணர்விலும் ஒவ்வொருவர் செயல்களிலும் அவர் வாழ்ந்து கொண்டுள்ளார். அவரது புவி வாழ்வு குறைவாக இருந்தாலும் புகழ் வாழ்வு என்றென்றும் தொடரும். அவரது புகழ்வாழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள சாதி என்ற சொல்லை அறியாத உலகை நாம் ஆக்குவோம்\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, தமிழறிஞர்கள், பிற கருவூலம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்��ுவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nநிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 42, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள் –\tவல்லிக்கண்ணன் »\nஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/obituariesnews/173", "date_download": "2019-12-12T09:32:14Z", "digest": "sha1:6AJ6VUH5MENXJ7RAJ3DYS3FEE4XVNLPT", "length": 9273, "nlines": 127, "source_domain": "www.inayam.com", "title": "திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா ) | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபெயர் : திரு கந்தையா சத்தியசீலன் - (உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா )\nயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சத்தியசீலன் அவர்கள் 01-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்��� கந்தன், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு பேரனும்,\nகந்தையா, காலஞ்சென்ற நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணமாலை, ஞானசீலி தமபதிகளின் அன்பு மருமகனும்,\nரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,\nசஜீவன், பிரசாத், சோபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nலீசா, விமேதா, கேரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாந்தமாலா, கமலாசினி, விக்கியசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற துரைசிங்கம், மனோகரன், யோகேஸ்வரி, லீலாமலர், வசந்தமலர், தவசீலன், சந்திரமலர், உதயகுமார், காலஞ்சென்ற ரதிக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nமுருகன், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,\nமற்றியோ, மலீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபெயர்: திருமதி லலிதாவதி சுப்பிரமணியம்\nபெயர்: திரு விக்னராஜா சாரங்கன் - யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவன்\nபெயர்: திருமதி கமலாதேவி பரமநாதன்\nபெயர்: திரு அமிர்தநாதர் எட்வேட்\nபெயர்: அமரர் நிரோஷா உதயகுமாரன்\nபெயர்: திருமதி அம்பலவாணர் இராசமணி\nபிறப்பிடம்: புங்குடுதீவு 3ம் வட்டாரம்\nவதிவிடம்: கிளி இராமநாதபுரம், பிரான்ஸ் Bagneux\nபெயர்: திரு நவரத்தினம் நந்தன்\nபெயர்: திரு பேரின்பநாதன் பாலசுப்பிரமணியம் (இன்பம், நாதன்)\nவதிவிடம்: வட்டக்கச்சி, Mississauga - Canada\nபெயர்: திரு நாகலிங்கம் நித்தியானந்தன் (J. P) - ஓய்வுபெற்ற கணக்காய்வாளர், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம், தவிசாளர், நல்லூர் பிரதேச மத்தியஸ்த சபை\nவதிவிடம்: யாழ், கொக்குவில் பொற்பதி வீதி\nபெயர்: திரு இராமலிங்கம் சிவலிங்கம் - (எழுத்தாளர் உதயணன்)\nபிறப்பிடம்: தமிழ் நாடு, திருநெல்வேலி\nபெயர்: நா. வைத்திலிங்கம் குகராசா (மணி அண்ணா - சமாதான நீதவான்)\nவதிவிடம்: கிளிநொச்சி உருத்திரபுரம், வேப்பங்குளம் ஓமந்தை.\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.timesofadventure.com/morecontent1.php?cid=Movies&pgnm=2-0-movies-released-in-China-for-the-first-time-in-56000-theaters", "date_download": "2019-12-12T07:52:06Z", "digest": "sha1:UQYDTM7Z2JDCTUOGIGLQKTQ4GE2QABPE", "length": 8645, "nlines": 98, "source_domain": "www.timesofadventure.com", "title": "2.0 movies released in China for the first time in 56,000 theaters! 2.0 movies released in China for the first time in 56,000 theaters! Rajinikanth's 2.0, which is the world's first overseas film of 56,000, is the world's highest-grossing film. The film will be released in May in 56,000 theaters in China. Superstar Rajinikanth, Akshay Kumar and Amy Jackson in the Shankar direction last Friday (Nov 29) were released in around 15000 venues worldwide in 68 countries. An Indian film is the first film released in all the theaters.", "raw_content": "\nசினிமா » தமிழ் சினிமா\nஉலகில் முதல் முறையாக சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகும் 2.0 திரைப்படம் \nஉலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும் வெளிநாட்டுப் படம் என்ற பெருமையை லைக்கா தயாரிப்பில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 பெறுகிறது. இந்தப் படம் வரும் மே மாதத்தில் சீனாவில் 56,000 அரங்குகளில் வெளியாகிறது.\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான 2.0 கடந்த வியாழன் (நவ.29) உலகெங்கும் 68 நாடுகளில் 15000 அரங்குகளில் வெளியானது. இந்தியப் படம் ஒன்று இத்தனை அரங்குகளில் வெளியான முதல் படம் 2.0 தான்.\nஇந்தப் படம் இதுவரை இந்திய ரூ 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. முதல் 5 நாட்களில் தமிழில் மட்டும் ரூ 112 கோடியும், இந்தியில் ரூ 111 கோடியும், தெலுங்கில் 81 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.\nகேரளா மற்றும் கர்நாடகத்தில் இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூலைக் குவித்துள்ளது\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘2.0’ திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. ஆனால் இதே படம் மீண்டும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளதாக வந்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஆம், ‘2.0’ திரைப்படம் சீனாவில் விரைவில் 10 ஆயிரம் திரையரங்க வளாகங்களில் 56,000 ஸ்க்ரீன்களில் அதிலும் 47 ஆயிரம் 3டி ஸ்க்ரீன்களிலும் வெளியாகவுள்ளது. இந்த தகவல் லைகா நிறுவனத்தின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n‘2.0’ திரைப்படம் ஏற்கனவே இந்திய ரூ.500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில் சீனாவில் மட்டும் ரூ.500 கோடி வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மொத்தம் ரூ.1000 கோடி மைல்கல்லை இந்த படம் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் கோலிவுட் திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.\n« Older Article விஜய் 60 படத்தில் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் விஜய், கீர்த்தி\nNext Article » ராக்கிங் ஸ்டார் யஷ் நடிக்கும் K.G.F Chapter 1\nஅஜித்தின் விவேகம் பற்றிய சில தகவல்கள்\nபடங்களின் வெற்றியை 4 மணி நேரத்தில் தீர்மானித்து விடுகிறார்கள்\nபொங்கல் வெளியீட்டில் இணைந்த 'ஸ்கெட்ச்'\n��னுஷ் மற்றும் விஜய் சேதுபதி போல் சந்தீப் வருவார் - சுசீந்திரன்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரவிருக்கும் பக்தி படம்\n\"டைம்ஸ் ஆப் அட்வென்சர்\" என்னும் இரு வார விளம்பர செய்தித்தாள் மதுரை மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்...\nமதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/ilaiyaraaja-vs-prasad-studio-issue-stirs-controversy", "date_download": "2019-12-12T09:08:17Z", "digest": "sha1:XEN4LCNECMTJJ22DOAETHNG4PNZPUOU3", "length": 11870, "nlines": 119, "source_domain": "cinema.vikatan.com", "title": "இடிக்கப்பட்டதா இளையராஜாவின் இசைக்கோயில்?! - போராட்டத்துக்குத் தயாராகும் பாரதிராஜா! | Ilaiyaraaja vs Prasad Studio issue stirs controversy", "raw_content": "\n - போராட்டத்துக்குத் தயாராகும் பாரதிராஜா\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இளையராஜாவை காலி செய்யச் சொன்னதால், எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே பிரச்னை எழுந்தது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் 'இசையால் வசமாகா இதயம் எது' என்று கணீர் குரலால் டி.எம்.செளந்தர்ராஜன் பாடினார். அடுத்த தலைமுறையோ, ' இளையராஜா இசையால் வசமாகா இதயம் எது' என்று கணீர் குரலால் டி.எம்.செளந்தர்ராஜன் பாடினார். அடுத்த தலைமுறையோ, ' இளையராஜா இசையால் வசமாகா இதயம் எது' என்று பாடி மகிழ்ந்து, ராஜாவை உச்சத்தில் வைத்துக் கொண்டாடிவருகிறது.\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோதான், கடந்த 41 ஆண்டுகளாக இளையராஜா வாழ்ந்த இசை வாசஸ்தலம். ரஜினிக்கு 'அம்மா என்றழைக்காத...', கமலுக்கு 'நானாக நானில்லை தாயே...', விஜயகாந்த்துக்கு 'ராசாத்தி உன்ன...', சத்யராஜுக்கு 'அடி ஆத்தாடி..' பிரபுவுக்கு 'தூளியிலே ஆடவந்த', விஜய்க்கு 'என்னைத் தாலாட்ட வருவாளா...' என்று ராஜாவின் எல்லா பாடல்களும் உருவான பூமி, பிரசாத் ஸ்டூடியோதான்.\nதினமும் காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்து விடுவார் இளையராஜா. இரவு எப்போது வெளியே போகிறார் என்று யாருக்குமே தெரியாது. தன்னுடைய வீடு, மனைவி, மகன்கள், மகள், பேரக்குழந்தைகளுடன் செலவிட்ட நேரத்தைவிட அதிகமான நேரத்தை பிரசாத் ஸ்டூடியோவில்தான் கழித்திருக்கிறார் இளையராஜா. ஒருமுறை எல்.வி.பிரசாத்தின் மகன், ''ராஜா சார்... இது எப்போதுமே உங்கள் இசைக்கோயில்... நீங்கள் எங்கள் வளாகத்தில் இசை அமைப்பது எங்களுக்குப் பெருமை. கடைசிவரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும்'' என்று ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆனால் இப்போது, பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. முதலில் இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு ஒரு பெரும்தொகையை வாடகையாகக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கிடையே ''வாடகை வேண்டாம்... வெளியேறுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்கள். இளையராஜா எவ்வளவோ பேசியும் சம்மதிக்காமல், இரவோடு இரவாக இளையராஜாவின் ஸ்டூடியோவுக்குள் நுழைந்து, தங்களின் பொருள்களை வைத்துவிட்டது பிரசாத் நிர்வாகம்.\nபெங்களூருவில் ஓர் இசைக்கச்சேரி, 'கமல்-60' விழாவில் ஓர் இசைக்கச்சேரி என்று இரண்டு பெரிய இசைக் கச்சேரிகளை நடத்த ஒப்புக்கொண்ட நிலையில், உயிருக்கு உயிராக நேசித்த அறை பூட்டப்பட்டதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் இளையராஜா.\nபெங்களூருவில் உள்ள ஹார்மோனியப் பெட்டியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தனது இசைக்குழுவோடு அங்கே நடந்த கச்சேரிக்கும், இங்கே நேரு ஸ்டேடியத்தில் நடந்த இசைக் கச்சேரிக்கும் சேர்த்து பெங்களூருவிலேயே ரிகர்சல் பார்த்திருக்கிறார் இளையராஜா. இதுவரை எத்தனையோ சினிமா பிரபலங்கள் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் சமரசம் பேச முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால், அத்தனை முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்தப் பிரச்னையின் உச்சமாக, கடந்த 25-ம் தேதி இரவு பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் இசைக்கோயில் இடிக்கப்பட்டதாக சிலர் சொல்கிறார்கள். வழக்கமாக, எப்போதும் பிரசாத் ஸ்டூடியோ உள்ளே எல்லோரும் சாதாரணமாகச் சென்றுவருவார்கள். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக செக்யூரிட்டிகளை வைத்து, யாரையும் உள்ளே விடாமல் தடுத்துவருகின்றனர். நாமும் உள்ளே போக முயன்றோம். ஆனால், உள்ளே நுழையமுடியவில்லை.\n\"- நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடந்த பாரதிராஜா - இளையராஜா சந்திப்பு\nஇதற்கிடையே பாரதிராஜா, அமீர், சீமான் ஆகியோர் இளையராஜாவுக்கு ஆதரவாக நாளை வியாழக்கிழமை பிரசாத் ஸ்டூடியோ வாசலில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.\nஇதுதொடர்பாக பிரசாத் ஸ்டூடியோவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ''இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டூடியோ இடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்வது பொய். அந்த இடம் அப்படியேதான் இருக்கிறது. வேண்டுமென்றே வதந்திகளைப் பரப்புக்கிறார்கள்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538762/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-12T08:26:54Z", "digest": "sha1:2SFKB33O4QE6YA4V2J6TWNXMNGGK2ECG", "length": 11184, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tourists suffer from lack of access to drinking water in Mamallapuram | மாமல்லபுரத்தில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரத்தில் குடிநீர் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்\nசென்னை : மாமல்லபுரத்தில் முறையான குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைகின்றனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்துக்கு தினமும் உள்ளூர், பல��வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து பல்லவர் கால வெண்ணய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர்.ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முறையான குடிநீர்\nவசதி ஏற்படுத்தவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். அவர்களின் தண்ணீர் தேவைக்கு, பஸ் நிலையம் அருகே வந்து, கடைகளில் பாட்டில் தண்ணீரை வாங்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், இந்த\nபகுதியில் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் அம்மா குடிநீர் கடைகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nஇதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த மாதம் மாமல்லபுரம் வந்து சென்றனர். அவர்கள் சென்ற பிறகு இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.ஆனால் அடிப்படை தேவையான குடிநீர் வசதி முறையாக ஏற்படுத்தவில்லை. இதனால் தினமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதுபற்றி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் மெத்தன போக்காக உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக மாமல்லபுரத்தில் தேவையான இடங்களில் குழாய் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க வேண்டும். சில இடங்களில் அரசின் அம்மா குடிநீர் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை\nஅடுத்த 48 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஅக்.1ம் தேதி முதல் இன்று வரையிலான பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 14% மழை குறைவு: வானிலை மையம் தகவல்\nதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி\nஎகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nமாமல்லபுரத்தை பாதுகாக்கக் கோரிய வழக்கில் ஜன. 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய செங்கல்பட்டு ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை\nசென்னைய��ல் மருத்துவம் பார்பதாகக் கூறி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சித்தமருத்துவர் கைது\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்த வழக்கில் நிலஉரிமையாளரை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு\nகடந்த ஒருமாதத்தில் 34,000 மெட்ரிக் டன் வெங்காயம் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை: அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து\n× RELATED அரியலூர் அருகே பரபரப்பு: குடிநீர் கிணறு உள்வாங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-12T08:11:20Z", "digest": "sha1:GLUZBLCXVM3UWY3ENHRCOFJUQV5GKHU3", "length": 2960, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கச்சியப்ப சிவாசாரியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகச்சியப்ப சிவாச்சாரியர் கந்தபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்.\nகந்தபுராணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்கள் ஒன்றில் இவரது தந்தை காளத்தி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.[1] கவிவீரராகவன் என்பது இவரது இளமைப் பெயர்.[2]\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005\n“உச்சிதமாம் சிவ வேதியன் காளத்தி ஓங்கு மைந்தன்\nகச்சியப்பன் செய்த கந்தபுராணக் கதை”\nபொங்குதமிழ் அயோத்தியில் வாழ் தசரதன் என்போனிடத்தும், பூதூர் வேந்தன்\nதுங்க வடுகன் இடத்தும் வீரராகவர் இருவர் தோன்றினாரால் (நூல் - தமிழ் நாவலர் சரிதை)\nஒட்டக்கூத்தரையும், கச்சியப்பரையும் இணைத்துக்கூறும் இந்தப் பாடல் பிழையானது என்பது ஆய்வாளர் கருத்து.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/newcars", "date_download": "2019-12-12T08:42:29Z", "digest": "sha1:TO2MGGYMDE5DIHLUUEPVNK72BKBK3LPU", "length": 19990, "nlines": 413, "source_domain": "tamil.cardekho.com", "title": "2019 இல் இந்தியாவில் புதிய கார்கள்: புதிய கார்கள் விலை, வகைகள், படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஉங்கள் கனவு காரை வாங்க போகிறீர்களா\nஇந்தியாவில் உள்ள புதிய கார்கள்\nRs68.4 லட்சம் - 1.1 கிராரே*\nஆடி ஏ4 35 QL டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு\nநவீன கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nJan 22, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJan 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nAug 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nFeb 10, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJun 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJul 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nJan 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nDec 16, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்துவரும் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nவிலை அடிப்படையில் புதிய கார்களின் தேடல்\n1 - 5 லக்ஹ\n50 லட்சம் - 1 கோடி\n5 லக்ஹ கார் அண்டர்\n10 லக்ஹ கார் அண்டர்\n15 லக்ஹ கார் அண்டர்\n20 லக்ஹ கார் அண்டர்\n50 லக்ஹ கார் அண்டர்\n1 Crore கார் அண்டர்\nலேண்ட் ரோவர் Range Rover\n1 கோடிக்கு மேல் கார்கள்\nபிராண்டு அடிப்படையில் புதிய கார்களின் தேடல்\nபிராண்டுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபாடி அமைப்பில் சரியான கார்களை தேர்ந்தெடுத்தல்\nபிரபலமான புதிய கார்களின் ஒப்பீடுகள்\nமாருதி பாலினோ போட்டியாக டொயோட்டா glanza\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா செல்டோஸ்\nக்யா செல்டோஸ் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி க்ஸ் ல்6 போட்டியாக மாருதி எர்டிகா\nமாருதி பாலினோ போட்டியாக ஹூண்டாய் elite ஐ20\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/13172221/1271187/Virat-Kohli-calls-Glenn-Maxwell-admission-of-mental.vpf", "date_download": "2019-12-12T08:31:49Z", "digest": "sha1:ASNKYGKLMON6QQSEIVN326VNCYNQ7SAJ", "length": 16294, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி || Virat Kohli calls Glenn Maxwell admission of mental health issues remarkable says he went through same phase in 2014", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nஇங்கிலாந்து தொடரின்போது 2014-ல் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அப்போது உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து தொடரின்போது 2014-ல் எனக்கும் மன அழுத்தம் ஏற்பட்டது. அப்போது உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடினார். அப்போது மனஅழுத்தம் (mental health issues) காரணமாக கிரிக்கெட் இருந்து சிறிது காலம் தள்ளி இருக்கப் போவதாக அறிவித்தார்.\nஆஸ்திரேலிய அணியின் நிர்வாகத்திற்கு இந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும், மேக்ஸ்வெல்லின் நிலையை புரிந்து கொண்டு சம்மதம் தெரிவித்தது.\nமேக்ஸ்வெல் மனஅழுத்தத்தை அடுத்தவரிடம் எடுத்துக் கூறியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. எனக்கும் 2014-ல் இதுபோன்று நடந்தது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nமேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு, அணியில் உள்ள வீரர்களுக்கு இடையிலான கம்யூனிகேசன் (பேசும் திறன்) அவசியம் என்பது எல்லோருக்கும் தெரியும். மேக்ஸ்வெல் தற்போது மனஅழுத்தம் குறித்து பேசியது குறிப்பிடத்தகுந்த நிகழ்வாகும்.\n2014 இங்கிலாந்து தொடரின்போது எனக்கும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது என்னுடைய கிரிக்கெட் உலகம் அழிந்து விட்டதாக உணர்ந்தேன். ஆனால், என்ன செய்ய வேண்டும், இதுகுறித்து யாரிடம் சொல்ல வேண்டும் என்பது குறித்து ஏதும் தெரியவில்லை.\nகிரிக்கெட் உலகில் மேக்ஸ்வெல் சிறந்த உதாரணத்தை ஏற்படுத்திவிட்டார். உங்கள் மனதை தெளிவாக வைத்திருக்கவில்லை என்றால், நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்வீர்கள். ஆனால், மனிதர்களாகிய உங்களுக்கு நில நேரங்களில் ஆலோசனைகள் அல்லது போதுமான நேரங்கள் தேவை’’ என்றார்.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர்: மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nநாங்கள் நினைத்ததை செயல்படுத்தவில்லை - கிரன் பொல்லார்ட்\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா\nஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், ரவிக்குமார்\nசொந்த மண்ணில் விராட் கோலி புதிய சாதனை\nவிராட் கோலியின் அதிவேக அரைசதம்\nடி20 கிரிக்கெட்டில் அதிக ரன்: ரோகித் சர்மாவை முந்தினார் விராட் கோலி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/37179-indonesia-bomb-blast-in-surabaya-death-toll-reaches-16.html", "date_download": "2019-12-12T09:04:26Z", "digest": "sha1:QXV5R766RSXZJKIA4HGK5QMRGMOP36NH", "length": 11793, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசியாவில் 4வது குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு! | Indonesia bomb blast in surabaya; death toll reaches 16", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nஇந்தோனேசியாவில் 4வது குண்��ுவெடிப்பு; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை காவல்துறை தலைமையகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார்.\nஇந்தோனேசியாவில் உள்ள சுரபயா என்ற நகரத்தில் உள்ள 3 தேவாலயங்களில் நேற்று(மே.13) குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் அதிகம் கூடியுள்ள சமயத்தில் தேவாலயத்தில் புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் உள்ள குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 11 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் 45 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து இன்று காலை கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள காவல்துறை தலைமையகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்தான். இதில் காவலர் ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்றைய தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகாவல்துறை, இந்த சம்பவம் குறித்து விசாரித்ததில், அனைத்து குண்டுவெடிப்பு சம்பவங்களையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் நிகழ்த்தியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கடைசியாக தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளையும் இதில் ஈடுபடச் செய்துள்ளனர். ஒரு குழந்தை இறந்த நிலையில், மற்ற 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நான்கு தாக்குதலிலும் தீவிரவாதிகள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் ம��்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தோனேசியவில் சட்டம் இயற்ற உதவியவர் சட்டத்தை மீறி சவுக்கடி பட்ட சம்பவம்\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 20 பேர் பலி\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2011/08/blog-post.html", "date_download": "2019-12-12T08:31:21Z", "digest": "sha1:PEKXIAITA5Q2IMBYUCK6F5TJAGQAM7IE", "length": 23846, "nlines": 317, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: தமிழ்மணத்திற்கு வந்த சோதனை", "raw_content": "\nதமிழில் வலைப்பூ எழுதும் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு முகவரி கொடுத்த இணைய முகவரி: http://tamilmanam.net/ அது மட்டுமல்லாமல் தமிழ் படைப்புகளை தேடிப்படிக்கும் வாசகர்கள் பலர் நாடி வருவதும் தமிழ்மணமே. பதிவுலகத்தை உயரியதொரு இடத்திற்கு கொண்டு சென்றதில் தமிழ்மணத்திற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும், பதிவர்களுக்கிடேயே தர வரிசை, பதிவர்களுக்காக விருதுகள் என்று பதிவர்களை பெருமளவில் ஊக்குவிப்பதில் () அவர்களுக்கு நிகர் யாருமில்லை. (சரி போதும் மொக்கை போடாம மேட்டருக்கு வா...)\nஇந்நிலையில் சமீபகாலமாகவே, அதாவது சுமார் ஒரு வருடமாகவே தமிழ்மணம் அவ்வப்போது இக்கட்டான சூழ்நிலைகளில் அல்லல்படுகிறது. குறிப்பாக பதிவர்களுக்கான தர வரிசை ஆரம்பித்ததில் இருந்தே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. பல நேரங்களில் முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுக்கும் பணியாளனைப்போல படுத்த படுக்கை ஆகிவிடும். அத்தகைய சமயங்களில் நம்முடைய வலைப்பூவை மற்றவர்கள் திறக்கவும் முடியாது, நாமும் மற்றவர்களின் வலைப்பூவை திறக்க முடியாது.\nவெறுமனே லிங்கை மட்டும் கிளிக்கினால் மைனஸ் ஓட்டு விழுகிறது என்றொருமுறை பிரச்சனை வெடிக்க, பின்னர் ஒவ்வொரு முறை வாக்கிடும்போதும் பயனர் பெயர், கடவுச்சொல் கேட்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக சிக்கல் தீர்ந்தாலும் ஓட்டு போடுவது சுலபமாக இல்லை என்பதொரு வருத்தமே.\n2011ம் ஆண்டு ஆரம்பமானபின்பு தமிழ்மணம் பலரது கண்களுக்கும் பழைய மனைவியாக தெரிய ஆரம்பித்தாள். எப்படி ஆர்குட் போய் பேஸ்புக் வந்ததோ அதே போல தமிழ்மணமும் நம்மிடமிருந்து நாளுக்கு நாள் விலகிக்கொண்டிருந்தது. இதற்கிடையில் பதிவர்களும் பஸ் ஓட்ட ஆரம்பித்தனர் என்பது வேறு கதை. ஜனவரி மாத ஆரம்பத்தில் சுமார் 19,000 அருகில் இருந்த தமிழ்மணத்தின் அலெக்ஸா மதிப்பீடு தற்போது 26,000 அருகில் உள்ளது.\nதமிழ்மணம் கிட்டத்தட்ட செயல் இழந்துவிட்டது என்ற வரிகளை தமிழ்மணமே வெளியிட்டபோது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் சில வாரங்களில் தமிழ்மணம் இயல்புநிலைக்கு திரும்பிவிடும் என்றும் தமிழ்மணத்தின் சேவைகள் சிறந்தமுறையில் தொடர நன்கொடை கேட்டும் வந்த அறிவிப்பு நம்மை ஆறுதல்படுத்தியது. அவர்கள் அறிவித்தபடி தமிழ்மணம் ஓரளவு தனது இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது என்றே சொல்லலாம்.\nதமிழ்மணம் புதுப்பொலிவுடன் இன்னும் இன்னும் அதிக பலத்துடன் மீண்டு வரும் என்று நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ்மணத்தின் மீது பெரிய இடி விழுந்திருக்கிறது. யாரோ பிலாசபி பிரபாகரன்னு ஒரு பதிவனாம். அவன்தான் தமிழ்மணத்தின் இந்த வார நட்சத்திரமாம். நாளைக்கு ஆரம்பித்து 15ம் தேதி வரைக்கும் தினம் ஓரிரு பதிவுகளை எழுதி கொல்வானாம். ம்ஹூம்... வெளங்கிடும்ன்னு நீங்க சொல்வது கேட்கிறது. என்ன செய்வது தமிழ்மணத்திற்கு புரியனுமே.\nடிஸ்கி: தமிழ்மண நட்சத்திர வாரத்தை கணக்கில் கொண்டு பின்னூட்ட மட்டறுப்பை தற்காலிகமாக நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே இன்னும் ஒருவாரத்திற்கு எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கெட்டவார்த்தையில் திட்டினாலும் பரவாயில்லை ஆனால் ஒரே பின்னூட்டத்தை 100, 200 முறை காப்பி பேஸ்ட் செய்து தொல்லை கொடுக்காதீர்கள். இதையும் மீறி யாராவது கோபத்தை வெளிப்படுத்த விரும்பினால் mail id: nrflyingtaurus@gmail.com & phone number: +91-8015899828.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 14:45:00 வயாகரா... ச்சே... வகையறா: தமிழ்மணம்\nதமிழ் மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...\nவாழ்த்துக்கள் பிரபாகரன்.... வலைச்சரத்தில் உங்கள் உழைப்பை அறிவேன்....... அதுபோல் இங்கும் கலக்குங்க.......\nதமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல\nதமிழ்மண நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்\nஉங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினநல்வாழ்த்துக்கள்\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nதமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல\nதமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :)\n// வாழ்த்துக்கள் பிரபாகரன்.... வலைச்சரத்தில் உங்கள் உழைப்பை அறிவேன்....... அதுபோல் இங்கும் கலக்குங்க.......\nநன்றி... அதற்கான முயற்சியில் தான் இருக்கிறேன்...\n// தமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல\nஇப்போ சப்மிட் ஆயிடுச்சு... நமக்கும் பழைய ஆட்டம் எல்லாம் மறந்துபோச்சு...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nதமிழ்மணத்துல இன்னும் சப்மிட் ஆகல போல\nதமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :)\nதமிழ்மணத்தோட ஏதாவது சப்காண்ட்ராக்ட் போட்டிருக்கியாலே\nதமிழ்மணத்தில் இணைத்த பெருமை அடியேனையே சேரும்.... :) //\nஓஹோ... அப்போ தானா சப்மிட் ஆகலையா... நன்றிண்ணே...\nபேஸ்புக்கில் இருக்குற வடக்குபட்டி ராமசாமி ப்ரோபைல் உங்களோடதா...\nபேஸ்புக்கில் இருக்குற வடக்குபட்டி ராமசாமி ப்ரோபைல் உங்களோடதா...\nஇல்லீங்கோ, ஃபேஸ்புலயும் நான் பன்னிக்குட்டிதாங்கோ.......\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇன்னும் தமிழ்மண முகப்பு பக்கத்தில் தங்களுடைய பெயர் வரவில்லை....\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதமிழ்மண நட்சத்திர வாரத்தை கணக்கில் கொண்டு பின்னூட்ட மட்டறுப்பை தற்காலிகமாக நீக்குகிறேன். அனானி அண்ணன்மார்களே இன்னும் ஒருவாரத்திற்கு எந்த தொந்தரவும் செய்ய வேண்டாமென்று உங்களிடம் இருகரம் கூப்பியும், மண்டியிட்டும் கேட்டுக்கொள்கிறேன்\nமச்சி ஏதோ கெஞ்சி கேட்டதாலே விட்டுட்டுப் போறேன்...\n# ��விதை வீதி # சௌந்தர் said...\nநாளைக்கு ஆரம்பித்து 15ம் தேதி வரைக்கும் தினம் ஓரிரு பதிவுகளை எழுதி கொல்வானாம்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nநண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பா\nதமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள் நண்பா\nஒரு மாசமா ஆளையே காணோம்\nதமிழ்மணத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.\nஇப்டி ஏதாவது விஷேசம் வந்தாதான் இனிமேல் எழுதுவிங்களா..வலைச்சரத்தைப்போல் இங்கேயும் கலக்குங்கள் பிரபாகர்..வலைச்சரத்தைப்போல் இங்கேயும் கலக்குங்கள் பிரபாகர்..நண்பர்கள்தின வாழ்த்துகள்..\nதமிழ்மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...\nஇப்படியும் கூட தமிழ்மண நட்சத்திர அறிமுகம் சொல்ல முடியுமா:)\nஅட போங்க பாஸ். எனக்கும் தமிழ்மணத்துக்கும் இன்னமும் பிரச்சினை தீரவில்லை. இன்னமும் மல்லு கட்டுகிறேன்.\nவணக்கம் சகோதரம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.\nதம்ழி மணம் பற்றிய ஆதங்கம்...பதிவர்கள் அனைவரினதும் மன உணர்வினை, உங்கள் பதிவினூடாகத் தாங்கி வந்துள்ளது.\nஇறுதியில் சஸ்பென்ஸ் வைத்து, நீங்கள் பகிரங்கப்படுத்திய நட்சத்திர வார அறிவிப்பு, கலக்கல்.\nஇந்த வாரம் முழுவதும், உங்களின் அசத்தலான பதிவுகளால் எங்கள் அனைவரையும் அசத்துங்கள் பாஸ்,\n* வேடந்தாங்கல் - கருன் *\nvaazththukkaL வாழ்த்துக்கள். சோதனையை சாதனை ஆக்குவீர்கள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநட்சத்திர வாழ்த்துக்கள் சகோ .\nதமிழ்மணம் தவிர வேறெங்கும் பதிவை இணைப்பதில்லைன்னு முடிவு செஞ்சு கன காலமாச்சு\nதமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள்\nவாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 29082011\nEasy A – பதின்பருவ திருவிளையாடல்\nவகுப்பறைக்குள் அலப்பறை - பாகம் 2\nசாப்பாட்டுக்கடை – பெலித்தா நாசி கான்டார்\nமனைவி கிடைத்தாள் குறுநாவலும் காஜல் அகர்வாலும்\nஆனந்த தொல்லையும் ஏஞ்சலினா ஜோலியும்\nஅஜீத், அழகர்சாமியின் குதிரை, மங்காத்தா, மாலை மங்...\nஉ.த அண்ணாச்சியையே உணர்ச்சிவசப்படவைத்த நடிகை...\nடீ வான் டட்லி (எ) கிருஷ்ணமூர்த்தி முதலியார்\nபிரபா ஒயின்ஷாப் – 08082011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2009/01/22/", "date_download": "2019-12-12T09:33:56Z", "digest": "sha1:RVHY2MBUTNB5SZDM5MD56TAWPMMY4JAH", "length": 14261, "nlines": 150, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "January 22, 2009 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\n**** உலகின் எல்லா நாடுகளிலும் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் தகவல்களை தொகுக்கும் ஒரு முயற்சி இது ****Read More →\nதமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை \"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே.\" என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார். ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார். ஆசிரியரால்Read More →\nதமிழ் மணி: வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார் இடைமருதூர் கி.மஞ்சுளா தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் \"வடவெல்லைத் தமிழ் முனிவர்\" என்றும் \"தமிழ்ப் பெரியார்\" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. \"தமிழுக்குத் தொண்டு செய்வோன்Read More →\nதமிழ்மணி சற்குணர் என்னும் நற்குணர் பொன்னீலன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் ஆங்கிலம் கற்றுப் பட்டம் பெற்றும், தமிழுக்கும் தொண்டு செய்யவேண்டுமென்று, அதிலும் தமிழாசிரியராகத் தொண்டு செய்யவேண்டுமென்று தீர்மானித்த தமிழ்த்தொண்டர்; தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த ஒரு முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்Read More →\nநுண்மாண் நுழைபுலச் செம்மல் கா.சு.பிள்ளை கவிஞர் மு.சு.சங்கர் இன்றைக்கு நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன் தமிழ் அன்னையின் தவப்புதல்வராய் திருநெல���வேலியில், காந்திமதிநாத பிள்ளை – மீனாட்சியம்மை தம்பதியருக்கு 1888ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி பிறந்தவர் கா.சுப்பிரமணிய பிள்ளை. திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாண்டு கல்வி பயின்றார். வயக்காட்டில் அமைந்த பள்ளியில் தம் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளி இடைவேளையின் போது ஆங்கில செய்தித்தாள்களைப் படிப்பதும் அதிலுள்ள தலையங்கங்களை ஒருமுறை பார்த்தவுடன் பாராமற்Read More →\nஉரைவேந்தர் ஔவை. துரைசாமி பி.தயாளன் இலக்கிய ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர்; ஏடு பார்த்து எழுதுதல், கல்வெட்டுகளைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் கண்டெடுத்தல் இதுபோன்ற செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்று விளங்கியவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக் கணக்கான மாணவர்களை உருவாக்கியவர்; விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம்பிள்ளை – சந்திரமதி தம்பதிக்குRead More →\n\"தமிழ்மாமணி\" க.வெள்ளைவாரணனார் \"பண்பிலே இமயம், நல்ல படிப்பிலே இமயம், தூய அன்பிலும் இமயம்\" எனக் கலைமாமணி க.வெள்ளைவாரணனாரை டாக்டர் தமிழண்ணல் பாராட்டுவார். குள்ளமான தோற்றம், அறிவுக் கூர்மையினையும், ஆன்மிக ஈடுபாட்டினையும் ஒருசேரப் புலப்படுத்தும் அகன்ற நீறு பூசிய நெற்றி, பார்ப்போரை ஈர்க்கும் புன்னகை தவழும் முகம், எளிய தூய வெண்ணிற உடை உடுத்திய மேனி இவ்வாறு விளங்கியவரே வெள்ளைவாரணனார் ஆவார். பயனில சொல்லாப் பண்பும்,Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக��கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post_24.html", "date_download": "2019-12-12T08:52:06Z", "digest": "sha1:BT27BXR6OT445H7XK3A5AFJZITQZF7JG", "length": 32773, "nlines": 305, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.\n(கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)\nதமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.\nதொல்காப்பியர் கூறும் கதை மரபு\nகதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,\n‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்\nபொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ என்று உரைப்பார்.\nஅரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.\n· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’ என்று வெளியிட்டார்.\n· வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார். ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.\n· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.\n· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.\n· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.\n· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.\n· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்\nதமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி, தி. ஜானகிராமன்], கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.\nகாலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை, அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலக சிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்காது.\n1. சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n2. தமிழ்ச் சிறுகதை உலகின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n3. புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைப் பணி குறித்து எழுதுக.\n4. தமிழர் மரபில் இருந்த தொன்மையான கதைகள் யாவை\n5. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியை விளக்கி எழுதுக.\n6. காலந்தோறும் தமிழ்ச் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்களை மதிப்பீடு செய்க.\nLabels: தமிழாய்வுக் கட்டுரைகள், தமிழ் இலக்கிய வரலாறு\nபல அரிய தகவல்களையும் கொண்டிருந்தது\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 7:59 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\nஇந்த சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும் எனும் கட்டுரை வரைய பயன்படுத்திய நூல்கள் என்ன ஐயா\nதிண்டுக்கல் தனபாலன் July 25, 2013 at 7:09 AM\nஎழுத்தாளர்களைத் தமிழுலகம் என்றும் மறக்கக் கூடாது...\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 8:00 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.\n//அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை// அப்போ அது பேரு நாவல் இல்லையா :-)\n//மாதிரி வினாக்கள்// அய்யய்யோ இங்கையும் எக்சாமா... ஐ ஆம் பாவம்\nநிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 8:01 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி சீனு.\nதெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 8:02 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும��� நன்றி நண்பரே.\nசிறுகதை எழுத்தாளர்களை உலகம் நிச்சயம் மறக்காது. ரொம்பவும் உண்மை.\nகல்லூரி மாணவர்களுடன் நானும் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நாங்களும் பதில் எழுதணுமா\nஇந்தக் கட்டுரையில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 8:03 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அம்மா. பல கல்லூரி மாணவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு குறித்து இணையத்தில் தேடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மாதிரி வினாக்களுடன் வெளியிட்டேன்.\nதமிழ்ச்சிறுகதைகளின் முன்னோடிகள் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. பிரெஞ்சு சிறுகதை மன்னன் மொப்பசானுக்கு இணையாக தமிழ்நாட்டின் மொப்பசான் என்று பாராட்டப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களின் சில சிறுகதைகளை வாசித்து ரசித்து வியந்திருக்கிறேன். சிறுகதையில் ஆர்வமுள்ள அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பதிவு. பகிர்வுக்கு நன்றி முனைவரே.\nமுனைவர் இரா.குணசீலன் July 28, 2013 at 8:04 PM\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே அம்மா.\nஇன்றைய வலைச்சரப் பதிவில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...\nநேரமிருப்பின் வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே...\nஇன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனதுவாழ்த்துக்கள்\nமாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரை வாழ்த்துகள்\nநல்ல பயனுள்ள பதிவு முனைவரே.....\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப���ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/24294-railway-bridge-washed-away-after-heavy-rainfall-in-odisha-s-rayagada.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T09:29:40Z", "digest": "sha1:EOIKZFRINDSKRZFQWQQHI5SZDD655S6C", "length": 8777, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ரயில்வே பாலம் | Railway bridge washed away after heavy rainfall in Odisha's Rayagada", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட ரயில்வே பாலம்\nஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் நாகவல்லி ஆற்றின்மீது கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.\nநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வட மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் கனமழை பெய்துவருகிறது. இதனால், அம்மாநிலங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அசாம், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.\nஇந்தநிலையில், ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் நாகவல்லி மற்றும் கல்யாணி போன்ற மாநிலத்தின் முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாகவல்லி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ராயகடா மாவட்டத்தில் ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. ஒடிசாவின் தற்போதைய சூழல் குறித்து மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nசெங்கோட்டையை தகர்ப்போம் - மிரட்டல் விடுத்தவர் கைது\n2018 தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்: சித்தராமையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமக்கள் வெள்ளத்தில் மூழ்கிய ஹாங்காங் வீதி\nபவானி கரையோர வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅரசு மருத்துவமனையில் புகுந்த வெள்ளம் : கயிறு கட்டி நோயாளிகளை மீட்ட தீயணைப்புத் துறை\nகனமழை எதிரொலி : தயார் நிலையில் வெள்ள மீட்புக்குழு\nமழையால் வெள்ளக்காடாக மாறிய வெனிஸ் நகரம்\n“என்னை மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nதூர்வாரப்படாத கால்வாய்.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் - ஊருக்குள் புகுந்த தண்ணீர்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெங்கோட்டையை தகர்ப்போம் - மிரட்டல் விடுத்தவர் கைது\n2018 தேர்தல்தான் என்னுடைய கடைசி தேர்தல்: சித்தராமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-12T07:51:49Z", "digest": "sha1:473XRRVHIUHQU4E2JDNLX25FD4EF5KAQ", "length": 8398, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வேட்பாளர்", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர்\n2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் தங்கமணி சூசகம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்\nபுதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி\nஹரியானா தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்\nமகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு\nபுதுச்சேரி காங். வேட்பாளராக ஜான்குமார் அறிவிப்பு\nயார் இந்த நாங்குநேரி காங். வேட்பாளர் ரூபி மனோகரன்\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர்\n2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் - அமைச்சர் தங்கமணி சூசகம்\n - அதிமுகவில் புதிய கலகமா\nபாஜகவில் இணைந்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள்\nபுதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி\nஹரியானா தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்\nமகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள்\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\nமகாராஷ்ட்ரா தேர்தல்: தாதா ’சோட்டா ராஜன்’ தம்பியின் சீட் திடீர் பறிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n“காங்கிரஸ் கட்சி மிக வறுமையில் இருக்கிறது” - கே.எஸ். அழகிரி\nநாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு\nபுதுச்சேரி காங். வேட்பாளராக ஜான்குமார் அறிவிப்பு\nயார் இந்த நாங்குநேரி காங். வேட்பாளர் ரூபி மனோகரன்\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Inspection%20of%20Palladam%20Circuit%20Development%20Project", "date_download": "2019-12-12T07:53:16Z", "digest": "sha1:277WLYQLXJ6DZI6AMXZUVTX2VBWHP64S", "length": 4637, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Inspection of Palladam Circuit Development Project | Dinakaran\"", "raw_content": "\nபல்லடம் சுற்றுவட்டாரத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு\nசீர்காழியில் விதை பண்ணையில் அதிகாரி ஆய்வு\nகாங்கயம் சுற்று வட்டார கிராமங்களில் வேளாண்மை மானியத் திட்ட விளக்க வாகன பிரசாரம்\nவேட்டவலம் அருகே ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகளை மத்திய அதிகாரி ஆய்வு\nவிதை விற்பனை நிலையங்களில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு\nதமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு\nதனித்திறன் மேம்பாட்டு போட்டி குற்றாலம் செய்யது பள்ளி மாணவர்கள் சாதனை\nமூணாறு அருகே மாதிரி கிராம திட்டத்தில் முறைகேடு இடுக்கி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல்\nதமிழ்நாடு நகர்புற முன்னணி முதலீட்டு திட்டத்துக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி 206 மில்லியன் டாலர் நிதியுதவி : 5 நகரங்களில் குடிநீர், கழிவுநீர் வசதிகள் மேம்பாடு\nநான்கு வழிச்சாலை திட்ட பணி நிலம் கையகப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்\nபாவூர்சத்திரம்சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு\nநாடு முழுவதும் வெங்காய விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nபொருளாதார வளர்ச்சி 5.1% தான் சாத்தியம் : ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு\nஓசூர் வட்டாரத்தில் திட்டப்பணிகள் ஆய்வு\nபல்லடம் அருகே வளையம்பாளையத்தில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: போலீஸ் குவிப்பு\nதேசிய நீர் மேம்பாட்டு முகமை மூலம் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு அறிக்கை சமர்ப்பிப்பு\nசந்தவாசலில் உரம் விற்பனை கடைகளில் அதிகாரி ஆய்வு\nஆய்வுக்கு வந்த செல்லூர்ராஜூ ஐந்தே நிமிடத்தில் திரும்பினார்\nகுண்டும் குழியுமாக காணப்படுகின்றன: கதறவிடும் கலெக்டர் ஆபீஸ் சுற்றுச்சாலை\n6 வட்டங்களில் இன்று சிறப்பு திட்ட முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-12-12T09:41:59Z", "digest": "sha1:FAG5VETTTPRPNR5GLGRTAVCIQIYOZSHW", "length": 5586, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளைத்தல் (திருத்தக் கட்டுப்பாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களில் கிளைத்தல் (ஆங்கிலம்: Branching) என்பது மூலத்தை படியெடுத்து அதை தனியாகப் மாற்றி, பின்னர் ஒன்றாக்கக் கூடியதற்கான செயற்கூறு ஆகும்.\nமென்பொருள் உருவாக்கத்தில் வழுக்களை நீக்கி ஒட்டுப் போடுதல், செயற்கூறுகளை வடிமைத்தல், பதிவுகளை வெளியிடல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு கிளைத்தல் அவசிமாகிறது. பலர் ஒன்றிணைத்து ஒரு பெரிய மென்பொருளை உருவாக்க கிளைத்தலும் ஒன்றாக்கலும் உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 12:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/suresh-raina-speech-about-his-place-in-indian-cricket-team", "date_download": "2019-12-12T07:52:40Z", "digest": "sha1:5LIXCSQ2L7PUZ4C44AVK2HIFPG3O2K72", "length": 11061, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நான் சிறப்பாக விளையாடியும், என்னை அணியில் சேர்க்கவில்லை – சுரேஷ் ரெய்னா!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதற்போது நமது இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. பல திறமையான முன்னணி வீரர்களும், பல திறமையான இளம் வீரர்களும், இந்திய அணியில் பலர் உள்ளனர். எனவே ���ிறப்பாக விளையாடினால் மட்டும்தான் இந்திய அணியில் இடம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது. ஒரு வீரர் சொதப்பினாலும் அவரது இடத்திற்கு விளையாட, பல வீரர்கள் தயாராக இருக்கின்றனர். எனவே தொடர்ச்சியாக சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியும்.\nஇவ்வாறு சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து இருந்த ரெய்னா, குறுகிய காலம் பெரிய அளவில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே அவர் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஆனால் தற்போது அவர் இந்திய அணியில் சேர முடியவில்லை. அதற்கு காரணம் அவரது இடத்திற்கு பல திறமையான வீரர்கள் அணியில் போட்டியாக உள்ளனர். இதனால் நான் தற்போது பார்மில் இருந்தாலும், இந்திய அணியில் என்னை சேர்க்கவில்லை என்று சுரேஷ் ரெய்னா வேதனையுடன் கூறியுள்ளார். அவர் கூறியதைப் பற்றி இங்கு காண்போம்.\nசுரேஷ் ரெய்னா என்றாலே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மிக கடினமான கேட்சிகளையும் மிக எளிதான முறையில் பிடிப்பார். இந்திய அணியைப் பொறுத்தவரை, இவர் சிறந்த பீல்டர்களில் ஒருவர். ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும், விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நேரத்தில் பொறுமையாக நிலைத்து நின்று விளையாடும் திறமை படைத்தவர் சுரேஷ் ரெய்னா. இந்திய அணியில் 4 ஆவது பேட்டிங் வரிசையில் இவர் தான் நீண்ட காலமாக விளையாடி வந்தார்.\nஇவர் சரியாக விளையாடாத காரணத்தினால் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் யாரை விளையாட வைப்பது என்ற குழப்பம் இந்திய அணியில் உருவாகியது. சுரேஷ் ரெய்னாவின் இடத்தில் விளையாட, பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த வீரரும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவில்லை. இறுதியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடுவிற்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, சிறப்பாக விளையாடினார் அம்பத்தி ராயுடு. எனவே இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய இடம், தற்போது அம்பத்தி ராயுடுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறியது என்னவென்றால், நான் சிறப்பாக விளையாடியும் என்னை அணியில் ���ேர்க்கவில்லை. இதற்காக நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. நான் தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து விளையாடி வருகிறேன். நான் சிறப்பாக விளையாடி, விரைவில் இந்திய அணியில் இடம் பெற முயற்சி செய்வேன். இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறினார். தற்போது இந்திய அணியில் 4 ஆவது பேட்டிங் வரிசையில் அம்பத்தி ராயுடுவும் மற்றும் 5 ஆவது பேட்டிங் வரிசையில் தோனியும் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி நிரந்தர இடத்தை பிடித்துள்ளனர். எனவே சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஉலகின் தலைசிறந்த பீல்டர்களாக சுரேஷ் ரெய்னா மற்றும் நான்கு வீரர்களை தேர்வு செய்தார் ஜான்டி ரோட்ஸ்\n21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஃபீல்டர்கள்.\nஇந்திய அணியில் சரியான இடம் கிடைக்காமல் போன சிறந்த 3 ஐபிஎல் வீரர்கள்\nசர்வதே கிரிக்கெட்டில் ஒரு ரன் கூட எடுக்காத இந்திய வீரர்\nடி-20 போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nகோஹ்லி தலைமையில் விளையாட போராடும் நான்கு எம்.எஸ்.தோனி தலைமையில் விளையாடிய வீரர்கள்\nமெயின் கேலேகா(நான் விளையாடுகிறேன்) - சச்சினின் மந்திர சொற்கள்\nஇந்திய அணிக்காக விளையாடிய சிறந்த 5 தமிழக வீரர்கள்\nசாதனை நாயகன் சச்சினுக்கு சிறு வயதில் நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=78:medicine&id=3357:2008-08-29-06-29-28&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-12-12T09:29:17Z", "digest": "sha1:6DIGK7ZNGA7JNLFVEGAXMWUB5LRYP5EI", "length": 7964, "nlines": 36, "source_domain": "www.tamilcircle.net", "title": "கண் மருத்துவம்", "raw_content": "\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகுழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது\n- கவிதா சேகர், காரைக்குடி.\n1) வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.\n2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.\n3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.\n4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.\n5) கண் கட்டி அடிக்கடி வருவது.\n6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.\nமாறுகண்ணை சரி செய்ய முடியுமா எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது\nகண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.\nகண்களில் பூ விழுவது என்றால் என்ன\nகண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.\nகண்களுக்கு வைட்டமின் `ஏ‘ சிறந்தது என்கிறார்கள். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் `ஏ‘ அதிகமாக உள்ளது\n- காயத்ரி கோபாலகிருஷ்ணன், டால்மியாபுரம்.\nமுருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.\nமூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்\nகண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடித்திருப்பவையாகவும், மூக்கில் படியும் பகுதிபிரேமுடன் நன்கு பொருந்தியவையாகவும் இருக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்று வைத்திருப்பது நல்லது.\nகண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்\nஇரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும�� சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.\nஎக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.\nகண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/228761-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?do=email&comment=1384085", "date_download": "2019-12-12T08:42:08Z", "digest": "sha1:TQ7CNC3YW4GRUQ54EE3E6UOPDCC4KKUS", "length": 18240, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி! ) - கருத்துக்களம்", "raw_content": "\nமட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி\nI thought you might be interested in looking at மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி\nI thought you might be interested in looking at மட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி\nஎன்னுடைய எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர் - பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன்\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nஎன்னுடைய எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர் - பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன்\nதம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/92455/என்னுடைய-எள்ளு-பாட்டிகடலூரை-சேர்ந்தவர்--பிரிட்டன்-தொழிலதிபர்-தகவல்\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 minute ago\n மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. http://www.vanakkamlondon.com/மரக்கறிகளின்-விலைஅதிகரி/\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமுன்னம் ஒரு பதிவைப்பார்த்திருந்தேன் புங்குடுதீவில் ஒரு கோவில் மண்டபம் கட்டுகிறார்கள் அம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களும் பல இலட்சம் செலவு என, இதுபோல் குறிக்கட்டுவான் நோக்கிப் பயணம்படும்போது பிரதான வீதியிலிருந்து தூரமாக அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு உள்நுழைவு வளைவொண்றை பிரதான வீதியின் திருப்பத்தில் கட்டுகிறார்கள் அதன் செலவு பலகோடியைத்தொடும் என்பது எனது கணிப்பு. சரி விசையத்துக்கு வருவம் தற்போதைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களது கருத்துப்படி காற்றாலைகள் சரியான சுற்றாடல் தொடர்பான ஆராய்வு இல்லாது கண்டமேனிக்கு அமைத்தால் அப்பிரதேசத்தின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் காலப்போக்கில் அவ்விடத்தின் ஈரலப்புத்தனமை மற்றும் அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என. நூறு விகிதம் இல்லாதுவிட்டாலும் தற்போது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கத்துக்கு மாறான மின்னாறல் தயாரிப்பு என்பது காற்றாலையை விட செலவு குறைந்ததும் சாமானியர்களும் அதில் மிதலீடு செய்யக்கூடியதுமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் மு��ையே. மீண்டும் புங்குடுதீவுக்கு வருகிறன் தற்போது யாழ்குடாநாட்டில் அதுகம் நிலப்பிரதேசம் கட்டாந்தரையாக இருப்பது எளிதில் வெளியார் எவரும் உள்நிளைய முடியாதபடியான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதும் அதேவேளை இலகுவான போக்குவரத்துக்கான உள்ளகக் கட்டமைப்பை ஓரளவுக்குக் கொண்டிருப்பதும் புங்குடுதீவுதான் அப்பிரதேசத்தில் பரிசோதனை முறையிலாவது நாம் சூரிய ஒளி மிந்தயாரிக்கும் முறையினை மேற்கொள்ளுவோமாகவிருந்தால் காலப்போக்கில் அது சிறந்த பயனைத் தரும். நான் மேலே குறிப்பிட்ட முதல் பந்தியை விரும்பினால கிருப்பி வாசிக்கவும் கொசுறாக.தற்போது கனடாவில் வாழும் பொன் சுந்தரலிங்கம் அவர்களது முயற்சியில் புஙுடுதீவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது அதற்கு புலம்பெயர் தேசங்களிலிருந்தே நிதி சேமிக்கப்பட்டது அதற்குக்காசு கொடுத்தவரில் ஒருவர் கூறினார் மண்டபத்தைக் கட்டி விட்டிருக்கினம் மற்றப்படி அங்கினைக்கை ஆடுமாடுகள் வந்து ஒதுங்குதுகள் என. இப்படியான வீணாப்போன விடையங்களில் நாம் ஈடுபடாமலும் கோயில் மண்டபம் கட்டுறன் தேர் கட்டி தேருக்கு மண்டபமும் கட்டுறன் எனக்கூறு கோடிக்கணக்கில காசை முடக்கி தேரிழுக்க ஆக்கள் இல்லாமல் ஜே பி சி இயந்திரத்தை வைத்து இழுத்து தெரிவில் விடுவதுமாக இராது, புலம்பெயர்தேசத்தில் வாழும் நம்ம்மவர்கள் ஒருவர் இரண்டு சூரியத்தகடுகளுக்கு காசுகொடுத்து மின்சாரம் தயாரிக்க முற்பட்டால் காலப்போக்கில் யாழ்குடாநாட்டின் மின்சாரத்தேவையில் கணிசமான அளவை புங்குடுதீவு வினியோகிக்கும். காற்றாலை என்பது பெரிய பெரிய முதலாளிகளுக்கான முதலீடு.\nமத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்\n\"எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\" இதே அரசு மீண்டும் சீனா சார்ந்து 'அபிவிருத்திகளை' செய்து அவற்றையும் களஞ்சிய சாலைகளாக மாற்றப்படலாம், மக்கள் கடனாளிகளாக மாற்றவும் படலாம்.\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nவேகமாக வளர்ந்து வரும் முஸ்லீம் மக்களின் வீதத்தை வட இந்தியாவில் குறைக்க, இந்துத்துவா சார்ந்த பா.ஜ.க. இந்த முடிவை எடுத்துள்ளது என பார்க்கலாம். இதன் மூலம் வரும் தேர்தலிகளில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க உதவும். தென் இந்தியாவில், தமிழர்கள் உட்பட, இதே அணுகுறையை எடுக்கவில்லை. தமிழக அரசியல் களத்திலும், இது ஒரு முதல்வரை முடிவு செய்யும் விடயமும் இல்லை. எனவே, பா.ஜ.க. ஈழ தமிழர்கள் சார்ந்து பார்க்கவும் இல்லை. மேற்குலகம் சார்ந்த நாடுகளில் ஈழ அகதிகள் புகலிடம் கேட்டபொழுது, பலரிடமும் ஏன் நீங்கள் உங்கள் அண்டைய நாடான இந்தியாவில் புகலிடம் கேட்கவில்லை என்று வினவப்பட்டதும் உண்டு.\nமட்டக்களப்பு இளைஞருடன் இரு பெண்கள் தப்பியோட்டம், இளம் பெண் கடத்தல் முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoola-feb-16/30610-2016-04-06-21-45-11", "date_download": "2019-12-12T08:10:55Z", "digest": "sha1:QPPFFNMEZQ7TNJAQNKYZTBS635ABNVEA", "length": 61750, "nlines": 304, "source_domain": "keetru.com", "title": "தமிழில் கரமசோவ் சகோதர்கள்", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nஆமாம், ஆமாம், ஆமாம் தோழர்\nஜல்லிக்கட்டுக்குள் ஒளிந்திருக்கும் சூத்திர - பஞ்சம இழிவுகள்\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nஈழ மக்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்கு உழைப்போம்\nஅகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே ஒரு பெரியார் இருந்திருக்கிறார்\nமானிடவியல் நோக்கில் சாதியும் பெண்களும்\nமுதல் தடைக்குள்ளான அம்பேத்கரின் நூல்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 07 ஏப்ரல் 2016\nஒரு பழைய பஞ்சாயத்து என்சிபிஎச் நிறுவனத்தை ஏராளமாக வாழ்த்த வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியின் மூன்றாவது மிகப்பெரிய நூலான “கரமசோவ் சகோதரர்கள்”நூலை அது தமிழில் கொண்டுவந்தமைக்காக அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.\nதமிழில் வானம்பாடி இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவராக மிளிர்ந்த கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலை மொழிபெயர்த்தமைக்காக நமது மிகப்பெரிய நன்றிகளுக்கு உரியவராகிறார்.\nவானம்பாடி இயக்கத் தாருக்கும் அன்றைய நவீனத்துவ எழுத்தாளர்கள் சிலருக்கும் பழைய பஞ்சாயத்து ஒன்று உண்டு. நவீனத்துவ எழுத்தாளர் அணி ஒன்று அன்று தஸ்த யேவ்ஸ்கியின் மொத்த குத்தகையாளர்களாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டது.\nவானம்பாடி அணியினருக்கு தஸ்தயேவ்ஸ்கி தொட்ட பிரச்சினைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்பது போல அவர்கள் பேசி னார்கள், எழுதினார்கள். ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் மொத்த குத்தகைதாரர்களாகத் தம்மை அறிவித்துக் கொண்ட அந்த தமிழ் நவீனத்துவவாதிகள் தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்க்கவுமில்லை, வெளியிடவுமில்லை.\nமாறாக வானம்பாடிக் கவிஞரான புவியரசு அவர்களே தஸ்தயேவ்ஸ்கியை மொழிபெயர்த்துள்ளார், அந்நூலை என்சிபிஎச் நிறுவனமே வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் பழைய பஞ்சாயத்து ஒன்று இன்று தீர்ப்புக்கு வந்திருக்கிறது. தீர்ப்பு வானம்பாடிகளுக்கும் என்சிபிஎச்சுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. வரலாறு இவர்களை நியாயப்படுத்தியுள்ளது.\nஐரோப்பிய நவீனயுகம் ரஷ்யாவுக்குள் நுழைந்த போது அது குறித்த அறவியல் பிரச்சினைகளைப் பேசிப் பார்த்தவர் தஸ்தயேவ்ஸ்கி (1821-1880). விஞ்ஞானம், பகுத்தறிவு, நாத்திகம், தனிமனித சுதந்திரம், தொழில் வளர்ச்சி, சோசலிசம் என்ற பல விஷயங்கள் அன்று ரஷ்யாவுக்குள் நுழைந்தன.\nஅவர் எதையும் அடியோடு மறுத்துவிடவில்லை. வேண்டாம் என்று சொல்லிவிட வில்லை. பழைய ரஷ்யாவின் நிலப்பிரபுத்துவத்தால் அதன் பழமையால் விளைந்த அழிவுகள் அவருக்குத் தெரியும். எனவே பழைய ரஷ்யா மறையவேண்டும் என்பதை அவர் அறிவார். ஆனால் புதிய வரவுகளின் அறவியல் ரீதியான தகுதிகள் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.\nஅவரைப் பொறுத்தமட்டில் பழைய ரஷ்யா அழிவதும், புதிய யுகம் தோன்றுவதும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையல்ல, அரசியல் பிரச்சினையல்ல, அது ஒரு பிரும்மாண்டமான அறவியல் பிரச்சினை. அது ஓர் உளவியல் பிரச்சினை. அது ஒரு பண்பாட்டுப் பிரச்சினை.\nஅறவியல் என்ற வாளால் ரஷ்ய சமூகத்தின் அந்தரங்கத்தை, நெஞ்சை, உள்ளத்தை பல கூறுகளாகக் கீறிப்போட்டவர் தஸ்தயேவ்ஸ்கி. தஸ்தவேய்ஸ்கி தொட்ட அறப்பிரச்சினைகள் யாவை அவருடைய மூன்று மிகப்பெரிய நாவல்களுமே கொலைகளைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன என் பதை கவனித்திருக்கிறீர்களா அவருடைய மூன்று மிகப்பெரிய நாவல்களுமே கொலைகளைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன என் பதை கவனித்திருக்கிற���ர்களா கொலைகள் உயிரழிப்பு எனும் ஆகப்பெரிய அறவியல் பிரச்சினையை இந் நாவல்களில் குறித்து நிற்கின்றன.\nகுற்றமும் தண்டனையும் நாவலில் ரஸ்கோல்னிக்கவ் வட்டிக்குப் பணம் கொடுத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கிழவியைக் கொலை செய்கிறான். கொலையிலிருந்து தான் அந்த நாவல் ஆரம்பிக்கிறது. அசடன் (முட்டாள்) நாவலில் நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவின் கொலையை நோக்கி அந்த முழு நாவலும் ஓட்டமாக ஓடுகிறது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் “தந்தைக் கொலை” மையமான இடம் வகிக்கிறது.\n ஒட்டுண்ணியாக வாழுகிறார்கள் என்பதற்காக அவர் களைக் கொலை செய்துவிடலாமா வன்முறையாக நவீன யுகத்தை உருவாக்கலாமா வன்முறையாக நவீன யுகத்தை உருவாக்கலாமா துப்பாக்கி முனைகளால் கிச்சுக் கிச்சு மூட்டலாமா துப்பாக்கி முனைகளால் கிச்சுக் கிச்சு மூட்டலாமா\nநவீன காலம் மிகவும் வன்முறையானது. அந்த வன்முறையைப் பகிரங்கமாகப் பேசிப்பார்க்க வேண்டும். தஸ்தயெவ்ஸ்கி அதனைப் பேசிப் பார்க்கிறார்.\nநஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவின் கொலை ரஷ்ய ஆன்மாவின் கொலை. அழகான அற்புதமான ரஷ்ய ஆன்மா நிலப்பிரபுத்துவத்தாலும் பண உறவுகளாலும் அழித்து நாசமாக்கப்பட்டதைச் சொல்லும் கதை ‘அசடன்’ என்ற நாவல்.\nகரமசோவ் சகோதரர்களில் கொடூரமான ரஷ்யா கொலை செய்யப்படுகிறது. தந்தை என்ற படிமம் ஜார் மன்னனின் படிமம். அவரது பிள்ளைகளாலேயே அவர் கொலை செய்யப்படுகிறார். யார் கொலை செய்தது நஸ்தாசியா ஃபிலிப்போவ்னாவிற்கு நேர் எதிரான படிமம் பியோதர் கரமசோவ் என்னும் தந்தையின் பாத்திரம்.\nபியோதர் கரமசோவை அறிமுகப்படுத்தும் போது அவர் ரஷ்ய “தேசிய பொது அடையாளத்தின் வகைமாதிரி” என்று ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிடுவார். ரஷ்ய தேசியப் பொது அடையாள வகைமாதிரியாக ஓர் அழுகிப்போன நில உடமைக் கதாபாத்திரத்தை அவர் சுட்டுவது கவனிக்கப்படவேண்டும்.\nஇருப்பினும் அவரைக் கொலை செய்வது நியாயமா என்ற கேள்வியை எழுப்ப தஸ்தயேவ்ஸ்கி தயங்கவில்லை. நஸ்தாசியா கொலை செய்யப்பட்டதைப் படித்து நாமெல்லாம் அதிர்ந்து போயிருக்கும் போது தந்தையின் கொலை நியாயம்தானா என்ற கேள்வியை எழுப்ப தஸ்தயேவ்ஸ்கி தயங்கவில்லை. நஸ்தாசியா கொலை செய்யப்பட்டதைப் படித்து நாமெல்லாம் அதிர்ந்து போயிருக்கும் போது தந்தையின் கொலை நியாயம்தானா என்ற கேள்வியோடு அடுத்த நாவலை ���ழுதினார் தஸ்தயேவ்ஸ்கி. ஏனெனில் இந்தத் தந்தை கொடூரமானவர்.\nவிவசாயிகளைக் கசக்கிப் பிழிபவர். தெருவில் கேட்பாரற்று அலையும் ஒரு பைத்தியக்கார பிச்சைக்காரியைக் கெடுத்து அழிப்பவர். சொந்த மகனின் காதலியையே பெண்டாள விரும்புபவர். நஸ்தாசியா பிலிப்போவ்னாவை அவர் ரஷ்ய தேசியப் பொது அடையாளம் என்று சொல்லவில்லை. அருட் தந்தை ஜொசிமாவை அவர் அப்படிச் சொல்லவில்லை. அல்யோஷாவைச் சொல்லவில்லை.\nபிரின்ஸ் மீஷ்கினைச் சொல்லவில்லை. இது நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பழைய ரஷ்யாவின் அழிவை தஸ்தயேவ்ஸ்கி மிக அதிகமாக அனுபவித்திருக்கிறார். இன்னொரு வகையில் சொல்லுவதானால், மீஷ்கின், அல்யோஷா, அருட்தந்தை ஜொசிமா ஆகியோர் ஒருபுறமும், நஸ்தாசியா பிலிப்போவ்னா, கத்தரீனா, லிசவெத்தா, குருஷென்கா, திமித்ரி கரமசோவ் ஆகியோர் இன்னொரு புறமும், ரகோஷின், ரஸ்கோல்னிக்கவ், இவான் ஆகியோர் பிறிதொரு புறமுமாக தஸ்தயேவ்ஸ்கியின் முக்கியக் கதாபாத்திரங்களெல்லாமே அன்றைய ரஷ்யாவின் தேசிய பொது அடையாளங்கள்தாம். அவை அன்றைய ரஷ்யாவின் ஆழமான முரண்பாடுகளை மிக அழுத்தமாகச் சுமந்து நிற்கின்றன.\n“இது ஒரு ரஷ்ய விவாதம்” என்ற ஒரு குறிப்பு நாவலில் இடம் பெறுகிறது. இந்த மூன்று வகை மாதிரிகளை, அவற்றுக்கு இடை யிலான மோதல்களை தஸ்தயேவ்ஸ்கி மிக உண்மையாகச் சித்திரித்துள்ளார். இந்த முறையியலைப் பயன்படுத்தியதால் தான் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள் வெற்றி பெறுகின்றன.\nதஸ்தயேவ்ஸ்கியின் முதன்மையான பிரச்சினை வன்முறை குறித்தது. இரண்டுவிதமான வன்முறைகளைப் பற்றி தஸ்தயேவ்ஸ்கி பேசுகிறார். ரஷ்ய ஆன்மாவைக் கொலை செய்கிறார்கள்.\nமேற்கிலிருந்து இங்கு படை யெடுத்து வரும் நவீனயுகத்தின் வன்முறை ரஷ்ய சமூகத்தின் கிராமத்தை கொலை செய்கிறது. பண உறவுகள் ரஷ்ய சமூகத்தின் அழகை அழிக்கின்றன. இன்னொரு புறம் நவீன யுகத்தின் புரட்சிகரக் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட இளைஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஓர் எதிர் வன்முறையால் பழைய அமைப்பை அழிக்க விரும்புகிறார்கள்.\nஇரண்டு வன்முறைகளையும் பற்றி தஸ்தயேவ்ஸ்கி வருத்தப் படுகிறார். வன்முறைகள், எதிர்வன்முறைகள் என்ற மோதல்தான் தஸ்தயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களுக்கு மான முதற்பொருள்.\nகொலைகளுக்கு முன்னும் பின்னும் தஸ்தயேவ்ஸ்கியின் கதாப���த்திரங்கள் அந்தக் கொலை களுக்கான நியாய அநியாயங்கள் பற்றிப் பேசுகின்றன. ஏராளமாகப் பேசுகின்றன. விவாதிக்கின்றன.\nஉணர்ச்சிகளின் இயங்கியல் கரமசோவ் சகோதரர்கள் என்ற தலைப்பு ஒரு குடும்பத்திலுள்ள அப்பா, மூன்று மகன்கள், இன்னொரு மகன் என்ற ஐந்து கரமசோவ்களைப் பற்றிப் பேசுகிறது. “கர” என்ற ரஷ்ய சொல் கருப்பு என்று பொருள்படக் கூடிய “சேர்ன” என்ற சொல்லின் திருகிய உச்சரிப்பு. “சேர (நாடு)” என்ற சொல் “கேரள (நாடு)” என ஒலிப் பதைப் போல. “கரமசோவ்” என்ற பெயரை நாவலில் ஒரு கதாபாத்திரம் வாய்தவறி “செர்னமாசவ்” என்று உச்சரிக்கும். கரமசோவ் என்றால் கருப்பு உணர்ச்சிக் காரர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் அது.\nகரமசோவ் குடும்பத்தில் எல்லோருமே கருப்பானவர்கள். நிறத்தில் கருப்பானவர்கள் அல்ல. உணர்ச்சிகளில் கருப்பானவர்கள். தீவிர உணர்ச்சி கொண்டவர்கள்.\nஉணர்ச்சி வசப்பட்ட மக்கள், நல்லதிலும் உணர்ச்சி வசப்படுவார்கள், கெட்டதிலும் உணர்ச்சிவசப்படு வார்கள். அது தான் ரஷ்யா. அது எப்போதுமே எல்லா வற்றையும் மிகத் தீவிரமான உணர்ச்சிகளோடு கையாளும். Passionate தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் உணர்ச்சிகளின் மோதலைச் சித்திரிக்கும் மிகப்பெரிய நாடகங்கள். வெறும் உணர்ச்சிகளோடு மட்டும் உலவும் சில கதாபாத்திரங்கள் அவரது நாவல்களில் உண்டு. திமித்ரி கரமசோவ், ரகோஷின்.\nஉடைபட்ட, ஆழமாகக் காயம்பட்ட உணர்ச்சிகளோடு உலவும் சில கதாபாத்திரங்கள் அவர் நாவல்களில் உண்டு. ரஸ்கோல்னிக்கவ், நஸ்தாசியா பிலிப்போவ்னா. அறிவாளிகள் கூட அவர் நாவல்களில் உணர்ச்சிப்பிழம்பாகத்தான் தோற்றமளிப் பார்கள். ஆன்மீகம் கூட அவரது நாவல்களில் உணர்ச்சி வசப்பட்டு எப்போதும் பரபரப்புடன் அலையும். இளவரசன் மீஷ்கின், அல்யோஷா கரமசோவ் உணர்ச்சி களைக் கதாபாத்திரங்களாக்கி தஸ்தயேவ்ஸ்கி மோத விட்டுவிடுவார். அவர் அந்த மோதலில் தலையிடுவது கிடையாது.\nஅவர் அந்த மோதலை சிறிதேனும் ஒழுங்கு படுத்துவது கிடையாது. தஸ்தயேவ்ஸ்கி எடுத்து விளையாடுவது உணர்ச்சிகளின் இயங்கியல். Dialectics of Passions, Dialectics of Emotions.\nநமக்கு அறிவின் இயங்கியல் தெரியும். மார்க்சியர்களுக்கு சமூக இயங்கியல் தெரியும். உணர்ச்சிகளின் இயங்கியல் எப்படிச் செயல்படும் அதன் பண்புகள் யாவை தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் அதுவே பதிவாகியுள்ளது.\nஎல்லோரும�� உணர்ச்சி வசப்படுகிறார்கள். என்ன உணர்ச்சி அது காதலாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், பக்தியாக இருக்கலாம், துறவாகக் கூட இருக்கலாம். அங்கு அறிவு செயல்படுவது கிடையாது. நல்லது கெட்டது என்ற அறமும் கூட மறந்து போகும்.\nசமூக மதிப்புகளும் பலவீனப்பட்டுவிடும். உணர்ச்சிகள் மட்டுமே தலைவிரித்தாடும். உணர்ச்சிகள்தாம் மனித இருத்தலின் அடிப்படை என்பதை தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள் வலியுறுத்துகின்றன. தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் எதிர்பாராத நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து விடும். பேசக்கூடாததைக் கதாபாத்திரங்கள் பேசி விடுவார்கள். சொல்லக் கூடாததைக் கதாபாத்திரங்கள் சொல்லிவிடுவார்கள்.\nநடக்கக் கூடாத சம்பவங்கள் எதிர்பாராத விதத்தில் சடசடவென நடந்து முடிந்து விடும். அறிவு, சமூக மரியாதை போன்றவற்றை மனதில் கொண்டு பார்த்தால் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது. ஆனால் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் இது போன்ற “எதிர்பாராத” சம்பவங்கள் தாம் குவிந்து கிடக்கும். அறிவு, அறம், சமூக உணர்வு ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இழந்து நனவிலி மனத்தின் சுதந்திரப் பாய்ச்சல்கள் நிகழும். அவைதாம் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை நகர்த்திச் செல்லும்.\nகதாபாத்திரங்கள் ஏராளமாகப் பேசும், பேசிக்கொண்டே இருக்கும். மொழி என்பது அறிவார்ந்ததா மொழி, பேச்சு, உடல்மொழி ஆகியவை நனவிலியைச் சுமந்து நிற்கும். அவை வழக்கமான நனவு மனத்தை விட ஒரு அங்குலமாவது அதிக உயரத்தில் ஏறிநின்று பேசிக்கொள்ளும். அமுக்கப் படாத, “பண்படுத்தப்படாத” நனவிலியின் வீச்சை தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் சந்திக்கமுடியும். நனவிலியின் சுதந்திரவீச்சில் தன்னிலை உடைந்து போகும். ஒருமித்த, ஒற்றைப்படையான தன்னிலையின் செயல்பாட்டை அவரது நாவல்களில் காணமுடியாது.\nசிதைவு, பிறழ்வு, பிளவு, கட்டுப்பாடற்ற உடைவுகள் மத்தியதரவர்க்கத்தின் குணாம்சங்களாக மட்டும் அல்லாமல் ஏழ்மையால் நசுக்குண்ட மக்களின், அவ மதிக்கப்பட்ட மக்களின், அந்நியப்பட்ட மக்களின் நிலைப்பாடாக தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் பதிவாகியிருக்கும்.\nதஸ்தயேவ்ஸ்கியின் முதல் நாவல் ரஷ்ய மொழியில் “தாழ்த்தப்பட்டவர்களும் அவமதிக்கப் பட்டவர்களும்” என்பது. ஆங்கிலத்தில் இது தவறாக Insulted and Humiliated என்று மொழிபெயர்ப்பாகி விட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல் காணாமல் போய்விட்டது.\nஆயின் பின்னால் வந்த தஸ்தயேவ்ஸ்கியின் எல்லா நாவல்களிலும் தாழ்த்தப் பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் என்ற தலைப்பு உள்ளீடாகத் தொடர்ந்து வரும். தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் அவமதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சிகளுக்கு தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ஒரு பிரத்தியேக இடம் உண்டு.\nஅந்நியமாதலை மத்திய தரவர்க்கத்தின் பிரச்சினையாக மட்டுமே சித்திரித்த எழுத்தாளர்கள் உண்டு. தமிழில் நவீனத்துவ எழுத் தாளர்கள் பலர் அப்படித்தான் அந்நியமாதலை அறிமுகப் படுத்தினார்கள். இதனாலேயே அவர்கள் பலத்த விமர்சனங்களுக்கும் உள்ளானார்கள். மார்க்ஸ் அந்நிய மாதல் குறித்து எழுதியபோது அவர் உழைக்கும் மக்களின் அந்நியமாதலைப் பற்றி எழுதினார். தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துக்களில் மத்தியதர வர்க்கத்தின் அந்நியமாதல் இல்லாமலில்லை.\nஇருப்பினும் சாதாரண மனிதர்களின் அந்நியமாதலை அவரால் அதிகம் சித்திரிக்க முடிந்திருக்கிறது. அவர்கள் மிக விரைவில் உணர்ச்சிப் பிளவு களில் சிக்கிக் கொள்கின்றனர். இப்படி உணர்ச்சி மயமாக அலையும் அத்தனைபேரும் அன்பானவர்கள். அவர்கள் அன்பை இழந்தவர்கள். அன்புக்கு ஏங்குபவர்கள். அன்பு ஒரு சமூகத் தகவாக இங்குக் காட்சி யளிக்கிறது. அக்கறையற்ற சமூகத்திடமிருந்து அவர்கள் அன்பைப் பெறமுடியாமல் போனவர்கள்.\nஎல்லோருக்கும் இன்னும் கொஞ்சம் அன்பு வேண்டும். அது மட்டும் கிடைத்து விட்டால் அவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். எல்லோரும் தேவதைகளைப்போல ஆகி விடுவார்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி கருதினார். அதனால் தான் அவர் அடிக்கடி கிறித்தவத்தின் மொழியில் பேசினார்.\nதஸ்தயேவ்ஸ்கியின் சமயம் வழக்கமாக அறியப்பட்ட நிறுவனச் சமயம் அல்ல. எந்தச் சமயத்தின் திருச்சபையையும் அவர் அங்கீகரித்ததாகத் தெரிய வில்லை. மாறாக அவர் தாழ்த்தப்பட்ட மக்களின், அவமதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் துயரங்களி லிருந்து உருவான, அந்த மக்களின் ஏக்கங்களிலிருந்து உருவான சமயம் ஒன்றைக் குறித்து நிற்கிறார்.\nதஸ்தயேவ்ஸ்கியின் கிறிஸ்தவம் கத்தோலிக்கக் கிறிஸ்தவம் அல்ல. புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவமும் அல்ல. அது அரசியல் அதிகாரக் கலப்படமற்ற பழைய கிறிஸ்தவம். Orthodox Christianity கீழைக் கிறிஸ்தவம். புராதனக் கிறிஸ்தவம் கிழக்கு ஐரோப்பாவின் கிறிஸ்தவ��், அசடன் நாவலில் தஸ்தயேவ்ஸ்கி கீழைக் கிறிஸ்தவம் பற்றி விரிவாகப் பேசுவார்.\nஅன்பால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை அரசியலால் தீர்க்க முடியுமா என்பது தஸ்தயேவ்ஸ்கியின் கேள்வி. கிறிஸ்துவுக்குப் பிறகு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் கீழைக் கிறிஸ்தவம் கத்தோலிக்கக் கிறிஸ்தவமாகக் கிளை பிரிந்து சென்றது. என்ன வேறுபாடு என்பது தஸ்தயேவ்ஸ்கியின் கேள்வி. கிறிஸ்துவுக்குப் பிறகு மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் கீழைக் கிறிஸ்தவம் கத்தோலிக்கக் கிறிஸ்தவமாகக் கிளை பிரிந்து சென்றது. என்ன வேறுபாடு கத்தோலிக்கக் கிறிஸ்தவம் ஆண்ட வனையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே அங்கீகரித்துவிட்டது என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ரோமப் பேரரசின் ஆதிக்கத்தோடு கிறித்தவம் சமரசம் செய்துகொண்டது என்று குற்றம் சாட்டுகிறார். அன்றே நியாயத்தின் பெயரால் வன்முறை தொடங்கிவிட்டது என்கிறார்.\n என்பது அன்று கிறித்தவத்தின் முன் நின்ற ஒரு கேள்வி என்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. மனிதர்கள் சுதந்திரத்தை அதிகாரத்திற்குப் பணயமாக வைத்து அப்பத்தைச் சம்பாதித்துக் கொண் டார்கள் என்று தஸ்தயேவ்ஸ்கி குற்றம் சாட்டுகிறார்.\nமாபெரும் விசாரணை அதிகாரி என்ற இவானின் கவிதை கிறித்தவ திருச்சபையின் வரலாற்றை மிகத்தீவிரமாக விமர்சிக்கிறது. மக்களுக்கு ஏசு தேவைப்படவில்லை, அன்றே அவர்கள் அவரைச் சிலுவையில் ஏற்றினார் களல்லவா அவர்களுக்கு அற்புதங்களும், அதிகாரங் களும், அப்பமும் தான் தேவைப்பட்டிருக்கின்றன. மாபெரும் விசாரணை அதிகாரி ஏசுவை மீண்டும் சிலுவையில் ஏற்றுகிறார்.\nதஸ்தயேவ்ஸ்கி புராதனக் கிறித்தவத்தைத் தனது உரைகல்லாகக் கொள்கிறார். அது அன்பையும் கூட்டு வாழ்க்கையையும் போதித்தது. நீதியைப் போதித்தது.\nஇயேசு அந்த லட்சியங்களின் பிரத்தியட்ச வடிவம். அந்த லட்சியம் இன்னும் வாழத்தான் செய்கிறது. வாழ்வின் மோசடிகளில் நசுக்குண்டு கதறும் சாதாரண மனிதர்களில், குழந்தைகளில், இளவரசன் மீஷ்கினில், அருட்தந்தை ஜொசிமாவில், அல்யோஷாவில், சவுக்கடி பட்டுச் சித்திரவதையை அனுபவிக்கும் நிக்ரசோவின் குதிரையில் அந்தப் புராதனக் கிறித்தவம் இன்னும் வாழ்கிறது. அது அறமயமானது.\nஅல்யோஷாவை ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கி மனிதநேயன் என்றே அறிமுகப்படுத்துவார். ஆனால் மனிதர்கள் எப்படிப் பட்டவர்க���் காமப் பூச்சிகள் என்பார். ஆசாபாசங்களில் வாழ்பவர்கள், அதிகாரவேட்கை கொண்டவர்கள். அன்பு, அறமயமான லட்சியங்களை அவர்கள் அழித் தொழித்துவிடுவார்கள். ஏசுவை அவர்கள் கொன்றார்கள் அல்லவா\nஇருத்தலியம் ஐரோப்பாவில் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இருநூறு ஆண்டுகட்கு எல்லா அழிவுகளையும் ஏற்படுத்திய பிறகுதான் அவற்றைத் தத்துவப் பிரச்சினைகளாக்கியது.\nதஸ்தயேவ்ஸ்கி அது ரஷ்யாவுக்குள் நுழையத் தொடங்கியபோதே அவற்றைத் தத்துவப் பிரச்சினைக்குள்ளாக்கினார். முதலாளியம் ஒரு முந்நூறு ஆண்டுகள் ஆட்டம்போட்ட பிறகே நவீனத்துவ வாதிகள் அதனைப் பிரச்சினைக்குள்ளாக்கினார்கள்.\nதஸ்தயேவ்ஸ்கி அது ரஷ்யாவுக்குள் நுழையத் தொடங்கிய போதே அது குறித்துத் தீர்க்கமாகக் கேள்விகளை எழுப்பினார். தஸ்தயேவ்ஸ்கி ஒருவேளை ஒரு Premodernist ஆக இருக்கலாம்.\nஆனால் இருத்தலியம், நவீனத்துவம் என்ற இலக்கியப் போக்கு, பின்னை நவீனத்துவம், பின்னைக் காலனியம் போன்றவற்றை அவர் முன்னுணர்ந்திருக்கிறார். நான் அவரைப் பின்னைக் காலனியம் வரை இழுத்து வருகிறேன். நவீன ஐரோப்பிய சமூக மதிப்புகள் ரஷ்யாவை ஆட்படுத்த முனைந்த நாட்களில் தஸ்தயேவ்ஸ்கி அந்த நிகழ்வின் நியாய அநியாயங்களைப் பேசிப்பார்த்தார்.\nதமிழர்களுக்கு இந்த நாவல் ஏன் தேவை கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலை மொழிபெயர்க்க ஏன் தேர்ந்தெடுத்தார் கவிஞர் புவியரசு அவர்கள் இந்நூலை மொழிபெயர்க்க ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற கேள்வியையும் இங்கு இணைத்துப் பார்க்க முடியும். இந்த இரண்டு கேள்வி களும் நமக்கு மிக முக்கியமானவை.\nமேலே சொல்லப் பட்ட அதே மாதிரியான விவாதங்களை இந்தியச் சூழல்களில் நடத்துவதற்காகத்தான். இந்தியா என்ற ஒரு பழைய நாட்டிலும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், நாத்திகம், பகுத்தறிவு, தனிமனித சுதந்திரம், சோசலிசம், புரட்சி போன்ற பல புதிய கருத்துக்கள் பரவுகின்றன. அவற்றின் அறவியல்ரீதியான தகுதிகளைப் பேசிப் பார்க்காமல் அவை இங்கு வெற்றிபெற முடியாது. நாம் அவற்றைப் பேசிப்பார்த்திருக்கிறோமா அதுதான் நம்முன் உள்ள கேள்வி. அறவியல்ரீதியான அழுத்தமான கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோமா அதுதான் நம்முன் உள்ள கேள்வி. அறவியல்ரீதியான அழுத்தமான கேள்விகளை நாம் கேட்டிருக்கிறோமா இந்திய கலாச் சாரத்தை மேற்கின் வன்முறை, முதலாளியத்த���ன் வன்முறை முரட்டுத்தனமாகத் தாக்குகிறது.\nஇன்னொரு புறம் இந்தச் சமூகத்திலேயே சொந்தமாக ஏராளமாக வன்முறை உள்ளது. இந்தியச் சாதிச் சமூகத்தில் ஏராள மாக வன்முறை உள்ளது என்றார் அம்பேத்கர்.\nசாதி அமைப்பில் அறம் இல்லை என்று வாதிட்டார். சாதி அமைப்புக்கு ஆதாரமாக உள்ள இந்து மதத்திற்கு அறவியல் தகுதி இல்லை என்றார். அம்பேத்கரின் இந்தக் கேள்வியை இந்திய சமூகம் எதிர்கொண்டதா இல்லை, மௌனம் சாதிக்கிறது. தவிர்த்துச் செல்லுகிறது. அம்பேத்கர், பெரியார் போன்றோர் சுயராஜ்யம் என்ற கோஷத்திற்கு அறவியல் தகுதி இல்லை என்றார்கள்.\nஉள்நாட்டிலேயே ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு கொடூர மான உள்நாட்டுக் காலனிய அமைப்பை, சாதி அமைப்பை வைத்துக் கொண்டு, வெள்ளைக்காரன் ஆட்சிபுரிவது தான் காலனியாதிக்கம் என்று கூறுவது பம்மாத்து என்று அவர்கள் கூறினார்கள்.\nஈராயிரம் வருட உள்நாட்டுக் காலனியாதிக்கத்தை ஆதரித்து நின்ற சைவம், வைணவம் போன்ற மதங்களில் வேதாந்தம், சித்தாந்தம் போன்ற தத்துவங்களில் அறம் இல்லை என்பது ஓர் அடிப் படையான விமர்சனம். இதற்கு தமிழ்ச் சமூகம், இந்திய சமூகம் பதில் கூறியுள்ளதா\nநமது எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தஸ்தயேவ்ஸ்கி செய்துள்ளது போல ஓர் அப்பட்டமான, வெளிப்படையான விவாதங்களை நடத்தியுள்ளார்களா இந்திய சமூகத்தின் இன்றைய பிரச்சினைகளை அவர்கள் சரியாக அடையாளப்படுத்தி அவற்றை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளார்களா இந்திய சமூகத்தின் இன்றைய பிரச்சினைகளை அவர்கள் சரியாக அடையாளப்படுத்தி அவற்றை விவாதத்திற்குள்ளாக்கியுள்ளார்களா கவிஞர் புவியரசு அவர்கள் இந்த நூலை மொழிபெயர்த்திருப் பதன் மூலம் அப்படி ஓர் விவாதத்தின் அவசரத்தை உணர்த்தியிருக்கிறார்.\nஆன்மா, அகங்காரம், ஆணவம், அதிகாரம் போன்ற இந்தியத் தத்துவங்களின் கருத்தாக்கங் களை கவிஞர் அவர்கள் இந்நூலில் மிக நுட்பமாகப் பதியவிட்டிருக்கிறார். ஒரு மொழிபெயர்ப்பில் அது எப்படி சாத்தியமாகும் சாத்தியமாகாதுதான். ஆனால் கவிஞருக்கு அது சாத்தியமாகியுள்ளது.\nஅவரது முன்னுரை இது குறித்த ஓர் ஒப்புதல் வாக்குமூலம். இந்த நூலை, இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் போது என்னால் இந்தியத் தத்துவங்களின் சில விவாதங்களைத் தவிர்க்க முடியவில்லை.\nகவிஞர் மிக விழிப்புடனான ஒரு தன்னுணர்வுடன் இம்மொழிப��யர்ப்பின் போது இந்தியத் தத்துவங்களின் ஊடாகப் பயணம் செய்திருக் கிறார் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். “ஆத்மா என்ற ஒன்று சாசுவதமாக இல்லாவிட்டால், எல்லாம் அனுமதிக்கப்பட்டு விடும்” என்ற ஒரு பிரச்சினை இந்த நாவலில் பேசப்பட்டுள்ளது.\n“எல்லாம் அனுமதிக்கப்பட்டுவிடும்” என்றால் என்ன பொருள் நான் நல்லவனாக இருப்பதற்கு என்ன தேவை இருக்கிறது நான் நல்லவனாக இருப்பதற்கு என்ன தேவை இருக்கிறது நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும் நான் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று இன்னொரு விதமாகவும் அக்கேள்வி பேசப் படுகிறது. தஸ்தயேவ்ஸ்கியும் கவிஞர் புவியரசு அவர் களும் ஒன்றுபடும் இடம் இது. ஒரு ரஷ்ய விவாதம் இந்திய விவாதமாக மாறும் தருணம் இது.\nஇந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டதன் ரகசியம் இந்தக் கேள்விகளில்தான் உள்ளது. எல்லாம் அனுமதிக்கப்பட்டுவிடும் எனில் கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம், ஒரு பெண்ணை நாலைந்து பேர் சேர்ந்து பாலியல் வன் முறைக்கு உட்படுத்தலாம், தருமபுரியில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இரண்டு இளம் உயிர்களைக் கொலை செய்யலாம், எல்லாம் அனுமதிக்கப்பட்டு விடுகிறது.\nஎனவே அறம் சார்ந்த அடிப்படையில் ஆத்மா என்ற ஒன்று சாசுவதமாக வேண்டும், கடவுள் என்ற ஒருவர் இல்லையென்றால், அவரைக் கண்டு பிடிக்க வேண்டும். (ஆன்மா, அனான்மா, ஆணவம் என்ற விவாதம்)\nரஷ்யாவை விட இந்திய சமூகம் மிக ஏராளமாக வன்முறைக்கு இடமளிக்கும் சமூகம் என்றே எனக்குத் தோன்றுகிறது. சாதியின் வன்முறை, பகவத் கீதை பேசும் வன்முறை, பௌத்தத்தைத் தோற்கடித்த வன்முறை இந்திய சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.\nசாதியில் இத்தனை நுட்பமான வன்முறை இருக்கிறதென்றால், இத்தனை தத்துவார்த்தமான வன்முறை இருக்கிற தென்றால் சாதி ஒழிப்பும் வன்முறையானதாகத்தான் இருக்கும். பகவத் கீதையில் வன்முறைக்கு ஆதாரமாக ஒரு தருக்கவியல், ஓர் இறையியல் நிற்கிறதென்றால், அந்த இறையியலே வன்முறையாகத்தான் எதிர் கொள்ளப்படும். ஆக ரஷ்யாவிற்கு ஒரு புறம் இடி.\nஇந்திய சமூகத்திற்கு இரண்டு பக்கமும் இடி. இங்கே ஐரோப்பாவின் வன்முறை ஒருபுறம் இடிக்கிறது; சாதி அமைப்பின் வன்முறை இன்னொருபுறம் இடிக்கிறது. இந்த இடிகளை, இந்த வன்முறை வடிவங்களை இந்தியன், தமிழன் பேசிப்பார்க்க வேண்டாமா பேசிப்பார்க்கா��ல் நாம் முன்னே செல்லமுடியாது என்று தஸ்தயேவ்ஸ்கி சொல்லுவார்.\nநமக்கு மார்க்சியமும் வேண்டும். தஸ்தயேவ்ஸ்கியும் வேண்டும். வர்க்கங்களின் இயங்கியலும் வேண்டும். உணர்ச்சிகளின் இயங்கியலும் வேண்டும். சமூகப் புரட்சியும் வேண்டும், சமூகப் புரட்சியின் அறவியலும் வேண்டும்.\nசமூகப் புரட்சியின் அறவியலைப் பேசாமல் இந்தச் சமூகம் நம்மை முன்னேறிச் செல்ல விடாது. மார்க்சியம் இல்லாமல் தஸ்தயேவ்ஸ்கியை மட்டும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் அவ்வளவாக வெற்றி பெறுவார்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,\n41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்,\nவிலை: ரூ. 1500/(இரு தொகுதிகளுக்கும் சேர்த்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2007/06/", "date_download": "2019-12-12T07:55:49Z", "digest": "sha1:K6EIKR33JSHZGSR4FOGWG7SUES3DKYWT", "length": 36492, "nlines": 322, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 06/01/2007 - 07/01/2007", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் (Cut&Paste,Copy&Paste) இல்லாத கணிணி ஒன்றை நினைத்து கூட பார்க்க இயலவில்லை. அப்படி நம்மோடு மிக ஒன்றிப்போன வசதிகள் அவை.\n. நீங்கள் சமீபத்தில் உங்கள் வசதிக்காக காப்பி செய்த கிரெடிட் கார்டு எண் அல்லது பாஸ்வேர்ட் போன்றவை எளிதாக லபக் செய்யப்படலாமாம்.\n .நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வரிகளை கட்டோ அல்லது காப்பியோ செய்யும் போது இத்தகவல்கள் கிளிப்போர்டு (Clipboard) எனும் தற்காலிக பிரதேசத்தில் தற்காலிகமாக சேமித்து வைக்கப்படுகின்றது. So அந்த தற்காலிக பிரதேசத்தை நீங்கள் அடையமுடிந்தால் ஆப்பரேசன் சக்ஸஸ். அதைத்தான் செய்கின்றார்கள்.\nஒரு சிறு சோதனை செய்து பார்க்கலாம்.\nஒரு வரியை தெரிவுசெய்து காப்பி செய்யுங்கள்.\nபின் கீழ்கண்ட சுட்டியை தட்டுங்கள்.\n.இந்த தளம் நீங்கள் காப்பி செய்த வரியை அப்படியே புட்டு வைத்து விடுகின்றது.(ம���்சள் பிரதேசத்தில் பார்க்க).\nஇப்படி சேகரிக்கும் தகவல்களை அப்படியே ஒரு டேட்டாபேஸில் சேமித்தல் எவ்வளவு கடினம். அவர்களே இதை தடுப்பதற்கும் வழி சொல்கிறார்கள். முதலில் செய்யுங்கள் அதை.\nஅது போல் சில கீலாகர்களும் (Key Loggers) இந்த வேலையை தெளிவாய் சத்தமின்றிசெய்கின்றன. உதாரணத்துக்கு கீழ்கண்ட இந்த மென்பொருளை முயன்று பாருங்கள். நீங்கள் கட் அண்ட் பேஸ்ட், காப்பி அண்ட் பேஸ்ட் செய்யும் அனைத்து வரிகளும் அந்தரங்கமாய் நோட்டமிடப்பட்டு நோட்பண்ணப்படும்.\nஎனது கீலாக்கரை பற்றிய இன்னொரு பதிவு இங்கே.\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nபோர்ட்டபிள் அப்ளிகேஸன்கள் எனப்படும் கையக மென்பொருள் பயன்பாடுகள் இப்போது மிக பிரபலம். இது பற்றிய எனது அறிமுக பதிவினை இங்கே ( போர்ட்டபிள் அப்ளிகேஷன்களின் சகா) பார்க்கலாம்.. அதாவது FireFox, Office போன்ற மொத்த மென்பொருளையும் உங்கள் கணிணியில் நிறுவாமலே USB டிரைவிலிருந்து ஓட்டலாம்.\nஇது போன்ற மென்பொருள்கள் பல இணைய தளங்களில் இறக்கத்துக்கு அநேகம் இருந்தாலும் தேடும் போது உங்களுக்கு தேவையான மென்பொருள் போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக இறக்கத்துக்கு இல்லாமல் போகலாம். இது போன்ற வேளைகளில் நீங்களே உங்கள் அபிமான சாதாரண அப்ளிகேஷன்களை போர்ட்டபிள் அப்ளிகேஸன்களாக மாற்ற ஒரு வழியுள்ளது.\nஅதற்கு உதவுவது தான் Innounp (Inno Setup Unpacker). என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.\nஅப்படி ஒன்றும் மைக்ரோசாப்டின் விசிறி அல்ல நான். இங்கு மைஸ்பேஸ் பற்றி சொல்லப்போகின்றேன்.\nசன் தொலைகாட்சியில் \"அசத்தபோவது யாரு\" நிகழ்ச்சியில் தம்பி பட இயக்குனர் சீமான் சொன்ன சில நறுக் வரிகள் தெளி தமிழில் எழுத உசுப்பினாலும் மைக்ரோசாப்ட், மைஸ்பேஸ்-ன்னு ஆங்கிலத்தில் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. என்னப் பண்ணுவது\nபதின்மவயது இளசுகள் திரள் திரளாய் வந்து குவியும் MySpace.com-க்கு தினம் 40 பில்லியன் பேர் வருகின்றனராம். அதோடு தினம் தினம் புதிதாய் 230,000 பேர் அதில் இணைகின்றனராம். இத்தனை சுறுசுறு கணிணிகள் இயங்குவது Windows 2003 server - Microsoft .NET Framework-ல்லாம். இதன் பயன்பாடுகள் C# for ASP.NET -ல் எழுதப்பட்டுள்ளனவாம். எதையும் தாங்கும் போல் ASP.net.\nஆரம்பத்தில் friendster.com எனும் இணைய நண்பர்கள் வட்டத்தில் அங்கம் வகித்து திளைத்த Chris Dewolfe-ம் Tom Anderson-ம் 2003-ல் ஏன் நாமே ஒரு இணைய நண்பர் வட்டம் எளிதாக, அதிக வசதிகளுடன் , மிக குறைந்த கட��டுபாடுகளுடன் தொடக்க கூடாது வென எண்ணி தொடக்கியதுதான் MySpace.com. குறுகிய காலத்தில் மீப்பெரும் வளர்ச்சியை அடைந்தது. ஆங்கில தெரிந்த அனைத்து இள வயசு பொடிசுகளும் இதற்கு அடிமைகள் போலாயினர்.\nசெய்தி நிறுவன முதலை Rupert Murdoch-க்கை இது உறுத்தியது. $580 மில்லியனுக்கு தன் சட்டைப்பையில் வாங்கிபோட்டுக் கொண்டார்.\nகழிந்த வருடம் தன் விளம்பரங்கள் மற்றும் தேடல் வசதியை மைஸ்பேசில் உபயோக படுத்த வேண்டும் மென கேட்டு 900 மில்லியன் டாலர்களை கூகிள் நிறுவனம் மைஸ்பேசு-க்கு வழங்கியது. அதாவது இந்த தொகை ரூபர்ட் மர்டோக் மைஸ்பேசை வாங்கிய விலையைவிட அதிகம். தாத்தா இன்னும் இன்னும் பணம் குவித்துகொண்டிருக்கின்றார். கூடவே 106 மில்லியன்கள் 107 மில்லியன்கள் என விசிறிகள் கூட்டம் வேறு MySpace-க்கு பெருகி கொண்டே இருக்கின்றது.\nஇத்தனைக்கும் மைஸ்பேஸ் நிறுவனத்தில் பணிபுரிவோர் மொத்தம் 300 பேர் தானாம்.\nஅப்படா தெளிதமிழில் பதிவு போடல் கஷ்டமடோ சாமி\nஅடோபியின் \"அடோபி ரீடரை\" (Adobe Reader) இதுநாள் வரை பயன்படுத்திவந்தேன். பிடிஎப் எனப்படும் (PDF-Portable Document Format ) புத்தக வகை கோப்புகளை இது வழி திறந்து படிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகின்றது. 22.3 MB அளவில் வரும் இந்த ரீடர் அவசரகாரர்களுக்கு ஒத்து வராதுவென நினைக்கின்றேன்.\nதுரிதமாய் PDF கோப்புகளை மின்னல் வேகத்தில் திறந்து படிக்க பாக்ஸிட்டின் FoxitReader-யை முயன்று பாருங்கள். பட் பட்டென தன் வேலையை மட்டும் செய்து அருமையாய் அசத்துகின்றது. இது வெறும் 1.67 MB அளவுதான்.\nஅவசரமாய் நியூயார்க் வரை போயாக வேண்டிய கட்டாயத்தால் இந்த பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இவ்வலைப்பதிவில் எழுதுவதால் எட்டிப்பார்க்கும் நண்பர்கள் எவ்வளவாய் பயன்பெறுகின்றார்கள் என\nதெரியவில்லை.நான் நிறையவே பயன்பெறுகின்றேன். புதுசு புதுசாய் தெரிந்து கொள்கின்றேன். உந்தி தள்ளப்படுகின்றேன். பொழுது போக்குக்காகவே எழுதினாலும் நல்லதாய் பொழுது போகின்றதால் தொடர்ந்து எழுத ஆர்வம். பார்க்கலாம்.\nநியூயார்க் போன நேரமோ என்னமோ இங்கே குலுக்கல் பற்றிய ஒரு சேதி\nமேல் கண்ட வரிகளை அப்படியே வெட்டி உங்கள் பிரவுசரின் விலாசப்பகுதியில் ஒட்டி ஓட்டினால் என்னவாகின்றதென்று பாருங்கள்.\nஇதெல்லாம் ஜுஜுபினு ஜாவாக்காரர்கள் முனுமுனுப்பார்கள். எங்களைப் போன்றோர்க்கு இது பெரிசு அய்யா\n(உங்கள் மானிட்டர் ஸ்கிரீன் குலுங்கும்.படத்துக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை)\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nஉங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள் ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு அது அல்வாதான். எளிதாக திருடிவிடும்.\nஇதற்காகத்தான் https,NTLM,Kerberos,Chap,EAP-TLS போன்ற முறைகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை மூடிப்பொதிந்து Cain & Abel போன்ற மென்பொருள்களுக்கு தெரியாமல்/புரியாமல் பத்திரமாய் நெட்வொர்க்கில் அனுப்ப வேண்டியுள்ளது. hotmail-லிலோ அல்லது gmail-லிலோ நீங்கள் புகும் போது நீங்கள் கொடுத்த http விலாசமானது ஒரு நிமிடம் https ஆக மாறுவதின் ரகசியம் இது தான். ஜிமெயிலில் https://www.gmail.com/ இந்த விலாசம் பயன்படுத்தி மெயில் பார்வையிட்டால் உங்கள் User name மற்றும் password மட்டுமல்லாது அனைத்து மெயில் பறிமாற்றங்களும் பாதுகாப்பானதாய் அமையும். அதாவது https முழு பறிமாற்றத்தையும் encrypt செய்துவிடும்.\nகயின் & ஏபலை விளையாட்டாய் வீட்டில் முயற்சித்து பாருங்கள். சிக்கலான இடத்தில் இயக்கி சிக்கலில் மாட்டிகொள்ளாதீர்கள். :)\nஅமெரிக்க டாலர் மதிப்பில் பில்லியன் கணக்கில் தன் சட்டைப்பையில் வைத்திருக்கும் நம்மூர் மென்பொருள் பண்ணையார்கள் யாரென்றெல்லாம் என்று பார்த்தபோது வந்த வரிசை இது.\nமுதலில் வருவது மென்பொருள் நிறுவனம் விப்ரோவின் 61 வயது அசிம் ப்ரீம்ஜி. அடிப்படையில் குஜராத்தை\nசேர்ந்தவராயினும் இப்போதைக்கு பெங்களூர்காரராகிவிட்டார். யாரோ சொன்னார்கள் \"பெங்களூரின் புலி\" என்று.இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 17 பில்லியன் ���ாலர்கள்.\nஅடுத்து வருவது வன்பொருள் நிறுவனம் HCL-Hindustan Computers Limited-ன் 61 வயது சிவ் நாடார்.அடிப்படையில் நம்மூர் திருசெந்தூரை அடுத்த மூலைபொழி கிராமத்தை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 3.7 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 60 வயது N.R.நாராயண மூர்த்தி. அடிப்படையில் கர்நாடகா மாநில மைசூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து\nமதிப்பு ஏறக்குறைய 1.58 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் Partygaming.com-ன் 33 வயது அனுரக் தீட்சித். அடிப்படையில் டில்லியை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.5 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 51 வயது நந்தன் நிலகனி.\nஅடிப்படையில் கர்நாடகா மாநில பெங்களூரை சேர்ந்தவர்.இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.15 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது செனபதி கோபாலகிருஷ்ணன்.\nஇவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 1.1 பில்லியன் டாலர்கள்.\nஅடுத்து வருவது மென்பொருள் நிறுவனம் இன்போஸிஸி-ன் 52 வயது K.தினேஷ்.\nஅடிப்படையில் கர்நாடகா மாநில சாகரை சேர்ந்தவர். இவரின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 780 மில்லியன் டாலர்கள்.\nஇவ்வரிசை பல உண்மைகளை சொல்லலாம். நீங்களே புரிந்து கொள்ளுங்கள்\nBiomimicry அல்லது Bionics பற்றி உங்களுக்கு தெரியுமோ இல்லையோ கவிஞர் கண்ணதாசனுக்கு முப்பது வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் இப்படி பாடினார் போலும். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். பாயும் மீன்களில் படகினைக் கண்டான். எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான். எதனைக்கண்டான் பணம் தனைப் படைத்தான் என்று.இதைவிட தெளிவாய் Biomimic-ஐ விளக்கமுடியாது. மனிதன் தனக்கு தேவையான தீர்வுகளை இயற்கையிடமிருந்து எளிதாக கற்று கொள்ளலே இந்த பயோமிமிக்ரி. சில வருடங்களில் இந்த டெக்னாலஜி அதிகம் பேசப்படும் என்கின்றார்கள்.\nவேதிய பொருட்களால் பெயிண்ட் தயாரிப்பதைவிட பூக்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் எப்படி வண்ணம் பெறுகின்றதோ அப்படியே வண்ணம் தயாரித்தால் என்ன. அழகாகவும் இருக்கும் சுற்று சூழலும் கெடாதே.\nதாமரை தன்மேல் விழும் தண்ணீரை வழுக்கி விட்டுவிடுகின்றதே...இப்படியே வீட்டு கூரைகளையும், சுவர்களையும் அமைத்தால்...நல்ல பாதுகாப்பாச்சுதே.\n��ின்மினி பூச்சி போல் விளக்கு எரிய வைக்க முடியுமா\nசுருங்கக்கூரின் இயந்திரவியலானது இப்போது உயிரியலை படிக்கின்றது.\nஆக்கவழியில் பலர் சிந்திக்க வழக்கம்போல அழிவுவேலைக்கும் சிலர் சிந்திக்கின்றார்கள்.\nகொசுவை மாடலுக்கு கொண்டு, படத்தில் காண்பது போல \"bionic hornet\" எனும் \"எந்திரகொசு\"-வை இஸ்ரேல் விஞ்ஞானிகள் உருவாக்கிவருகின்றார்கள். இது ஓடோடி விரட்டி பறந்து எதிரியை தாக்கி கொல்வதோடு கூடவே கேமராவால் படமும் எடுத்துக்கொண்டு வருமாம்.\n\"சிறு ஆயுதங்களின் தேவையை லெபனான் போர் உணர்த்தியது. தற்கொலைபடை தீவிரவாதியை கொல்ல 100 மில்லியன் டாலர் விமானத்தை அனுப்புதல் அனாவசியம். அதனால் எதிர்காலத்திய ஆயுதங்களை உருவாக்குகிறோம்\" என்கிறார் இஸ்ரேலிய துணைபிரதமர் சைமன் பெரேஸ்.\nசோபாக்கடியில் ரிமோட்டை தொலைத்துவிட்டு அதை வீடெல்லாம் தேடல், அது போல் சாவியை எங்காவது தொலைத்துவிட்டு சந்துபொந்தெல்லாம் தேடல்,மூக்குக் கண்ணாடியை தொலைத்துவிட்டு தடவி தடவி தேடல், பர்ஸை தொலைத்துவிட்டு பக் பக்கென தேடல் இதெல்லாம் சராசரி மனிதர் வீட்டில் சகஜமப்பா. இதெற்கெல்லாம் ஒரு முடிவுவாராதாவென வேண்டுவோருக்கு இதோ ஒரு எலக்ட்ரானிக் தீர்வு.\n\" Things Locator எனும் கையடக்க உபகரணம் உங்களுக்கு உதவலாம். உதாரணமாய் உங்கள் சாவிகொத்தோடு இதனோடு வரும் குறிப்பிட்ட வண்ண \"தொங்கட்டாணை\" இணைத்துவிட்டால் போதும். சாவிகொத்து காணாமல் போனதும் கொடுக்கபட்ட அந்த சாதனத்தில் அந்த குறிப்பிட்ட சாவி சம்பந்த பட்ட வண்ண பொத்தானை அமுக்கினால் சாவிகொத்துவிலிருந்து கீ... கீ... வென குரலெழும். என்ன நீங்கள் 40 அடி தூரத்துக்குள் இருக்க வேண்டும்.\nஇந்த சாதனமே காணாமல் போனால் என்ன பண்ணவென்று மட்டும் கேட்காதீர்கள்.\nஇதற்கெல்லாம் மயங்காமல் \"இதற்கொரு கூகிள் வேண்டுமடா\"-வென்று நீங்கள் அடம்பிடித்தால் கீழ்கண்டவாறு சாவிகொத்தை தேடி கண்டுபிடிக்கும் கூகிள் சீக்கிரத்தில் வரலாம்.என்ன சிலகாலம் காத்திருக்க வேண்டும்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nகட் அண்ட் பேஸ்ட் அபாயம்\nகயின் & ஏபலால் பாஸ்வேர்ட் போச்சு\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-12-12T08:09:51Z", "digest": "sha1:5TQLDV5FJ52Q3TN2IMUAMFFAMCKDGRFZ", "length": 35356, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு! உறுதியாய் நிற்க வேண்டுகோள்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 மே 2018 கருத்திற்காக..\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு\nபதின்மூவருக்குக் குறையாத உயிர்ப்பலிக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் படுகாயங்களுக்கும் பிறகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகத்தை மூட ஆணை பிறப்பித்துள்ளார். சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை (பல்வகை) எண் 72 நாள் வைகாசி 14, 2049 / மே 28, 2048 இனபடி அரசு இதனை நிலையாக மூட ஆணை பிறப்பித்துள்ளது.\nதுணை முதல்வர் பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் செயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராசு, ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சர் இராசலட்சுமி, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் திங்களன்று (மே 28) தூத்துக்குடி மருத்துவமனைக்குச் செனறனர்; தூத்துக்குடி போராட்டக் களத்தில் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களையும் அவர்களின் உறவினர்களையும் உயிர் பறிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து வந்துள்ளனர். அதன் பின்னர் முதல்வர் பழனிச்சாமியிடம் விவரம் தெரிவித்து அதன் தொடர்ச்சியாக அமைச்சரவை கூடி இவ்வுருட்டாலைத் தொழிலகத்தை மூட முடிவெடுத்து ஆணையாகப் பிறப்பித்துள்ளனர்.\nஇதனால், தொழிலகம் தொடங்கப்பட்டதில் இருந்து வந்த எதிர்ப்புப் போராட்டமும் விரிவாக்கப்பணியை எதிர்த்து 100 நாளைத் தாண்டி நடைபெறும் போராட்டமும் முடிவிற்கு வந்துள்ளது.\nஅரசு இதற்கு மேலும் காலந்தாழ்த்தாமல் நிலையாக மூட ஆணை பிறப்பித்தமைக்குப் பாராட்டுகள் இதற்கு முன்பே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் வினா தொடுத்துக்கொண்டு இருப்பதை விட எவ்வகையிலும் இத் தொழிலகம் திறக்கப்படாமல் இருக்க வழி வகை காண அ���சிடம் வலியுறுத்த வேண்டும்.\nமுதல்வருக்கும் பிற அமைச்சர்களுக்கும் தெரிந்த செய்தி முன்னரும் மூன்று முறை மூடப்பட்டுத் திறக்கப்பட்ட தொழிலகம்தான் இஃது என்பது. மக்களும் இஃதை அறிவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டில் பாசகவின் சார்பு ஆட்சியில்லாமல் வேறு ஆட்சி இருந்தது எனில் பாசக நிலைப்பாடே வேறு மாதிரி இருந்திருக்கும். இப்பொழுது அமைதி காக்கிறது அக்கட்சி. தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) இத்தொழிலகத்தை( Sterlite Industries) நடத்தும் வேதாந்த வள வரையறு நிறுவனத்தின் (Vedanta Resources plc,) தலைவர் அனில் அம்பாடியின் நெருங்கிய நண்பர். எனவே இத்தொழிலகம் திறக்கப்பட என்ன வேண்டுமென்றாலும் செய்வார்.\nஇதற்கு முதலில் தடை விதிக்கப் பரிந்துரைத்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையமே( National Environmental Engineering Research Institute) மறுமுறையீட்டின்பொழுது இரண்டுமாதத்தில் பாதிப்பு குறைந்து விட்டதாகக் கூறி இயங்கப் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தடையை நீக்கியது. இவ்வாறு தீர்ப்பைத் திருத்தி வாங்கும் செல்வாக்கு பெற்ற நிறுவனம் இப்பொழுதும் என்ன செய்தேனும் இதனை மீளவும் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளும். இதன் உரிமையாளர், நரேந்திர(மோடியின்) நண்பர், அனில் அகர்வாலும் எப்படியும் உரிய இசைவுபெற்று இது மீண்டும் இயங்கும் எனச் சொல்லியுள்ளார். எனவே அரசு மீளத்திறப்பதற்கான எல்லா வாயி்ல்களையும் அடைத்து இனி என்றென்றும் இங்கோ தமிழ் நாட்டில் வேறு எங்குமோ உருட்டாலைத் தொழிலகம் திறக்கப்படாமல் செய்ய வேண்டும்.\nஇதில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு மறு வேலைவாய்ப்புகளுக்கு ஏற்பாடு செய்யாவிடடால் அவர்களைக் கொண்டே கலவரம் உண்டாக்கவும் நிறுவனம் முயற்சி மேற்கொள்ளும். எனவே அவர்களின் நலத்திலும் அரசு கருத்து செலுத்த வேண்டும்.\nஉயிர் பறிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு முழுமையான உதவிகளை விரைவாகச் செய்ய வேண்டும்.\nஅண்மையில் எந்தத் துப்பாக்கிச் சூட்டிலும் முறைப்படி காவல்துறை நடந்துகொள்ளவில்லை. இத் துப்பாக்கிச் சூட்டில் எச்சரிக்கை முறையில அல்லாமல் குறிபார்த்துக் கொல்லும் முறையில் காவல் துறை நடந்து கொண்டுள்ளது. எனவே தொடர��புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து இதுபோன்ற அறமற்றநிகழ்வு இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமாவட்ட ஆட்சியர் அல்லது உரிய நீதிபதியின் ஆணைக்கிணங்கவே துப்பாக்கிச் சூடு நடைபெற வேண்டும். அப்பொழுதும் காவல கண்காணிப்பாளர நிலையிலான காவல் அதிகாரிதான் அதனை நிறைவேற்ற ஆணையிடுவார். ஆனால் சில நாள சென்ற பின்னர் தனிததுணை வடடாட்சியர் இருவர் என்று முதலிலும் பின்னர் மேலும் ஒருவருமாக இளநிலை அதிகாரிகள் முறையீட்டின்படி துப்பாக்கிச் சூடுநடைபெற்றதாகக் கூறுவது பொருந்துவதாக இல்லை. முதல் தகவல் அறிக்கையைப் பார்க்கும் பொழுது உண்மைக்கு மாறாகத் துப்பாக்கிச் சூட்டினைச் சரி எனச் சொல்லும் வகையில் நம்பச்செய்வதற்காகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன போல் தெரிகின்றன. மாவட்டத்தலைநகரில் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆணையிட இவர்களுக்கு ஏது அதிகாரம் உயர் அதிகாரிகளைக்காப்பாற்றவும் உண்மையை மறைக்கவுமே இந்த நாடகம் என்று மக்கண் எண்ணுகின்றனர்.எனவே இது குறித்து அரசு முறையான உசாவல் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகூடங்குளம் முதலான மக்களுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் அரசு ஆய்ந்து மூடவேண்டியவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதிட்டச் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் இருந்தால் அவர்கள் உணர்வை மதித்து மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்களின் அச்சம் தவறானது எனில் அதனைப் போக்கிய பின்னரே எந்த ஒரு திட்டத்தையும் தொடங்க வேண்டும். மக்களின் கவலை சரியானது எனில், உடனடியாக அப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்த வேண்டும்.\nதூத்துக்குடி போராட்டத்தை மக்கள் போராட்டமாக மதித்து இதிலிருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனி எக்காரணம் கொண்டும் மக்களுக்கு எதிரான திட்டத்தைச் செயற்படுத்தவோ மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்திப் புறக்கணிக்கவோ கூடாது என்பதை ஆள்வோர்களும் ஆளத்துடிப்பவர்களும் உணர வேண்டும்.\nஉருட்டாலையை மூட ஆணை பிறப்பித்ததும் தங்கள் கடமை முடிந்து விட்டதாக ஆள்வோர் எண்ணக்கூடாது. தாங்கள் பிறப்பித்த ஆணையை நிலைக்கச் செய்வதே உண்மையான பணி என்பதை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும்.\nபோராட்டக் களத்தில உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கிறோம்.\nபோராட்டத்திற்க��� இடைக்கால முடிவு வரும்வகையில் இறந்தவர்கள் உடல்களைப் பெறமாட்டோம் என உறுதியாக நின்ற குடும்பத்தினருக்கும் நம் பாராட்டுகள்\nசூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு\nதாழ்ச்சியுள் தங்குதல் தீது.(திருவள்ளுவர், திருக்குறள் 671)\nஆதலின் எச்சூழலிலும் துணிந்து முடிவெடுத்திடுக\nஎடுத்த முடிவைக் காலத் தாழ்ச்சியின்றி நிறைவேற்றிடுக\nஇதழுரை அகரமுதல வைகாசி 13-19, 2049 /மே 27-சூன்2,2018\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, Sterlite Industries, Vedanta Resources plc, அனில் அகர்வால், செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம், தமிழக அரசு, துப்பாக்கிச் சூடு, நரேந்திர(மோடி), பழனிச்சாமி, முதல்வர், மூடல், வேதாந்த வள வரையறு நிறுவனம்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4\nபள்ளிகளைக் காப்பாற்ற தாய்த்தமிழ்ப்பள்ளி வாரியம் – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன் »\n தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்��ம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/17th+anniversary+US/349", "date_download": "2019-12-12T08:55:10Z", "digest": "sha1:SQHJBIYEFHP2Z5G4BQCQO466MMMQQ4YV", "length": 7795, "nlines": 138, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 17th anniversary US", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nபதவி பற்றிக் கவலைப்படாதீர்கள்: பன்னீர்செல்வத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nவிஷால் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து\nமொரீஷியஸ் தீவுக்கடியில் மறைந்த கண்டம்.. ஆய்வில் தகவல்\nஆஸி. பிரதமருடனான தொலைபேசி உரையாடலை பாதியில் துண்டித்த ட்ரம்ப்\nநிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குத் தடை இல்லை: அமெரிக்கா விளக்கம்\nபச்சிளம் குழந்தையை அடுப்பில் இட்டு கொலை செய்த தாய்..\nவிற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள்..\nசக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..\n2019 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள்... அருண் ஜேட்லி\nஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு\nவிஜய், தனுஷையும் விட்டுவைக்காத ட்ரம்ப்பின் தடை உத்தரவு\nநாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி\nமூன்றே நாட்களில் சட்டம் வந்தது எப்படி\nபதவி பற்றிக் கவலைப்படாதீர்கள்: பன்னீர்செல்வத்திற்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nபொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nவிஷால் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து\nமொரீஷியஸ் தீவுக்கடியில் மறைந்த கண்டம்.. ஆய்வில் தகவல்\nஆஸி. பிரதம��ுடனான தொலைபேசி உரையாடலை பாதியில் துண்டித்த ட்ரம்ப்\nநிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்குத் தடை இல்லை: அமெரிக்கா விளக்கம்\nபச்சிளம் குழந்தையை அடுப்பில் இட்டு கொலை செய்த தாய்..\nவிற்பனையில் சாதனை படைத்த ஆப்பிள்..\nசக ஆசிரியையை திட்டியதால் பணியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை ஆசிரியர்..\n2019 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள்... அருண் ஜேட்லி\nஜம்மு காஷ்மீர் வீரர்களுக்கு அமெரிக்க விசா மறுப்பு\nவிஜய், தனுஷையும் விட்டுவைக்காத ட்ரம்ப்பின் தடை உத்தரவு\nநாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி\nமூன்றே நாட்களில் சட்டம் வந்தது எப்படி\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/child+rape+case/5", "date_download": "2019-12-12T08:24:10Z", "digest": "sha1:SLDQ53JSRV6TGFBHOYIYS3BS6GWXOLFD", "length": 9892, "nlines": 137, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | child rape case", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nடெல்டா பகுதிகளில் கள ஆய்வு: நாகை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை\nடெல்டா பகுதிகளில் கள ஆய்வு: தஞ்சை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை\nராம்குமார் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உறவினர்கள் தென்காசியில் சாலை மறியல்\nசுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... கடந்து வந்த பாதை\nபுழல் சிறையில் ராம்குமார் கொலை போலிசார் செய்யப்பட்டதாக அவரது உறவினர் குற்றச்சாட்டு\nமதன் வழக்கில் பாரிவேந்தர் குற்றமற்றவர் என நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n2 ஜி முறைகேடு தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி��� மனு: அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உத்தரவு\nசுவாதி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறை மும்முரம்\nராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்ய கோரி மனு\nஓடும் ரயிலில் இருந்து குழந்தையுடன் கீழே இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து விபத்து\nகோவை இருகூர் பகுதியில் தொழில் நடத்த கடன் வழங்குவதாக கூறி பணம் மோசடி\nதேர்தல் பரப்புரை விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்\nரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு\nநிலப்பிரச்னையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்\nடெல்டா பகுதிகளில் கள ஆய்வு: நாகை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை\nடெல்டா பகுதிகளில் கள ஆய்வு: தஞ்சை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை\nராம்குமார் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி அவரது உறவினர்கள் தென்காசியில் சாலை மறியல்\nசுவாதி படுகொலை: ராம்குமார் கைது... தற்கொலை.... கடந்து வந்த பாதை\nபுழல் சிறையில் ராம்குமார் கொலை போலிசார் செய்யப்பட்டதாக அவரது உறவினர் குற்றச்சாட்டு\nமதன் வழக்கில் பாரிவேந்தர் குற்றமற்றவர் என நிரூபிப்போம் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n2 ஜி முறைகேடு தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரிய மனு: அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உத்தரவு\nசுவாதி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய காவல்துறை மும்முரம்\nராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்ய கோரி மனு\nஓடும் ரயிலில் இருந்து குழந்தையுடன் கீழே இறங்க முயன்ற பெண் தவறி விழுந்து விபத்து\nகோவை இருகூர் பகுதியில் தொழில் நடத்த கடன் வழங்குவதாக கூறி பணம் மோசடி\nதேர்தல் பரப்புரை விதிமீறல் வழக்கு: நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜர்\nரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு\nநிலப்பிரச்னையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7/", "date_download": "2019-12-12T07:47:26Z", "digest": "sha1:LV2L3IYBZDEPSTHRLBB2EITGET4CQ7VE", "length": 12167, "nlines": 171, "source_domain": "expressnews.asia", "title": "கழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..! – Expressnews", "raw_content": "\nHome / Cinema / கழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nகழுகு-2 வின் ஹைலைட்டாக யாஷிகாவின் நடனம்..\nகம்போடியா அரசின் ‘சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது’ பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nவெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.\nஇந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார். இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார். இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.\nஇந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த்ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..\n‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெள���யானது.\n‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.\nPrevious கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா\nNext எஸ்.ஏ.தங்கராஜின் 16-ம் ஆண்டு நினைவுநாள்.\nஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் மேகி திரைப்படம்\nசாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’ என்ற திரைப்படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது .இப்படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்து உள்ளது. இது முழுக்க முழக்க கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்க பட்ட கதை. இளமை ததும்பும் மூன்று கதாநாயகிகள் ரியா(Reyaa),நிம்மி(Nimmy ) ,ஹரிணி(Harini) நடித்து உள்ளனர் . Cast & Crew: Cast: Doubt Senthil, Thidiyan, Nimmy, Harini, Reyaa, …\nகொருக்குப்பேட்டை மற்றும் தலைமைச்செயலக குடியிருப்பு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 3 நபர்கள் கைது.\nமுத்தலாக் தடை மசோதா குறித்து\nரத யாத்திரையை கண்டித்து சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/promos/hot-deals", "date_download": "2019-12-12T08:09:04Z", "digest": "sha1:VMK5ZB7IXXY6OCMNS2AN3ULUZSPR6CYM", "length": 25727, "nlines": 308, "source_domain": "in.godaddy.com", "title": "பரபரப்பான டீல்கள் | எங்கள் தயாரிப்புகளுக்குச் சிறந்த சலுகைகள் - GoDaddy IN", "raw_content": "\nGoDaddy Pro - டிசைனர்கள் & டெவலப்பர்கள்\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும். மேலும் அறிக\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம். மேலும் அறிக\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம். மேலும் அறிக\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மேலும் அறிக\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது. மேலும் அறிக\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\n14 நாள் இலவச சோதனை மூலம் ஒரு சிறப்பான தளத்தை ஒருமணி நேரத்திற்குக் கட்டமையுங்கள்.\nசோதனை காலம் முடிந்த பிறகு, வெறும் ₹ 69.00/மாதம் மட்டுமே.\nஎந்த நேரத்திலும் ரத்து செய்யலாம்.**\nWordPress ஹோஸ்டிங் இப்போது எளிதாகிவிட்டது - அத்துடன் அட்டகாசமான வேகத்திலும் கிடைக்கிறது.\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 77%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 449.00/மாதம்4\nவருடாந்திர திட்டத்தில் இலவச டொமைன் உள்ளடங்கியுள்ளது*\nஉலகின் மிகவும் பிரபலமான டொமைனைப் பெறுங்கள்.\n2 வருடம்(கள்) அல்லது மேற்பட்ட காலத்திற்குப் பதிவுசெய்யும்போது. கூடுதல் வருடங்கள் ₹ 1,049.00*\nஉங்கள் .com -ஐத் தேடுங்கள்.\nஉலகின் #1 இணையதள ஹோஸ்டிங்கில் உங்கள் தளத்தை நம்பகப்படுத்துங்கள்.\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 50%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 199.00/மாதம்4\nசிறப்பான பலன்களைத் தரும் ஈமெயில் மார்க்கெட்டிங்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 25%\nநீங்க��் புதுப்பிக்கும்போது, ₹ 599.00/மாதம்4\nஉங்களுக்குத் தொடர்புடைய நூற்றுக்கணக்கான டொமைன்கள்.\nபுதிய டொமைன் விரிவாக்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.\nஇப்போது மேலும் சிறப்பாகியுள்ள Office 365 -ஐ இன்றே பெறுங்கள்.\n₹ 199.00 ஒரு பயனருக்கு/மாதம்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 35%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 309.00 ஒரு பயனருக்கு/மாதம்4\nபொருத்தமான மின்னஞ்சல் முகவரி மூலம் உங்கள் பிஸினஸுக்கு ஊக்கமூட்டுங்கள்.\n₹ 39.00 ஒரு பயனருக்கு/மாதம்\nஇப்போது விற்பனையில் - சேமியுங்கள் 20%\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 49.00 ஒரு பயனருக்கு/மாதம்4\nநீட்டிக்கப்பட்ட சரிபார்ப்பு SSL சான்றிதழ்\nபாதுகாப்பான பணம் செலுத்துதல்கள், அதிகமான விற்பனை.\nநீங்கள் புதுப்பிக்கும்போது, ₹ 12,999.00/வருடம்4\n* கூடுதலாக வருடத்திற்கு ₹ 12.00 ICANN கட்டணம்.\n** இலவசச் சோதனைக்காகப் பதிவு செய்ய கிரெடிட் கார்டு அவசியமில்லை, எனினும் இலவசச் சோதனையின்போது் எந்த நேரத்திலும் இணையதள கட்டமைப்பில் குழுசேர நீங்கள் தேர்வு செய்யலாம். இலவசச் சோதனை முடிந்ததும், இணையதள கட்டமைப்பில் தொடர்வதற்கு, உங்கள் GoDaddy கணக்கில் ஒரு கிரெடிட் கார்டை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் GoDaddy கணக்கில் நீங்கள் ஏற்கனவே ஒரு கிரெடிட் கார்டைச் சேர்த்திருந்தால், இணையதள கட்டமைப்புக்குத் தானியங்கு புதுப்பிப்பை இயக்குமாறு தேர்வு செய்யலாம், மேலும் இலவசச் சோதனையின் முடியும் கட்டணம் வசூலிக்கப்படும். ரத்து செய்யப்படும்வரை, திட்டங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.\nஉங்கள் இலவசச் சோதனை முடியும் முன், உங்கள் GoDaddy கணக்கில் ஒரு கிரெடிட் கார்டைச் சேர்க்காவிட்டால், உங்கள் தளத்தை இனி நீங்கள் திருத்த முடியாது. இருப்பினும் நாங்கள் 40 நாட்கள் வரை உங்கள் வெளியிடப்பட்ட தளத்தைப் பேணி, இயக்கத்தில் வைத்திருப்போம். 40 நாளுக்குப் பிறகு, தளம் கீழே அகற்றப்படும் மற்றும் தளத்தில் உள்ளடக்கம் மட்டுமே 70 நாள் வரை மீட்டெடுக்கப்படும், அதன் பிறகு நிரந்தரமாக நீக்கப்படும்.\nஅபராதங்கள் எதுவுமின்றி எந்த நேரத்திலும் உங்கள் GoDaddy கணக்கை நீங்கள் ரத்து செய்யலாம். எந்தவொரு சலுகையின் எந்தவொரு பகுதியையும் எந்த நேரத்திலும் எந்தவொரு காரணத்திற்காகவும் தனது முழுமையான விருப்பத்தின் பேரில் ரத்துசெய்யும், இடைநிறுத்தும் அல்லது மாற்றியமைக்கும் உரிமையை . GoDaddy தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தச் சலுகையை மீண்டும் விற்க, மாற்ற அல்லது வேறு எந்தச் சலுகைடனும் இணைக்க முடியாது. இந்தச் சலுகையானது இணையதள கட்டமைப்பு வருடாந்தச் சந்தாத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும், GoDaddy மூலம் வாங்கப்பட்ட கூடுதல் சேவைகள் அல்லது தயாரிப்புகளுக்கு அல்ல. இலவசச் சோதனையை நீங்கள் பயன்படுத்துவது GoDaddy உலகளாவிய சேவை விதிமுறைகள், தயாரிப்பு ஒப்பந்தம் மற்றும் GoDaddy தனியுரிமைக் கொள்கை ஆகியவற்றுக்கு உட்படும்.\n4 சிறப்பு அறிமுக விலை, துவக்க வாங்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தயாரிப்புப் புதுப்பிப்பு விலை மாறக்கூடும். ரத்து செய்யப்படும்வரை, தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் GoDaddy கணக்கைப் பார்வையிடுவதன் மூலம், நீங்கள் தானியங்கு-புதுப்பிப்பு அம்சத்தை அணைக்கலாம்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nஎங்கள் செய்திமடலைப் பெறுங்கள், சமூகத்தில் இணைந்திடுங்கள்:\nஉங்களுடன் பேச ஆவலாக இருக்கிறோம்.\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/10/21/", "date_download": "2019-12-12T09:11:37Z", "digest": "sha1:DGIOS4ANVSBHUHKSVIMIEJ5R5RLW7KQA", "length": 4051, "nlines": 62, "source_domain": "mandaitivu-ch.com", "title": "21 | ஒக்ரோபர் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nகணவன்- மனைவி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்ன\nகணவன்–மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. Continue reading →\nமண்டைதீவு சாம்பலோடை கண்ணகிக்கு மின்சாரம்,முன் மண்டபம் அமைக்க மேலும் நிதி வழங்கிய பக்தர்கள்-பெயர் விபரங்கள் இணைப்பு\nஅந்நியர்களிடமிருந்து அன்று எமது மண்டைதீவு மண்ணைக் காத்த சாம்பலோடை கண்ணகித் தாயாருக்கு (மதாச்சிக்கு)புதிதாக ஆலயக்கட்டிடம் அமைக்கப்பெற்று Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/11/1574420394/IndiavsbangladeshdaynighttestcricketkolkataSachinlaxman.html", "date_download": "2019-12-12T08:25:11Z", "digest": "sha1:6EHKLRZ5YBPGM6QQKG5HPOMU2WPTW55K", "length": 11933, "nlines": 76, "source_domain": "sports.dinamalar.com", "title": "சச்சின்... சச்சின் * ரசிகர்கள் உற்சாகம்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nசச்சின்... சச்சின் * ரசிகர்கள் உற்சாகம்\nகோல்கட்டா: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக, இந்திய மண்ணில் முதன் முறையாக துவங்கியது.\nஉணவு இடைவேளையின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின், கும்ளே, லட்சுமண், ஹர்பஜன் சிங் இணைந்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 2001ல் இங்கு நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது குறித்து பேசினர்.\nஅப்போது ரசிகர்கள் ‘சச்சின்... சச்சின்’ என உற்சாகமாக கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது லட்சுமண் கூறுகையில்,‘‘2001 டெஸ்ட் மூன்றாவது நாளில் சச்சின், கங்குலி அவுட்டான பின், மைதானம் காலியானது. பின் நானும், டிராவிட்டும் இணைந்து ‘பார்ட்னர்ஷிப்’ அமைத்து அணியை மீட்டோம். அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,’’ என்றார்.\nசச்சின் கூறுகையில்,‘‘நாங்கள் ‘பாலோ ஆன்’ ஆன பின், மீண்டும் பேட்டிங்கை துவங்கிய போது, அடுத்து இரண்டரை நாட்கள் மீதமிருந்தன. லட்சுமண் 3வது, டிராவிட் 6வது இடத்தில் பேட்டிங் செய்வது என கங்குலி முடிவெடுத்தார். இவர்கள் இணைந்து பேட்டிங் செய்த போது, ‘டிரசிங் ரூமில்’ ஒருவரும் அசையவில்லை. பின் ‘ஐஸ் பேக்’, ‘ கூல் டிரிங்ஸ்’ என அனைத்தையும் டிராவிட், லட்சுமணுக்காக தயாராக வைத்திருந்தோம். உண்மையில் இது அதிசயத்தக்க ‘பார்ட்னர்ஷிப்’ ஆக அமைந்தது. இவர்களது சிறப்பான பேட்டிங்கிற்கு அடுத்து, ஹர்பஜனும், ஜாகிர் கானும் நன்றாக பந்து வீசினால் போட்டியில் வென்று விடலாம் என நம்பிக்கை வந்து விட்டது,’’ என்றார்.\nகும்ளே கூறுகையில்,‘‘நாங்கள் விளையாடிய நாட்களுக்குப் பின், இப்போது தான் முதன் முறையாக அனைவரும் இணைந்துள்ளோம். இதற்கு கங்குலிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்,’’ என்றார்.\nஹர்பஜன் சிங் கூறுகையில்,‘‘ ஈடன் கார்டன் மைதானம் எனது வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இங்கு தான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தினேன். இருமுறை ஐ.பி.எல்., கோப்பை வென்றோம். எப்போது இங்கு வந்தாலும் சொந்த மண்ணுக்கு வருவது போன்ற உணர்வு ஏற்படும். சச்சின், கும்ளே, லட்சுமண் போன்ற ஜாம்பவான்களுடன் உட்கார்ந்திருப்பது போன்ற போஸ்டர் என் அறையில் உள்ளது. இப்போது அவர்களுடன் இங்கு வந்துள்ளேன். இது வியக்கத்தக்கது. இவர்களைப் போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்றால் 100 டெஸ்டுக்கும் மேல் நான் விளையாடி இருக்க முடியாது,’’ என்றார்.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஇன்ஜினியரிங் படித்தவர்கள் ஆசிரியராக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/voc-port-trust-recruitment-2019-asst-traffic-manager-ldc-l-004622.html", "date_download": "2019-12-12T08:05:07Z", "digest": "sha1:YEQE7KWEDGCDW4MV6WZQXLJUEEWSRQWK", "length": 15651, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "நீங்க பட்டதாரியா? அப்ப வாங்க, ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! | VOC Port Trust Recruitment 2019 for Asst Traffic Manager/LDC | Last Date: 26 March 2019 - Tamil Careerindia", "raw_content": "\n அப்ப வாங்க, ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\n அப்ப வாங்க, ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nதூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n அப்ப வாங்க, ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..\nநிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : கீழ் நிலை உதவியாளர் - 03\nஊதியம் : ரூ.25,200 முதல் ரூ.59,600 வரையில்\nகல்வித் தகுதி : ஏதாவதொரு ஓர் பாடப்பிரில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய��ம் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nகணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 31.01.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி : கணக்கு அலுவலர் - 01\nஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.46,500 வரையில்\nகல்வித் தகுதி : ICWAI / ICAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nபணி : உதவி போக்குவரத்து மேலாளர் - 03\nபணி : உதவிச் செயலாளர் - 01\nஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.46,500 வரையில்\nகல்வித் தகுதி : ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500.\nமற்ற அனைத்து பிரிவு விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nகட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.vocport.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nCBSE: 11-ம் வகுப்பு மாணவ��்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n59 min ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n2 hrs ago 8, 10-வது தேர்ச்சியா தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை\n19 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nMovies அட இந்த பிரபல நடிகைக்கு இப்டி ஒரு நிலைமையா.. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு மும்பைக்கு ஓடிட்டாராமே\nNews 17 பேர் பலியாக காரணமான சுவர்.. 'தீண்டாமை சுவர்' என வழக்கு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு\nAutomobiles மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnfusrc-tn-forest-watcher-result-date-answer-key-2019/", "date_download": "2019-12-12T08:36:56Z", "digest": "sha1:ZZCUL4RVAPNSPVA2Q25NV74QBGEPIQBH", "length": 6698, "nlines": 134, "source_domain": "www.maanavan.com", "title": "TNFUSRC TN Forest Watcher Result Date Answer Key 2019", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nHome/Education News/TNFUSRC Forest Watcher தேர்வு முடிவுகள் | விடைக்குறிப்பு தேதிகள் 2019\nTNFUSRC Forest Watcher தேர்வு முடிவுகள் | விடைக்குறிப்பு தேதிகள் 2019\nTNFUSRC Forest Watcher தேர்வு முடிவுகள் | விடைக்குறிப்பு தேதிகள் 2019\nதமிழ்நாடு வன கண்காணிப்பாளர் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது வன கண்காணிப்பாளர் தேர்விற்கான தேர்வு முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகள் வெளியிடும் தற்காலிக தேதிபட்டியலினை வெளியிட்டு உள்ளது. வன கண்காணிப்பாளர் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்விற்கான தற்காலிக தேதிபட்டியலினை கீழ்கண்ட இணைய முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் 1478 வேலைவாய்ப்பு\nஇன்று முண்டாசுக் கவியின் நினைவு தினம்\nமத்திய அரசு பணிகளுக்கான SSC தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான இலவச பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது.\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/60986-rs-33-lakhs-seized-ammk-candidate-garden.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-12T09:05:39Z", "digest": "sha1:XK7K4U6AKCX3FGINNJ4AW4Q2IMCGFVCT", "length": 9410, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "அமமுக வேட்பாளர் தோட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல் | rs 33 lakhs seized ammk candidate garden", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nஅமமுக வேட்பாளர் தோட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அமமுக வேட்பாளர் எஸ்.ஜி.சுப்ரமணியன் அலுவலகத்தில் இருந்து ஏற்கனவே ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சுப்ரமணியன் தோட்டத்தில் உள்ள பம்புசெட் அறையில் பதுக்கி வைக்கக்கப்பட்டிருந்த ரு.33 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nமொத்தம் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும், பணம் பதுக்கல் தொடர்பாக மகாதேவன் என்பவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநாளை திரையரங்குகளில் காட்சிகள் ரத்து\nவேலை நிறுத்தம் வாபஸ்: மீண்டும் பணிக்கு திரும்பிய லாரி ஓட்டுநர்கள்\nலா���ி ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமமுக சார்பில் விருப்ப மனு அளிக்கலாம்: தினகரன் அறிவிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்: தினகரன்\nஅதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்: டிடிவி தினகரன்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/diwali?page=1", "date_download": "2019-12-12T08:53:36Z", "digest": "sha1:3FHFTZMYLB5SNAKB62CQWGQTY6LHRC3B", "length": 13660, "nlines": 117, "source_domain": "zeenews.india.com", "title": "Diwali News in Tamil, Latest Diwali news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nதீபாவளி அன்று தாக்குதல் நடத்த டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல்...\nதீபாவளி அன்று புதுடெல்லியில் தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் குறைந்தது ஐந்து பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்று உளவுத்துறை வட்டா���ங்கள் தெரிவித்துள்ளன.\nதீபாவளிக்கு முன் BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் நிகழலாம்...\nஅரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) பண நெருக்கடியை சந்தித்து நிலையில் தனது ஊழியர்களுக்கு தீபாவளி முன் ஊதிய மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது: EPS\nகாவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என முதல்வர் பழனிசாமி கடிதம்\nதீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு..\nஅக்டோபர் 26 மற்றும் 27ஆம் தேதி பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்... அகவிலைப்படி 5 % உயர்வு\n1.12 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அன்பளிப்பு கொடுப்பனவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது அரசு\n இராவணன் தான் எங்களுக்கு ஹீரோ; ராமர் அல்ல\nதசரா மற்றும் தீபாவளி பண்டிகைகள் இல்லாத இந்த கிரேட்டர் நொய்டா கிராமத்தில் இராவணன் ஒரு ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்கள்.\nதீபாவளி முன்னிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ்\nதீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழக அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.\nதீபாவளிக்கு பிறகு டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: டெல்லி அரசு\nஇந்த வரிட தீபாவளிக்கு பிறகு டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படும் என கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது.\nபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது\n2020-ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் துவங்கியது\nதீபாவளி பண்டிகையையொட்டி, பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு துவக்கம்\nதீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசு பேருந்துகளில் நாள�� முன்பதிவு தொடங்குகிறது.\nகும்பமேளா 2019: பிரயாக்ராஜ் நகரில் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம்...\nஉத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும் இடத்தில் அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.\nபொங்கள் பண்டிகையை முன்னிட்டு 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்\nபொங்கள் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 24,708 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் MR விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்\n Cake-ல் இலவச மிக்சி, கிரைண்டர்\nஇலவச மிக்சி கிரைண்டருடன் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டி சர்கார் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது.\nபுகை நகரமாய் காட்சியளிக்கும் தலைநகரம்: அவதியில் மக்கள்...\nடெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டிய நிலையில் முதலமைச்சர் வெளிநாடு சென்றது குறித்து சர்ச்சை....\nசர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா\nசர்கார் படம் வெளியாகி 4 நாட்களில் ரூ. 150 கோடி வசூலை தாண்டியுள்ளது.\nவடமாநிலங்களில் கலைகட்டிய தீபாவளி: ஆபத்தான நிலையில் காற்றின் மாசு\nஉச்சநீதிமன்ற உத்தரவு மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள்.. ஆபத்தான நிலையில் காற்றின் மாசு.....\nஅயோத்யாவில் பிரமாண்ட ராமர் சிலை நிறுவப்படும்: UP முதல்வர்...\nஅயோத்யாவில் ராமர் சிலை கண்டிப்பாக நிறுவப்படும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்...\nDiwali Offer: Jet Airways டிக்கெட் விலையில் சுமார் 30% தள்ளுபடி\nதீபாவளி கொண்டாடத்தினை முன்னிட்டு Jet Airways விமான டிக்கெட் விலையில் சுமார் 30% தள்ளுபடி வழங்கப்படும் என Jet Airways தெரிவித்துள்ளது\nவட இந்தியாவில் கலைகட்டும் தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து...\nவட இந்தியாவில் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளித்திருநாளை முன்னிட்டு மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து....\n MP ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு விதித்த நீதிமன்றம்\nCAB 2019: இது பாகிஸ்தான் நாடாளுமன்றம் அல்ல; மத்திய அரசை சாடிய சிவசேனா\nIND vs WI: வெ.இண்டீஸ் அணியை துவம்சம் செய்த இந்தியா; வெற்றிக்கு 241 ரன்கள் தேவை\nசர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த முதல் இந்தியர்....\nகுடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் தோல்வி\nSC உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் DMK-க்கு சரியான குட்டு வைத்துள்ளது: ஜெயக்குமார்\nமேற்கிந்திய தீவுக��் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மயங்க் அகர்வால்\nகுடியுரிமை திருத்த சட்ட முன்வரைவை, கடலில் தூக்கி எறியுங்கள் -வைகோ\nPM-Kisan திட்டத்தில் ₹2000 பெற ஆதார் இணைப்பு அவசியம்\nராசிபலன்: டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் உண்டாகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/21473-four-dead-in-diphtheria.html", "date_download": "2019-12-12T09:00:14Z", "digest": "sha1:TTWVWUXOQP7XHCNTHE4LPTI6WQFI2Q2V", "length": 15632, "nlines": 200, "source_domain": "www.inneram.com", "title": "மீண்டும் தலை தூக்கும் தொண்டை அடைப்பான் நோய் - நான்கு குழந்தைகள் பலி!", "raw_content": "\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமீண்டும் தலை தூக்கும் தொண்டை அடைப்பான் நோய் - நான்கு குழந்தைகள் பலி\n40 ஆண்டுகளுக்கு பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு இரு குழந்தைகள் பலியாகியுள்ளனர்\nநம்ம தமிழ்நாட்டுல தான்..ஈரோடு மாவட்டத்துல..\nஅந்த நோய் கடந்த 40 வருசமா தமிழ்நாட்டுல இல்லையாமே..\nதொண்டை அடைப்பான் நோய்னா என்ன \nடிப்தீரியா என்று அழைக்கப்படும் இந்த வில்லன். ஏன் மீண்டும் வந்தது\nடிப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் நோய் . இதை உருவாக்கும் காரணி , கொரினிபேக்டீரியம் டிப்தீரியே (Corynebacterium diphtheriae)\nஇந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் வந்த ஒரு நோயாகும்\nஇந்த நோயின் அறிகுறிகள் பின்வருமாறு\n3. தொண்டையை சுற்றி கழலை வீக்கம்\n4. தொண்டையில் மெல்லிய படலம் தென்படும்.\n5 முதல் 10 சதவிகிதம் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது.\n20 சதவிகிதத்திற்கு மேல் மரணத்தை ஏற்படுத்தும் நோயாகும்.\nஇந்த நோய் எப்படி பரவும் \nஇருமும் போதும் தும்மும் போதும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும்\nஇந்தியா போன்ற மக்கள்நெருக்கடி அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்த நோய் மிக எளிதாக பரவும் .\nஎப்படி காச நோய் பரவுகிறதோ அதைப்போல எளிதாக இந்த நோய் பரவும்\nஆனாலும் இந்த நோய் எப்படி கட்டுக்குள் இருக்கிறது\nதடுப்பூசியை தமிழகத்தில் சிறப்பாக அமல்படுத்தியதால் இந்த நோய் கடந்த நாற்பது வருடங்களாக இல்லை\nநான் முதற்கொண்டு கடந்த நாற்பது வருடங்களில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற ம��ுத்துவர்கள் இப்படி ஒரு நோயை கண்டதில்லை.\nஇப்போது இந்த நோய்க்கு இரண்டு மரணங்கள் ஏற்பட்டிருப்பதும் இன்னும் பல குழந்தைகளுக்கு பரவி இருப்பதும் வேதனை தருகிறது.\nஎப்படி இந்த நோய் தற்போது மீண்டும் தலைதூக்கியது\nதடுப்பூசியை மூடத்தனமாக எதிர்ப்பவர்கள் பேச்சைக் கேட்டு சரியாக தடுப்பூசி போடாததால் இப்போது மீண்டும் தலை தூக்கியிருக்கிறது\nஇந்த மூன்று முறையும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக போடப்படுகிறது\nமீண்டும் குழந்தையின் ஒன்றரை வயதில் இதற்கான தடுப்பூசி போடப்படுகிறது\nஇந்த ஒன்றரை வயது வரை நன்றாக தடுப்பூசி கொடுக்கும் பல பெற்றோர்..\nஐந்து வயதில் இந்த நோய்க்கு தர வேண்டிய இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை மறந்து விடுகின்றனர்\nஇந்த ஐந்தாவது வயதில் போடப்பட வேண்டிய டிபிடி பூஸ்டர் ஊசி அதிமுக்கியம் வாய்ந்தது.\nதற்போது பத்து மற்றும் பதினைந்து வயதுகளிலும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது.\nஆகவே, இந்த நோயை மேலும் தமிழகத்தில் பரவாமல் தடுக்கவும்\nஇந்த நோயால் மரணம் நிகழ்வதை தடுக்கவும்\nஆகிய வயதுகளில் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து புதன் கிழமைகளில் கொடுத்து உங்கள் குழந்தைகளை காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nதடுப்பூசி எதிர்ப்பாளர்கள் பேச்சைக்கேட்டு தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடாமல் விடுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தே தீங்கிழைத்தவர்கள் ஆவார்கள்.\nஇந்த நோய் பரவுவதை தடுப்பது சமூகத்திற்கு மிக முக்கியம். ஆகவே இந்த நோய் இருக்கும் அறிகுறிகள் தென்படின் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடவும்\nஎரித்ரோமைசின் மற்றும் பென்சிலின் ஆண்டிபயாடிக் கொடுத்தால் நன்றாக செயல்படும்.\nஇந்த நோய் பரவி வரும் ஊர்களில் அரசு பள்ளி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி வழங்கிவருகிறது.\nஉங்கள் குழந்தைக்கும் தடுப்பூசி கிடைத்ததா என்பதை உறுதி செய்யுங்கள்\nதங்கள் குழந்தைகளின் இன்னுயிரை காப்பது உங்கள் கடமை.\n« எங்க வீட்டில் மட்டும் தண்ணீர் கஷ்டமே இல்லை ஏன் தெரியுமா\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் ப���ி\nஉத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி - வன்புணர்வுக்கு உள்ளான பெண் மீது த…\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவைசி\nபிரபல பிரிட்டிஷ் பாடகர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nவெங்காயத்தால் கல்யாண வீட்டில் நடந்த களோபரம்\nசிலி சென்ற விமானம் மாயம்\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன்…\nமற்ற குற்றவாளிகளுக்கும் இதே தண்டனை கொடுங்கள் - கொதிக்கும் நெட்டிச…\nரூ 2000 செல்லாது என்ற வதந்திக்கு கிடைத்த பரிசு கொலை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது…\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nதவறிழைத்தால்தான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் - காங்கிரஸ் வேதன…\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532124/amp?ref=entity&keyword=Gajendra%20Singh%20Shekhawat", "date_download": "2019-12-12T08:02:49Z", "digest": "sha1:55PQJ7DDS4FZHUOS4577SJQLYNXZM4XY", "length": 12238, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Congress opposes Indian culture ... Amit Shah backs Rajnath Singh | காங்கிரஸ் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது...ரபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்கிற்கு அமித்ஷா ஆதரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்���்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாங்கிரஸ் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது...ரபேல் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங்கிற்கு அமித்ஷா ஆதரவு\nசண்டிகர்: ரபேல் போர் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை செய்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை நவீன ஏவுகணைகளுடன் ரூ.59 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் 3 ஆண்டுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது. 36 விமானங்களும் பறக்கும் நிலையில் வாங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக 4 விமானங்களை வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் விமானம் தயாரிக்கப்பட்டு இந்தியாவிடம் நேற்று ஒப்படைத்தது.முதல் விமானத்தை பெற்றுக்கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் பாரிஸ் சென்றடைந்தார். அவர் நேற்று எலைசீ மாளிகையில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.\nஅதைத் தொடர்ந்து, அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய முதல் ரபேல் போர் விமானம் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானத்தை பெற்றுக் கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரபேல் விமானத்தின் மீது குங்குமத்தால் ஓம் என்ற எழுத்தை எழுதி மந்திரித்த கையிற்றையும் கட்டினார். மேலும், டயர்களுக்கு கீழே எலுமிச்சைப் பழம் வைத்தும் பூஜை செய்தார். ரபேல் போர் விமானத்திற்கு ராஐ்நாத் சிங் பூஜை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரபேல் போர் விமானமும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. நாம் அனைவரும் கொண்டாடும் பண்டிகையை போர் விமானத்துடன் ஏன் இணைக்க வே��்டும் என அக்கட்சியின் சந்தீப் தீக்சித் கூறினார்.\nஇதற்கு ஹரியானாவில் நடந்த கூட்டத்தில் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரபேல் விமானத்திற்கு,ராணுவ அமைச்சர் ராஜ்நாத் நேற்று சாஸ்திரா பூஜை செய்தார். இந்திய கலாசாரத்தை பின்பற்றியே பூஜை செய்தார். காங்கிரஸ் இதனை விரும்பவில்லை. விஜயதசமி அன்று சாஸ்திரா பூஜை செய்யக்கூடாதா காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. எதை விமர்சிக்க வேண்டும்; விமர்சிக்க கூடாது என்பதை அக்கட்சி முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி..: அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nCAB 2019-க்கு எதிராக அசாமில் போராட்டம்: பிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு டெல்லிக்கு மாற்றவுள்ளதாக தகவல்\nதெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் எனவும் கருத்து\nஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை: ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது ''ஆந்திர பிரதேச திஷா சட்டம்''\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று ரிட் மனு தாக்கல்\nகேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nதெலங்கானா என்கவுன்ட்டர் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து\nகுஜராத் மாநிலம் அருகே கிராமமக்களை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை\nஅசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\n× RELATED சிகிச்சைக்கு வந்த 25 பெண்களிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534680/amp?ref=entity&keyword=SC%20list%20state%20action", "date_download": "2019-12-12T08:46:28Z", "digest": "sha1:CXT67GBMJQ77H7H4PA76TM3YBSOSLJHY", "length": 12053, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "FATF decision on black list: Pakistan should take action to curb terrorism ... Commander Bipin Rawat | கருப்பு பட்டியலில் வைக்க FATF முடிவு: தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...தளபதி பிபின் ராவ��் எச்சரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகருப்பு பட்டியலில் வைக்க FATF முடிவு: தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்...தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை\nடெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எப்ஏடிஎப்) கண்காணித்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை எல்லாம் இந்த அமைப்பு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி மோசடியில் ஈடுபடுவது, நிதி திரட்டுவதை தடுக்க, 27 நடவடிக்கைகள் கொண்ட செயல் திட்டம் ஒன்றை எப்ஏடிஎப் கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு வகுத்து கொடுத்தது.\nஇவற்றை இந்தாண்டு அக்டோபருக்குள் நிறைவேற்ற கெடுவும் விதித்திருந்தது. ஆனால், அவற்றில் 5 நடவடிக்கைகளை மட்டுமே பாகிஸ்தான் நிறைவேற்றியது. இது குறித்து பாரிசில் கடந்த 5 நாட்களாக நடந்த எப்ஏடிஎப் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் முடிவில், செயல் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாத பாகிஸ்தானை தொடர்ந்து கருப்பு பட்டியலில் வைக்க தீர்மானிக்கப்பட்டது. செயல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், தற்காலிகமாக கருப்புப் பட்டியலில் இருந்து தப்பித்திருந்தாலும், (சாம்பல் நிறப்பட்டியல்) எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது எந்த ஒரு நாடாக இருந்தாலும் பின்னடைவுதான் என ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் நெருக்கடியில் உள்ளது என்றும், அந்நாடு தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் 3-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 1 மணி நிலவரப்படி 45.14 சதவீத வாக்குகள் பதிவு\nதெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் எனவும் கருத்து\nகண்ணாமூச்சி ஆடும் ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனை\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை: அசாம் மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி\nமுகநூலில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததால் நடவடிக்கை: தமிழகத்தில் முதல் முறையாக திருச்சியை சேர்ந்தவர் கைது\nதேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த ஆண்டில் 9,811 இந்தியர்கள் கைது...அமெரிக்க குடிவரவு தணிக்கைத் துறை அறிக்கை\n#CAB2019 நிறைவேற்றம்: அமித்ஷா எங்கள் நாட்டில் தங்கி பார்த்தால் மத நல்லிணைக்கம் தெரியும்...வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் சாடல்\nஜார்க்கண்டில் 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: இளம் வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்...பிரதமர் மோடி வேண்டுகோள்\nமேற்கு வங்கத்தில் பாஜக வளர்ச்சி அதிகரிப்பு: மாநிலம் முழுவதும் பல தலைவர்களின் சிலைகளை நிறுவ திரிணாமூல் காங்கிரஸ் திட்டம்\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊராட்சி தேர்தல் நடத்த தடையில்லை: 2011 மக்கள் தொகை அடிப்படையில் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n× RELATED அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3757-2018-02-27-14-31-59", "date_download": "2019-12-12T09:18:47Z", "digest": "sha1:MFF5JXPBBGFHLIKNRVYQBT5BX6HC5QZT", "length": 33984, "nlines": 198, "source_domain": "ndpfront.com", "title": "ஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்\nசிரியாவில் நடப்பது உள்நாட்டு யுத்தமல்ல. சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் யுத்தமுமல்ல. அங்கு வாழும் சன்னி, சியா, அலாவி மதப்பிரிவுகளுக்கு இடையிலான மத யுத்தமுமல்ல. அமெரிக்கா - ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், சிரியாவைச் சூறையாடத் தொடங்கிய யுத்தமாகும்\nஇன்றைய மனித அவலங்களுக்கு யுத்தத்தை நடத்தும் சிரியாவும் - ருசியாவுமே காரணம் என்று, இவர்கள் உருவாக்கிய போரில் அகப்பட்டு உயிரிழக்கும் மக்கள் பிணங்களைக் காட்டி யார் பிரச்சாரத்தைச் முன்னெடுக்கின்;றனரோ, அவர்கள் தான் இதற்கு முழுப் பொறுப்பு. மனித உரிமை மீறலையும் - பிணத்தையும் காட்டியும் உலகெங்கும் தலையிடும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்திய நலன்களின் பின்னணியில், அமெரிக்க சார்பு கூலிக்கும்பல்கள் மக்களை பலிகொடுக்க - சிரியாவும் - ருசியாவும் பலியெடுக்கின்றது.\n2009 இல் இலங்கையில் புலிகள் மக்களைப் பலிகொடுத்து பிணத்தை அரசியலாக்க, அரசு பலியெடுத்த அதே அரசியல் பின்னணியே சிரியாவிலும் நடந்தேறுகின்றது. யுத்தத்தில் ருசியா பலியெடுக்க, அமெரிக்கா தலைமையிலான மேற்கு பலி கொடுப்பதுமே நடந்தேறுகின்றது.\nயுத்தம் மூலம், அமெரிக்கா – மேற்கு சார்புக் குழுக்களை அழிக்கும் இறுதி யுத்தத்தை, ருசிய ஏகாதிபத்தியத் தலைமையில் நடப்பதும், அங்கு நடக்கும் மனித அவலங்களையும் - அழிவுகளையும் ருசியா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான பிரச்சார நோக்கில் அமெரிக்கா தலைமையில் முன்னெக்கப்படுகின்றது. இந்த பின்னணியில் இருந்து அமெரிக்கச் சார்பு கருத்துக்களும், மனித அவலம் குறித்த பொது உளவியலும் - கருத்துகளும் கட்டமைக்கப்படுகின்ற��ு. மேற்கு ஏகாதிபத்தியங்கள் சிரிய குழந்தைகளை பலியிட்டு, தங்கள் மேற்கத்தைய நலனை சிரியாவில் தற்காத்துக் கொள்ள முனைகின்றனர். இது தான் இன்றைய யுத்தத்தின் உள்ளடக்கமும் - சாரமுமாகும்.\nஅரபு பிராந்தியம் முழுக்க மக்களைப் பிரித்தாளும் மேற்கின் சதிகளே யுத்தம்\nஇது உள்நாட்டுப் போர் என்பதே பொய். இந்த யுத்தத்தின் இது முதல் பலியுமல்ல. கடந்த ஐந்தாண்டுகளில் மூன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அடிப்படைவாத இஸ்லாமிய அரசை அமைத்த ஐ.எஸ்.ஐ.எஸ் யை அழிக்கும் நோக்கில், ருசியாவுக்கு நிகராக மேற்குநாடுகள் நடத்திய குண்டு வீச்சுகளின் போது, குழந்தைகள் உட்பட சிரிய மக்கள் பல பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அப்போது எல்லாம் கவலைப்படாத ஊடகங்கள், \"பயங்கரவாதத்துக்கு\" எதிரான யுத்தத்தின் அவசியத்தை முன்வைத்து மக்களை கொத்துக் கொத்தாக கொல்வதை ஊக்குவித்தனர்.\nவிவாதம் என்று பார்த்தால், ஐ.எஸ்.ஐ.எஸ் சுக்கு எதிரான மேற்கின் யுத்தம் சரி என்றால் ருசியா தலைமையிலான இன்றைய யுத்தமும் சரி தான். இதில் வெவ்வேறு அளவுகோல் இருக்கமுடியாது.\nஏகாதிபத்திய யுத்தத்தைத் தொடங்கி 2015 ம் ஆண்டு வரையான காலத்தில் 94 ஆயிரத்துக்கும் அதிகமான சிரிய ராணுவத்தினரும், 85 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க சார்பு கைக்கூலிப்படையும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களும், 127 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் கொல்லப்பட்டனர். சுமார் 70 லட்சம் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர். மேற்கு நோக்கி 10 இலட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் சென்றதுடன், பல ஆயிரம் அகதிகள் கடலில் பலியானார்கள்.\nஇந்த யுத்தப் பின்னணியில் இயங்கிய மேற்குநாடுகள் தமது கூலிக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கியதுடன், சன்னி, சியா, அலாவி மதப்பிளவுகளையும் உருவாக்கியது. பெரும்பான்மையாக உள்ள சன்னி மதப்பிரிவை, சிறுபான்மையான சியா - அலாவி மதப்பிரிவைச் சேர்ந்த ஆசாத் ஆள்வதா என்ற மதப் பிரிவினையைத் தூண்டி யுத்தத்தை கூர்மையாக்கியது. இந்த மதப்பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய அமைப்பும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்ததுடன் சிரிய மக்களை வகைதொகையின்றி பலிகொள்ளத் தொடங்கியது.\nஇந்த யுத்தத்தை மத யுத்தமாக வழிநடத்திய மேற்கு, சன்னி, சியா பிரிவுகளுக்கு இடையிலான பிராந்திய யுத்தமாக மாற்றியது. சியா ��தப்பிரிவைச் சேர்ந்த ஈரான் ஒருபுறம் சிரிய அரசை ஆதரிக்க, சன்னி பிரிவை சவூதி அரேபியா, கத்தார் ஆதரித்ததுடன், ஆயுதரீதியாக பலப்படுத்தியது. அரபு பிராந்தியத்தியத்தையே மதப்பிரிவுகளின் முரண்பாடுகளாக மாற்றியதுடன், ஒன்றுபட்டு வாழ்ந்த முஸ்லீம் மதப்பிரிவுகளுக்கு இடையில் மோதல்களையும் ஒடுக்குமுறைகளையும் தூண்டி, மக்களுக்கு எதிரான நவதாராளவாத மேற்கு சார்பு அரசுகளை பலப்படுத்தியதுடன் - பிராந்தியம் முழுக்க மக்களைப் பிரிக்கும் புதிய முரண்பாட்டுக்குள் தள்ளிவிட்டு இருக்கின்றது.\nஇந்தப் பின்னணியில் உலக பன்னாட்டு நிறுவனங்கள் அரபு பிராந்திய எண்ணை வளங்களைச் சூறையாடி, கொழுத்து வருகின்றது.\nமேற்கு ஏகாதிபத்தியம் நடத்தும் யுத்தத்தின் குறிப்பான நோக்கம் என்ன\nஅரபு பிராந்தியம் என்பது பன்னாட்டு மூலதனத்தை கொழுக்க வைக்கும் வளங்களைக் கொண்டுள்ள்து. அதை யார் கட்டுப்படுத்துகின்றனரோ அவர்களது நாட்டு முதலாளிகளின் செல்வம் பெருக்கெடுக்கும். இந்த பின்னணியில் தான்\n1.இந்தப் பிராந்தியத்தில் மேற்கு ஏகாதிபத்திய மேலாதிக்கம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால், நாடுகளுக்கு இடையில் முரண்பாட்டையும், மக்களுக்கு இடையில் பிரிவினையையும் உருவாக்க வேண்டும். இதுதான் மேற்குலகின் அரபுக் கொள்கையாகும். இiதான் இன்று செய்திருக்கின்றது.\n2.சந்தைப் பெறுமதி அடிப்படையில் அதிக செல்வத்தை கொண்ட இந்தப் பிராந்திய நாடுகள், அரைகுறையான சுயபொருளாதார ஆதாரங்களைக் கொண்ட அரசுகளாக இருப்பதையும் - நீடிப்பதையும் மேற்கு அழிக்க விரும்பியது. சர்வதேசக் கடன் நிதி மூலதனத்தை பெற்று வாழும் நாடுகளாகவும், வட்டி கட்டும் பொருளாதாரத்தைக் கொண்ட உலக கட்டமைப்புக்குள் இப்பிராந்திய நாடுகள் வரவேண்டும் என்று விரும்பியது. அதாவது உலகளாவில் செல்வம் ஒருசில தனிநபர்களிடம் குவிந்து வரும் இன்றைய உலகில், அதில் பெரும்பகுதி நிதிமூலதனமாக இருக்கின்றது. நிதிமூலதனத்தைப் பெருக்க நாடுகள் கடனை வாங்குவதும், வட்டி கட்டுவதுமே உலக நாடுகளின் பொருளாதார நடைமுறையாக இருக்கவேண்டும். இந்த பின்னணியில் அரபு உலகின் சுயபொருளாதாரக் கட்டமைப்பை அழித்து, கடன் வாங்கும் நாடுகளாக மாற்றி அமைக்கப்படுகின்றது.\n3.மேற்கு ஏகாதிபத்தியம் தனது செல்வாக்குக்கு உட்படாத பிராந்தியங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர, யுத்தங்களையும் - மனிதவுரிமை மீறல்களையும் திட்டமிட்டு திணிப்பதும் - அந்தந்த நாடுகளின் மீறல்களை காட்டி தனது தலையீட்டை நடத்தி வரும் பொதுப் பின்னணியில் இந்த யுத்தம் திட்டமிட்டே தொடங்கப்பட்டது.\n4.அரபு உலகத்தில் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் மேற்கு சார்பு இஸ்ரேலின் மேலாதிக்கத்தை உறுதி செய்யவும், இஸ்ரேலின் பிராந்திய ஆக்கிரமிப்புக்களை பாதுகாக்கவும், பிராந்திய நாடுகளை பலவீனப்படுத்தி நாடுகளுக்கு இடையில் யுத்தங்களையும், உள்நாட்டு யுத்தங்களையும் மேற்குலகம் திட்டமிட்டு நடத்தி வருகின்றது.\nபல மதப்பிரிவுகள், இனக் குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த நாடுகளில் நிலவிய அமைதியான சூழலை தகர்த்து, மனித அவலத்துக்கு வித்திட்டது அமெரிக்கா தலைமையிலான மேற்கு ஏகாதிபத்தியங்களே. இந்த வகையில் மேற்கு முன்வைக்கும் போலியான மனிதவுரிமைகளை இனம்கண்டு கொள்வதும், மனித அவலங்களுக்கு காரணமான மேற்குக்கு எதிராக அணிதிரள்வதன் மூலமே மக்கள் சார்ந்த அதிகாரங்கள் உண்மையான அமைதியையும் மனிதவுரிமைகளையும்; கொண்டுவரமுடியும். இதுவே எம்முன் உள்ள அரசியலாகவும் தேர்வாகவும் இருக்க முடியும். இதுதான் உலக அளவிலான அரசியலும் கூட.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1029) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1022) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(998) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(1438) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(1638) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1709) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1794) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1668) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1700) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1735) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(1424) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(1670) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(1559) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1813) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1786) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1697) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2020) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1922) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1835) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1754) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-12-12T08:17:29Z", "digest": "sha1:5KJY7AHHBHIFI375LGWJFBTNNEX6CJN2", "length": 9971, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாமா பள்ளி, தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜாமா பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமஸ்ஜித் இ ஜஹான்-நுஃமா (பாரசீகம்: مسجد جھان نما, \"உலக பள்ளிவாசல்களின் பிரதிபலிப்பு\") என்கிற பெயர் கொண்ட இப்பள்ளிவாசல் ஜாமா மஸ்ஜித் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் பள்ளிவாசல்களில் மிகப்பெரியதாக உள்ளது. தாஜ்மஹாலை கட்டிய முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கிபி 1656 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பள்ளி பழைய தில்லியில் உள்ள சட்னி சவுக்கின் பிரதான மத்திய வீதியில் அமைந்துள்ளது.\nஇப்பள்ளியில் ஒரே நேரத்தில் 25000 பேர் நின்று தொழக்கூடிய வசதி உள்ளது. இப்பள்ளியின் வடக்குதிசை வாசலுக்கு அருகில் குர்ஆன் ஆயத்துகள் எழுதப்பட்ட பழங்கால மான் தோல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் சக்கூர் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கபூர் ஷா புஹாரி தானி சாஹி இமாம்\nசையத் அப்துல் ரஹ்மான் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் அப்துல் கரீம் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் ஜீவன் ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் மிர் அஹ்மது அலி ஷா புஹாரி சாஹி இமாம்\nசையத் முகம்மது ஷா புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் அஹமது புஹாரி சாஹி இமாம்\nமெளலானா சையத் ஹமீது புஹாரி சாஹி இமாம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/dengue-will-affect-2nd-time-those-who-suffered-already-pzir7v", "date_download": "2019-12-12T09:19:18Z", "digest": "sha1:5V4S2S72IBRSGSODJTYIZOFM7457OISS", "length": 11331, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெங்கு பற்றிய கட்டுக்கதை...! ஒரு முறை டெங்கு பாதித்தால் அடுத்து நடப்பது என்ன ...?!", "raw_content": "\n ஒரு முறை டெங்கு பாதித்தால் அடுத்து நடப்பது என்ன ...\nமுதல் முறையாக டெங்கு சீரோடைப்பால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு, அதிலிருந்து அடுத்த 3 மாதங்களுக்கு மற்ற சீரோடைப்பால் பாதிக்காத வகையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.\n ஒரு முறை டெங்கு பாதித்தால் அடுத்து நடப்பது என்ன ...\nஎந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை என்றால், அந்த ஒரு குறிப்பிட்ட சப்ஜக்ட் பற்றின அறிதல் முழுமையாக இருக்காது. இது டெங்கு போன்ற நோய்களுக்கும் பொருந்தும். சமீப காலங்களில் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் இன்னும் சில தவறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது. அதாவது ஒரே ஒரு வகை டெங்கு வைரஸ் மட்டுமே உள்ளது; ஒருவருக்கு ஒருமுறை டெங்கு வந்தால், மீண்டும் அவர்கள் வாழ்நாளில் டெங்கு பாதிப்பு ஏற்படாது என கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது.\nDEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 என டெங்குவை ஏற்படுத்தும் 4 வகையான வைரஸ் உள்ளது. இதனை சீரோடைப்ஸ் என அழைக்கலாம்.\nமுதல் முறையாக டெங்கு சீரோடைப்பால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு, அதிலிருந்து அடுத்த 3 மாதங்களுக்கு மற்ற சீரோடைப்பால் பாதிக்காத வகையில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். ஆனால், 3 மாதங்களை கடந்த பின்னர் இந்த எதிர்ப்பு சக்தி இருக்காது. அதன் பின் மீதமுள்ள 3 சீரோடைப்பில் ஏதாவது ஒன்று மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தாக்கினால்,டெங்குவால் முன்பு ஏற்பட்ட பாதிப்பை விட மிகவும் கடுமையாக தாக்க வாய்ப்பு உள்ளது. இது அபாயகரமான ஒன்றும் கூட.\nஆகவே, டெங்கு என்பது ஒருவரின் வாழ்நாளில் ஒரு முறை தாக்கினால் மீண்டும் வராது என நினைப்பது தவறான ஒன்று. கடந்த காலங்களில் ஏற்கனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது ஒரே ஒரு கொசு கூட டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்\n5 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை . இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் இருந்தால் உஷார் மக்களே...\n12 ராசியினரில் ஆலய வழிபாடு செய்ய வேண்டியர்கள் யார் தெரியுமா..\nநித்தியானந்தாவின் எதார்த்தமான பேச்சால் மயங்கும் இளைஞர்கள்... எவ்வளவு அடித்தாலும் துணிந்தெழும் நம்பிக்கை பிறக்குதாம்....\nஅதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவு ரூபாயா..\nதங்கம் விலை மீண்டும் உயர்வு...\nபார்வையற்றவரின் இந்த சொல் விஜய் காதில் கேட்கிறதா.. \"மற்றவர்களுக்கு விஜய் அப்படி... ஆனால் எங்களுக்கு அவர் \"ஒரு வசனம்\"...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nரஜினிகாந்த்தாக இருந்து அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக நீடிக்கும் 5 யுத்திகள் இதோ..\n'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..\nநடனமாடி மகாகவி பாரதியாரை கண்முன் நிறுத்திய பள்ளி மாணவிகள்.. பல்லாக்கு தூக்கி கௌரவம் செய்த அமைச்சர்கள்..\nநடுரோட்டில் அமர்ந்து விளக்கு பிடித்த வாலிபர்.. தீயாய் பரவும் வீடியோ..\nஆபாச படம் அப்லோட் பண்ண அடுத்த நொடியே அதிரடி கைதான கிறிஸ்டோபர்.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nரஜினிகாந்த்தாக இருந்து அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டாராக நீடிக்கும் 5 யுத்திகள் இதோ..\n'திக் திக்' எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரை லாரியில் கடத்தும் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியீடு..\nபெஸ்ட் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் யார்.. அதிரடியா பதில் சொன்னதுடன் சவாலையும் சேர்த்துவிட்ட கில்கிறிஸ்ட்\nஎதுவுமே திட்டமிட்டபடி நடக்கல.. பசங்க சொதப்பிட்டாங்க.. புலம்பிய பொல்லார்டு\nநித்தியானந்தா சாமி நல்லவர்... எனக்கு என் சாதிதான் முக்கியம், வெடித்துக் கிளம்பிய எஸ்.வி சேகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1015-amma-amma-nee-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T08:29:59Z", "digest": "sha1:3WMFUFROSTJ44UDRXP7S45EIRDSFMRB4", "length": 6536, "nlines": 147, "source_domain": "www.tamilpaa.com", "title": "Amma Amma Nee songs lyrics from Velaiyilla Pattathari tamil movie", "raw_content": "\nஎன்ன தனியே தவிக்க விட்டாயே\nஇன்று நீ பாடும் பாட்டுக்கு\nதாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்\nகண்ணில் தூசி நீ ஊத வேண்டும்\nஐயோ ஏன் இந்த சாபம்\nஎல்லாம் என்றோ நான் செய்த பாவம்\nபகலும் இரவாகி பயமானதே அம்மா\nஉயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா\nஎந்தன் மூச்சே உனக்குள்ளும் உண்டு\nநான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு\nஉந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை\nஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே\nஉலகம் விளையாட உன் கண்முன்னே\nகாலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்\nமீண்டும் நான் உன் பிள்ளை\nகண்ணே நீயும் என் உயிர் தானே\nஇன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்\nநான் பாடும் தாலாட்டு நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmma Amma Nee (அம்மா அம்மா நீ)\nUdhungada Sangu (ஊதுங்கடா சங்கு)\nTags: Velaiyilla Pattathari Songs Lyrics வேலையில்லா பட்டதாரி பாடல் வரிகள் Amma Amma Nee Songs Lyrics அம்மா அம்மா நீ பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1619/ta/", "date_download": "2019-12-12T09:11:48Z", "digest": "sha1:IRRWFWEGA5GZCZKLY6WKELN4PY2JEVOE", "length": 8228, "nlines": 113, "source_domain": "www.unawe.org", "title": "தேர்சான் 5 இன் புராணக்கதை | Space Scoop | UNAWE", "raw_content": "\nதேர்சான் 5 இன் புராணக்கதை\nகுறிப்பாக படிமங்களை ஆய்வு செய்யும் போது விஞ்ஞானிகள் எப்போதும் முதல் தடவையிலேயே சரியான முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள். தொல்லுயிரியலளர்கள் (paleontologists - டைனோசர் விஞ்ஞானிகள்) பல்வேறு சந்தர்பங்களில் பல மாபெரும் தவறுகளை அவர்களது ஆய்வில் இழைத்துள்ளனர்.\nStegosaurus போன்ற இராட்சதப் பல்லி போன்ற டைனோசரிற்கு சிறிய பறவையளவு மூளை இருக்கும் என்று அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. ஆகவே நிச்சயம் இரண்டாவது மூளை, அதனது பின்புறத்தில் ஒழிந்திருக்கலாம�� என்று அவர்கள் கருதினர். (இது பிழையாக முடிவு என்று பின்னர் கண்டறியப்பட்டது)\nவிண்ணியலார்கள் கூட படிமங்களை ஆய்வு செய்கின்றனர். ஆனால் இந்தப் படிமங்கள், டைனோசர் எலும்புக்கூடுகளையும் விட மிகவும் பழமையானவை. மேலும் ஆய்வு செய்யவும் கடினமானவை.\nஅண்ணளவாக 40 வருடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தில் இருக்கும் விண்மீன் கொத்து (தேர்சான் 5 / Terzan 5 என அழைக்கப்படுகிறது) முதன் முதலில் கண்டறியப்பட்டது. விண்மீன் கொத்தில் இரண்டுவகை உண்டு: ஒன்று திறந்த விண்மீன் கொத்து (open cluster) மற்றயது கோள விண்மீன் கொத்து (globular cluster). தேர்சான் 5 ஒரு கோளக் கொத்து என்றே விண்ணியலாளர்கள் கருதினர். பல்லாயிரக்கணக்கான பழைய விண்மீன்களை கொண்டுள்ள இந்தக் கொத்தில் இருக்கும் விண்மீன்கள் அனைத்தும் ஒரே காலப்பகுதியில் ஒரே பொருளில் இருந்து உருவாகியிருக்கவேண்டும் என்றும் கருதினர்.\nஆனால் இந்த விண்மீன் கொத்து, மற்றையவை போலல்லாமல் விசித்திரமாக இருக்கிறது காரணம், திறந்த விண்மீன் கொத்தில் அல்லது கோள விண்மீன் கொத்தில் இருக்கும் விண்மீன்கள் அனைத்தும் ஒரே காலப்பகுதியில் உருவாகியிருக்கும், ஆகவே அவை அனைத்தும் ஒரே வயதானதாக இருக்கும். ஆனால் இந்த விண்மீன் கொத்தில் இரண்டு விதமான விண்மீன் குழுக்கள் இருக்கின்றன. அவற்றின் வயது அண்ணளவாக 7 பில்லியன் வருடங்களால் வேறுபடுகிறது\nவயது குறைந்த இரண்டாவது விண்மீன் குழு உருவாக, தேர்சான் 5 உருவாகும் போது மிக மிக அதிகமான விண்மீன்களை உருவாக்கத் தேவையான வாயுக்களை கொண்டு உருவாகியிருக்கவேண்டும் – அண்ணளவாக 100 மில்லியன் சூரியன்களை உருவாக்கத்தேவையான அளவு\nஇந்த விசித்திரமான பண்பு, தேர்சான் 5 ஐ பால்வீதியில் வாழும் படிமமாக கருதவைக்கிறது. அதிகளவான வாயுக்கள் ஒன்று திரண்டு பால்வீதிகள் போன்ற விண்மீன் பேரடைகள் உருவாகின்றன என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பால்வீதியில் இருக்கும் படிமமான தேர்சான் 5 இந்தக் கோட்பாடு சரியானது என்றே கருத வைக்கிறது\nபூமியிக் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான உயிருள்ள அங்கியின் படிமம் 3.5 பில்லியன் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் கண்டறிந்த மிகப் பழமையான படிமம் அண்ணளவாக 13.4 பில்லியன் வருடங்கள் பழமையானது.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்ட��� அடிப்படையாகக் கொண்டது ESO, Hubble Space Telescope.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/38-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/page/2/?sortby=posts&sortdirection=desc", "date_download": "2019-12-12T08:01:34Z", "digest": "sha1:74EFY2VYWSG5HPYPPA7CVQDY73DUNRWM", "length": 7892, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "சிரிப்போம் சிறப்போம் - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nசிரிப்போம் சிறப்போம் Latest Topics\nநகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்\nசிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.\nசுயமான ஆக்கங்கள் எனின், அவை \"கதைக் களம்\" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் \"சமூகவலை உலகம்\" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஅ.தி.மு.க. எம்.எல்.ஏக்களின், தற்போதைய நிலமை..\nசீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன் 1 2 3 4 8\nவயோதிபர் மடம். 1 2 3 4 7\nஆதி அருள் வாக்கு நிலையம். 1 2 3 4 6\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், December 16, 2012\nவயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள் 1 2 3 4 5\nயாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு 1 2 3 4 5\nகாதல் ஒழிப்புச் சங்கம். 1 2 3 4 5\nசோ..சுத்தியுடனான நேர்காணல். 1 2 3 4\nயாழ் களத்தின் டாப் - 10 கருத்தாளர்கள் 1 2 3 4\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்) 1 2 3 4\nயாழ்.கள தரவரிசை.. 1 2 3 4\nஐயோ அம்மா அருள் புரியுங்க தாயே 1 2 3 4\nநீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்\nஒரு ஜோக் சொல்லுங்கள் 1 2 3 4\nகடி ஜோக் 1 2 3 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://galerie.vrany.info/index.php?/categories/flat&lang=ta_IN", "date_download": "2019-12-12T07:49:13Z", "digest": "sha1:6KDKDUFUSYEDOPUY3ZGYJLUA3CVZHTHL", "length": 4750, "nlines": 99, "source_domain": "galerie.vrany.info", "title": "Martin TPY Vraný - fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 41 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/10679-2019-10-08-02-59-07", "date_download": "2019-12-12T07:53:00Z", "digest": "sha1:3VV67ESUMMVFXZCMMRKDWB3QJMJ7VMMX", "length": 24843, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "இது கதை அல்ல", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். பார்ப்பன அதிகார வர்க்கத்தை அரசு நிர்வாகத்தில் திணிக்கும் மோடி ஆட்சி\nபுதுக்கவிதைகளில் கிராம வாழ்க்கை - அறிமுகம்\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 2\nசித்திரையில் புத்தாண்டு; மார்கழியில் ஆடிப் பெருக்கா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nவெளியிடப்பட்டது: 27 ஆகஸ்ட் 2010\nஎன் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக் கேட்க ஆளில்ல. கேட்டவங்களும் பெரிசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. என்னால சொல்லாமலும் இருக்க முடியல. அதனால ஒரு முடிவு பண்ணிட்டேன். கதய எழுதி வைச்சிடறேன். என்னைக்காவது யாராவது படிச்சாங்கன்னா புரிஞ்சிக்கட்டும். அப்பவாவது ஒரு வழி பிறக்கான்னு பார்ப்போம்.\nகத என்னான்னா... சொல்ல ஆரம்பிக்கறவே சோகம் மனச கவ்வுதுங்க... ஒரு ஊர்ல. . இப்படி ஆரம்பிச்சா இது வழக்கமான கத தான்னு நீங்க சொல்லிடுவிங்க. அதனால நேரடியாகவே கதக்கு வந்துடறங்க.\nஅவன் பேரு கண்ணங்க... அவனுக்குக் கூட பிறந்தது ஒரு அக்கா. . அப்புறம் ஒரு தம்பி. அப்பா நெல புரோக்கருங்க. அம்மா வீட்டோட சரிங்க. அதனால அப்பாவ விட அம்மாதான்ங்க அவனுக்கு எல்லாம். அம்மாவுக்கும் அவன்னா ரொம்ப பிரியங்க. ஏன்னா அவன்தானே அந்த வீட்டுல முத ஆம்பளயா பொறந்தான். அப்பாகிட்ட அவ்வளவா ஒட்டுதல் கெடயாதுங்க. அடுத்தது அவனுக்குப் பிடிச்சது அக்காகங்க. அக்கான்னு சொல்றத விட அவனுக்கு நல்ல தோழின்னு சொல்லலாம். இயற்கையாகவே அக்கான்னா அவனுக்கு ரொம்ப இஷ்டம்னே சொல்லலாம். தம்பி சின்னபயன். அவன் அப்பா செல்லம்.\nகண்ணன் படிச்சது அவங்க ஊர்ல இருக்கற முனிசிபல் ஸ்கூல்லதான். பத்தாவது வரைக்கும்தான் படிச்சான். அதுக்கப்���ுறம் அவனுக்கு படிக்கற சூழ்நில இல்ல. ஸ்கூலுக்குப் போறப்ப தெருப்பசங்களோடதான் போவான். ஆனாலும் அவங்கக் கூட நெருங்காம கொஞ்சம் தனியாவே இருப்பான். அவன் சுபாவம் அப்படின்னு யாரும் கண்டுக்கல. வாத்தியாரும் ‘ரிசர்வ் டைப்பா இருக்கானே’ ம்பார். அம்மா மட்டும் மத்த பசங்க மாதிரி சிரிச்சி பேசி சந்தோசமா இருக்கலாம்ல என்பாள். அக்காவும் ஜாலியா இருடா என்பாள்.\nசின்ன வயசா இருக்கற வரைக்கும் அவனும் எல்லா பசங்க மாதிரித்தான் சாதரணமா இருந்தான். வயசு ஆக ஆகத்தான் அவனுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு. என்னான்னு சொல்லத் தெரியல. உடம்புல ஒரு மாற்றம் ஏற்படறத உணர்ந்தான். அவன் வயசு பசங்களுக்கு எல்லாம் மீச மொளக்க ஆரம்பிச்சுச்சு. இவனுக்கும் மொளச்சுச்சு. பசங்களுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் கேலியாக பேசிக்குவாங்க. இவனும் அதுவாத்தான் இருக்கும்னு நெனச்சான்.\nஒரு முற அம்மாகிட்டயும் சொன்னான். பருவ வயசுல எல்லாத்துக்கும் அப்படித்தான் இருக்கும் போ என்றாள். அவன் முகம் வாடிப் போச்சு. அக்காகிட்ட சொன்னாலும் சரியா போய்டும்னு சொன்னாள். ஆனாலும் அவனுக்குள்ள எழுந்த சந்தேகத்துக்கு வெட கிடக்கல.\nஒன்பதாம் க்ளாஸ் முடிஞ்சு லீவுல வீட்லயே இருந்தான். பசங்கக் கூட வெளிய வெளயாட போக மாட்டான். வீட்ல இருந்தாலும் அவன் மனசெல்லாம் அக்காவ நெனச்சுக்கிட்டிருந்தான். அக்கா மாதிரி இருக்கனும்னு ஆசபட்டான். ஒரு முறை அக்காவிற்கு தெரியாம அவளோட டிரஸ்களை போட்டு பார்த்தான். அப்பத்தான் அவன் மனசு நெறஞ்சது போல இருந்தது.\nலீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் போனான். பத்தாம் க்ளாஸ் ரூம்ல போய் உட்கார்ந்தான். பசங்க கூட உட்காரவே விருப்பமில்ல அவனுக்கு. பிள்ளங்க இருக்கற பக்கமே ஏக்கமா பார்ப்பான். பிள்ளங்களும் புரியாம முழிச்சன. பசங்களுக்கு புரிஞ்சு போச்சு. அவங்களுக்குள்ள அவன பத்தி குசுகுசுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க.\nவீட்லயும் அம்மாவுக்கு சந்தேகம் வந்துடுச்சு. திட்டியும் பார்த்தாங்க. அன்பா சொல்லியும் பார்த்தாங்க. அவன் மனசு கேட்கல. அக்கா கூட பசங்கள பாருடா அவங்க மாதிரி இருடான்னு சொன்னாள். ஆனா அவனுக்கு அக்கா மாதிரி டிரஸ் பண்ணி பூவும் பொட்டும் வைச்சுக்கனும்தான் ஆச. நான் வீடு கூட்றம்பான். வாசல பெருக்கறம்பான். பாத்திரங்கள் கழுவுறம்பான்.\nவீட்ல வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அம்மா மனசு கேட்காம அழுதாள். அக்கா என்ன சொல்வதுனு தெரியாம தவிச்சா. அப்பாவிற்கு தகவல் தெரிஞ்சி பெல்டால அடிச்சாரு. நான் என்ன பண்ணட்டும் என்னால நீங்க சொல்ற மாதிரி இருக்க முடியலியே என்று கெஞ்சினான்;. ஆனாலும் பயனில்ல. இப்படியே இருந்தினா இந்த வீட்ல உனக்கு இடமில்லன்னு அப்பா சொல்லிட்டாரு. அம்மா அமைதியா இருந்தா.\nநடையில ஒரு மாற்றம் வந்துடுச்சு. இதனால கண்ணனின் நடமாட்டம் வெளியில குறைஞ்சிடுச்சு. பசங்க கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டதால ஸ்கூலுக்குப் போறது நின்னு போச்சு. பத்தாம் கிளாஸ் பாதியிலே முடிஞ்சிடுச்சு.\nகண்ணன்கிற பேர யாரும் சொல்றதில்ல. அலி, ஒன்பது என்றுதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. ஊர்லயும் அடையாளமா போச்சு. புரோக்கர் பையன் கண்ணன்னு சொன்னவங்க அலியோட அப்பான்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அவனோட அப்பாவிற்கு அவமானம் அதிகமாகி அது கோபமா மாறிடுச்சி. பார்க்கறப்பல்லாம் திட்டுவாரு. போய் சாவும்பாரு.\nயாரு என்ன சொன்னாலும் யாரு எப்படி திட்டினாலும் கண்ணனால தன்னை மாத்திக்க முடியல. ஆம்பளங்க பக்கம் போகவே பிடிக்கல. பெண்கள் இருக்கற பக்கமே அவனுக்கு இருக்கணும்னு தோனுச்சு. தானும் ஒரு பொண்ணுங்கற நினைப்புதான் அவன் மனசுக்குள்ள இருந்துச்சு. அவன் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்துச்சு.\nஆம்பளங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கவே அவனுக்குக் கொஞ்சமும் இஷ்டமில்ல. அப்படியே போட்டாலும் உடம்பெல்லாம் அரிக்கற மாதிரியும் கம்பளிப் பூச்சி ஊர்ற மாதிரியும் இருந்துச்சு. அவனோட உணர்வுகள் புரிஞ்சிக்கற மனநிலை யாருக்குமில்ல. ஒரு குற்றவாளி மாதிரித்தான் அவன பார்த்தாங்க. அவனுக்குள்ள பெண்ணோட உணர்வு உண்டானதற்கு அவனா காரணம் இல்லையே. அது படைப்பின் குற்றமுன்னுதான்னே சொல்லனும்.\nசமூகத்துல கண்ணன் மட்டும்தான் அப்படியா இல்லையே. ஏன் சமூகம் ஏத்துக்க மாட்டிங்குதுன்னே தெரியல. சமூகத்த விடுங்க. வீடு அத விட மோசமால்ல இருக்கு. பெத்தவங்களே புரிஞ்சுக்காத போது மத்தவங்கள என்ன சொல்ல முடியும்\nமுடிவா ஒரு நாளு அவங்கம்மாகிட்டய கேட்டான். ஏம்மா பெத்தவதானே நீ. நான் என்ன தப்பு செஞ்சன்- என் நிலமய புரிஞ்சுக்க கூடாதான்னு கேட்டான். அவனோட அம்மா அப்படி சொல்வாங்கன்னு அவன் கொஞ்சமும் எதிர்பாக்கல. நீ இருந்தின்னா நாங்க உயிரோட இருக்க மாட்டம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல அவனால பேச முடியல. அப்பா நிச்சயம் ஒதுக்க மாட்டார்னு தெரியும். அக்கா என்ன பண்ணுவாங்க- என் நிலமய புரிஞ்சுக்க கூடாதான்னு கேட்டான். அவனோட அம்மா அப்படி சொல்வாங்கன்னு அவன் கொஞ்சமும் எதிர்பாக்கல. நீ இருந்தின்னா நாங்க உயிரோட இருக்க மாட்டம்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல அவனால பேச முடியல. அப்பா நிச்சயம் ஒதுக்க மாட்டார்னு தெரியும். அக்கா என்ன பண்ணுவாங்க தம்பிய பத்தி சொல்ல வேண்டியதில்ல.\nஅழுதான். அப்புறம் மனச தேத்திக்கிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்கினான். தன்னோட பொருள் எல்லாம் எடுத்து பேக் பண்ணிக்கிட்டான். வீட்ட நல்லா பார்த்தான். அம்மா நான் வர்றம்மான்னு கிளம்பினான். மத்தவங்கிட்டயும் சொன்னான். யாரும் எதுவும் பேசல. வெறுமனே நின்னுக்கிட்டிருந்தாங்க. அவன் வீட்ட விட்டு கிளம்பி போய்ட்டான். இதுதாங்க கண்ணனோட கத.\nஇவ்வளவு நேரங் கத கேட்டதுக்கு நன்றிங்க. நீங்க என்ன நினைக்கறிங்கன்னு எனக்கு தெரியல. இருந்தாலும் ஒரு உண்மைய சொல்லிடறன். சொல்லாம இருக்கக் கூடாதுங்க. அந்த கண்ணன் வேற யாருமில்ல. நான் தாங்க.\n- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇது உன்னொடய தவரூ இல்ல கடவுலின் தவரூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-12T09:23:30Z", "digest": "sha1:HIWC5L3ETK5EN737N56GG6KCDJVCCOFV", "length": 18896, "nlines": 125, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "தென்னாப்பிரிக்கா – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதென்னாப்பிரிக்க தமிழர்களின் தமிழ் தாகம்\nமின் தமிழ் மேடை ஏப்ரல் மாத மின் சஞ்சிகையின் தலையங்கம்\nஇன்று நாம் பரவலாக அறியும் தென்னாப்பிரிக்க தமிழர்களின் வரலாறு 1860ம் ஆண���டில் தொடங்குகின்றது. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் (Natal) பகுதியில் தமிழ் மக்களின் குடியேற்றம் என்பது நாட்டல் கரும்புத்தோட்டத்தோடு நெருங்கிய தொடர்பு உடையது. தென்னாப்பிரிக்காவின் பெரும்பாண்மை இனக்குழுவினராகிய சூலு(Zulu) இனமக்கள் கரும்புத்தோட்டங்களில் பணிபுரிவதைத் தவிர்க்க ஆரம்பித்து விட்ட நிலையில் அங்கு பணிபுரிய அப்போதைய பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு மாற்று மனிதவளத் தேவை என்பது அத்தியாவசியமாகிப் போன சூழலில் அவர்களது பார்வை தென்னிந்தியாவை நோக்கிச் சென்றதன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உடல் உழைப்பு தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்கா கொண்டு செல்லும் முயற்சி தொடங்கியது.\n1800ம் ஆண்டு வாக்கில் அமுல் படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்கள் தொடர்பான சட்டம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதை சாத்தியப்படுத்தியிருந்தது. இந்தியாவில் அப்போது நடப்பில் இருந்தது பிரித்தானிய காலணித்துவ ஆட்சி. ஆக, பிரித்தானிய அரசு அப்போதைய இந்திய காலணித்துவ அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி தென்னாப்பிரிக்கக் காடுகளை வெட்டி கரும்புத்தோட்டம் உருவாக்க தென்னிந்தியாவிலிருந்து தொழிளாளர்களைக் கொண்டு செல்வது என முயற்சி மேற்கொண்டது.\nஇந்தியாவின் வளங்களை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்வது என்பதை அப்போதைய காலணித்துவ அரசு நடைமுறைப்படுத்தியிருந்தது. இங்கிலாந்தின் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய காலணித்துவ நாடுகளின் வளங்களே பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொருட்களை எப்படி தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனரோ அதே போல மனிதர்களையும் தமது பொருளாதார வளத்தினைப் பெருக்க பிரித்தானிய அரசு பயன்படுத்திக் கொண்டது. இதன் அடிப்படையில் தான் பல தொழிலாளர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்திய தொழிலாளர்கள் மலாயா, சிங்கை, பர்மா, மொரிஷியஸ், பிஜி தீவுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதிக்கும் தென்னிந்தியர்கள் குடியேற்றம் ஆரம்பித்தது.\n1860 ஆண்டு அப்போதைய மட்ராஸிலிருந்து 16 நவம்பர் டர்பன் துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் முதல் தென்னிந்திய மக்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூன்றாண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு தொழிலுக்காக கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள். இவர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் தமிழர்கள். இதனை அடுத்து தொடர்ந்து தென்னாப்பிரிக்கா வந்த தமிழ் மக்களில் பலர் திரும்பிச்செல்லாத நிலையில் தென்னாபிரிக்கத் தமிழர்கள் என்ற ஒரு தனி இனமே ஆப்பிரிக்க கண்டத்தில் உருவாகியது.\nதென்னாப்பிரிக்கத்தமிழர்களின் தமிழ் தாகம் என்பது அளப்பறியது. தங்கள் மொழி என்பது நாளடையில் புழக்கத்தை விட்டு மறைந்து விட்டதை உணர்ந்து தங்கள் மொழியையும், பண்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் அண்மைய காலத்தில் பல்வேறு முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். தமிழிசையை புறந்தள்ளும் நிலை மாறி பல முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழிசையே ஆக்கிரமிக்கும் நிலையை இங்கு காண்கின்றோம். கோயில்கள், தமிழ் சடங்குகள், தமிழ் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மென்மேலும் தங்கள் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து கால ஓட்டத்தில் நீர்த்துப் போய்விடக் கூடாது என்பதில் இவர்கள் கவனத்துடன் செயல்படுகின்றனர். பல்வேறு தென்னாப்பிரிக்க தமிழ்ச்சங்கங்களும் தமிழ் இயக்கங்களும் செய்யும் சேவைகளை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்கக் கிளையின் தமிழ்ச்சேவையானது அளப்பறியது; குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மொழி தென்னாப்பிரிக்காவில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது தகுதியான தமிழ்ப்பாடங்களே; அப்பாடங்களை முறையுடன் நடத்த தகுதி பெற்ற தமிழாசிரியர்கள்; என அடிப்படை தேவையைக் கண்டறிந்து இத்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் முயற்சி மேற்கொண்டு தமிழாசிரியர்களுக்கான ஓராண்டு பயிற்சியைச் செய்து முடித்திருக்கின்றது இந்த இயக்கம். இதன் வழி 43 மாணவர்கள் தம்மை தகுதி பெற்ற தமிழாசிரியர்களாக உருவாக்கிக் கொள்ள வழி அமைத்துக் கொடுத்திருக்கின்றது இத்திட்டம். இத்திட்டத்தின் பின்னனியில் இருந்து அதனை இயக்கும் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். பொருளாதார ஆதரவு, திட்ட அமைப்பு, மாணவர்களுக்கும் அமைப்பிற்கும் ஆதரவு என பல்முனையில் செயல்படும் இவர் ஒரு அசாத்தியமான மனிதர். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் இவர் என்பது மிகையான கூற்று அல்ல.\nமகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளின் 20 ஆண்டு காலங்கள் தென்னாப்பிரிக்காவில் வசித்தவர். மகாத்மா காந்தியடிகளுக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்களில் ஒருவராக அறியப்படும் தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாடு தென்னாப்பிரிக்கா. அங்கு அப்போது எவ்வகையில் தமிழ் உணர்வு இருந்ததோ அதில் சிறிதும் குறைவில்லாது, தமிழ் உணர்வே தமிழரின் தன்மானத்திற்கு அடையாளம் என தென்னாப்பிரிக்க தமிழர்கள் தீவிரமாக தமிழ் முயற்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரின் ஊக்கமும் நாளுக்கு நாள் பெருக வேண்டும். இவர்களது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தமது இன்றைய நிலை போலல்லாது நன்கு தமிழில் எழுதவும் பேசவும் கற்றவர்களாக வளர்ச்சி பெற வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்த்துகின்றது\nPrevious Post: பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nNext Post: கோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/22278-kerala-swami-rape-case-related-student-kidnapped.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T09:13:18Z", "digest": "sha1:C2C3CCYCMPPFPWHBIFPLXMH3I777JVQB", "length": 10151, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாமியாரின் உறுப்பை துண்டித்த மாணவி கடத்தல் - காதலன் புகார் | Kerala swami rape case related student kidnapped", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசாமியாரின் உறுப்பை துண்டித்த மாணவி கடத்தல் - காதலன் புகார்\nகேரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த மாணவியை அவரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக மாணவியின் காதலன் புகார் அளித்துள்ளார்.\nகே‌ரளாவில் சாமியாரின் அந்தரங்க உறுப்பு துண்டிக்கப்பட்ட வழக்கில் அடித்தடுத்து அதிரடி திருப்பம் உருவாகி வருகிறது. சாமியாரின் உறுப்பை நான் வெட்டவில்லை, காவல்துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் சமீபத்தில் மாணவி அளித்த மாற்று வாக்குமூலம் கூட சாமியார் ஆட்கள் மிரட்டுதலின் பேரில் தான் என்றும், சாமியாரின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவியே அவரின் அந்தரங்க உறுப்பை வெட்டியதுதான் நிஜம் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற போது சாமியாரின் ஆணுறுப்பை மாணவி அறுத்து எறிந்தார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாணவியின் செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது ஆணுறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.\nயுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதரானார் 19 வயது அகதி\nகுரங்கு��ளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசு பேருந்தில் அடிபட்டு மாணவன் உயிரிழப்பு - படியில் பயணம் செய்ததால் விபரீதம்\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\nஒரு வாரத்தில் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் ஆணை\nபெசண்ட் நகர் கடலில் 2 ஐடிஐ மாணவர்கள் மூழ்கினர்\n\"5 ஆண்டுகளில் ஐஐடிக்களில் 27 மாணவர்கள் தற்கொலை\"- ஆர்டிஐ-யில் அம்பலம்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கைது\n“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதரானார் 19 வயது அகதி\nகுரங்குகளை போல நம்மிலும் சிலர்: அமைச்சர் காமெடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966519/amp?ref=entity&keyword=Police%20Station", "date_download": "2019-12-12T07:53:22Z", "digest": "sha1:W6U2NHSRG2YT4OHW235FWNIVEGONYLVI", "length": 10006, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு கலவரத்தை கட்டுப்படுத்த புதிய வருண் வாகனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு கலவரத்தை கட்டுப்படுத்த புதிய வருண் வாகனம்\nவிழுப்புரம், நவ. 6: கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் புதிய வருண் வாகனம் அரியானா மாநிலத்திலிருந்து வந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் கலரவத்தின் போது அதனை கட்டுப்படுத்தி, கலவரக்காரர்களை பிடிக்கும் வகையில் ஏற்கனவே கண்ணீர்புகைகுண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வருண் போன்ற வாகனங்கள் உள்ளது. கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட அந்த வாகனங்கள் தற்போதைய சூழலில் பெரும் கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறைக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள் தேவைப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வருண் வாகனம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்த வாகனம் முறைப்படி நேற்று எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் இயக்கும் விதம், கலவரத்தை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்தார்.\nஇந்�� புதிய வாகனத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்திருக்கமுடியும். மேலும் வாகனத்தின் உள்பகுதியிலிருந்தே நவீன தொழில்நுட்பத்துடன் இந்த தண்ணீரை பீய்ச்சியடித்து கலவரக்காரர்களை விரட்டியடிக்கமுடியும். மேலும் கலவரக்காரர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய ஏதுவாக கலர் பவுடர் தெளிப்பதற்கும், அரிப்பு பொடிக்கு தனியாக டேங்க் வசதியும் இந்த வருண் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பணியின் போது மூன்று தலைமைக்காவலர்கள் இருப்பார்கள். கலவர காலங்களின் போது இந்த வாகனத்தை பயன்படுத்தும் வகையில் விழுப்புரம் ஆயுதப்படையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nகருவேப்பிலங்குறிச்சியில் தீப எண்ணெய் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு\nமணல் திருட்டால் ஆற்றின் கரைகள் சேதம்\nவெலிங்டன் தேக்கத்தில் நீர் கசிவு கரைக்கு எந்த ஆபத்தும் இல்லை\nமொபட் மோதி மூதாட்டி பலி\nகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பெயரளவுக்கு நடந்த சிறப்பு முகாம்\nமுருகன் கோயில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை\nதலைவர் பதவிகளை மலைவாழ் மக்களுக்கு ஒதுக்க வேண்டும்\nமின்துறை உதவி பொறியாளர் அலுவலகம் 16ம் தேதி முதல் இடமாற்றம்\nதிண்டிவனம் அருகே பட்டணம் கிராமத்தில் மாதம் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ரேஷன் கடை\nதியாகதுருகத்தில் 2 அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை\n× RELATED கோவில்பட்டி மார்க்கெட்டில் வாகன நுழைவு கட்டண பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/milak-mil/", "date_download": "2019-12-12T07:54:07Z", "digest": "sha1:DVZTGCCITUOYMN7OGVXEKQSKZRU5GQBI", "length": 6626, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Milak To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிள��னட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/go/raw", "date_download": "2019-12-12T08:48:48Z", "digest": "sha1:QJ3QEZJYZNGX4MDFE76ETI7NHNVYCXDY", "length": 2847, "nlines": 57, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE RAW", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nWWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்\nWWE பாஸ்ட்லேன் 2019: நாம் தெரிந்துகொண்ட 5 முக்கிய நிகழ்வுகள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nவரலாற்றில் இடம் பிடித்த டாப் 6 WWE சாம்பியன்ஷிப் வெற்றிகள்\nரெஸ்ஸில்மேனியாவில் நடக்கவேண்டிய நான்கு விஷயங்கள்\nரெஸ்ஸில்மேனியாவில் நடக்கவேண்டிய நான்கு விஷயங்கள்\nWWE : ரசிகருக்கு கையழுத்திட வெளிவந்த ரோமன் ரெய்ன்ஸ்\nWWE : ரசிகருக்கு கையழுத்திட வெளிவந்த ரோமன் ரெய்ன்ஸ்\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\nடபுள்யூ டபுள்யூ ஈ உலகம் ரோமன் ரைன்ஸ் இல்லாமல் தவிக்க போவதற்கான மூன்று முக்கிய காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2019/07/31/", "date_download": "2019-12-12T08:56:34Z", "digest": "sha1:HMMXNPE2QOTVSKS3BUBWX6TKKAWWI2BX", "length": 5021, "nlines": 111, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்July31, 2019", "raw_content": "\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nபாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை 'ஈனப் பறையர்'\nபாரதியை புரிந்து கொள்வது எப்படி\n‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-27th-april-2017/", "date_download": "2019-12-12T09:27:38Z", "digest": "sha1:7UO2RCUGRUHFCO3PRMDCA6D32RHQ3ZTV", "length": 12536, "nlines": 97, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Daily Rasi Palan 27th April 2017 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n27-04-2017, சித்திரை-14, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 02.09 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் மாலை 04.30 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 04.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை விரதம். சந்திரதரிசனம். முருக வழிபாடு நல்லது.\nசுக்கி சூரிய புதன்(வ) சந்தி செவ்\nகேது திருக்கணித கிரக நிலை27.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 27.04.2017\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். விய���பாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று இல்லத்தில் மங்கள சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் பக்கபலமாக இருந்து உதவுவார்கள்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காணமுடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு உருவாகும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூல��் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/celebrities/ashwin-tweet-about-actor-vicranth/", "date_download": "2019-12-12T09:56:20Z", "digest": "sha1:NKO3VWPTZ3ERKUHGVJSOAOKBBEED6YLJ", "length": 10028, "nlines": 123, "source_domain": "www.cinemamedai.com", "title": "92 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய நடிகர்–வாட் எ மேன் என்று பாராட்டிய இந்திய கிரிக்கெட் அணி வீரர். | Cinemamedai", "raw_content": "\nHome Celebrities 92 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய நடிகர்–வாட் எ மேன் என்று பாராட்டிய இந்திய ...\n92 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய நடிகர்–வாட் எ மேன் என்று பாராட்டிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்.\nசினிமாவைத் தாண்டி, கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் ஆர்வமுடையவர் நடிகர் விக்ராந்த். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்கிற, நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடுவார். அவரின் ஆட்டத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.\nதமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் நடத்தும் நான்காவது டிவிஷன் போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. அதில், விக்னேஷ்வரா கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடிவருகிறார், விக்ராந்த். நேற்று நடைபெற்ற போட்டியில், 92 பந்துகளில் 107 ரன்கள் குவித்து, அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறார். இவரின் இந்த அதிரடி விளையாட்டை ட்விட்டரில் பாராட்டிவருகின்றனர்.\nஇந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ” what a man and a timely knock for our team ” என்று ட்வீட் செய்துள்ளார். விக்ராந்த், சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே, தான் அதீத ஆர்வம் செலுத்தி வரும் கிரிக்கெட்டிலும் அசத்திவருகிறார் என்று பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இவரது நடிப்பில் ‘பக்ரீத்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஇந்திய-மேற்கிந்திய போட்டியில் அடித்து நொறுக்கிய சிக்ஸர் மழை…\nசிவாஜி ராவ் கைக்வாட் என்ற நபர் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய கதை…ரஜினியை பற்றி அறியாத உண்மைகள் சில…\nடிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறுகிறார் தோனி \nஇந்த ஆண்டின் விளையாட்டுத்துறையில் அதிகம் பகிரப்பட்ட டாப் ட்விட் இது தானாம்…\nதோனி, தோனி என்று ஆரவாரம் எழுப்பிய ரசிகர்கள்…கடுப்பாகி கோலி என்ன செய்தார் தெரியுமா\nமனீஷ் பாண்டே திருமணத்தில் நடனமாடி கலக்கிய யுவராஜ் சிங்…\nமேற்கிந்திய தீவுஅணி பவுலரை பழி தீர்த்த விராட் ஹோலி…\n���ெஸ்ட் தரவரிசை பட்டியலில் கோஹ்லி முதலிடம்…\nஐ.பி.எல். போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா முன்னணி வீரர் விலகல் …\nஇந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் பயோபிக்கில் நடிகை டாப்ஸி…\n6 வது முறையாக பாலன் டி ஓர் விருது…சாதனை படைத்தது அசத்திய மெஸ்ஸி …\nநேற்று டி20 போட்டியில் கோப்பை,இன்று நடிகையுடன் திருமணம்…மணீஷ் பாண்டேவின் திருமண புகைப்படங்கள் இதோ…\nஒரு ஓட்டு வித்தியாசத்தில் கேரளாவில் முதன்முறையாக வெற்றி பெற்ற அதிமுக\nஓசூர் தொகுதியில் புகழேந்தி களமிறங்குகிறார் – டிடிவி தினகரன் அறிவிப்பு\nசால்ட் பெப்பர் அஜித் ஸ்டைலில் விவேக் நடிக்கும் வெள்ளை பூக்கள் ட்ரைலர்.\nதொகுப்பாளர் கேட்ட கேள்வியால் பேட்டியில் இருந்து எழுந்த சென்ற மோகன் வைத்யா.. அப்படி என்ன...\nஇந்திய -வங்கதேசம் இடையிலான டி-20 தொடர்…தீபக் சஹாரின் ஹாட்ரிக் விக்கெட் வீடியோ…\nஹிந்தி படத்தில் நடிக்க போகும் குடும்பபாங்கான தமிழ் நடிகை..\nநடிகர் ரஜினிகாந்த் தமிழருவி மணியனுடன் ஆலோசனை…ரஜினிகாந்த் அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி.\nநீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் குத்தட்டம் போடு கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா\nபெண்ணைப் பெற்ற எல்லோருக்கும் பதறுதே – சரமாரியாக கேள்விகளை முன்வைக்கிறார் கமலஹாசன் – சரமாரியாக கேள்விகளை முன்வைக்கிறார் கமலஹாசன்\nசிவகார்த்திகேயன் பாடியிருக்கும் MR லோக்கல் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/actor-ashok-selvan-next-movie-update/", "date_download": "2019-12-12T09:56:26Z", "digest": "sha1:NQRZAUXFOSBEFAS472GDRQ2RHLYTMEFQ", "length": 8706, "nlines": 121, "source_domain": "www.cinemamedai.com", "title": "அசோக் செல்வனின் அடுத்த படத்தை பற்றி தெரியுமா?? | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News அசோக் செல்வனின் அடுத்த படத்தை பற்றி தெரியுமா\nஅசோக் செல்வனின் அடுத்த படத்தை பற்றி தெரியுமா\nஅசோக் செல்வன் தமிழில் தெகிடி, சூது கவ்வும் மற்றும் வில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவர் மிரட்டலான த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு ‘ரெட்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை விக்ரம் ஶ்ரீதரன் இயக்குகிறார்.\nகணேஷ் இந்த படத்தினை தயாரிக்க விஷால் சந்தரசேகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ���ந்த படத்தின் தலைப்பு Murder என்பதனை அப்படியே பின்னிருந்து Redrum என வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ‘ஜேக்’ என்ற படத்தில் இராணுவ வீரராகவும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.\nவெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முதல்வருடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜு…\nநடிகர் அதர்வா தம்பியின் திருமண நிச்சயதார்த்ததில் பங்கேற்ற விஜய்…\nகள்ளத்தொடர்பு குற்றம் குறித்து முதல் முறையாக மனம் திறந்த மகாலட்சுமி…\nரசிகர்கள் முன்னிலையில் ‘நான் சிரித்தால்’ படத்தின் முதல் பாடலை ஹிப் ஹாப் ஆதி வெளியீடு…\nதலைவி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா\nமனீஷ் பாண்டே திருமணத்தில் நடனமாடி கலக்கிய யுவராஜ் சிங்…\nகடும் வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது-பாமக நிறுவனர் ராமதாஸ்\nதமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…\nகிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை…இன்று மட்டுமே இவ்வளவு விலையா\nநடிகை ஆல்யா மானசாவை மேக்கப் இல்லாமல் பாத்துருக்கீங்களா…\nபாலியல் வன்கொடுமை செய்தவர்களால் தீ வைத்த உன்னாவ் இளம்பெண்…சிகிச்சை பலனின்றி மரணம்…\nகுழந்தையை மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி-வைரல் வீடியோ\nநடிகர் சிங்கம் புலியை கலாய்த்த நடிகர் சதீஷ்\nகடலுக்கு நடுவே காதலருடன் படு கவர்ச்சி போஸ் கொடுத்த எமி ஜாக்சன்\nவிஜய் டிவி புகழ் செந்தில்- ராஜலட்சுமி அடுத்த படத்தின் பாடல் வெளியீடு.\nசென்னை அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய முடிவு செய்தது டெல்லி\nஏ.ஆர் முருகதாஸ் படத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிக்கு புதிய கெட்டப்\nசுட்டி குழந்தை போல டப்ஷ்மாஸ் செய்து அழகாக நடித்த பிக் பாஸ் ஜூலி வைரலாகும்...\nகணவர் மனைவி நடிக்கும் படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர்\nபிக்பாஸ் வீட்டில் அடுத்ததாக நுழையப்போகும் போட்டியாளர் இவர் தான் \nமுத்தக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய ஜிவி பிரகாஷ்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பற்றி எங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமா–குமுறும் திருநங்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/20030-.html", "date_download": "2019-12-12T09:44:51Z", "digest": "sha1:OS32POT6ZDT7KQVUZAQK4JYOQQAGDJ3I", "length": 19283, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களுக்���ு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு | தொழிலாளர் நல சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதொழிலாளர் நல சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு: கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு\nதொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களும், ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பும் நடத்தவிருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n‘உழைப்பே வெல்லும்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நல சட்டங்களில் திருத்தம் செய்வதற்கு வகை செய்யும் இந்த முயற்சி முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவே அன்றி, தொழிலாளர்களின் நலனுக்காக அல்ல. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ‘தொழிலாளர் நல கண்காணிப்பு ராஜ்யத்தை’ முடிவுக்குக் கொண்டுவருவதுதான் என்று அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இவ்வளவு கண்காணிப்பு இருக்கும்போதே பல தொழிலாளர் நலத் திட்டங்களின் பலன் பெரும்பாலானவர்களுக்குக் கிடைப்பதில்லை.\nஇந்நிலையில், அரசின் புதிய முடிவால் தொழிலாளர்களின் நிலைமை மேலும் மோசமடையும். தொழிலாளர்களைப் பாதிக்கும் இத்தகைய சட்டத் திருத்தங்களை தொழிற்சங்கங்களுடன் விவாதிக் காமல் நிறைவேற்றுவது கடும் கண்டணத்துக்கு உரியது.\nஎனவே, இதுதொடர்பாக ஊழியர் சங்ககங்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி ‘தி இந்து’விடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:\nஉள்நாட்டு முதலாளிகளுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் தொழில் நடத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் முயற்சி இது. இதன்மூலம் தொழிற்சங்கங்களை வளரவிடாமல் அவர்களை ஒடுக்க முயற்சி நடக்கிறது. இதற்காக தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட சட்டங்களில் பெருமுதலாளிகளுக்கு சாதகமான திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள�� நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.\nமத்திய அரசின் இத்தகைய திட்டத்தைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்களும் ஊழியர் களின் தேசிய கூட்டமைப்பும் நடத்தவிருக்கும் போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் முன்னின்று நடத்துவார்கள் என ராஜா தெரிவித்தார்.\nமத்திய அரசை கண்டித்து டிச.5-ல் போராட்டம்\nதொழிலாளர்கள் நலச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு உத்தேசித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் வரும் டிசம்பர் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.\nஏ.ஐ.டி.யு.சி. சங்கப் பொதுச் செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்திருக்கும் சீர்திருத்தங்களால், தொழிலாளர்களின் ஊதியம் குறையும். அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு கிடைக்காது. தேவைப்படும் நேரத்தில் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் வேலையில் அமர்த்திக்கொள்வதும், பிறகு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் வேலையை விட்டு நீக்கும் நிலையும் ஏற்படும்.இதை கண்டித்து டெல்லியிலும், அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் பேரணி நடத்தவுள்ளோம்” என்றார்.\nதொழிலாளர் நலன்சட்டத் திருத்தங்கள்தொழிற்சங்கங்கள்ஊழியர்களின் தேசிய கூட்டமைப்புபோராட்டங்களுக்கு ஆதரவுகம்யூனிஸ்ட் கட்சிகள்உழைப்பே வெல்லும்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவாக்கு வங்கி அரசியலுக்காக பிரச்சினைகளை தள்ளிப்போட்ட காங்கிரஸ்: ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்...\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றியது துணிச்சலான முடிவு: மோடி, அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ்...\nமுசாபர்பூர் காப்பகச் சிறுமிகள் பலாத்கார வழக்கு: தீர்ப்பு ஜனவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் போராட்டத்தை தூண்டிவிடுகிறது: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nமூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்\nஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம்: தேமுதிக அதிருப்தி எம்எல்ஏக்களும் பங்கேற்பு\nமகாராஷ்டிர தமிழர் பகுதிகளில் தமிழக பாஜகவினர் பிரச்சாரம்: தேசிய செயலாளர் எச்.ராஜா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2322/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2019-12-12T09:04:18Z", "digest": "sha1:DLPLWBOUGUR2CB26H7LHXRPTGZAHR6R7", "length": 13914, "nlines": 75, "source_domain": "www.minmurasu.com", "title": "சசிகலா முதல்வரா.. அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் – மின்முரசு", "raw_content": "\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்...\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nஅமராவதி: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு தண்டனை(மரண தண்டனை) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமை��்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம்...\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதியாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை...\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nமதுரை: மதுரை மத்திய சிறை கைதிகள் பூந்தொட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான அங்காடியை சிறைத்துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். மதுரை மத்திய சிறையில் 1800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை...\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nமணமேல்குடி: மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள டெட்ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை இயக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர காவல் குழுமத்திற்கு டெட் ஸ்கை என்ற...\nசசிகலா முதல்வரா.. அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம்\nசென்னை: பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்த சசிகலா நாளை முறைப்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதால் அதிமுக எம்எல்ஏக்களின் அவசரக் கூட்டம் இன்று மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி மறைந்தார். இதனையடுத்து, அந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில உள்ள ஸ்ரீவாரு வெங்டாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலாவும் ஒப்புதல் அளித்தார். மேலும், டிசம்பர் 31ம் தேதியான நாளை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வந்து முறைப்படி பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.\nஇந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இது என்பதால் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.\nஅதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்பது மட்டுமல்லாமல் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்திருந்த நிலையில், எம்எல்ஏக்களின் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சசிகலா முதல்வராவது குறித்த முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2013/02/", "date_download": "2019-12-12T08:05:41Z", "digest": "sha1:W3GUFHT6Q6NEEXW7NZVNW7BJKBDSZ6I4", "length": 47769, "nlines": 245, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: February 2013", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஇதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருடைய போட்டோக்கள்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற காஞ்சி ஸ்ரீ மகா பெரியவருடைய போட்டோக்கள்\nஇந்து மதத்தவர் மட்டுமல்ல மற்ற மதத்தினராலும் மிக மிக மதிக்கப்பட்டவர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர். அவருடையை கருணைபார்வை பட வேண்டி அவரை நோக்கி மத வேறுபாடின்றி சென்றவர்கள் லட்சக்கணக்கானவர்.\nஅப்படிபட்ட மகானின் போட்டோக்கள் இங்கு தொகுக்கப்பட்டு உங்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் இதுவரை பார்த்திராத 2000 போட்டோக்கள் 2 ஆல்பமாக தொகுக்கப்படுள்ளன, இந்தளவுக்கு காஞ்சி ஸ்ரீ மகா பெரியாவாவின் தொகுக்கப்பட்ட படங்களை இணையத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது என்று சொல்லாம்.\nஇந்த பதிவு ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாவின் பக்தர்களுக்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கண்டுபிடிப்பு\nகடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கண்டுபிடிப்பு\nஇந்து மதக் கடவுளான கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் கடல���க்கடியில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதை பற்றி நான் பார்த்த டிஸ்கவர் சேனலின் வீடியோ டாக்குமெண்டரி உங்கள் பார்வைக்காக\nபடித்தை ரசித்ததை அறிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்\nLabels: Educational , அறிவியல் , இந்தியா , இறைவன் , எஜுகேஷன் , பயனுள்ள தகவல்கள் , வீடியோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்\nபென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யலாம்\nபென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு என்ன செய்யவது பற்றி யாரும் நினைச்சுகூட பார்த்து இருக்க மாட்டார்கள்.ஆனால் திறமையுள்ளவர்கள் \nபல்சுவை பதிவுகளை தாங்கி வரும் ஒரே இணையதளம் அவர்கள்...உண்மைகள்\nபடித்ததை பார்த்ததை ரசித்ததை உங்களுடன் பகிரும்\nLabels: ஆச்சிரியம் , பாராட்டுகள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நை���ாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) ��ரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங��கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவீட்டுக் கதவை திறக்காமலே உங்கள் வீட்டிற்குள் நுழைய...\nவிஸ்வரூபம் பிப்ரவரி 7ம் தேதி தமிழகத்தில் வெளியிடப்...\nஆரோக்கியமாக வாழ 22 வழிகள்\nநீண்ட காலம் ஆரோக்கியமாய் வாழ\nநீங்கள் இதுவரை அறியாத கறிவேப்பிலையின் மருத்துவ பலன...\nகாய்கறி வடிவில் வரும் விஷம் ( காய்கறிகளை உணவில் சே...\nபாலத்தில் நடக்கும் அதிபயங்கரம் ( Horror on the Bri...\nஇவ்வளவு வெளியே தெரிந்தும் இந்த அரசுக்கு நடவடிக்கை ...\nகாதலை களங்கப்படுத்தும் இந்த கால இளைய சமுதாயம்\nநாட்டுபற்று மிக்க பா.ஜ.க உறுப்பினர்கள் யார் பிரதமர...\nபாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் குமுதம்...\nபெண்கள் போகப் பொருளாக பார்க்கபடுவதில்லை இந்த கூட்ட...\nதமிழக அரசு அறிவிக்கப் போகும் அதிரடி சலுகைகள் ( சந்...\nமானமுள்ள விவசாயிகள் ஜெயலலிதாவிற்கு சொல்லுவது\nபா.ம.க நிறுவனர் டாக்டர் ஐயா ராமதாஸ் அவர்களுக்கு தம...\nஅமெரிக்க தமிழர்களிடம் இளையராஜாவின் இசை விலை போகவி...\nதமிழக முதல்வர் ஆகும் தகுதி கொண்ட ஒரு தமிழன்\nதமிழ்பதிவர்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு பிறந்த...\nவிவசாயிகளை உயிரற்ற பிண்டங்களே என்று அழைத்த அதிமுக...\nபென்சிலால் எழுதுவதையும் படம் வரைவதையும் தவிர வேறு ...\nகடலுக்கடியில் கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகா நகரம் ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத எண்ணற்ற காஞ்சி ஸ்ரீ மக...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/spiritual/spiritual_90209.html", "date_download": "2019-12-12T08:58:12Z", "digest": "sha1:AEB6NKA3QSZ5L2NTUZBEE3TV6U7RW2F5", "length": 16858, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "இலங்கையில் அமைதி நிலவுகிறது : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு என அமைச்சர் தகவல்", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nஉலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ்வீடன் நாட்டு சிறுமி க்ரீட்டா தன்பெர்க் தேர்வு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்‍கு மேலும் ஒரு கவுரவம் - நடப்பாண்டில் கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிகளவில் தேடப்பட்டவராக தேர்வு\nரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nஇலங்கையில் அமைதி நிலவுகிறது : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு என அமைச்சர் தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின் தற்போது அமைதி நிலவி வருவதாக அந்நாட்டு அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூரில், சென்னை தமிழ்ச்சங்கம் நடத்தும் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த இலங்கை அமைச்சர் திரு.ராதாகிருஷ்ணன், இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.\nதமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் : கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து மஹா தீபம் ஏற்றி வழிபாடு\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nதிருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் சகஸ்ரதீப வழிபாடு\nபிரதோஷ நாளையொட்டி கும்பகோணம் சிவாலயங்களில் நந்தி வழிபாடு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் : பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்\nகிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பாடல் நிகழ்ச்சி : உதகை தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி தீப ஒளி பாடல்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட்டம் - மகா தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலு���்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாரதியார் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nபாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்\nசத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடக ....\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல் ....\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍க ....\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகா ....\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கட ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாத��ை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/10/", "date_download": "2019-12-12T08:29:23Z", "digest": "sha1:THMSNMGCQY2XG6IPM3CPQU3CZ2SQRXUN", "length": 49219, "nlines": 311, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: October 2011", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்\n1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.\n2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.\n3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.\n4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.\n5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.\n6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.\n7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.\n8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.\n9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.\nமுருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்; இதை சமஸ்கிருதத்தில், “ஸுப்ரஹ்மண்ய’ என்பர். “ஸு’ என்றால் “உயர்ந்த’, “ப்ரஹ்மண்யம்’ என்றால், “இறைவன் அல்லது சத்திய சொரூபம்’ என்று பொருள். “உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்’ என்று பொருள் கொள்ளலாம்.\nஆம்… மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக் கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை நினைத்தும் பெருமைப்படுகிறான், சந்தோஷம் கொள்கிறான், கவலைப்படுகிறான். இப்படி, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வாழ்கிறான். இதைத்தான் ஆன்மிகம், “அஞ்ஞானம்’ என்கிறது. ஆனால், சத்திய சொரூபமான இறைவனை மறந்து விடுகிறான். அவன் தான் எல்லாவற்றுக்கும் அதிகாரி, இங்கே நாம் பிறக்கக் காரணமான அவனே, நம் இறப்புக்கும் காரணமாக இருக்கிறான். எனவே, எங்கிருந்து வந்தோமோ, அங்கே செல்வதற்��ும், அவனுடைய உலகத்தில் பசி, தூக்கம், துக்கம் எதுவுமே இல்லாமல் நித்யானந்த வாழ்வு வாழ்வதற்கும் உரிய வழி வகைகள் பற்றி சிந்திப்பதே இல்லை. தற்காலிக வாழ்வுக்காக பல பாவங்களைச் செய்கிறான். இதனால், இறைவனின் கோபத்துக்கு ஆளாகி, பல பிறவிகளை எடுக்கிறான்.\nஎனவே தான், மகான்கள் பிறப்பற்ற நிலை வேண்டும் என்பதற்காக, பல பயிற்சிகளை மேற்கொண்ட னர். பிறவிப் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளில் சரணடையும்படி கூறினர்.\nகஷ்யபர் என்ற முனிவருக்கு, இரண்டு மனைவியர். அவர்களுக்கு தேவ பிள்ளைகளும், அசுரப் பிள்ளைகளும் பிறந்தனர். தாய் வேறு என்பதால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அசுரப் பிள்ளைகளின் தலைவனான சூரபத்மன், தேவர்களின் தலைவனான இந்திரனுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவபெருமானிடம், 108 யுகங்கள் வாழ, அவன் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பல கொடுமைகள் செய்தான்.\nஎனவே, சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். தன் வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய சூரபத்மனை அழிக்க, சிவன் முருகப் பெருமானையும், அவருக்கு உதவியாக நவவீரர்களையும் பிறப்பித்தார். நவவீரர்களின் தலைவனாக வீரபாகுவை நியமித்தார் முருகன். அவர்கள் துணையுடன், முருகப் பெருமான் சூரபத்மன் முன் வந்து நின்றார்.\nமுருகனைப் பார்த்ததுமே சூரபத்மனுக்கு ஞானம் வந்து விட்டது. நல்லவர் தரிசனம் நன்மையையே தரும் என்பதை இதன் மூலம் உலகத்துக்கு உணர்த்தினார். அவனுக்கு, பல நல்லுரைகளை எடுத்துரைத்தார் முருகர். பின், தன் மாயையால் அவற்றை மறக்கடித்து அவனை இருகூறாகப் பிளந்தார். ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி, தன் வாகனமாகவும், இன்னொரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும் ஏற்றார். இதன்மூலம் சூரனைக் கொல்லாமல் அவனை ஆட்கொண்டார்.\nவிநாயகர், கஜமுகாசுரனைக் கொன்றார். துர்காதேவி, மகிஷாசுரனைக் கொன்றாள். ராமன், ராவணனைக் கொன்றார். கண்ணன், கம்சனைக் கொன்றார். சிவன், திரிபுர அசுரர்களைக் கொன்றார். இப்படி தெய்வங்களால் அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறைப் படித்திருக்கிறோம். முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்டார். அவனை தன் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றதில் இருந்து அவர் எதிரிக்கும் அருள் செய்யும் கருணைக் கடலானார். அதனால் தான், சுப்பிரமணியர் என்ற பெயரில் உயர்ந்த தெய்வமாக அவரை வணங்குகிறோம்.\nஐப்பசி ம��தம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால், அம்மாத சஷ்டி சிறப்புக்குரியதாயிற்று. இந்நாளில், குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி சஷ்டியில் துவங்கும் விரதத்தை தொடர்ந்து வரும் சஷ்டி திதிகளில் கடைபிடிப்பவர்கள், முருகப் பெருமானுடன் ஐக்கியமாகும் பாக்கியத்தைப் பெறுவர்.”ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே…’ என தினமும் ஒருமுறை சொல்லி, முருகனைப் பிரார்த்திப்பவர்கள், ஒரு கோடி முறை முருகனை வணங்கிய பாக்கியம் பெறுவர். “நமஸ்தே, போற்றி, ஜெய…’ என்ற பிரார்த்தனை வார்த்தைகளை, ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தினால், அது, கோடி முறை பயன்படுத்தியதற்கு சமம்.\nவாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெற்றியல்ல. பிறப்பற்ற வாழ்வைப் பெறுவதே நிஜமான வெற்றி. அந்த வெற்றி நமதாக வேண்டுமானால், சுப்பிரமணியரின் திருவடியில் சரணடைவோம்.\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nரேவதி-இனிய சுபாவமுடையவன், சுயநலவாதி(அவரவர் ஜாதகப்படி சரியான பலன்கள் அமையும்..\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.\nமரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும் கருணை காட்டித் தண்டனைக் குறைப்புச் செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணானதாகும்.\n3 பேரின் மனுக்களை நிராகரிக்கலாம் என்று பதில் மனு தாக்கல் செய்கிறது என்றால், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் சட்டப்பூர்வமான நிலையா என்று நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது.\nஅப்படியானால், அவர்களுக்கு கருணை காட்டுமாறு கோரி சட்டப் பேரவையில் நிறைவேற்���ிய தீர்மானத்திற்கு என்ன பொருள் இதனை முதல் அமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். தமிழக அமைச்சரவையைக் கூட்டி தண்டனைக் குறைப்புத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசின் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பி, தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nநம்மில் பலரும் விண்டோஸ் இயங்குதளம் தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணணி மீது அதிக ஆர்வம் இருக்கும்\nஅதை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.\nநாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.\nபின்னர் கணணியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணணியை அப்படியே ஆப்பிள் கணணி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது.\nகுறிப்பிட்ட சுட்டியில் உள்ள மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். இதனை நாம் சாதரணமாக மற்ற மென்பொருள்கள் நிறுவுவது போல நிறுவுங்கள்.\nபின்னர் உங்கள் கணணியை பாருங்கள். இதில் 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்கள் விருப்பதை போல் தேர்வு செய்யுங்கள்.\nஇதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள்.\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nதீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டு...\nதோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹ...\nவிவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா முன்னிலை\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி\nசமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nசெயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஇணைய செய்தி உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்ப...\nபேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து ...\nவாழ்வின் அமுதம் (Elixir of life) – தண்ணீர், அதை அல...\nவிண��கும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nவேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ...\nதீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி\nசீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்க...\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nஎலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்\nஉரிமை கேட்கும் `ஒப்பந்த மனைவிகள்’\nபெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா \nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nடீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க\nபூத்து குலுங்கும் இல்லற இன்பம்\nBIOS பற்றிய சில தகவல்கள்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகர்ப்ப கால உறவு நல்லதா\nCAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்...\nபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன\nமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nC மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு\nஉடல் பருமனைக் குறைக்கும் புரதம்\nஉங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யு...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nபடுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்\nGATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ்...\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்க...\nதொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொ...\nஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள...\nமத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள்...\nகாதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்பு...\nபயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்\nசிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி\nரத யாத்திரையின் பெயரை மாத்து....\nவிளக்கு ஏற்றும்போது என்ன பிரார்த்திப்பது\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\nSteve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும��� ...\nஉயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணணி\nபடு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ...\n\" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் \"\nTime Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்...\nமரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப...\nசத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:\nகூடுதலாக அரை மணி நேரம் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்...\nதமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்...\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்\nஉங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க – Tips\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nகொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன\nவிடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்ற...\nமாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா சில டிப்ஸ்\n நன்றே செய்க அதனை இன்றே ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/71398-everyone-makes-mistakes-piyush-goyal-clarifies-on-einstein-discovered-gravity-remark.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T08:05:27Z", "digest": "sha1:KSGX5TEY7FH3NWUVFGIONWG3WOOANMAS", "length": 9200, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு” - ஒப்புக் கொண்ட பியூஸ் கோயல் | Everyone makes mistakes: Piyush Goyal clarifies on 'Einstein discovered gravity' remark", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\n“எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு” - ஒப்புக் கொண்ட பியூஸ் கோயல்\nநியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீன் பெயரை கூறியது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.\nபொருளாதார மந்தநிலை குறித்து நேற்று பேசிய பியூஸ் கோயல், “பொருளாதாரத்தின் அனைத்தையும் டிவி-யில் காண்பவற்றை வைத்து கணக்கு போடாதீர்கள். நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார நிலையை அடைய வேண்டுமென்றால் 12 சதவிகித வளர்ச்சியுடன் செல்ல வேண்டும். ஆனால் தற்போது 6-7% வளர்ச்சி தான் இருக்கிறது. எனவே கணக்கை இதில் பொருத்தாதீர்கள். இந்த கணக்குகள் ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய உதவில்லை” என்��ு கூறினார்.\nபுவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்தது நியூட்டன். ஆனால் பியூஸ் கோயல் ஐன்ஸ்டீன் எனக் கூறிவிட்டார். இந்த விவகாரம் நேற்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹேஷ் டேக்குகள் சமூக வலைத்தளங்களில் நேற்று ட்ரெண்டானது.\nஇந்நிலையில், தன்னுடைய தவறினை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஒப்புக் கொண்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் இன்று பேசிய கோயல், “ஒவ்வொருவரும் தவறு செய்வது இயல்புதான். தவறை கண்டு பயப்படுபவன் நான் அல்ல” என்று கூறியுள்ளார்.\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: 7 வயது மகன் முன்னிலையில் தம்பதி கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டமில்லை\" - ‌பியுஷ் கோயல் தகவல்\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்\n‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஷ் கோயல்\n“ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிய கணக்குகள் உதவவில்லை” - பியூஸ் கோயல் பேச்சு\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nவெனிஸ் திரைப்பட திருவிழா இன்று தொடக்கம்\nஐன்ஸ்டீனின் தத்துவத்தை நிரூபித்த ‘போவேஹி’ கருந்துளை - சொல்வது என்ன\n“ஒவ்வொருவரின் பாதுகாப்பும் பிரதமர் கையில் உள்ளது” - பியூஷ் கோயல்\n“தமிழக அரசும், மத்திய அரசும் இரட்டை இயந்திரங்கள்” - பியூஷ் கோயல்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால இழப்பீடு - உயர்நீதிமன்றம் உத்தரவு\nபணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: 7 வயது மகன் முன்னிலையில் தம்பதி கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57225-a-jallikattu-players-proclaimed-heroism-in-avaniyapuram-jallikattu.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T07:55:58Z", "digest": "sha1:RIL4EFGJ2AUGFT4MWAWH6GY3R2RO4DTO", "length": 12933, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "களைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள் | A Jallikattu players proclaimed heroism in Avaniyapuram Jallikattu", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகளைகட்டிய அவனியாபுரம் - வீரத்தை பறைசாற்றிய ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nஅனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.\nஜல்லிக்கட்டு என்றாலே மதுரை மாவட்டம்தான் நினைவுக்கு வரும். உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னோட்டமாக நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்ணும் கருத்துமாக கண்காணித்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஏற்கனவே அறிவித்தது போல, எந்தக் காளைக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை. காலை 8.15க்கு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்ந்தன. களத்தில் தயாராக இருந்த காளையர், காளைகளை அடக்கி தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றினர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 550 வீரர்களும் களமிறங்கினர். மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து திமிறி வந்த காளைகளை, வீறுகொண்டு அடக்கி பரிசுகளை வெல்வதில் வீரர்கள் முனைப்புக்காட்டினர். ஆர்வமிகுதியால் விதிகளை மீறிய மாடுபிடி வீரர்களை கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து, நடவடிக்கை எடுத்தனர். எந்த வகையிலும், விதிமீறல்கள் அனு���திக்கப்படவில்லை.\n13 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, மக்கள் வசதிக்காக எல்.சி.டி திரைகள் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக ஜல்லிக்கட்டில் களமிறங்கிய வீரர்களுக்கு இன்சூரன்ஸும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் 9 காளைகளை அடக்கிய முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 7 காளைகளை அடக்கிய அறிவேல் அமுதனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சோழவபாண்டி மற்றும் காவனூர் அஜித்குமார் தலா 6 காளைகளை அடக்கினர்.\nகளத்தில் சிறப்பாக விளையாடிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில்மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது காளையும் சிறந்த காளை சான்றிதழைப் பெற்றது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் 2 காவலர்கள் ஒரு சிறுவன் உட்பட 47 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மணிகண்டன் மீது மாடு மோதியது. அதில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nமாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜல்லிக்கட்டை தடை செய்ய பீட்டா மீண்டும் முயற்சி\n“ஜல்லிக்கட்டை தடை செய்ததற்கு காரணம் யார் ” - திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்\nவிராலிமலை ஜல்லிக்கட்டு கின்னஸ் சாதனையாக அறிவிப்பு \nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி : உலக சாதனை முயற்சி\nகளை கட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\nகழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை\n‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nதொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு - சீறிப்பாயும் காளைகள்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“பாலாபிஷேகம் வேண்டாம், அம்மாவுக்கு புடவை போதும்” - சிம்பு உருக்கம்\nபெற்ற பிள்ளையை சுவரில் அடித்து கொன்ற கொடூர தாய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-12-12T08:27:04Z", "digest": "sha1:ZFZSFOTX76CVZ6SNVFQVFFEFOQSLXDUU", "length": 5986, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "உலகக்கிண்ணத்தை வென்றது நியுசிலாந்து - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nலிவர்பூலில் நடைபெற்ற 2019 நெட்போல் உலகக் கிண்ணத்தை வென்று நியூசிலாந்து திகைப்பூட்டியுள்ளது.\n11 முறை கிண்ணத்தை வென்ற நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து, நியுசிலாந்து 52-51 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.\nஇது நியுசிலாந்து வெல்லும் ஐந்தாவது உலக கிண்ணமாகும்.\nஆனால் 2003 ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர்கள் பெறும் முதலாவது கிண்ணமுமாகும்.\nமுன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளே-ஆப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து இங்கிலாந்து 58-42 என்ற கோல் கணக்கில் வெண்கலம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\nஐ.பி.எல். – கொல்கத்தா அணி 4-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 4-வது வெற்றியை ருசித்தது.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 21-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் றோயல்சும், கொல்கத்தா நைட்\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.\nகோஹ்லி சாதனை; தொடரை வென்றது இந்தியா \nடைம்ஸின்( Times) ‘உலகின் சிறந்த நபர்’ கிரேட்டா தன்பேர்க்\n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை க��ட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nசுவிஸ் பணியாளர் விவகாரம் – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது சி ஐ டி \nஇலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு \n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி \nகல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/536031/amp?ref=entity&keyword=Erode%20Lok%20Sabha", "date_download": "2019-12-12T08:51:54Z", "digest": "sha1:WCZUDMSI2YUGOEU4JDVLREJFDXB5FHSM", "length": 7968, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Action taken by Bribery Police at the Electricity Operator's Office near Erode | ஈரோடு அருகே மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திரு���ெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஈரோடு அருகே மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தட்கல் முறையில் இலவச மின்இணைப்பு வழங்க ரூபாய் 1 லட்சம் கேட்டதாக வந்த புகாரினை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. செயற்பொறியாளர் பிரகாஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கருணாகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nகடலோர காவல் குழும போலீசாருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகன பைக் இயக்குதல் பயிற்சி\nஏழாயிரம்பண்ணையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்: கட்டுமானப் பணி முடிந்து காத்துக் கிடக்கிறது\nகீழப்பழுவூர் அருகே சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்: லாரியை முந்த முயன்றபோது விபத்து\nசிவகாசி எட்டாவது வார்டு பகுதியில் எட்டாத அடிப்படை வசதி: அச்சுறுத்தும் சாய்ந்த மின்கம்பம்\nமழை காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரை காக்கும் வழிமுறை: விவசாயிகளுக்கு ஆலோசனை\n11 ஆண்டுகளுக்கு பிறகு பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி\nகுடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 6 பேர் கைது\nகாவலன் செயலியை பயன்படுத்தினால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதியாகும்: மாணவர்களுக்கு அறிவுரை\n× RELATED மின்துறை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-12-12T08:48:55Z", "digest": "sha1:JJDHHFH3QYNR57W7DWOGZ2I26GZMSTTA", "length": 6949, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சீதாவக்கை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீதவாக்கை பிரதேச செயலாளர் பிரிவு (Seethawaka/Hanwella Divisional Secretariat, சிங்களம்: හංවැල්ල ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 68 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 113477 ஆகக் காணப்பட்டது.[2]\nகொழும்பு மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nகொழும்பு மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2019, 09:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/hair/need-womens-hair-hair-style-1017.html", "date_download": "2019-12-12T08:32:28Z", "digest": "sha1:5NETI4KKUJLIJ5HP3UOEUOKVHCEQTABV", "length": 11347, "nlines": 148, "source_domain": "www.femina.in", "title": "பெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா? - Need Women's Hair Hair Style? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nபெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல் வேண்டுமா\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | April 17, 2019, 11:04 AM IST\nபொதுவாக பெண்கள் வெளியில் செல்லும் போது தமது சிகை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தமது முக அமைப்பிற்கு ஏற்றவாறு சிகை அலங்காரம் செய்யத்தெரிவதில்லை. இதனால் அவர்களுடைய முக அழகே கெட்டுவிடுகின்றது. சிகை அலங்காரத்தில் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் பொருந்தக்கூடியவாறு சிகை அலங்கரிப்பு இருக்கின்றது. எந்த முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் பயன்படுத்தினால் அழகாக இருக்கும். இவற்றை பெண்கள் தெரிந்து கொள்ளவது ந்ல்லது. அவையாவன,\nநீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர்,போனி டைல் போன்ற சிகை அலங்காரங்கள் மிக அழகாக இருக்கும். ஆனால் தலையில் நடுவாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். அப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.\nசதுர முக வடிவம் உடையவர்கள்\nசதுர முக வடிவமுடையர்களிற்கு நீளமான கூந்தல் மிகவும் நன்றாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி செய்யவேண்டும். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். குட்டை முடியாக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு அதிக அழகை கொடுக்கும்.\nவட்ட முக வடிவம் உடையவர்கள்.\nவட்ட முகமுடையவர்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் அவர்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்துகொள்ளலாம். சுருட்டை முடி காணப்பட்டால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். அப்படி செய்யும் போது வட்ட முக வடிவம் உடையவர்களின் முகம் சற்று நீளமாக தோன்றும்.\nஅடுத்த கட்டுரை : கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 10 சிறந்த உணவுகள்\nகுட்டை தலைமுடி மணப்பெண்களுக்கான ஹேர்ஸ்டைல்\nகுளிர்காலத்தில் கூந்தலை பாதுகாப்பதற்கான 5 வழிகள் \nஉங்கள் கனவு கூந்தலை பெறுவதற்கான வழிகள்\nதிருமணத்திற்கு ஹேர் கலரை தேர்வு செய்யும்போது மணமகள் கவனிக்க வேண்டியவைகள்\nகூந்தல் நீளமாக அடர்த்தியாக கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக 10 டிப்ஸ்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கேரட் தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/04/blog-post_52.html", "date_download": "2019-12-12T08:23:31Z", "digest": "sha1:XB4X4RRGEV5Z7255TBV3FOJHIXEQUTJI", "length": 5411, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS மதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nமதுஷின் சகாக்கள் அமில சம்பத் - ஜங்கா தொடர்ந்தும் தடுத்து வைப்பு\nமாகந்துரே மதுஷின் சகாக்களான அமில சம்பத் மற்றும் ஜங்கா ஆகியோரை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தும் வகையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nடுபாயிலிருந்து நாடு திரும்பிய கஞ்சிபானை இம்ரான் பல்வேறு கொலை மற்றும் குற்றச்செயல்களில் தொடாபுபட்டிருப்பதாகத் தெரிவிக்கும் பொலிசார் குறித்த நபரை 90 நாட்கள் தடுத்து வைக்க அனுமதி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்டு கைதான ஆறு பேரில் இருவர் எவ்வித குற்றச் செயல்களுடனும் தொடர்பற்றவர்கள் என்ற ரீதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/11/70.html", "date_download": "2019-12-12T09:25:10Z", "digest": "sha1:HDZP6MSJCXHFA3MFWA2UT6IH3IC3TDYA", "length": 19131, "nlines": 216, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: கேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அரசு", "raw_content": "\nகருப்புத��ன் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை-அரசு\nசென்னை: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.70க்கு மேல் மாதக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாக தொழில் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த மூன்று மாத முன் பணம் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சந்தா தொகையை விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nசந்தாதாரர்களிடமிருந்து வசூலித்த தொகையினை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு செலுத்தாமல் தாமதம் செய்து வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇந்த அறிவிப்பினை மீறி சந்தா தொகையை செலுத்தாத ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதோடு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅவ்வாறு அவர்கள் பதிவு ரத்து செய்யப்படும் போது அவர்களுக்கு பதிலாக அந்த பகுதியில் புதிய கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nமேலும், அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70க்கு மேல் சந்தாதாரர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், அந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீதும் மேற்கூறியவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது எ‌ன்று கூறப்பட்டுள்ளது.\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமை��்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nPEN DRIVE வை RAM ஆக பயன்படுத்தலாம் ...\nதிருமணத்தைப் பதிவு செய்வது எப்படி\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு\nHard Disk Partition ஐ மறைத்து வைப்பது எப்படி\n40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்\nவேகமான இயக்கம் – எது உண்மை\nவீணாகும் பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் மற்றும் க...\nகொலஸ்ட்ரால் (Cholesterol) என்றால் என்ன\nCMD மூலம் நம் வேலைகளை இலகுவாகவும் விரைவாகவும் செய்...\nநடிகர் திலகம்” சிவாஜி கணேசன்\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு – சில உண்மைகள்\nமின் கட்டண உயர்வு எப்போது \nமுளை தானியம் என்னும் அற்புத உணவு\nபுகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள் கொடுக்க வ...\nஇறந்தவர்களை மணிகளாக உருட்டி, புத்தர் பொம்மையுடன் வ...\nமனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது...\nபெண்களே வேலைக்குப் போகாதீங்க ப்ளீஸ்\nலட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்\nVirus தாக்கிய Pendrive இல் இருந்து Data ளை மீட்பது...\nபள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய கட்டுப்பாடு...\n8 ஆண்டுகளில் விசித்திர மாற்றம் : மனிதர்களை கம்ப்யூ...\nகாதலில் ஆறு வகை இதில் உங்கள் காதல் எப்படிப்பட்டது\nஉலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி\nஇனி ஒரு நாளைக்கு முன்புதான் தத்கல் முன்பதிவு \nஇன்டர்நெட், டுவிட்டர் போன்றவற்றை ஆதாரமாக காட்டி பத...\nVLC மீடியா ப்ளேயரின் ஷார்ட் கட் கீகள்\nகேபிள் டி.வி. கட்டணம்: ரூ.70க்கு மேல் வசூலித்தால் ...\nஒவ்வொரு வீட்டிலும் “முதலுதவி பெட்டி (First AID Box...\nஉங்கள் பற்களுக்கும், முகப்பருக்களுக்கும் தேவையான அ...\nசச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்ட...\n`நரை’யைத் தடுக்கும் `பழ’ மாத்திரை\n-நவ., 10 – ஐப்பசி பவுர்ணமி\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉஷார‌ம்மா…உஷாரு உங்க‌ பொண்ணுங்க‌ள் எல்லாம் உஷாரு\nமன்னனுடன் நடந்த மோதல்-பட்டினத்தார் வரலாறு\nஅணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது: அப்துல் கலாம் ...\nஅணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்’- கலாம்\nஅண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்: தமிழ் இணையப் பதிவர்...\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nமழைக் காலத்தில் என்னென்ன சாப்பிடலாம்…\nடீன்-ஏஜ் பெண்ணின் பிரச்னை தெரியுமா\nமழைக் காலங்களில் கடைபிடிக்கப்பட வேண்டியவைகள்\nமேக்-அப் இல்லாமல் வீட்டு வாசலை தாண்டாதவரா நீங்கள்\nஇந்தியாவின் தேசிய பானம் டீ..\nநோக்கியாவின் புதிய மூன்று ஸ்மார்ட் போன்கள்\nதிருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2019-12-12T07:54:53Z", "digest": "sha1:FQZ7NR3AKJGD2INXE2SCT7KUR2YDN5YS", "length": 10960, "nlines": 178, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: குழந்தைகள் தினம் உனக்கு ஒரு கேடா..!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகுழந்தைகள் தினம் உனக்கு ஒரு கேடா..\nஉனக்கு குழந்தை தினம் உனக்கு கேடா..\nநேரு மாமா என்று கூறும்\nஉனக்கு குழந்தை தினம் ஒரு கேடா..\nசிங்களான் உறவு நாடு என\nஎங்கள் தொப்புள் கொடியான உறவான\nஉதவிய காங்கிரசு கயவர்களே உங்கள்\nபல ஆண்டு காங்கிரசு ஆட்சியில்\nஉனது கேவலமான பொருளாதார கொள்கை\nஇது தான் வெட்கமான ஆட்சியா..\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nகோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்;...\nஉங்கள் வீட்டின் நிதி அமைச்சர் யார்\nசபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க\nதிரு நங்கைகள் என்பவர்கள் யார் \nகுழந்தைகள் தினம் உனக்கு ஒரு கேடா..\nதிருமணம் என்ற சொல்லின் விளக்கம்:\nஉடல் உறுப்பு தானம் செய்யும்,பெறும் வழிமுறைகள்...\nமுருகன் கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் ....\nஉபயோகமான வேலைவாய்ப்பு வெப் தளங்கள் \n‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ - பாதிரி யார்கள்\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kongukalvettuaayvu.blogspot.com/2019/11/blog-post_25.html", "date_download": "2019-12-12T09:13:51Z", "digest": "sha1:R36K7YZH3ZPXHPPSH7KVVSKCSTEQPVU6", "length": 35658, "nlines": 139, "source_domain": "kongukalvettuaayvu.blogspot.com", "title": "கொங்கு கல்வெட்டு ஆய்வு", "raw_content": "\nதிங்கள், 25 நவம்பர், 2019\nவெள்ளலூரில் மேலும் சில தொல்லியல் தடயங்கள்\nகோவைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளலூர், சங்ககாலந்தொட்டுச் சிறப்புடன் திகழ்ந்த பழமை வாய்ந்த ஓர் ஊராகும். வணிகப் பின்னணியுள்ள ஒரு நகரமாகவே இவ்வூரைக் கருதலாம். சங்க நூலான பதிற்றுப்பத்தில் ”காஞ்சி நதி” என்று குறிப்பிடப்பெறும் நொய்யலாற்றங்கரையில் அமைந்த ஊர். கொங்கு நாட்டுப் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து பிரிந்து சென்ற பண்டைப் பெருவழிகள் மூன்றில் இராசகேசரிப் பெருவழி பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர், குடந்தை ஆகிய ஊர்களைக் கடந்து பூம்புகாரை அடைந்தது. இவ்வழியைப் பயன்படுத்திய யவன வணிகர்கள் விட்டுச் சென்ற உரோமானிய நாணயங்கள் பெருமளவு வெள்ளலூரில் கிடைத்துள்ளன. மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய யவனர்கள் (கிரேக்கர், உரோமானியர் ஆகிய இரு நாட்டாரையும் “யவனர்” என்னும் பொதுப்பெயர்கொண்டு பழந்தமிழர் அழைத்தார்கள்), வெள்ளலூரிலும் கொடுமணலிலும் கல்மணிகளாலான அணிகலன்களைப் பொற்காசுகளும் வெள்ளிக்காசுகளும் கொடுத்து வாங்கிக்கொண்டு போனார்கள். தொல்லியல் நோக்கில், MEGALITHIC AGE என்று கூறப்படும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பழந்தடயங்களும் இங்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகு சிறப்புப்பெற்ற வெள்ளலூர், கல்வெட்டுகளில் வேளிலூர்த் தென்னூர் என்னும் பெயரிலும், அன்னதான சிவபுரி என்னும் பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.\nவெள்ளலூர்ப் பகுதியில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த ப���திய கல்வெட்டுகள் பற்றியும், இப்பகுதியின் தொல்லியல் தடயங்கள் பற்றியும் ஏற்கெனவே கட்டுரைகள் பதிவாகியுள்ளன எனினும், கட்டுரை ஆசிரியர் கண்ணுற்ற, மேலும் சில தொல்லியல் தடயங்களைப் பற்றிய பதிவு இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.\n13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு\n2018, அக்டோபர் மாதத்தில், நண்பரும் வரலாற்று ஆர்வலருமான துரை.பாஸ்கரன் தொடர்புகொண்டு வெள்ளலூரில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி அதைக்காண வெள்ளலூர் போகலாம் என அழைத்தார். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். வெள்ளலூரை அடைந்து அங்கிருக்கும் வ.உ.சி. வீதியில் குடியிருக்கும் சாந்தப்பா அவர்களைச் சந்தித்தோம். அவர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர். அவர் வீட்டுக்கருகிலேயே ஒரு சிறிய கோயில். முக்கண் விநாயகர் என்னும் பெயரமைந்த ஒரு பிள்ளையார் கோயில். தற்காலக் கட்டுமானம். சிறு சதுரக்கற்களைக்கொண்டு கட்டப்பெற்ற கருவறைச் சுவர்கள். வடக்குப் பார்த்த சுவரின் தரைப்பகுதியில், தனிக்கல் ஒன்று பதிக்கப்பெற்றிருந்தது. மூன்றடிக்கு, இரண்டடி அளவில் நீள் சதுரமாக உள்ள அக்கல்லின் மையத்தில் மீன் சின்னம் என்று கருதத்தக்க அளவில், ஒரு புடைப்புச் சிற்ப முயற்சியாக, முற்றுப்பெறாத புடைப்புருவம் ஒன்று காணப்பட்டது. கல்லின் மையப் பரப்பு முழுதும் இச்சிற்ப முயற்சி இடம் கொண்டுவிட்டது. மீதமுள்ள, கல்லின் இடப்பக்க விளிம்பிலும், தரை மட்ட விளிம்பிலும் எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, தரைமட்டத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் நம் நேர்ப்பார்வையில் படிக்கும் வகையிலும், பக்கவாட்டுப் பொறிப்புகள் வேறு திசையிலும் காணப்பட்டன.\nமுக்கண் விநாயகர் கோயில் முகப்பும் சாந்தப்பா அவர்களும்\nதனிக்கல்லாகையால், சரிந்துவிடாமல் இருக்கும் பொருட்டுக் கட்டிடப்பணியில் பயன்படுத்தும் இரும்புக்கம்பியின் துண்டுகள் இரண்டைக் கீழ்ப்பகுதியில் அணைத்துப் பதித்துள்ளனர். கல்லின் மீது சுண்ணாம்புப் பற்று இருந்ததால் எழுத்துகள் நன்கு புலப்படவில்லை. சுண்ணாம்புப் பற்றை நீக்கிக் கழுவித் தூய்மை செய்து, வெள்ளை மாவு பூசிய பின்னர் எழுத்துகள் தெளிவாகப் புலப்பட்டன. கல்லின் கீழ்ப்பகுதியில் இரண்டு வரிகளும், பக்கப் பகுதியில் இரண்டு வரிகளும் ஆக நான்கு வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் (வாசகம்) கீழ்க்கண்டவாறு;\nவரி 1 ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மரா(ந) திரிபுவந\nவரி 2 [தே]வற்கு யாண்டு ..வது வெள்ளலூர்\nவரி 1 (டை)யார் திருவாசிராமம் உடை\nவரி 2 யான் ஆவுடை பிள்ளையான்\nகீழ்ப்பகுதியில் உள்ள கல்வெட்டு வாசகம் முற்றுப்பெறவில்லை ஆதலால், மீதமுள்ள சில எழுத்துகள் இருந்த பகுதி உடைந்து போயிருக்கக்கூடும். அல்லது, மீதமுள்ள சில எழுத்துகள் அடுத்து ஒரு கல்லில் எழுதப்பட்டிருக்கவேண்டும்; அக்கல் கிடைத்தால், கல்வெட்டு எந்த அரசன் காலத்தது என்று அறிய இயலும். பக்கப்பகுதியில் உள்ள எழுத்துகள் ஒரு தொடர்ச்சியுடன் உள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.\nகல்வெட்டு குறிப்பிடும் பொதுச் செய்தியைக் கல்வெட்டுகளின் பொதுக் கட்டமைப்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கல்வெட்டுகளின் தொடக்கம் ஒரு மங்கலச் சொல். அது வழக்கமாக எழுதப்படும் ”ஸ்வஸ்திஸ்ரீ”. அதை அடுத்து, கல்வெட்டு எழுதப்பெறும் காலத்தில், ஆட்சியிலிருக்கும் அரசன் பெயரும், அவனது ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும். இக்கல்வெட்டில் இந்தக் குறிப்பு காணப்பட்டாலும் அரசனின் இயற்பெயர் அமைகின்ற எழுத்துகள் இல்லை. ஆனால், அரசனின் பெயருக்கு முன்னால் எழுதப்பெறும் அவனது பட்டப்பெயரும் விருதுப்பெயரும், பெயரைத் தொடர்ந்து “தேவர்” என்னும் சொல்லும் இக்கல்வெட்டில் உள்ளன. அடுத்து, அரசனின் ஆட்சியாண்டைக்குறிக்கும் வகையில் “யாண்டு ..வது” என்னும் தொடரும் உள்ளது. அரசனின் பட்டப்பெயரையும், விருதுப்பெயரையும் அடிப்படையாகக் கொண்டு அரசன் யார் என்பதை ஒருவாறு யூகம் செய்து அறிந்துகொள்ள முடிந்தது. தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் கல்வெட்டுகள் தொகுக்கப்பெற்ற, தொல்லியல் துறையினரின் வெளியீடான “கோவை மாவட்டக் கல்வெட்டுகள்” என்னும் நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள செய்திகளையும், கல்வெட்டுகளையும் அடிப்படையாகக்கொண்டு சிறிது ஆய்ந்து பார்க்கும்போது, அரசன், கொங்குச் சோழனாகிய இரண்டாம் விக்கிரம சோழன் என்னும் முடிவை எட்டலாம். ”கோப்பரகேசரி பன்மர்” என்னும் கல்வெட்டுத் தொடரில் உள்ள ”பரகேசரி” என்னும் பட்டப்பெயரையும், ”திரிபுவநச் சக்கரவத்திகள்” என்னும் விருதுப்பெயரையும் ஒரு சேரக் குறிக்கும் வகையில் இரண்டாம் விக்கிரம சோழனின் பெயரே மிகுதியாக மேற்படி நூலில் காணப்படுவதால், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் அரசன் கொங்குச் சோழனாகிய இரண்டாம் விக்கிரம சோழன் எனக்கருதலாம். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1256 – 1265. அவ்வாறெனில், கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.\nஅடுத்து, கல்வெட்டுகளில், கொடைச் செய்தி எழுதப்படும். இதில், கொடையாளியின் பெயர், கொடைப்பொருள், கொடையைப் பெறுகின்றவர் அல்லது எந்தக்கோயிலுக்குக் கொடை அளிக்கப்படுகிறது போன்ற செய்திகள் இருக்கும். ஆய்வுக்குரிய நம் கல்வெட்டில், கொடையாளியின் பெயர் மட்டும் காணப்படுகிறது. கொடை தரப்பட்ட கோயிலின் பெயர், கொடையின் தன்மை ஆகிய செய்திகள் இல்லை. கொடையாளி, ஆவுடை பிள்ளை என்பவன் ஆவான். அவன், திருவாசி என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதை “திருவாசிராமம் உடையான்” என்னும் தொடர் குறிப்பிடுகிறது. திருவாசிராமம் என்னும் ஊர் தற்போது திருவாசி என்னும் பெயரில், திருச்சி மாவட்டம் முசிறிக்கருகில் அமைந்துள்ள ஊராகும். வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளலூரில் கொடையளிக்கிறார் எனில், கொடை அளிக்கப்பட்டது சிறப்பான நிலையில் இருந்த ஒரு கோயிலுக்கு எனக் கருதவேண்டியுள்ளது. கோயில் எது என்று கல்வெட்டு வாயிலாக நாம் அறிய இயலவில்லை என்றாலும் அது வெள்ளலூர் தேனீசுவரர் கோயில் என்று கருத வாய்ப்பு மிகுதியாக உள்ளது. தேனீசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டுப்பழமை கொண்டது. சேர அரசன் கோக்கண்டன் வீரநாராயணன் காலத்து 10-ஆம் நுற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, தேனீசுவரர் கோயில் தரையில் பதிக்கப்பட்டிருந்தது தற்போது பாதுகாப்பாகக் கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் “வேளிலூர் தென்னூர் எம்பெருமானடிகள் ஸ்ரீகோயில்” என்று வெள்ளலூர் சிவன் கோயில் குறிக்கப்படுகிறது. அண்மையில், சென்ற 2017-ஆம் ஆண்டு, வெள்ளலூர் காசி அப்பச்சி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தனிக்கல்லொன்றில் பொறிக்கப்பட்ட 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இறைவனை ”வேளிலூர் தென்னூராண்டார்” என்று குறிப்பிடுவதோடு, வெள்ளலூரின் ஒரு பகுதியாகிய அன்னதான சிவபுரியில் கைக்கோளர் நிலைப்படையொன்று இருந்ததைக் கூறுகிறது. இக்காரணங்களால், கொடை அளிக்கப்பட்ட கோயில் வெள்ளலூர் சிவன் கோயிலாக இருக்கவேண்ட���ம் என்னும் கருத்து உறுதியாகிறது. கொடையாளி திருவாசிராமம் (தற்போது திருவாசி) என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதைப்பார்த்தோம். வெள்ளலூரில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றிலும் திருவாசிராமம் ஊர் குறிப்பிடப்படுகிறது. அக்கல்வெட்டில், திருவாசிராமம் கோயிலைச் சேர்ந்த தேவகன்மிகள் (கோயில் பணியாளர்கள்) வெள்ளலூர் கோவிலுக்குக் கொடை யளித்த செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுக்கண் விநாயகர் சிற்பம் மிகவும் பழமையான தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, வழக்கமாக நாம் காணும் விநாயகர் சிற்பத்திலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. சிற்பத்தின் பின்புறப்பகுதியிலும் விநாயகரின் உருவம் கரண்ட மகுடத்தோடு கூடிய தலைப்பகுதி, குழல் கற்றைகளோடு கூடிய தலைமுடி, மற்றும் இரண்டு கைகள் ஆகியவற்றோடு வடிக்கப்பட்டுள்ளது. முன்புற நெற்றியில் ஒரு கண்ணின் அமைப்பு காணப்படுவது சிறப்பு. இதை ஒட்டியே, இங்குள்ள மக்கள் முக்கண் விநாயகர் என்னும் பெயரைச் சூட்டியிருக்கவேண்டும்.\nமேற்படி பிள்ளையார் கோயில் கல்வெட்டினை ஆய்வு செய்வதற்கு முன்னர், கடந்துவிட்ட 2017-ஆம் ஆண்டிலும், நண்பர் பாஸ்கரன் வெள்ளலூருக்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணத்தில், அவருடைய நண்பர் இருவரின் வீடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெருங்கற்கால எச்சங்களைப் பார்வையிடுவதே நோக்கம். வெள்ளலூர் செல்லப் பல வழிகள் இருந்தபோதிலும், போத்தனூர் வழியாகச் செல்லலாம் என்றும், போத்தனூரில் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் காட்டுவதாகவும் கூறி ஆவலைக் கூட்டினார்.\nபுலியோடு போராடிய இரயில் வண்டி ஓட்டுநர்\nவெள்ளலூரை அடையும் நெருக்கத்தில், சற்று முன்னதாகவே, போத்தனூர் ஊருள் நாங்கள் சென்றோம். தார்ச்சாலையின் ஓரத்தில் மண் தரைப்பகுதியில் தரையோடு தரையாகப் பதிக்கப்பெற்ற ஒரு கல் மேடையை நண்பர் காட்டினார். சிலுவை வடிவத்தில் அமைக்கபெற்றிருந்த அந்த மேடைக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கல்லறைக் கல்வெட்டுப் போன்றது. ஆனால், அந்த இடம் கல்லறைத் தோட்டம் அல்ல. கிறித்தவ ஆலயமும் அல்ல. மக்கள் நடமாட்டமுள்ள சாலை. எனவே, அது, பொதுமக்கள் பார்வையில் இடம் பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் பதிக்கப்பட்ட ஒரு நினைவுக்கல் என்றே கருதவேண்டும். முதல��� பார்வையில், எழுத்துகள் முற்றாகப் படிக்கும் வண்ணம் தெளிவாக இல்லை. எழுத்துப் பொறிப்பிலும் ஆழமில்லை. கல்லின் பரப்பைத் துடைத்து, வழக்கம்போல், மாவு பூசிப்படித்தோம். ஆங்கிலத்தில் எழுதப்பெற்றிருந்தது.\nகல்லறைக் கல்வெட்டு - சில தோற்றங்கள்\n1868-ஆம் ஆண்டில், கோவை மாவட்டத்தை அடுத்துள்ள வாளையாறு என்னுமிடத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அது. வாளையாறு கேரளத்தைச் சேர்ந்த ஊர். கேரளத்தை நோக்கிச் சென்ற இரயில் வண்டியாக இருக்கவேண்டும். இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரயில் தடம் அமைந்த பகுதி, காட்டுப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். வாளையாற்றில், புலி ஒன்று இரயில் எஞ்சின் இருந்த பகுதியில் பாய்ந்து நுழைந்தது யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்திருக்கும். வண்டி ஓட்டுநர் புலியோடு போராடி உயிரிழந்தார். அவர் நினைவாக எழுப்பப்பட்ட நினவுக்கல்லைப் பார்க்கையில் அந்நிகழ்ச்சி நம் கற்பனையில் காட்சியாக விரிந்தது.\nஇரயில் நிருவாகத்தினர் ஜான் வில்சன் என்னும் அந்த ஓட்டுநரின் நினைவைப் போற்றிக் கல் எடுத்துள்ளனர். அந்த ஓட்டுநர் ஒரு ஆங்கிலேயர் (BRITON) என்பதாக அறிகிறோம். போத்தனூர், ஆங்கிலோ-இந்தியக் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. பிரிட்டிஷார், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் ஆகிய ஐரோப்பியரோடு மண உறவின் வழி வந்தோரே ஆங்கிலோ-இந்தியர் ஆவர். கி.பி. 1860-இல் பிரிட்டிஷ் இரயில்வேத் துறையில் போத்தனூர் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கோவை, சந்திப்பு நிலையில் இருக்கவில்லை. பயணிகள் ஏறி இறங்கும் ஒரு எளிய நிலையமாக மட்டுமே இருந்தது. கோவைக்கு முதல் இரயில் 1874-ஆம் ஆண்டு விடப்பட்டது. ஐரோப்பியரும் ஆங்கிலோ-இந்தியரும் பெரும்பாலும் போத்தனூர் இரயில்வேத்துறையில் பணியாற்றியுள்ளனர் எனலாம். 1950-60 பதின்ம ஆண்டுகளில் ஏறத்தாழ ஆயிரம் ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்கள் போத்தனூரில் இருந்தன என அறியப்படுகிறது. நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான – மேற்குறித்த கல்லறைக்கல்வெட்டு - தொல்லியல் எச்சமாக இன்றும் கவனம் ஈர்க்காமல், ஒரு சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கின்றது. (அண்மையில், 12-10-2019 அன்று தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடந்த கொங்கு மரபு நடைப் பயணத்தில் இக்கல்லறைக் கல்வெட்டு காண்பிக்கப்பட்டு வரல��ற்றுக் குறிப்புகள் பயண உறுப்பினர்க்கு விளக்கப்பட்டன.)\n2017-ஆம் ஆண்டில், நாங்கள் பார்வையிட்ட தொல்லியல் எச்சங்களில் ஒரு முதுமக்கள் தாழியும், மட்கலன்களும் அடங்கும். வெள்ளலூரில் பல ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் ஒருவர், வீடு கட்டுவதற்காகத் தோண்டியபோது அடித்தளக் குழியில் ஒரு முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பாக எடுத்து அவ்வீட்டில் வைத்துள்ளனர். அரிசிப்பானையாகப் பயன்பாட்டில் இருக்கும் அந்த முதுமக்கள் தாழியைப் பார்வையிட்டோம். சுண்ணம் பூசி வைத்திருந்த அந்தத் தாழி பார்க்க அழகு. தாழியின் தொன்மையையும், வரலாற்றுத் தடயத்தையும் எடுத்துக்கூறினோம். அரசு அருங்காட்சியகத்தில் சேர்ப்பதாக வீட்டுக்குரியவர் கூறியுள்ளார். (சேர்ந்ததா என்று தெரியவில்லை).\nஇன்னொருவரும் வீடு கட்டும் முயற்சியின்போது கண்டெடுத்த பெருங்கற்கால மட்கலன்களைப் பாதுகாப்பாக வீட்டில் வைத்திருக்கிறார். முழுதும் சிவப்பு நிறங்கொண்ட அகன்ற வயிறு கொண்ட குடுவை, உட்புறம் கருப்பு நிறமும், வெளிப்புறம் சிவப்பு நிறமும் கொண்ட – கருப்பு சிவப்பு நிரமுள்ள - மற்றொரு சிறிய குடுவை, இரண்டு அழகான தாங்கிகள் (மட்கலன்களைத் தாங்கும் தாங்கிகள்), நான்கு சிறிய தட்டுகள் (அவற்றில் இரண்டு கருப்பு நிறங்கொண்டவை) ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.\n3 இந்து-தமிழ் திசை நாளிதழ் – 24-11-2019.\nதுரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை,\nஇடுகையிட்டது kongukalvettuaayvu நேரம் முற்பகல் 12:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெள்ளலூரில் மேலும் சில தொல்லியல் தடயங்கள் முன்னு...\nஅதியரும் கொங்குநாடும் வாணவராயர் அறக்கட்டளைச் சொற...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/audio-release/", "date_download": "2019-12-12T07:53:12Z", "digest": "sha1:AF4HOFA3MQHDYNSZIPXEF5KBHZDADVOR", "length": 10193, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "audio release | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெர���வித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nஇன்று முதல் தலைவர் ரஜினியின் லிங்கா இசை\nஇன்று முதல் தலைவர் ரஜினியின் லிங்கா இசை\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப்...\nநவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு\nநவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2014/10/kalakkal-cocktail-159.html", "date_download": "2019-12-12T08:18:56Z", "digest": "sha1:3N2V3R4IM7VNO3RB4SE3LA2FEZTYTMRI", "length": 13189, "nlines": 220, "source_domain": "www.kummacchionline.com", "title": "கலக்கல் காக்டெயில்-159 | கும்மாச்சி கும்மாச்சி: கலக்கல் காக்டெயில்-159", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசமீபத்தில் ஊழல் வழக்கில் சிக்கி பிணையில் வெளி வந்திருக்கும் ஒரு கட்சி தலைமைக்கு நடந்த வரவேற்பு கூத்தும் அதை ஒளிபரப்பிய அந்த கட்சி சார்ந்த ஒரு தொலைக்காட்சியும் மற்றும் அந்த கட்சி தலைமைக்கு அடிவருடும் மற்றுமொரு கூட்டமும் \"வானம் வரவேற்றது\" \"பூமி புடுங்கிடிச்சு\", \"நாடி நட்டுக்கிச்சு\" என்று வாழ்த்துப்பா பாடி மக்களை வதைத்தார்கள்.\nகூத்தாடிகள் தங்களது சுயநலத்திற்காக அரியணையில் எவர் இருக்கிறாரோ அவர்களை நாலு காலில் மண்டியிட்டு நாக்கு தள்ள லாவணி பாடுவது ஒன்றும் இந்த கேடுகெட்ட தமிழகத்திற்கு புதியதல்ல.\nஅதன் உச்சகட்டமாக உச்ச நடிகரின் வாழ்த்து இப்பொழுது வலைதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.\nஒரு மலேசியா கூட்டத்தில் நடிகவேள் பேசியது நியாபகத்திற்கு வருகிறது.\n\"நாங்களெல்லாம் கூத்தாடி பசங்க, ஏதோ நாங்க நடிக்கும் நடிப்பை பார்த்��ு கைதட்டுங்க. உங்க கிட்ட காசு வாங்கிக்கிட்டுதான் நடிக்கிறோம். அதால் ஏதோ கைத்தட்டிட்டுப் போங்க. அத விட்டு விட்டுட்டு மன்றம் ஆரபிக்கிறேன், கட்சி ஆரம்பிக்கிறேன்னு வராதீங்க. நடிகன் எல்லாம் நாட்ட ஆண்டா நாடு உருப்படாது\".\nஇன்னும் கூத்தாடிகளையே நம்பி, அவர்கள் பின்னே சென்றுகொண்டிருக்கும் இந்த தமிழ் கூறும் கேடுகெட்ட சமுதாயத்தை என்ன சொல்வது.\nஅதன் காரணங்கள் எவை என்று\nநடந்து முடிந்த மகாராஷ்டிரம், ஹரியான சட்டமன்றத் தேர்தல்களில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடி இருக்கிறது. மகாராஷ்டிரத்தில் தனிபெருங்கட்சியாக இருந்தாலும் ஆட்சி அமைக்க இன்னும் இருபது முப்பது சீட்டுகளை பெற வேண்டிய நிர்பந்தம். ஆதலால் இங்கு அமீத்ஷா சொல்வதுபோல் சுனாமி அடிக்கவில்லை.\nஇருந்தாலும் பி.ஜே.பி தென்னகத்தில் கால்பதிப்பது சந்தேகமே. அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை.\nஎந்த நடிகரை நம்பி களம் இறங்கினாலும், பின்னர் சேற்றை பூசிக்கொள்வது நிச்சயம்.\n'மூர்த்தியண்ணா எனக்கு ஜாதிப் பூ’ என்ற கணத்தில்\nசுங்கம் சிக்னலின் அத்தனை அம்புகளும்\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நிகழ்வுகள், மொக்கை\n நடிகர்களை இன்னும் எத்தனை காலத்திற்குதான் ரோல்மாடலாக நினைக்க போகின்றதோ தமிழகம் புரியவில்லை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nசுரேஷ் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nரூபன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஸ்ருதி ஹாசனும் ஐபோன் மாதிரி தான்.......\nடீ வித் முனியம்மா பார்ட்-24\nஆத்தாவுக்கு குடுமா குடுமா அட ஜாமீன் ஒன்னு............\nடீ வித் முனியம்மா-பார்ட் 23\nடீ வித் முனியம்மா பார்ட்-22\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15891-government-plans-to-open-passport-centres-in-all-districts-v-k-singh.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T09:20:25Z", "digest": "sha1:GV6G6T4Q2UUDHWZVIYKCSC5D25ETJLH4", "length": 8079, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் | Government plans to open passport centres in all districts: V K Singh", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம்\nநாட்டிலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகத்தினைத் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nகுஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்துவைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த தகவலைத் தெரிவித்தார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியிலிருந்து மதுரைக்கு மூன்றேகால் மணிநேரத்தில் 375 கி.மீ பயணித்த கல்லீரல்\nதோழமையை வலியுறுத்தும் தேசியக் கொடி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசமாகும் - அமைச்சர் ஜெய்சங்கர்\nபாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்: இந்தியா பதிலடி\nகாஷ்மீர் பிரச்னை குறித்து ட்ரம்பிடம் மோடி பேசியது என்ன - ராகுல் காந்தி கேள்வி\n“சமரசம் செய்யுமாறு டிரம்பிடம் மோடி கேட்கவில்லை”- ஜெய்சங்கர் விளக்கம்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nஅதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்\nகுஜராத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாகிறார் வெளியுறவுத் துறை அமைச்சர்..\n‘ஜாமீன் கொடுத்தால் பிடிக்க முடியாது’ - நிரவ் மோடியை சிறைக்கு அனுப்பிய லண்டன் நீதிமன்றம்\nமும்பை வைர வியாபாரி நிரவ் ம��டி லண்டனில் கைது\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுதுச்சேரியிலிருந்து மதுரைக்கு மூன்றேகால் மணிநேரத்தில் 375 கி.மீ பயணித்த கல்லீரல்\nதோழமையை வலியுறுத்தும் தேசியக் கொடி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-balasingh-is-hospitalized-in-a-critical-situation", "date_download": "2019-12-12T08:24:18Z", "digest": "sha1:GDWYBKLWS3UCERG7PYHK22Q65DVXBGTC", "length": 5743, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரபல நடிகர் பாலா சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்! - வருத்தத்தில் திரையுலகம்|actor balasingh is hospitalized in a critical situation", "raw_content": "\nபிரபல நடிகர் பாலா சிங் மருத்துவமனையில் கவலைக்கிடம்\nஅவதாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், `புதுப்பேட்டை', `விருமாண்டி' படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார்.\nதமிழ் சினிமாவில் பல குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர், மேடை நாடகக் கலைஞர் பாலா சிங். நாசரின் இயக்கத்தில் வெளியான `அவதாரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், `புதுப்பேட்டை', `விருமாண்டி' படங்களின் மூலம் மக்களின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். 67 வயதான பாலா சிங்குக்கு, சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து வடபழநியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த ஆண்டில் மட்டும் இதுவரை, `என்.ஜி.கே', `மகாமுனி' உட்பட ஐந்து திரைப்படங்களில் நடித்திருக்கிறார். `என்.ஜி.கே'வில் அவரது நடிப்பு வெகுவான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல், பலரையும் அதிர்ச���சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் பூரண உடல்நலம் பெற்று விரைவாக மீண்டுவர அவரது ரசிகர்களும் குடும்பத்தார்களும் காத்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/category/more/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-12-12T09:20:09Z", "digest": "sha1:NQYOBA2VNIPWDJCSXW2IGLU73PS3HGJA", "length": 9359, "nlines": 121, "source_domain": "marumoli.com", "title": "TECHNOLOGY Archives - Page 2 of 2 -", "raw_content": "\nஇலங்கை அகதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் – தமிழ்க் கட்சிகள்\nஉலகின் முதல் மின்சார விமானம் | கனடாவில் பரீட்சார்த்த பறப்பு\nஒன்ராறியோவில் முதலீடு செய்தல் பற்றிய அறிமுகம்\nசிறீலங்கா ரெலிகொம் | தலைவராக சமால் ராஜபக்சவின் புதல்வர்\nவிடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது\nஇயந்திரமனிதன் இயக்கிய ரஷ்ய விண்கலம் சர்வதேச விண்தளத்துடன் இணைய முயற்சி\nரஷ்யாவினால் ஏவப்பட்ட, முதன் முதலாக இயந்திர மனிதனால் (robot) இயக்கப்பட்ட, விண்கலம் சர்வதேச விண்தளத்துடன் (International Space Station) இணைய முடியவில்லை என ரஷ்ய செய்தி நிறுவனங்கள்\nமுகநூல் நாணயம் | ஒரு குடை உலகக் கனவு நனவாகிறதா\n‘Bitcoin’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தொட்டுப்பார்க்க முடியாத ஒரு வகை ‘மின் – நாணயம்’. சாதாரண அச்சிட்ட நாணயத்தைப் போலவே இதற்கும் மதிப்பு உண்டு (என்கிறார்கள்). ஒரு காலத்தில்\n‘கொலிசன்’ – வட அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப மாநாடு\nவட அமெரிக்காவின் அதி வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாநாடு மே20 முதல் 23 வரை ரொறோண்டோவில் எக்சிபிசன் பிளேசில் நடைபெறுகிறது. ‘தி கொலிசன் கொன்பெரென்ஸ்’ (the Collision\nயாழ் பல்கலைக்கழகத்திற்கு 6 மாடி நவீன கட்டிடம் | லைக்கா/ஞானம் அறக்கட்டளை அன்பளிப்பு\nயாழ் பல்கலைக் கழகத்திற்கு புதிய 6500 சதுர மீட்டர் பரப்புள்ள 6 மாடிக் கட்டிடமொன்றை இங்கிலாந்திலுள்ள லைக்கா நிறுவனத்தினால் சிறீலங்காவில் நிர்வகிக்கப்படும் ஞானம் அறக்கட்டளை கட்டிக் கொடுக்க\nஎதியோப்பிய விமான விபத்து | போயிங் விமானங்கள் பாதுகாப்பானவையா\nஎதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யாவின் தலைநகர் நைரோபிக்குப் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொருங்கியிருக்கிறது. பயணம் செய்த 157 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விமானத்தின்\nSmart Watch தயாரிப்பில் கூகிள் நிறுவனம்\nவிரைவில் எதிர்பாரு���்கள் Google Pixel Watch உடலில் அணியத்தக்க smartwatch வியாபாரம் சூடு பிடிக்கிறது. கூகிளும் தன் பங்குக்கு கடையை விரிக்கப் போகிறது. இதுவரை அப்பிள் போன்ற நிறுவனங்களே இச்சந்தையில்\nஉங்கள் வாழ்க்கைத் துணை யார்\nஉங்கள் படங்களைப் பகுத்தாய்வதன் மூலம் நீங்கள் யாருடன் வாழ்க்கை நடத்துகிறீர்கள் என்பதை முகனூல் தெரிந்து கொள்ளும். இத் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை ஒன்றை முகனூல் நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.\nYarl IT Hub ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். கடந்த எட்டு வருடங்களாக இயங்கி வருகிறது. Yarl Geek Challenge என்ற நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்களே இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-12T07:59:55Z", "digest": "sha1:N2AOJJVTEFE7GF5532A2XRBSWHCC5JYG", "length": 6452, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "சைவ சமய இலக்கியம் ஆய்வுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சைவ சமய இலக்கியம் ஆய்வுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசைவ சமயம் சார்ந்த இலக்கியங்களில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் முனைவர்பட்ட ஆய்வேடுகளின் பட்டியல் சென்னைப் பல்கலைகழகத் தமிழ் இலக்கியத் துறையினரால் உழிஞை என்ற தொகுப்பு நூல் வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.\nசைவ சித்தாந்த முறையில் மெய்யியல் - பொன்னி. வி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். 1947\nதிருஞானசம்பந்தர் பற்றிய ஆய்வு - சௌந்தரா. பி, அண்ணாமலை பல்கலைகழகம். 1971\nதாயுமானவ சுவாமிகள் - ஒரு திறனாய்வு - சௌரிராஜன். பி, 1976\nசிவப்பிரகாசர் படைப்புகள் ஓர் ஆய்வு - சாந்தா. எம்.எஸ், சென்னைப் பல்கலைக்கழகம். 1977\nசேக்கிழாரின் சமுதாயக் கொள்கைகள் - கிருட்டிணன். மை. அ, சென்னை, 1979\nதிருவாசக மொழி - சேதுபாண்டியன். து, மதுரை காமராசர். 1979\n== பார்வை நூல் == உழிஞை - தமிழியல் ஆய்வு வரலாறு. தொகுப்பு கு. முதற்பாவலர், ஜோ. சம்பத்குமார், ம. பிரகாஷ், பூ. சங்கரி. வெளியிடு- நறுமுகை\nஇலக்கியம்/ ஆய்வுகள் / பட்டியல்\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்���ட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/mylapore/wedding-aaha/L9RcGliD/", "date_download": "2019-12-12T08:43:31Z", "digest": "sha1:ZJBYW2BNQOAGWN2NI4HTWNZ7BRWLCAMK", "length": 7949, "nlines": 166, "source_domain": "www.asklaila.com", "title": "வெடிங்க் ஆஹா in மைலாபூர், சென்னை | 40 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n5.0 21 மதிப்பீடு , 19 கருத்து\nஎ5 கணெஷ்‌ அபார்ட்மெண்ட்ஸ்‌, 52, நோர்த்‌ மாண்டா ஸ்டிரீட்‌, மைலாபூர், சென்னை - 600004, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nவெடிங்க் பிலேனர்ஸ், வெடிங்க் பிலேனிங்க், வெடிங்க் டெகோரெஷன், கோர்போரெட் இவெண்ட் ஓர்கனைஜர்ஸ், இவெண்ட் மேனெஜமெண்ட்\nதிருமண திட்டமிடுபவர்கள் வெடிங்க் ஆஹா வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nநிகழ்வு மேலாண்மை ஏஜன்சிகள், மைலாபூர்\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49471107", "date_download": "2019-12-12T09:22:17Z", "digest": "sha1:SBFDZXQDGCDXJLBOZHG24D54AOCCBVDC", "length": 23865, "nlines": 144, "source_domain": "www.bbc.com", "title": "பி.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் ரஜினிகாந்த் மிஸ்ரா பிரிவுபசார நிகழ்வால் படையில் அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nபி.எஸ்.எஃப். தலைமை இயக்குநர் ரஜினிகாந்த் மிஸ்ரா பிரிவுபசார நிகழ்வால் படையில் அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption ரஜினிகாந்த் மிஸ்ரா\nஇந்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எப்.) ஒரு பிரிவினருக்குள் அதிர்ச்சியளிக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nபதவிக் காலத்தை நிறைவு செய்து செல்லும் அப்படையின் டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விதம்தான் இதற்குக் காரண��் என்று, இந்தச் செய்தியாளரிடம் பேசிய பி.எஸ்.எப். படையை சேர்ந்த சிலர் கூறினர்.\nகமாண்டண்ட் ரேங்க்கில் உள்ள மற்றும் 2வது பொறுப்பு நிலையில் உள்ள (2IC) -20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள அதிகாரிகள் மற்றும் துணை மற்றும் உதவிக் கமாண்டண்ட்கள் 15 பேருக்கு இந்த விருந்தில் `தகுதி குறைவானவை' என கூறப்படும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇவர்களில் கமாண்டன்ட்களும், 2வது பொறுப்பு நிலை அதிகாரிகளும் தங்கள் பட்டாலியன்களில் 1000 போரிடும் படையினருக்கு தலைமை வகிப்பவர்கள், துணை கமாண்டண்ட்கள் மற்றும் உதவிக் கமாண்டண்ட்கள் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களைக் கொண்ட சிறு பிரிவுகளுக்குத் தலைமை வகிப்பவர்கள். படைகளின் போரிடும் குழுவில் முக்கிய நிலையில் இருப்பவர்கள்.\n`டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார இரவு விருந்து: கமிட்டிகளின் விவரங்கள்' என்ற தலைப்பில் புதுடெல்லி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒப்புதலுடன் 2019 ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியிடப்பட்ட குறிப்பு தான் சர்ச்சைக்கு மையப் புள்ளியாக இருக்கிறது.\n`டைரக்டர் ஜெனரலுக்கு பிரிவுபசார நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிவதை' உறுதி செய்வதற்காக இந்தக் குறிப்பு வெளியிடப் படுவதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nகசிந்து வெளியான அந்தக் குறிப்பை இந்தச் செய்தியாளர் படித்துப் பார்த்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n`மூத்த அதிகாரிகள் / விருந்தினர்கள், பெண் விருந்தினர்களை வரவேற்பது மற்றும் அழைத்து வருதல்' பணிக்காக `வரவேற்புக் கமிட்டியில்' இரண்டு கமாண்டண்ட்கள் உள்பட ஐந்து அதிகாரிகள் இருப்பார்கள்.\n`பதவியில் இருக்கும் அதிகாரிகள் பார்களில் கூட்டமாக சேருவதைத் தவிர்த்தல், மூத்த அதிகாரிகள் / விருந்தினர்களுக்கு அவ்வப்போது மது வகைகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்' பணிகளைக் கவனிப்பதற்கு, `பார் கமிட்டி'யில் மூன்று அதிகாரிகள் இருப்பார்கள்.\n`ஸ்நாக்ஸ், மது வகைகள், சூப் மற்றும் டின்னர் ஆகியவை லவுஞ்ச் பகுதியில் அவ்வப்போது விருந்தினர்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும்' உறுதி செய்வதற்கு `ஸ்நாக்ஸ் மற்றும் இரவு விருந்து கமிட்டி'யில் நான்கு அதிகாரிகள் இருப்பார்கள்.\n`மூத்த அதிகாரிகள் / அழைக்கப்பட்ட விருந்தினர்கள் தங்கள் இடங்களுக்குச் செல்வது மற்றும் அவ்வப்போது காத்திருப்பு அலுவலர்கள் அவர்களுக்கு சேவை செய்வது' ஆகியவற்றை உறுதி செய்வதற்கான `இருக்கை ஏற்பாட்டு கமிட்டியில்' மூன்று அதிகாரிகள் இருப்பார்கள்.\n`மகளிருக்கான பகுதியில் மது வகைகளும், ஸ்நாக்ஸ்களும் கிடைக்கும் சேவையைக் கவனிக்க' ஓர் அதிகாரி நியமிக்கப் படுவார்.\nதலைநகரில் நிஜாமுதீனில் பி.எஸ்.எப். அதிகாரிகள் உணவகத்தில் 2019 ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரிவுபசார இரவு விருந்து நடைபெறவுள்ளது.\n``நிகழ்ச்சிக்கு இரண்டு மணி நேரம் முன்னதாக, மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் புதுடெல்லி பிராண்ட்டியர் ஐ.ஜி.யின் அறிவுரைகளைக் கேட்பதற்கு ஆஜராகிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. நிகழ்ச்சி நேரம் முழுக்க அவர்கள் அனைவரும் அங்கிருந்து கவனமாகப் பணியாற்ற வேண்டும்'' என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n``கேட்டரிங் நிறுவனங்கள் செய்யக் கூடிய பணிகளில் 15 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப் பட்டிருப்பது அவமதிக்கும் செயலாக உள்ளது. நாங்கள் நாட்டுக்கு சேவை செய்வதற்காக படையில் சேர்ந்தோமா அல்லது மூத்த அதிகாரிகளின் ஈகோவுக்கு சேவை செய்ய பணியில் சேர்ந்தோமா'' என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். இப்படி கருத்துத் தெரிவிப்பது படையின் விதிகளுக்கு எதிரானதாகும் என்பதால் அவர் தமது பெயரை வெளியிட விரும்பவில்லை.\n``இதுபோன்ற பணிகளை முந்தைய நிகழ்வுகளில் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பணிகள், அதை வெளிப்படுத்தியுள்ள தொனி ஆகியவை மோசமான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளன'' என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பி.எஸ்.எப். அதிகாரி கூறினார்.\nஇதுகுறித்து பி.எஸ்.எப். டைரக்டர் ஜெனரல் திரு. ரஜினிகாந்த் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஐ.பி.எஸ். அதிகாரி. ``இந்த பிரிவுபசார நிகழ்ச்சி அதிகாரிகளால் நடத்தப் படுகிறது. நான் இந்த நிகழ்வில் ஒரு விருந்தினர். வெளிப்படையாகக் கூறினால் எனக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. எந்த அதிகாரி ஓய்வு பெறும்போதும் நாங்கள் விருந்து அளிப்பது வழக்கம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்று அவர் கூறினார்.\nகார்கில் போர் தோல்வியை எவ்வாறு பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்\nஅமெரிக்கா இன்னும் ஆசியாவின் அசைக���க முடியாத ராணுவ வல்லரசாக நீடிக்கிறதா\nபடையினர் அதிருப்தி தெரிவித்துள்ளது பற்றி அவருக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, ``அந்த விவரங்கள் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் இது உண்மையாக இருந்தால், மிகவும் துரதிருஷ்டவசமானது. அடிப்படையில் படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருப்பதை பி.எஸ்.எப். அதிகாரிகள் விரும்புவது இல்லை. என்னுடைய பிரிவுபசார நிகழ்ச்சி, கடந்த கால சர்ச்சைகளுக்கு கணக்கு தீர்த்துக் கொள்ளும் நிகழ்வாகப் பயன்படுத்தப்படுகிறது'' என்று கூறினார்.\nபி.எஸ்.எப். பொறுப்பில் 2018 செப்டம்பர் 30ல் இருந்து மிஸ்ரா இருந்து வருகிறார். அவர் உத்தரப்பிரதேச மாநில ஐ.பி.எஸ். பட்டியலில் உள்ளவர். 2019 ஆகஸ்ட் 31 ஆம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார்.\nஇதுபற்றி விசாரிக்க முற்பட்டபோது, பி.எஸ்.எப். செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபி.எஸ்.எப். கூடுதல் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.கே.சூட் இதுபற்றி கருத்து கூறியபோது, ``இது தகுதிக் குறைபாடான செயல் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நிஜாமுதீன் உணவகம் போன்ற இடங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு முழுமையாக தயார் நிலையில் இருப்பவை. பயிற்சி பெற்ற வீரர்களையும், இத்தனை அதிகாரிகளையும் இதில் ஈடுபடுத்தவேண்டிய அவசியம் என்ன இது நல்ல யோசனையில்லை'' என்று கூறினார்.\n``பிரிவுபசார இரவு விருந்து அளிப்பது பற்றி நான் சர்ச்சை எழுப்பவில்லை. அது வழக்கமான செயல்பாடு தான். இருந்தபோதிலும், எந்த வகையில் அதற்கு ஏற்பாடு செய்யப் படுகிறது என்பதில் நாம் நிச்சயமாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். என் அனுபவத்தில் பார்த்தவரை, இதுபோன்ற களப்பணிகளை கேட்டரிங் பிரிவினரே செய்வார்கள். இந்தப் பெயர்களும், கமிட்டிகளும் ஆட்கள் தங்களை முக்கியமானவர்கள் என்று உணரச் செய்வதற்கானவை மட்டுமே'' என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி ஓய்வு பெற்ற டைரக்டர் ஜெனரல் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான ஒருவர் தெரிவித்தார்.\nஎல்லைப் பாதுகாப்புப் படையில் சுமார் 2,65,000 பேர் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளில் இந்திய எல்லைகளைக் காக்கும் முதன்மையான கடமையில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணிகள் பலவற்றிலும் அ��ர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.\nகடந்த காலத்தில் இதேபோன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன.\nஉதாரணமாக, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய பி.எஸ்.எப். டைரக்டர் ஜெனரல் ஓய்வுபெற்ற போது நடந்த அணிவகுப்பில், எல்லைகளில் இருந்து 6600 வீரர்கள் பணியில் இருந்து வரவழைக்கப்பட்டு டெல்லியில் தங்க வைக்கப்பட்டனர். அதே ஆண்டில், சி.ஆர்.பி.எப். டைரக்டர் ஜெனரலின் மனைவியால் சர்ச்சை எழுந்தது. சி.ஆர்.பி.எப். வீரர்கள் அவருக்கு ஆடம்பரமான பிரிவுபசாரம் வழங்குவதை வெளியிடப்படாத புகைப்படங்கள் காட்டின.\nபி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். ஆகியவை மத்திய ஆயுத துணை ராணுவப் படைகள் (CAPF) ஆகும். இவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள்.\nசானிடரி நாப்கின், டயாப்பர் பொருட்களின் விலை குறைகிறதா\nபும்ராவின் புயல்வேக பந்துவீச்சில் இந்தியா அபார வெற்றி - உலகை மிரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு என்ன ஆனது\nஜி7 மாநாட்டில் திடீரென கலந்து கொண்ட இரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் சிந்து\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinamnews.com/?p=77863", "date_download": "2019-12-12T08:58:06Z", "digest": "sha1:OJZDWMS66UE433OC2DYKHUMTMQ6VYV6R", "length": 6040, "nlines": 58, "source_domain": "www.puthinamnews.com", "title": "பிரபாகரன் இவருக்கு இணை, இவரே! | Puthinam News", "raw_content": "\nபிரபாகரன் இவருக்கு இணை, இவரே\nஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய்,\nஅந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள்\nஎம் துயர் வாழ்விடைத் தோன்றிய,\nமேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் இனத்தினரின் சிந்தைகளில் நிலைத்த அந்த,\nஅவர்தம் பண்பினிற் சிறுதுளியை.. எடுத்து,\nகண்ணியம் கடைமை கட்டுப்பாடு என்னவென்று காட்டி நிலைநாட்டிய திடமனம் உடையதோர் செம்மல்,\nபகையஞ்சும் தகை மிகு வீரராய் வீற்றிருந்து,\nஎம���மண்ணைக் காவல்செய்த அந்தக் காலத்தை எண்ணியே..\nஇன்றோ, யாமெல்லாம் நிலையிழந்து அவரை நினைந்துருகி நிற்கின்றோம்\nஎடுத்ததை முடிப்பதல்லால் இளைத்திடும் தளர்சச்p இல்லார.; தொடுத்திட்டவரீமாபோர்களில்,\nதோல்வியே நேரினும் அதை முறியடித்தே.. மேலும் முயன்று,\nஅவரோ பாயும் புலிநிகற் பண்பினர். எம் அன்பினை ஆண்டவர் எந்தமிழ்த் தேசியத்தின்,\nமா தலைவரவரின் இடத்தினை நிரப்ப எவருளர்.\nபதவி வெறிகொண்ட எம்மவர் சிலர்சேரந்து.. எதிரிக்குக் காட்டிக்கொடுத்தும்,\nஎமினப் பகை நெருப்பைத் தூண்டி எரியவிட்டும்,\nஅந்த முள்ளிநிலத்தை நீறாக்கியபோதும்.. இவைகண்டுசோரா மிகைவியூகம் கொண்டு,\nஎப்போதும் எம் மனங்களில் வாழ்வார்\nPrevious Topic: கோட்டாவின் வெற்றி: தென் இலங்கையின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பேரச்சம்\nNext Topic: மாவீரர் வாரத்தில், யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்தத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3260", "date_download": "2019-12-12T08:01:57Z", "digest": "sha1:IW2PSJ7QOMRHQCSJNBCF4J6VLNZBRZBG", "length": 6072, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 12, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்துப் புத்தாண்டுக்கு பொது விடுமுறை.\nஇந்துக்களின் புத்தாண்டு தினத்திற்கு பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கமும் இந்திய வம் சாவளியைச் சார்ந்த 7 இயக்கங்களும் பிரத மரின் சிறப்பு ஆலோசகரான டத்தோ ஹெங் சியாய் கீயிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளனர்.இந்தியச் சமூகத்தினருக்காக அரசாங்கம் மேலும் ஒருந ாள் பொது விடுமுறையை வழங்கக் கூடும் என்று கடந்தாண்டு மே மாதத்தின் போது டத்தோ ஹெங் சியாய் கீ கூறியிருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, அந்த பொது விடுமுறைக்கான தினத்தை தேர்ந்தெடுப்பது தொடர்பில் இந்து ஆலோசனை மன்றத்துடன் கலந்து பேசி முடிவு செய்யும்படி மலேசிய இந்துச் சங்கத்தை அவர் கேட்டுக் கொண்டார்.\nஅந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்\nநாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார\nவிடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12\nகெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்\nகெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று\nசெரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்\nஅண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு\n102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.\n1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/2017/09/27/", "date_download": "2019-12-12T09:21:39Z", "digest": "sha1:7DK7NUDPB3XMXQFMYUMOKAYU4ADNPC5E", "length": 6527, "nlines": 108, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "September 27, 2017 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nதமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது. தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின்Read More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalam1st.com/article/10713/", "date_download": "2019-12-12T07:59:29Z", "digest": "sha1:JT3HNPHAKBAJA3ALCIGEQLSCWDJJCGW4", "length": 7602, "nlines": 66, "source_domain": "www.kalam1st.com", "title": "பது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் – Kalam First", "raw_content": "\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம்\nபது /அல் அதான் ம.வி க.பொ (உ/தர) கலைப்பிரிவில் கல்வி கற்கும் மொஹமட் சாfபிர் இந்தோனேசியாவில் நடைபெறும் 47வது ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட அணியின் கோல் காப்பாளராக கடமையாற்ற தெரிவு செய்யப்பட்டு 14.11.2019 ஆம் திகதி இலங்கை அணியுடன் இந்தோனேசியாவிற்கு பயணமானார்.\nஇவர் பதுளை, பதுளுபிடிய , முஹமது சுல்பான் மற்றும், சுலைஹா உம்மா ஆகியோரின் கனிஷ்ட புதல்வர் ஆவார். பாடசாலைக்கு பெறுமை ஈட்டிக்கொடுத்த இவருக்கு அதிபர். . ஆசிரியர்கள், பா.அபி.ச, பழைய மாணவர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.\nபது /அல் அதான் ம.வித்தியாலயம் உதைபந்தாட்டத்தில் தேசிய ரீதியில் பல சாதனைகளைப் படைத்த கல்லூரி என்பதுடன் இலங்கை தேசிய அணிக்கு பல முன்னணி வீரா்களை உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகளுக்கு, ஆதரவு வழங்க வேண்டும் - மைத்திரி 0 2019-12-11\nUNP அறிமுகப்படுத்தவுள்ள புதிய முகங்கள் 0 2019-12-11\nசஜித் தாமதம் காட்டுவது ஏன்..\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2272 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 470 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 391 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு 2272 2019-11-19\nமின்னலில் சண்டை - அதாவுல்லாஹ் மீது குவளையை வீசினார் மனோ...\nகட்சியின் சிரேஸ்டத்துவத்தைக் கருத்தில் கொண்டு விட்டுக்கொடுப்புச் செய்தேன் - பைசர் முஸ்தபா 470 2019-11-22\nமனோ கணேசன் எனும் முஸ்லீம் சமுகத்துக் கெதிரான மன நோய். 391 2019-11-24\nஜனாதிபதி தேர்தலில் ரிஷாட் புரிந்த சாதனை\nஇலங்கையில் மற்றொரு கிரிக்கெட் மைதானம்\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி அக்கறைப்பற்று என்.டி.பாறூக் காலமானார். 135 2019-11-18\nபது/அல் அதான் மாணவன் இந்தோனேசியா பயணம் 122 2019-11-24\nபுதிய விளையாட்டுத்துறை அமைச்சராக டலஸ் ��ழகப்பெரும\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு 86 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 84 2019-12-01\nதன்னுடன் ஒரேமுகாமில் பயிற்சிபெற்ற 15 நண்பர்களை சந்தித்தார் ஜனாதிபதி கோட்டாபய 180 2019-12-01\nகட்டாரில் உள்ள துருக்கியின் இராணுவத் தளத்திற்கு, காலித் பின் வலீத் என பெயர் சூட்டப்பட்டது 111 2019-11-29\nதென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 09ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு 107 2019-11-27\nஉளவுத்துறையை வலுப்படுத்த, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடன் - மோடி 89 2019-11-29\nதெற்காசியாவின் மினி ஒலிம்பிக் விழா கத்மண்டுவில் இன்று ஆரம்பம் 84 2019-12-01\nபாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர், நாளை இலங்கை வருகிறார் 73 2019-11-30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D&news_id=13239", "date_download": "2019-12-12T09:25:02Z", "digest": "sha1:DKGVYKSXPG5RUXV5VIB2MKPVNMWNJGS5", "length": 17991, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇங்கிலாந்தின் ராணியாக முடிசூடப்பட்டார் முதலாம் எலிசபெத்\n1559 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இங்கிலாந்தின் ராணியாக முடிசூடப்பட்டார் முதலாம் எலிசபெத். இங்கிலாந்தின் மன்னர் Henry VIII , அவரது இரண்டாம் மனைவி Anne Boleyn-ஆகியோரின் மகளாக பிறந்தார் Elizabeth. மன்னருடன் Anne Boleynக்கு நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், Elizabethஐ சட்டவிரோதமாக பிறந்த குழந்தை என அறிவித்தனர். இவருடைய மூன்றாம் வயதில் அவரது தாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தந்தை இறந்த பின் கிறிஸ்தவர்களில் protestant பிரிவினரை ஆதரித்த குற்றத்திற்காக ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார் Elizabeth. பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் தன்னுடைய 25வது வயதில் இங்கிலாந்தின் ராணி ஆனார். English Protestant church-சை நிறுவிய ராணி எலிசபெத்தின் காலத்தில் ஆங்கில நாடகத்துறை பெரிதும் வளர்ச்சி அடைந்தது. அதற்கு William Shakespeare போன்றோரின் பங்களிப்பு உதவியது. இவரை கொல்ல பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவற்றை முறியடித்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் அரசியாக 45 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தின், இத்தாலி, கிரேக்க மொழிகளையும் ஐரிஷ் உள்ளிட்ட பல ஐரோப்பிய மொழிகளையும் அறிந்த ராணி எலிசபெத் இறுதிவரை திருமணமே செய்துகொள்ளவில்லை.\nஇது தொடர்பான செய்திகள் :\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/11/1574788768/goalkeeperscoresincrediblegoalfrominsidehisownbox.html", "date_download": "2019-12-12T08:49:58Z", "digest": "sha1:6PUIUJY2R2WA7EX6RHIR46YZC3QATRFW", "length": 8239, "nlines": 74, "source_domain": "sports.dinamalar.com", "title": "கோல் கீப்பர் அடித்த கோல்", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nகோல் கீப்பர் அடித்த கோல்\nஜபோபன்: மெக்சிகோ கால்பந்து தொடரில் கோல் கீப்பர் அடித்த பந்து கோலாக மாறிய அதிசயம் நடந்தது.\nமெக்சிகோவில் உள்ளூர் கால்பந்து தொடர் லிகா எம்.எக்ஸ்., தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் குவாடலஜாரா, வேராகிரஸ் அணிகள் மோதின. போட்டியின் கடைசி நிமிட நேரத்தில் குவாடலஜாரா அணி 2–1 என முன்னிலையில் இருந்தது.\n‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+4வது) பந்து குவாடலஜாரா கோல் கீப்பர் ரோட்ரிக்சிடம் வந்தது. அப்போது கோல் அடிக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த வேராகிரஸ் கோல்கீப்பர் உட்பட அனைத்து வீரர்களும் மைதான மையப்பகுதியில் இருந்தனர்.\nஅப்போது ரோட்ரிக்ஸ், எதிரணி வீரர்கள் பகுதிக்குள் செல்லும் வகையில் பந்தை ஓங்கி உதைத்தார். வேகமாகச் சென்ற பந்து வேராகிரஸ் கோல் கீப்பரை தாண்டிச் சென்றது. இவர் துரத்திச் செல்வதற்குள், கோல் வலைக்குள் சென்று கோலாக மாறியது. குவாடலஜாரா அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஇன்ஜினியரிங் படித்தவர்கள் ஆசிரியராக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_2000", "date_download": "2019-12-12T07:56:48Z", "digest": "sha1:2SFTTZH5LO3EHGRPQNCENEEZSDUWMY6P", "length": 13270, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசியக் கிண்ணம் 2000 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2000 ஆசியக் கிண்ண (2000 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2000 ஆம் ஆண்டு மே 29 முதல் ஜூன் 7 வரை வங்காள தேசத்தில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நான்கு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 39 ஓட்டங்களால் இலங்கை அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.\n1 ஆட்டத் தொடர் அமைப்பு\n2 முதற் கட்ட ஆட்டங்கள்\n3 முதற் சுற்று முடிவுகள்\nமுதற் சுற்றில் ஒவ்வோர் அணியும் மற்றைய அணிகளுடன் ஒரு முறை ஆடின. இவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின.\n175/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n178/1 (30.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nஜாவெட் ஒமார் 85* (146)\nசமிந்த வாஸ் 2/28 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅரவிந்த டி சில்வா 96 (93)\nமுகமது ரபீக் 1/42 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 9 விக்கெட்டுகளால் வெற்றி\nவங்கப��்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: அரவிந்த டி சில்வா\n249/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n252/2 (40.1 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅக்ரம் கான் 64 (52)\nதிரு குமரன் 3/54 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nசௌரவ் கங்குலி 135* (124)\nஎனாமுல் ஹக் 1/28 (5 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: சௌரவ் கங்குலி\n276/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n205 அனைவரையும் இழந்து (45 பந்துப் பரிமாற்றங்கள்)\nசனத் ஜெயசூரிய 105 (116)\nசச்சின் டெண்டுல்கர் 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nசச்சின் டெண்டுல்கர் 93 (95)\nகௌசல்ய வீரரத்ன 3/46 (9 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇலங்கை 71 ஓட்டங்களால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய\n320/3 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n87 (34.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nஇம்ரான் நசீர் 80 (76)\nநைமூர் ரகுமான் 1/41 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஹபீபுல் பஷார் 23 (44)\nஅப்துல் ரசாக் 3/5 (4 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 233 ஓட்டங்களால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: இம்ரான் நசீர்\n295/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n251 (47.4 பந்துப் பரிமாற்றங்கள்)\nயூசுப் யுகானா 100 (112)\nஅனில் கும்ப்ளே 3/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)\nஅஜெய் ஜடேஜா 93 (103)\nஅப்துல் ரசாக் 4/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 44 ஓட்டங்களால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: யூசுப் யுகானா\n192 (49 பந்துப் பரிமாற்றங்கள்)\n193/3 (48.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nமாவன் அத்தப்பத்து 62 (102)\nஅசார் மஹ்மூத் 3/24 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nயூசுப் யுகானா 90 (130)\nசஜீவ டி சில்வா 2/34 (6 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 7 விக்கெட்டுகளால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: யூசுப் யுகானா\n277/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)\n238 (45.2 பந்துப் பரிமாற்றங்கள்)\nசயீட் அன்வர் 82 (115)\nநுவான் சொய்சா 2/44 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nமாவன் அத்தப்பத்து 100 (124)\nவசீம் அக்ரம் 2/38 (8 பந்துப் பரிமாற்றங்கள்)\nபாகிஸ்தான் 39 ஓட்டங்களால் வெற்றி\nவங்கபந்து தேசிய மைதானம், டாக்கா, வங்காள தேசம்\nஆட்ட நாயகன்: மொயின் கான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2019, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அ��ுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T09:02:48Z", "digest": "sha1:AC636CFUQBUZ7354HAHUPUNGFKCJMPI3", "length": 22599, "nlines": 234, "source_domain": "www.dialforbooks.in", "title": "கிழக்கு பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nபிசினஸ் டிப்ஸ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை140. சொந்தமாகத் தொழில் செய்ய விழைவோருக்கு எளிமையான, கலகலப்பான மொழியில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.குட்டி, குட்டியாக இருபத்து மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து, புதிதாகத் தொழிலில் முனைவோருக்கு உந்து சக்தியாக இருக்கும் வகையில் நூலை வடிவமைத்திருக்கிறார். புதிதாய் பணியில் சேரும் ஓர் ஊழியரின் முதல் நாள் அனுபவம் அவருக்கு மறக்க முடியாதவண்ணம் அமைவதற்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்கும் சதீஷ், ஓர் அருமையான யோசனையை முன்வைக்கிறார். நீங்கள் பணிக்கு அமர்த்தும் புதிய ஊழியரை வரவேற்க […]\nதொழில், பொருளாதாரம்‘\tகிழக்கு பதிப்பகம், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, தினமணி, பிசினஸ் டிப்ஸ்\nசிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், பக்.120, விலை ரூ.125. சேமிப்புப் பழக்கம் வீட்டில் உள்ள உண்டியலிலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கும் நூலாசிரியர், சேமிப்பதால் என்ன பயன் என்பதை விளக்குகிறார். பணமாகச் சேமித்து வைக்கும்போது விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகிய காரணங்களால் பணத்தின் மதிப்பு குறைந்துவிடுகிறது. அதனால் லாபம் இல்லாமல் போய்விடுகிறது. எனவே, சேமிப்பதற்கான சிறந்த வழிமுறைகளை இந்நூலில் விளக்கியுள்ளார். தனிநபர்களிடம் அல்ல; பதிவு பெற்ற சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதே நல்லது என்று கூறுகிறார். வங்கிகளில் டெபாசிட் செய்வது நல்லதா\nசுயமுன்னேற்றம், பொருளாதாரம்‘\tகிழக்கு பதிப்பகம், சிக்கனம் சேமிப்பு முதலீடு, சோம. வள்ளியப்பன், தினமணி\nமொபைல் ஜர்னலிசம், நவீன இதழியல் கையேடு, சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக்.216, விலை ரூ.225. செல்பேசி இதழியல் என்பது, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை எளிதாகவும், விரைவாகவும் படம் பிடித்து வெளியிட ஸ்மார்ட் போன்கள், செயலிகள், சமூக வலைப்பின்னல் சேவைகள் மற்றும் இணைய வசத�� ஆகியவை இணைந்து அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதாகும். யார் வேண்டுமானாலும் செல்போன் மூலம் செய்திகளைப் பிறருக்குப் பரப்பலாம் என்ற நிலை இருப்பதால், அதற்கான அடிப்படைகளை வரையறுத்து விளக்குவதும், அவற்றை ஒழுங்குபடுத்துவதும் அவசியமாகிறது. அந்த அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. செல்பேசியின் மூலம் […]\nஅறிவியல், கட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tகிழக்கு பதிப்பகம், சைபர் சிம்மன், தினமணி, நவீன இதழியல் கையேடு, மொபைல் ஜர்னலிசம்\nதமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.500 உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில், தமிழ் மொழியின் தொன்மைக் கால வரையறைக்குள் கொண்டு வருவது கடினமாகும். தமிழின் எழுத்து வடிவமும் பல மாற்றம் பெற்று வந்துள்ளது.ல இலக்கியங்கள் ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சிடப்பட்டு, பலரும் படிக்கும் நிலையில் இருக்கிறது. இத்தகு பல முன்னேற்றங்களை தமிழ் மொழி பெற, தமிழ் அறிஞர்கள் பலர், தம் வாழ்நாள் முழுவதும் ஓடி உழைத்துள்ளனர். அவர்களில் சிலரின் வரலாறு கூறுவதே இந்நுாலின் […]\nவரலாறு\tகிழக்கு பதிப்பகம், ஜனனி ரமேஷ், தமிழ் அறிஞர்கள், தினமலர்\nஇந்திய ஓவியம் ஓர் அறிமுகம்\nஇந்திய ஓவியம் ஓர் அறிமுகம், அரவக்கோன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ.250 சுவரோவியங்கள், பழங்குடியின ஓவியங்கள், கிராமிய ஓவியங்கள் தொடங்கி வெவ்வேறு சாம்ராஜ்ய காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் என இந்திய ஓவியங்களை விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது. இது தனிநபர்களின் ஓவியங்களைப் பற்றியது அல்ல; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஓவியங்களைப் பற்றியது. அதனாலேயே அரவக்கோனின் கட்டுரைகள் வழி ஓவியங்களோடு சேர்த்து ஒரு காலகட்ட சமூக வரலாற்றையும் அறிந்துகொள்ள முடிகிறது. ஓவியங்கள் குறித்துப் பரவலான விவாதம் நடைபெறாத நம் சூழலில், இந்நூலின் […]\nவரலாறு\tஅரவக்கோன், இந்திய ஓவியம் ஓர் அறிமுகம், கிழக்கு பதிப்பகம், தமிழ் இந்து\nதமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.440, விலை ரூ.500. தமிழின் இன்றைய நிலைக்குக் காரணமான தமிழ்அறிஞர்கள் 36 பேர் தமிழுக்காற்றிய அரும்பணிகளைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது . உ.வே.சாமிநாத அய்யர��, அ.ச.ஞானசம்பந்தன், ஒளவை துரைசாமிப் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ஜி.யு.போப், தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.வே.சு.ஐயர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்ட முப்பத்தாறு தமிழறிஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் பங்கு கொண்ட இயக்கங்கள் என விரிந்து செல்கிறது. நூலாசிரியர் எழுதிய நீண்ட […]\nகட்டுரைகள்\tகிழக்கு பதிப்பகம், ஜனனி ரமேஷ், தமிழ் அறிஞர்கள், தினமணி\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள், குழந்தைகள் இலக்கியம்\tகிழக்கு பதிப்பகம், தினமலர், பட்டம், மருதன், ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்\nசிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]\nநாவல்\tஎஸ்.விஜயகுமார், கிழக்கு பதிப்பகம், சிலைத் திருடன், தமிழில் பி.ஆர். மகாதேவன், தினமலர்\nஒல்லி பெல்லி, டாக்டர் கு.கணேசன் , கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் […]\nகட்டுரைகள்\tஒல்லி பெல்லி, கிழக்கு பதிப்பகம், டாக்டர் கு. கணேசன், தி இந்து\nபின்லாந்து காட்டும் வழி, தொகுப்பு இல்க்கா டாய்பாலே, தமிழில் காயத்ரி மாணிக்கம், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. எது வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்படுத்தலும்தான் முன்னேற்றம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய நம்பிக்கையில் இரந்து விடுபட்டுச் சமூக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதே உண்மையான முன்னேற்றம் என்று உணர்ந்த நாடுகளில் ஒன்று பின்லாந்து. அங்கு ஏற்பட்ட திகைக்க வைக்கும் 108 சமூகக் கண்டுபிடிப்புகளைப் பேசுகிறது 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்லாந்து காட்டும் வழி புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]\nஅரசியல்\tகிழக்கு பதிப்பகம், தமிழில் காயத்ரி மாணிக்கம், தமிழ் இந்து, தொகுப்பு இல்க்கா டாய்பாலே, பின்லாந்து காட்டும் வழி\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232821", "date_download": "2019-12-12T08:06:12Z", "digest": "sha1:BJYMJ3VATQB6M6JBWK2CHQVDCQMS7DVC", "length": 24646, "nlines": 176, "source_domain": "www.tamilwin.com", "title": "கோட்டாபயவின் புதுவரவால் நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு? ஆரம்பமானது அபிவிருத்தி போர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகோட்டாபயவின் புதுவரவால் நிறைவேறுமா மக்களின் எதிர்பார்ப்பு\nஜன���திபதியாகப் பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச முதன்முறையாக இந்தியாவின் Bharat Shakti.in மற்றும் SNI ஆகிய இணைய ஊடகங்களின் தலைமை ஆசிரியர் நிதின் ஏ கோகலேக்கு ஒரு தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருக்கிறார் என கட்டுரையாளர் கார்வண்ணன் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் செவ்வியில் உங்களுக்கு வாக்களிக்காத சிறுபான்மை தமிழ், முஸ்லிம்களுடன் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுக்கப் போகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்திருக்கின்ற பதில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.\nஏனென்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியோ அதன் ஆழ அகலம் பற்றியோ ஆராய்வதற்கு மாத்திரமன்றி அதுபற்றி பேசுவதற்குக் கூட அவர் தயாராக இல்லை என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டிருக்கிறது.\nகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தமது முதலாவது உரையில் தமிழ், முஸ்லிம் மக்களை தம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு அழைத்திருந்தாரே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி மூச்சுக்கூட விடவில்லை.\nதமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை அதுபற்றிய அவரது நிலைப்பாடு, அதற்கான தீர்வு என்ன என்ற எந்த விடயத்தையும் அவர் தொட்டுச் செல்லாதது தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்தது.\nசிலர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். சிலர் அதுபற்றி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்கின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இல்லை என்பது தான் உண்மை.\nகோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் அவருக்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசத் தயாராக இருப்பதாகவும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.\nஆனாலும் அவர் எந்தவொரு தமிழ்க் கட்சியினதும் தலைவர்களையும் கண்டு கொள்ளாமலேயே இருக்கின்றார். பதவியேற்ற பின்னர் அவருக்கு நிர்வாக ரீதியான அழுத்தங்கள் சுமைகள் இருக்கின்றன. இராஜதந்திர சந்திப்புகள் இருக்கின்றன. அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமனம் செய்வதிலும் சிக்கல்கள் இருந்தன.\nஇவற்றுக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைகளை சந்திப்பதற்கோ, அவர்களுடன் பேசுவது பற்றி யோசிப்பதற்கோ அவருக்கு நேரமில்லாமல் இருந்திருக்கக்கூடும்.\nஆனால் நேரமின்மையினால் மாத்திரம் இதுவரை சந்திப்புகள் நடக்கவில்லை என்று கருதுவது முட்டாள்தனம். உண்மையைச் சொல்லப் போனால் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசத் தயாராக இல்லை.\n2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வந்த போது அவருக்கு முன்பாக இருந்த பிரதான சிக்கல் இனப்பிரச்சினை மற்றும் அதனால் ஏற்பட்ட போர் ஆகியன தான்.\nஇனப்பிரச்சினையைத் தீர்த்தால் போர் தானாக முடிவிற்கு வரும் வாய்ப்பும் அவருக்கு முன்பாக இருந்தது.\nஆனால் அவர் அந்த வாய்ப்பைக் கண்டுகொள்ளவில்லை. போரை முடிவிற்கு கொண்டு வந்தால் இனப்பிரச்சினை தானாக தீர்ந்து விடும் என்று அவர் நம்பினார்.\nஎனவே தான் போரை நடத்துவதற்கான பொறுப்பை தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்சவிடம் கொடுத்தார்.\nபாதுகாப்புச் செயலாளராக போருக்குத் தலைமை வகித்திருந்த அவரும் திட்டமிட்டபடி புலிகள் இயக்கத்தை அழித்து போரை முடிவிற்கு கொண்டு வந்தார்.\nபோர் முடிந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தானாகவே அமுங்கிப் போய்விடும் என்றே நம்பினார். அதனால் தான் பிரபாகரனுடன் அவரது ஈழக்கனவும் செத்துவிட்டது என்று பிரகடனம் செய்தார்.\nஅந்த நம்பிக்கையினால் தான் அவர் அதற்கு சரியானதொரு தீர்வை முன்வைக்கத் தயாராக இருக்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை அவர் ஒருபோதும் கூறியதில்லை. 13 பிளஸ் பற்றி அவர் வாக்குறுதிகளை கொடுத்திருந்தாலும் அதனைக் கூட அவர் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருக்கவில்லை.\nஒரு பக்கத்தில் அபிவிருத்தி மாயைக்குள் தமிழர்களை இழுத்துச் சென்று படிப்படியாக அவர்களின் அரசியல் அபிலாஷைகளை அழித்து விடலாம் என்று கணக்கு போட்டிருந்தார்.\nஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி மாயைக்குள் தமிழர்களின் உரிமைக்கான போராட்டமோ அதற்கான கோஷங்களோ அடங்கிப் போய்விடவில்லை.\nஇவ்வாறான நிலையில் 2015 ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றியது. மஹிந்த ராஜபக்ச தர முடியாது என்று கூறி ஏமாற்றினார்.\nஆனால் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் தருவதாகக் கூறி ஏமாற்றி, இருவரும் ஒரு பதவிக்காலத்தை முடித்து விட்டார்கள்.\nஇப்போது கோட்டாபய ராஜபக்ச இரண்டாவது போரை ஆரம்பித்திருக்கிறார். இந்தமுறையும் அதற்கான வாய்ப்பைக் கொடுத்திருப்பது மஹிந்த ராஜபக்ச தான். முதலில் அவர் பாதுகாப்புச் செயலாளராக போரை முன்னெடுத்தார். இப்போது ஜனாதிபதியாக அவர் வேறொரு போரை முன்னெடுக்கிறார்.\nகோட்டாபய ராஜபக்சவின் முன்பாக இப்போது இனப்பிரச்சினையை தீர்த்து நிரந்தர அமைதியை உறுதிப்படுத்தும் ஒரு தெரிவும் இருக்கிறது. அதற்கு மாற்றான தெரிவுகளும் அவர் முன் இருக்கின்றன.\nஆனால் அவர், இனப்பிரச்சினை என்ற விடயத்தையே கையில் எடுத்துக் கொள்ளத் தயாரில்லை. மஹிந்த ராஜபக்ச எவ்வாறு இனப்பிரச்சினையைக்கான தீர்வை தூக்கியெறிந்து விட்டு போரின் மூலம் பிரச்சினையை தீர்க்க முனைந்தாரோ அதேவழியில் தான் கோட்டாபய ராஜபக்சவும் நடக்கிறார்.\nஇவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் வழிகளைத் தேடிக் கொள்ளாமல் அபிவிருத்தி என்ற போரை முன்னெடுத்து எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்று கருதுகிறார். எல்லா பிரச்சினைகளுக்கும் தன்னிடம் உள்ள ஒரே தீர்வு வளர்ச்சி அல்லது அபிவிருத்தி தான் என்று அவர், இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ கோகலேயிடம் கூறியிருக்கிறார்.\nதமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசி மக்களை முட்டாளாக்கியுள்ளனர் என்று குற்றம்சாட்டியிருக்கும் அவர் நல்ல கல்வி, சிறந்த வாழ்க்கைத்தரம், நல்லதொரு வேலை, கௌரவமான வாழ்க்கை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் சமமான வாய்ப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்துவதன் மூலமும் தாம் அந்த இலக்கை எட்டப் போவதாக கூறியிருக்கிறார்.\nதமிழ் மக்களின் பிரச்சினை இதுவல்ல. அவர்களின் கல்வி, சம உரிமை, கௌரவமான வாழ்க்கை, சிறந்த வேலை என்று எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும், அவர்கள் தமது அரசியில் உரிமைகளைப் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை முக்கியமாக கொண்டிருக்கின்றார்கள்.\nதமது நிலத்தின் மீதான உரிமையை அவர்கள் உறுதிப்படுத்த நினைக்கிறார்கள். தமிழ் மக்கள் தமக்கான உரிமைகளை எதிர்பார்த்திருக்கும் நிலையில் அதிலிருந்து அவர்களைதிசை திருப்பி கொண்டு செல்வதற்கான யுக்திகளைப் பற்றியே கோட்டாபய ராஜபக்ச பேசிக்கொண்டிருக்கிறார்.\n2009இற்குப�� பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களை அபிவிருத்தியின் பெயரால் மடக்கிப் போடலாம் என்று எதிர்பார்த்தோ, அதேபோலவே கோட்டாபய ராஜபக்சவும் சம உரிமை, சம வாய்ப்பு, கௌரவமான வாழ்வு, கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு என்ற புதியதொரு மாயையை உருவாக்க முனைகிறார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இனப்பிரச்சினை அதற்கான தீர்வு பற்றிய தெளிவான சிந்தனை எதுவும் கிடையாது என்று அவருடன் நடத்திய சந்திப்பின் மூலம் உணர்ந்து கொண்டதாகவும், எனவே அவர் மூலம் தீர்வு கிட்டும் என்று தாம் நம்பவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருக்கிறார்.\nஇந்திய ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலும் சரி, அதற்கு முன்னர் வெளிப்படுத்திய கருத்துக்களிலும் சரி தமிழ் மக்களின் பிரச்சினைகளை மிக கவனமாக தவிர்த்துக் கொண்டு வரும் கோட்டாபய ராஜபக்ச, இதனை வேறொரு போராகத் தான் கருதுகிறார்.\nமஹிந்த ராஜபக்ச எவ்வாறு போரின் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முயன்றாரோ அதுபோலவே கோட்டாபய ராஜபக்சவும் இன்னொரு விதமான போரின் மூலம் தமிழர்களின் பிரச்சினையை மூடி மறைத்து விடலாம் என்று எதிர்பாக்கிறார்.\nஇது எப்படி சாத்தியமாகப் போகிறது என்பது அவருக்குத் தான் வெளிச்சம். ஆனால் நிச்சயமான புலிகள் இயக்கத்தை போரில் அழித்தது போன்ற யுத்தம் அல்ல என்பதை அவர் விரைவிலேயே புரிந்து கொள்வார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/08/12/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-12T09:24:27Z", "digest": "sha1:MQLSGRA73V2PTYQMKFWDQY36CLMRMMZ3", "length": 10635, "nlines": 105, "source_domain": "chennailbulletin.com", "title": "டி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns – Chennai Bulletin", "raw_content": "\nகிரீன்லாந்து பனி உருகல் 400 மில்லியன் மக்களை அச்சுறுத்துகிறது – ஃப்ரீ பிரஸ் ஜர்னல்\nபூமியைக் கடந்த 9 விண்கற்கள், 4 பேர் ஏற்கனவே செய்தார்கள், நாங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறோம் – இந்தியா டுடே\nகிரெட்டா துன்பெர்க், ஸ்வீடிஷ் டீன் காலநிலை ஆர்வலர், டைம் இதழின் 'ஆண்டின் சிறந்த நபர்' – நியூஸ் 18\nஉடல் எடையை நிர்வகிக்க உடற்பயிற்சி உதவும் – டெக்கான் குரோனிக்கிள்\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிரான மறுநாள் மனுக்களை விசாரிக்க எஸ்.சி.யின் புதிய அரசியலமைப்பு பெஞ்ச் – நியூஸ் 18\nடி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns\nடி.சி.எம்., குத்தூசி மருத்துவம் உலகின் மருத்துவத் துறையை மேம்படுத்துகிறது – ecns\nதொண்டை தொற்று செப்சிஸ் ஆன பிறகு குழந்தையின் கால் அவரது அம்மாவின் கையில் இருந்து வந்தது – மிரர் ஆன்லைன்\nகொடிய லெஜியோனெயர்ஸ் வெடித்தது அட்லாண்டா ஹோட்டல் – கோம்நியூஸ்நவ்.காம்\nவிஜய் மல்லையா திவாலானவர், இந்திய வங்கிகளை இங்கிலாந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கவும் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nஎஸ் & பி மதிப்பீட்டைக் குறைக்க எச்சரிப்பதால் பத்து வருட பத்திரம் 3 மாத குறைந்த அளவை எட்டியது – லைவ்மின்ட்\nஇந்த விடுமுறை காலத்தில் ஒரு குழுவில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா ஐ.ஆர்.சி.டி.சி எஃப்.டி.ஆர் சேவையுடன் புத்தக ரயில், பயிற்சியாளர்கள் அல்லது சலூன் கார்கள் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nபாரத் பாண்ட் ப.ப.வ.நிதி டிசம்பர் 12 அன்று திறக்கப்படுகிறது; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது எல்லாம் – Moneycontrol.com\nஏர்டெல் Vs வோடபோன்-ஐடியா Vs ஜியோ: ப்ரீபெய்ட் திட்டங்களின் ஒப்பீடு – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்\nதிருத்தப்பட்ட எம்.என்.பி செயல்முறை குறித்து TRAI பொது அறிவிப்பை வெளியிடுகிறது; புதிய விதிமுறைகள் டிசம்பர் 16 முதல் நடைமுறைக்கு வரும் – ETTelecom.com\nசிட்டாக்ஸின் 500 மில்லியன் டாலர் முயற்சியைக் கருத்தில் கொண்டு, பிரெய்சின் 1.2 பில்லியன் டாலர் சலுகை குறித்த முடிவை YES வங்கி ஒத்திவைக்கிறது – எகனாமிக் டைம்ஸ்\nகான்கோர் முதலீட்டிற்கான ஆலோசகர்களை டிபாம் நியமிப்பதால், இந்த அரசுக்கு சொந்தமான லாஜிஸ்டிக்ஸ் பிளேயர் ஏன் தனியார் வாங்குபவர்களை ஈர்க்கும் – ஸ்வராஜ்யா\nதிங்கட்கிழமை வர்த்தக அமைப்பு: பெல் த��றப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் 15 விஷயங்கள் – Moneycontrol.com\nதோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகள்: கதிரியக்க சருமத்தை அடைய ஜோஜோபா எண்ணெய் உங்களுக்கு எவ்வாறு உதவும் – பிங்க்வில்லா\nமரபணு திருத்துதல் அறியப்படாத பிறழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் – இந்துஸ்தான் டைம்ஸ்\nஅவசரகால நிலைக்கு மத்தியில் சமோவாவின் அம்மை இறப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்கிறது – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nகுளிர்கால காய்ச்சல் சீசன் ஆரம்ப தொடக்கத்திற்கு – கேபிஎக்ஸ் சிபிஎஸ் எஸ்எஃப் பே பகுதி\nகாற்று மாசுபாடு சுகாதார தரத்தை விரைவாகக் குறைக்கும் – ஆசிய வயது\nசெயற்கை கணையம் உருவாக்கப்பட்டு வருகிறது – கேபிஆர்சி 2 கிளிக் 2 ஹூஸ்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-may10/9725-2010-06-23-20-52-34", "date_download": "2019-12-12T08:18:23Z", "digest": "sha1:FQUUTBIKUAJB6JTRB3I4PLWEFC6MLMLP", "length": 124065, "nlines": 337, "source_domain": "keetru.com", "title": "பெரியாரை உணர்ந்தேன் - பெரியாரைப் பேசுகிறேன்! தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரை", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2010\nஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (2)\nபெரியார் தொண்டை மட்டுமே முகர்ந்த பெண்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nசிந்தனையாளன் - மே 2010\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2010\nவெளியிடப்பட்டது: 24 ஜூன் 2010\nபெரியாரை உணர்ந்தேன் - பெரியாரைப் பேசுகிறேன் தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் உரை\nதந்தைபெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் 31.3.2010 அன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு:\nபகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டிருக்கிற அறக்கட்டளைச் சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு இந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்காக என்னுடைய உளமார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியினுடைய தலைவராக வீற்றிருக்கிற என்னுடைய அன்புக்குரிய திராவிடர் க���கத் தலைவர், “விடுதலை” ஏட்டினுடைய ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே சென்னைப் பல்கலைக் கழகத்தினுடைய மதிப்பிற்குரிய பதிவாளர் அவர்களே\nதமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அரசு அவர்களே இங்கே கலந்து கொண்டிருக்கின்ற பேராசிரியப் பெருமக்களே இங்கே கலந்து கொண்டிருக்கின்ற பேராசிரியப் பெருமக்களே திராவிடர் கழக முன்னோடிகளாக இருக்கக்கூடிய என்னுடைய அருமை நண்பர்களே திராவிடர் கழக முன்னோடிகளாக இருக்கக்கூடிய என்னுடைய அருமை நண்பர்களே மாணவிகளே தந்தை பெரியாருடைய பெயரால் இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதில் இரண்டாவது சொற்பொழிவாக நான் உரையாற்றுகிற ஒரு வாய்ப்பை வழங்கிய என்னுடைய அன்பிற்குரிய மானமிகு வீரமணி அவர்களுக்கும், அதே போல பேராசிரியர் அரசு அவர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் வேறு ஏதாவது ஒரு தலைப்பாக இருந்தால் நான் மிக வேகமாகப் பேச முடியும். பெரியாரைப் பற்றிப் பேசுவதென்றால் சாதாரணமாகப் பல்வேறு எண்ண ஓட்டங்கள், குறுக்கிடுகிற காரணத்தால் ஒரு வகையில் நான் உணர்ச்சி வசப்பட்டுவிட்டதாகச் சொல்ல முடியாவிட்டாலும்கூட, என் உணர்ச்சி என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.\nநான் இந்த மேடையில் நிற்கிறேன் என்று சொன்னால் என்னைப் பற்றிப் பதிவாளர் பாராட்டிப் பேசியதோ, யாரோ ஒரு பதிவாளர், பேராசிரியர் அன்பழகனை இப்படிப் பாராட்டிப் பேசுகிறார் என்றால், இவ்வளவு பெரிய இடமோ வாய்ப்போ எனக்குக் கிடைத்தது என்று சொன்னால், வேறு எந்த வாய்ப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வளவும் தந்தை பெரியாரால்தான் எனக்குக் கிடைத்த பேறு என்று கருதுகின்றவன். (கைதட்டல்).\nபெரியாரை நான் உணர்ந்ததால்.... பெரியாரை நான் உணர்ந்ததால், அவரைப் பின்பற்றியதால், அவருடைய எண்ணம் என்னுடைய மனதிலேயும் பதிந்ததால், அந்த எண்ணம் என்னையும் உருவாக்கிய காரணத்தால் உங்கள் முன்னால் நிற்கின்றேன். தந்தை பெரியாருடைய எண்ணங்கள் தான் என்னை உருவாக்கியது; மேடையிலே ஏற்றியது; பாராட்டுகிற மனப்பான்மையைத் தந்தது. ஏதோ சமுதாயத்துக்கு நானும் தொண்டாற்றுவதாக மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றேன். நான் பெரியார் அவர்களை ஆறேழு வயதிலேயே பார்த்தவன்.\nஎன் தாய்மாமன் மாயூரம் நடராசன் பார்த்தவன் என்றால் - ���ுரிந்து கொண்டு பார்த்தவன் என்று பொருள் அல்ல. வியப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கின்ற குழந்தை. என்னுடைய தாய்மாமன் யார் என்றால், என்னுடைய தந்தையின் அத்தை மகன் தான் மாயூரம் நடராசன், அவருடைய தந்தை சிதம்பர நாதன். நான் இவற்றை எல்லாம் பேசுவது-நினைவு வந்துவிட்டதால் தவிர்க்க முடியாமல் பேசுகிறேன். சிதம்பரநாதன் அவர்களே தமிழ்ப்பற்று உடையவர். மாயவரம் நடராசன் என்னுடைய தந்தையாரை விட ஓர் எட்டு வயது, பத்து வயது இளைஞர். என்னுடைய தந்தை யார் இருக்கும் பொழுது அவர்களும் உடன் இருப்பார்.\nசிறுவனான நிலையில் பெரியாரைப் பார்த்தேன் அய்யா அவர்கள் சாப்பிடுகிற நேரத்திலே இருந்த பொழுது, தந்தை பெரியாரைப் பார்ப்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்ற பொழுது, நான் என்னுடைய மாமா வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஒரு சிறுவனாக தந்தை பெரியாரைப் பார்த்தேன். அதற்குப் பிறகு மாயூரத்திலே கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையிலே காவிரி ஆற்றிலே அய்ப்பசி மாதம் துலாக் கட்டம். அங்குவைதிக நிகழ்ச்சியாக பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும்.\nசிறு மேஜை அரிக்கேன் விளக்கு அந்தக் காவிரி ஆற்றங்கரை மணலிலே தான் பெரியார் பேசுவார். ஒரு சிறு மேஜை இரண்டு அரிக்கேன் விளக்குகள் இருக்கும். பெட்ரோமேக்ஸ் விளக்கு அல்ல. அய்யா அவர்கள் பெரிய காவித்துப்பட்டா ஒன்றை மேலே போட்டுக் கொண்டு மேசையைப் பிடித்துக் கொண்டு பேசுவார். அவர் நிற்கக் கூடிய அளவுக்கு வல்லமை உள்ள காலம்; வலிமை குறையாத காலம். தெம்பாக நின்றுகொண்டு தன்னால் முடிந்த வரையில் உரத்துப் பேசுகிறார்.\nஅப்படிப் பேசுகிற பொழுது அவருடைய பேச்சைக் கேட்பதற்கு நூறு பேர் திரண்டிருப்பார்கள். வேறு ஆள்கள் இல்லை. என்னை அறியாமலே எனக்குத் தெரிந்தது. அதாவது 1933ஆம் ஆண்டாக இருக்க வேண்டும். எனக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் பெரியாருடைய பேச்சைக் கேட்ட பொழுது என்னை அறியாமலேயே எனக்குத் தெரிந்தது - ஜாதி என்பதெல்லாம் தவறு என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது - உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது தவறு என்பது. ஒரு சாதாரண ஆரம்பப்பள்ளிக் கூட ஆசிரியர் இடத்திலே மாணவன் பாடம் கேட்கக்கூடிய மனநிலை என்ன இருக்குமோ, அதைப் போல இருந்தது. அதற்குப் பின்னர் அய்யா அவர்களுடைய பேச்சை 12 வயதிலே, 14 வயதிலே கேட்டிருக்கிறேன். என்னால் புரிந்து கொண்டதாகச் ��ொல்ல முடியாது\nஆனால் அப்பொழுது கூட அவ்வளவு இணக்கமாக என்னால் புரிந்து கொண்டதாகச் சொல்ல முடியாது. 1938ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்புப் படிக்கின்ற பொழுதுதான், பெரியார் பேச்சை, அண்ணா பேச்சைக் கேட்டேன். அப்பொழுது தான் அவர்களுடைய பேச்சுகள் எனக்கு விளங்க ஆரம்பித்தன. அதற்கடுத்து இரண்டு ஆண்டுகளிலே நான் பல்கலைக் கழகத்திலே படிக்க வந்த காரணத்தால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே படிப்பதற்காக என்னுடைய தந்தையார் ஊக்கம் தந்தார். காரணம், அவரே ஒரு சுயமரியாதைக்காரர். “குடிஅரசு” ஏட்டை ஒப்பிப்பேன்.\nகாங்கிரஸ் இயக்கத்திலே என்னுடைய தந்தையார் இருந்தார். அய்யா அவர்கள் காங்கிரசிலே இருந்து விலகி வந்த பொழுது விலகி வந்தவர், என்னுடைய தந்தையார். மணவழகர் என்பது தமிழ்ப் பெயர்; கலியாண சுந்தரம் என்பது பழைய பெயர். என்னுடைய தந்தையார் என்னை, என்னுடைய தம்பிகளைப் படிக்க வைக்க மாயவரத்திலிருந்து சிதம்பரத்திலே வந்து தங்கி, அதுதான் ஏற்ற இடம் என்று என்னுடைய தந்தையார் படிக்க வைத்தார். நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே படித்த காரணத்தால் ‘குடிஅரசு’ ஏட்டில் நான் படித்ததை அப்படியே பல்கலைக்கழகத்திலே பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. மாணவர்கள் கூட்டத்திலே இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு வாய்ப்புக் கிடைக்கும் அங்கே பேசுவேன்.\nஅதற்குப் பிறகு வெளியிலே சென்று பேசுவேன். அப்படிப் பேசுகிறபொழுது, பேசப் பேச பேசத்தான் நான் உண்மையைப் புரிந்து கொண்டேன். படித்துப் படித்துப் புரிந்து கொண்டவர்கள் பல பேர். நான் பேசிப் பேசி புரிந்து கொண்டவன். என்ன காரணம் என்றால், படித்ததைச் சரியாக எண்ணிப் பார்க்கக் கூடிய வாய்ப்புகள் எனக்கிருப்பதில்லை. அப்படியே இப்பொழுதும் பேசிவிட்டால் அதைவிட அதிகமாக எங்கேயாவது ஓர் இடத்தில் நான் பேசுகிறபொழுது நான் படித்ததன் சாயலில் அய்யா அவர்களுடைய எண்ணங்கள், அண்ணா அவர்களுடைய எண்ணங்கள், தமிழகத்தினுடைய நிலை இவற்றைக் குறித்துப் பேசுகிற அந்தச் சூழல், பேசும் பொழுது எண்ணி, எண்ணி நான் வளர்ந்த காரணத்தால், நான் இப்பொழுதெல்லாம் பேசுவதற்கே அஞ்சுவதற்குக் காரணம் அப்படியே இப்பொழுதும் பேசி விட்டால் என்ன செய்வது (சிரிப்பு). அப்பொழுது எண்ணங்களைப் பரிமாறிக்கொள்கிறவன். இப்பொழுது எண்ணங்களுக்குப் பொறுப்புள்ள���ன். (கைதட்டல்).\nஅப்பொழுது எண்ணங்களைப் பரிமாறுகிற பொழுது, ஏற்றுக்கொள்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்; மறுக்கிறவர்கள் மறுக்கட்டும். அது உண்மையாக இருந்தால் ஏற்கட்டும்; அது தவறாக இருந்தால் மறுக்கட்டும் என்ற அந்த அடிப்படையில் பேசிக்கொண்டிருக்க முடியும். என்னை நீங்கள் மதிக்கின்ற காரணத்தால்... இப்பொழுது என்னை நீங்களெல்லாம் மதிக்கிற காரணத்தால், மதிக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்ற காரணத்தால், ஒரு பல்கலைக் கழக மண்டபத்திலே பேசக்கூடிய நிலை ஏற்பட்ட காரணத்தால், சிந்திக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நான் ஆளாகியிருக்கின்றேன். சிந்தித்துப் பேச வேண்டிய ஒரு நிலை.\nகுறிப்பாக, தந்தை பெரியார் அவர்களால் ஏற்பட்ட மகத்தான மாற்றம் சாதாரண மானதல்ல. மிகப்பெரிய மாற்றம் (கைதட்டல்). அது வேண்டுமானால் நம்முடைய கண்ணுக்குத் தெரியாது. வரையறுத்துக் காட்ட முடியாது. ஆனால் அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வளவு பெரிய மாற்றம் என்று சொன்னால், ஒரு நான்காவது வகுப்பிலே படிக்கக்கூடிய ஒரு மாணவன் பட்டதாரியாக ஆகிய பொழுது எவ்வளவு பெரிய மாற்றமோ அதைப் போன்றதொரு பெரிய மாற்றம் தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது.\nமயிலாடுதுறையில் இரண்டு தெருக்கள் அதை உணர மாட்டார்கள் மக்கள். மயிலாடுதுறையிலே அங்கே இருக்கிற முக்கியமான தெருக்கள் - மகாதேவதெரு, பட்டமங்கலம் தெரு. இவைகளில் பெரும்பாலும் பிராமண மக்கள் தான் இருப்பார்கள். வழக்கறிஞர்களாக, என்னுடைய ஆசிரியர்களாக, மருத்துவராக இருப்பார்கள். இவர்களைப் பார்ப்பதற்கு கிராமங்களிலேயிருந்து சாதாரண மக்கள் வருவார்கள். ‘சாமி வீட்டிற்குப் போகிறேன்’ என்று தான் சொல்லுவார்கள். அய்யர் வீடு என்று சொல்ல மாட்டார்கள்.\nஎந்த சாமி வீட்டிற்குப் போகிறாய் என்ற கேட்டால், சொல்லுவார்கள் - டாக்டர் சாமி வீட்டிற்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டிற்கு போகிறேன் என்று சொல்லுவார்கள். அவ்வளவு அந்த அழுத்தமும் அந்த வைதிகச் செல்வாக்கும், பிராமணிய மகிமையும், நம்முடைய உள்ளத்திலே அவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தன. குறிப்பாகச் சொன்னால் அய்யா அவர்களை ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்லுகிற காலத்திலே கூட, அந்தப் பெருமக்கள் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் என்று சொல்ல மாட்டார்கள்.\n‘நாயக்கர் என்ன கருத்தய்யா, சொல்லியிருக்கிறார் ‘நாயக்கர்’ என்பதை வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர் பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டீர்களா ‘நாயக்கர்’ என்பதை வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர் பத்திரிகையை வாங்கிப் படித்துவிட்டீர்களா இதை வலியுறுத்தி வலியுறுத்திச் சொல்லுவார்கள். நாயக்கர், முதலியார், நாயுடு நாயக்கர், முதலியார், நாயுடு என்று சொன்னால் மரியாதை என்று நினைத்த அது ஒரு காலம் உண்டு. பெரியாரும், வரதராஜுலு நாயுடு அவர்களும், திரு.வி.க. அவர்களும் அப்படி மதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், அதே சொல்லை இழிமக்கள் என்று தங்களைச் சொல்லக்கூடிய காலமும் வந்தது.\nஅப்படி எல்லாம் இருந்த நிலை இன்றைக்கு மாறி, அப்படிப் பளிச்சென்று யாரும் இன்றைக்குச் சொல்லத் துணிய முடியாத அளவிற்குச் சமுதாயத்திலே எண்ண ஓட்டம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கிறார்கள். ஒரு வகையில் சொல்லப் போனால் தமிழன் கூனிக் குறுகி, உணர்விழந்து, தமிழன் என்று தன்னை எண்ண முடியாத அளவிற்கு இருந்த நிலை மாறி, இன்று ஏதோ தமிழன் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு அவர்கள் நிமிர்ந்து நிற்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் - புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு ஓர் இழிவு மனப்பான்மையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் கூடிய அளவிற்குதான் பிறவியிலேயே ஏதோ தாழ்ந்து விட்டதாக எண்ணிய, மனப்பான்மையை மாற்றிக் கொள்ளக் கூடிய அளவிற்குத் தமிழ்நாடு மக்கள் இன்றைக்கு உயர்ந்திருக்கின்றார்கள்.\nஎவ்வளவோ கஷ்டங்கள் இருக்கலாம், நெருக்கடிகள் இருக்கலாம், துன்பங்கள் இருக்கலாம், தொல்லைகள் இருக்கலாம்; அரசியலில் தோல்விகள் இருக்கலாம். ஆனால் தமிழன் உயர்ந்து கொண்டிருக்கிறான் இந்த உயர்வுக்குக் காரணம் தந்தை பெரியார் (கைதட்டல்). பெரியாரை எதிர்த்துப் பேசியிருக்கலாம். பெரியாரை எதிர்த்துக் கூடப் சியிருக்கலாம். கண்டித்திருக்கலாம். அரசியலில் நிற்க வேண்டிய இடம் மாறுபட்டிக்கலாம். ஆனால் அந்தப் பெரியார் இல்லாவிட்டால், இந்த அமைச்சரவை வந்திருக்காது. அதைத்தான் அண்ணா அவர்கள் சொன்னார்கள். இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னார். (கைதட்டல்).\nஆக அண்ணா சொன்ன அடிப்படை - தமிழர்கள் என்றால் அய்யா-இல்லை என்றால், யாரும் இல்லை என்று பொருள் (கைதட்டல்) என்று சொன்னார். தந்தை பெரியார் அவர்கள் ஊட்டிய அந்த சுயமரியாதை உணர்வு “நீ யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல; நீ அடிமை அல்ல; உன்னை விட உயர்ந்தவன் என்று சொல்லுவதற்குக் கூடத் தகுதி கிடையாது; பிறவியினாலே உன்னை விட உயர்ந்தவன் எவனும் இல்லை; எவராக இருந்தாலும் அவர் மனிதர் தான்” என்று சொன்ன பொழுது, தாழ்த்தப்பட்ட மனிதனாக இருந்தாலும் அவனுடைய மனதிலும் ஒரு தெம்பு ஏற்பட்டது.\nதாழ்த்தப்பட்ட மனிதனுக்காக - ஆதித்திராவிடர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். அவர் சமுதாயத்திற்கே பல நன்மைகளைச் செய்திருந்தாலும் கூட மற்ற சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியைச் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள் (கைதட்டல்). பெரியார் இல்லை என்றால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக்கூடிய வாய்ப்பே இருந்திருக்காது.\nமற்றவர்கள் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்\nதாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பல வழிகாட்டுதல்களைச் செய்திருந்தாலும் கூட, மற்ற சமுதாயத்தினரின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிற அந்தப் பெரிய பணியை நிறைவேற்றுகிறவர் தந்தை பெரியார் அவர்கள். தாழ்த்தப்பட்டவரை மட்டும் ஓர் இயக்கமாக உருவாக்கி வளர்க்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்தன. அதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய பணியை எல்லோருடைய மனதிலும் இந்த எண்ணம் ஏற்படுவதற்கு தந்தை பெரியார் காரணமாக இருந்தார்.\nதமிழ்நாட்டில் நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் ஆட்சிமொழியாக இருந்தது. தமிழ்நாட்டில் தமிழன் என்ற நினைவோடு ஆட்சி நடத்துகிற வாய்ப்பு கலைஞர் ஆட்சிக்கு உண்டு. தெலுங்கு பேசுகிறவர்கள் இருக்கலாம். கன்னடம் பேசுகிறவர்கள் இருக்கலாம். மராட்டியம் பேசுகிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் தமிழ்மொழி தமிழ் மக்கள் ஒரு பாரம்பரியமுள்ள மொழியைத் தாய்மொழியாகப் பெற்றிருக்கின்ற காரணத்தால் தமிழ்மொழி தப்பிப் பிழைத்துவிட்டது.\nஅண்மைக் காலத்திலே கூட மொழி அடிப்படையிலே ஆய்வு நடத்திய டாக்டர் கால்டுவெல் என்கிற பாதிரியார் திருநெல்வேலியிலே, உடன்குடியிலே வந்து 40, 50 ஆண்டு காலம் தங்கியிருந்தார். வடமொழி தயவில்லாமல் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்த மொழிகளை எல்லாம் படித்து தமிழ் இலக்கியத்தை ஓரளவுக்குக் கற்று, வடமொழி ஏடுகளையும், ஓரளவுக்குப் பயின்று, ஒப்பியல் மொழி நூல் ஒன்றை வரைந்தார்கள். 1858ஆம் ஆண்டு ஒப்பியல் மொழி நூல் சென்னைப் பல்கலைக் கழகத்தாலே முதன் முதலாக வெளியிடப்பட்டது.\nஅந்த ஒப்பியல் மொழி நூல் வரைந்தபொழுது தமிழ்மொழி வடமொழியின் சாயலில் பிறந்து வளர்ந்த மொழி அல்ல என்பதை நிலைநாட்டினார். ஏனென்றால் அது வரையில் இந்தியாவில் இருந்த எல்லா மொழிகளும் வடமொழியில் இருந்து பிறந்தவை; வடமொழி தயவில்லாமல் எந்த மொழியும் வளர முடியாது. தமிழாக இருந்தாலும்,வேறு எந்த மொழியாக இருந்தாலும் வடமொழியின் துணையின்றி, சொற்கள் கலப்பின்றி, வளரமுடியாது.\nதொடக்க காலத்தில் அந்த நிலை இல்லை. தொடக்க காலத்தில் வடமொழியே தமிழகத்தில் வழக்கில் இல்லை. அதற்குப் பின்னாலே ஏறத்தாழ கி.பி. நான்காவது, அய்ந்தாவது நூற்றாண்டில் தொடங்கித்தான் வேகமாக வளர்ச்சி அடைந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பல்லவர் ஆட்சிக் காலத்திலே தொடங்கி களப்பிரர் ஆட்சிக் காலத்திலே ஏற்பட்டதாகச் சில சான்றுகள் இருக்கின்றன. ஆக இடைக்காலத்திலே அது வளர்ந்து 13, 14ஆம் நூற்றாண்டிலே சமஸ்கிருதம்தான் உண்மையான மொழி. தமிழ் என்பது பேச்சு வழக்கிலே இருக்கின்ற ஒருகொச்சை மொழி, ஆக தமிழுக்கு ஒரு மரியாதை இல்லாத நிலை. தமிழுக்கு மரியாதை ஏற்படுத்துவதற்காக வடமொழி கலந்து எழுதுகின்ற ஒரு வழக்கநிலை. மணிப் பிரவாள நடை அப்படி எல்லாம் இருந்தது.\nதமிழ்க் குடும்பம் சமற்கிருதக் குடும்பம்\nசமற்கிருதம் இல்லாமல் தமிழ் இயங்க முடியாது என்கிற நிலை. தமிழ்மொழி வடமொழியின் துணையின்றி இயங்கக்கூடிய மொழி; அந்த தமிழ் மொழி வடமொழியோடு தொடர்புடைய மொழி என்று சொல்லுகின்ற நிலை கிடையாது. சமஸ்கிருதம் ஒரு குடும்பம். தமிழ் ஒரு குடும்பம். தமிழ், குடும்பம் என்பது தமிழ்மொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு இன்னும் பத்து, 12 மொழி எழுத்து வழக்கில் இல்லாமல், பேச்சு வழக்கில் வடபுலத்திலே வழங்குகிற மொழிகள் இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு மொழிக்குடும்பம்.\nதிராவிட மொழிக்குடும்பம் என்று அவர் தான் அறிவித்தார். இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக் கழகத்திலே கூட அவரைப் பாராட்டினார்கள். அங்கேயும் ஒரு டாக்டர் பட்டம் வழங்கினார்கள். அவருடைய நூல் வந்ததற்குப் பின்னாலே, ஒரு 30 ஆண்டுக் காலத்திலே தமிழறிஞர்களிடத்திலே பல பேருக்கு அந்��� உணர்வு ஏற்பட்டது. இல்லையானால் எவ்வளவு தான் சிறந்த மொழி என்று தமிழைப் போற்றிப் பாராட்டினாலும் தமிழ் தனித்தன்மையுடையது. எங்கள் மொழி தனிக்குடும்பம் என்று வாதாடுவதற்கு அவர்களுக்கு வழி இல்லை. கார்த்திகேயனார் என்பவர் தமிழ்மொழி வரலாறு எழுதினார்.\nநம்முடைய சிறப்புகளை எல்லாம் எழுதி, தனித்தன்மையுடைதாகக் கூறினார். ஆனால், அந்த வாதம் வெற்றி பெறக் கூடிய அளவுக்கு அவரால் எடுத்துக் காட்டி வெற்றி பெற முடியவில்லை. அதை கால்டுவெல் எழுதினார். அதற்குப் பின்னர், பரிதிமாற் கலைஞர், மனோன்மணியம் சுந்தரனார் அவர்களுடைய பாடலை தமிழ் வாழ்த்துப் பாடக்கூடிய அளவிற்கு தமிழினுடைய தனித்தன்மை விளங்கியது. எடுத்துக்காட்டுவதற்கு, தமிழ்நாட்டிலே வரலாற்று ஆசிரியர்களுடைய கடமையாக ஆயிற்று. தமிழன் என்று சொல்லுகிற பொழுது, என்னதான் இருந்தாலும் ஆந்திரத்திலே உள்ள தமிழனாக இருந்தவன், தெலுங்கனாக ஆகிவிட்டவனை கைவிட்டது போல் ஆகிறது. கன்னடத்திலே உள்ளவர்கள் கூட, 1200 ஆண்டுகளுக்கு முன்னால் பேசிய மொழி தமிழ்தான், பழைய கன்னட மொழி இப்பொழுதும் அங்கு சிலரால் பேசப்படுகிறது. அந்தக் கிராமத்து மக்கள் பேசுகிற பழைய சொற்றொடரிலே தமிழ் அதிகம்.\nபுது கன்னடத்திலே தமிழ்ச்சொற்கள் குறைவு. இதை ஓரளவுக்குத்தான் நான் சொல்ல முடியும். ‘திராவிடம்’ என்று டாக்டர் கால்டுவெல் வழங்கியதுதான் தமிழுக்கு மிகப்பெரிய அரணாக அமைந்தது. எங்களுடைய தமிழ் மொழி, வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழி அல்ல. தனித்து எழுதுகின்ற ஆற்றல் பெற்ற மொழி. மணிப்பிரவாள நடை தமிழை வளரவைக்காது; தமிழை வீழ்த்தும்; ஆக வடமொழி கலந்து எழுதக்கூடாது என்று மறைமலைஅடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம். இப்படி மொழி இயக்கம் ஒரு பக்கம் வளர்ந்தாலும், இன்னொரு பக்கம் நாங்கள் எல்லாம் திராவிடன் என்ற உணர்வு பெறுவதற்குக் காரணமாக இருந்தது. தமிழன் என்று நான் சொல்லுகிறபொழுது கூட, தமிழ் மொழியைப் பேசுகிறவனை மட்டும்தான் குறிப்பிடும்.\nநான் திராவிடன் என்று சொல்லுகிற பொழுது, நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற அந்த ஆற்றல் தமிழ்மொழிக்கு உண்டு. இங்கிலாந்து நாட்டுக்காரன் வந்து கூட இங்கு தமிழ் பேசலாம். டாக்டர் கால்டுவெல் கூட தமிழில் ஓரளவுக்கு எழுதக்கூடியவர். வீரமாமு��ிவர் என்ற மற்றொரு பாதிரியார் - கான்ஸ்டான்டி நோபிள்காரர் அவர் தமிழிலேயே ஒரு நூல் இயற்றியிருக்கிறார். டாக்டர் ஜி.யு.போப் சைவ சித்தாந்தத்தை பற்றிப் பாராட்டிச் சொன்னவர். அவர் எழுதுகிற பொழுது சொல்லுகிறார், “தமிழ்நாட்டில், திருக்குறள், நாலடியார்” போன்ற அறநூல்களைப் பெற்றிருக்கிற பொழுது, உயர்ந்த அறநெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிற பொழுது, நீதி நெறிக்கருத்துகளைப் பெற்றிக்கிற பொழுது, அவர்கள் வேறு எந்த மொழி, பேசுகிறவர்களையும் விடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணி தலைகுனியத்தேவையில்லை. யாருக்கும் குனியத் தேவையில்லை” என்று ஜி.யு.போப் அவர்கள் சொன்னார்கள்.\nதிராவிடன் என்று சொன்னால் ஒரு செல்வாக்கு எனவே, அந்த அடிப்படையில் திராவிடன் என்று சொல்லுகிறபொழுது நம்முடைய தகுதி உயருகிறது. நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன. அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் திராவிடன் என்று சொல்லுவதற்கு ஒரு செல்வாக்கு ஏற்படுத்தியது. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடன் என்று சொல்லுவதற்கான காரணங்களைப் பல கட்டுரைகளில் எழுதினார். ஆனால், அய்யா முன்னிலையில் இருந்து அது நடைபெற்ற காரணத்தால்தான், நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று அழைத்தபொழுதுதான் தமிழ்நாட்டில் நாமெல்லாம் திராவிடர் என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.\nஇல்லையானால், ஏதோ ஒரு கருத்து, பரிதிமாற் கலைஞருடைய நூல் - தமிழ்மொழி வரலாறு எவ்வளவு சிறந்த கருத்துகளைக் கொண்டதாக இருந்தாலும் சாதாரண மக்கள் எப்படி அறியப் போகிறார்கள்\nபெரியார் இல்லையானால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படக் கூட வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இன்னும் சொல்லப்போனால் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள், புலவர்கள் எல்லாம் உப்பரிகையிலே உலவிக் கொண்டிருப்பதைப் போல சிறந்த நூல்களை அவர்கள் வேண்டுமானால் படித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் திராவிடன் என்றால் அந்தக் காலத்திலே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை மக்களிடத்திலே கொண்டு சென்றபொழுது தொடக்கத்திலே எங்களைக் கூடக் கேட்பார்கள். நான் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவனாக இருந்த பொழுது கேட்பார்கள். அடுத்து பச்சையப்பன் கல்லூரிக்கு வந்தேன். என்ன நீங்கள் எல்லாம் திராவிடன் - திராவிடன் என்றால் ஆதிதிராவிடனா என்று கேட்பார்கள். திராவிடன் என்று சொன்னாலே ஆதித்திராவிடனோடு இணைத்துச் சொல்லுவார்கள்.\nநான், அப்பொழுது ஒரு பதில் கூட சொல்லி யிருக்கின்றேன். ‘ஆதித்திராவிடன் என்றால் இந்த நாட்டுக்கே சொந்தக்காரன் என்று அர்த்தம். மற்றவர்கள் எல்லாம் கொஞ்சம் சந்தேகம்தான்” என்று சொல்லி யிருக்கிறேன். “ஆதி திராவிடன் தான் இந்த நாட்டுக்கே முழு உரிமை உடையவன். மற்றவரெல்லாம் அதற்கு அடுத்த உரிமை உடையவர்கள்” என்று சொல்லியிருக்கின்றேன். ஆகவே, அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சொல் நம்மைக் காப்பாற்றுகிறது. அடுத்து, பகுத்தறிவு இயக்கத்தினுடைய பிரச்சாரம் நடைபெற்ற முறை இருக்கிறதே, அது சாதாரண மக்களிடத்திலே பகுத்தறிவுக் கருத்துகளை மேல் நாட்டினரைப் போலக் கொண்டு சென்றிருக்கிறது. மிகப்பெரிய அறிவாளிகள், அறிவாளிகள் கூட்டத்திலே தான் பேசுவார்கள்.\nபகுத்தறிவு இயக்கத்தைப் பாமர மக்களிடம் கொண்டு சென்றார்\nஆனால், இங்கே அய்யா அவர்கள் பகுத்தறிவு இயக்கத்தைப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றார்கள். (கைதட்டல்). அந்தப் பாமர மக்களிடத்திலே கொண்டு சென்றது இரண்டு அடிப்படையில் - ஒன்று, பகுத்தறிவு இயக்கம் பாமரர்களுக்குத்தான் தேவை. மிக அடிப்படையான தேவை. இரண்டாவது, பாமரர்கள் விழிப்படைந்து விடுவார்களேயானால், அவர்கள் எண்ணியதைப் பெற்றுவிடலாம். படித்தவர்கள் தங்களுடைய தகுதியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தங்களைவிட அதிகம் படித்தவர்கள் பின்னாலே போனால் தங்களுக்குத் தான் பெருமை. சேரிப்பகுதி மக்களிடம் பழக மாட்டார்கள்\nபெரிய பண்டிதர்கள் பின்னாலே சாதாரணப் பண்டிதர்கள் போவார்கள். அதாவது உலகத்தின் இயற்கை - சாதாரணப் பாமர மக்களைத் திரும்பிப் பார்ப்பதில்லை. அதற்கு என்ன காரணம் பழக்கம், முதல் காரணம். இரண்டாவது, நம்முடைய மரியாதை எங்கே குறைந்து விடுமோ என்று கருதுவார்கள். சேரிப் பகுதியிலே இருக்கிற மக்களிடத்திலே மற்றவர்கள் பழக மாட்டார்கள். அவர்கள் வேண்டுமானால் மற்றவர்களிடத்திலே பழகுவார்களே தவிர, சேரிக்குள்ளே மற்றவர்கள் போக மாட்டார்கள். என்ன காரணம்\nஅங்கே போய் விட்டால் நாம் அவரோடு சேர்ந்து விட்டோம் என்று சொல்லுவார்கள். அதாவது, மனப்பான்மை. பயன்படாத அந்த உணர்வு இருக்கிறதே, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களுக்குக் கீழே உள்ளவர��களிடம் பழகாமல் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், முஸ்லிம் வீட்டாரிடம் இந்துக்கள் தண்ணீர் குடிக்க மாட்டார்கள், ஒரு காலத்தில் - இப்பொழுது அல்ல. கோமுட்டிச்செட்டியார் திண்ணையில்தான் சாப்பிடுவார் என்னுடைய தந்தையாரின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார். அவர் நல்ல மனிதர். அவர் எங்கள் வீட்டிற்கு வருவார், கிராமத்தில். அவர் வந்தால் எங்கள் வீட்டுத் திண்ணையில் தான் உட்கார்ந்திருப்பார். வீட்டிற்குள் வர மாட்டார். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால் அந்த சொம்பை வாங்கி, அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு, அவர் போய் கிணற்றிலிருந்து நீரை எடுத்து அந்த தண்ணீரைத்தான் குடிப்பார்.\nஅவரும் சைவர்; நாங்களும் சைவர்; அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிடமாட்டார். என்ன சொல்லுவார் “அரிசியைக் கொடுத்து விடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்” என்று சொல்லுவார். அரிசி, பருப்பைக் கொடுத்தால், அதை வைத்துத் திண்ணையிலே பொங்கி அதைத்தான் சாப்பிடுவார். கோமுட்டிச் செட்டியாரே அந்த மாதிரி. அப்படி இருந்தால் தான், அவருடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்த காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது கோமுட்டிச் செட்டியார்கள் நூற்றுக்கு அய்ம்பது பேர் சுயமரியாதைக்காரர்களாகவே ஆகியிருக்கிறார்கள்.\nஆனால், ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்னாலே அப்படிப்பட்ட நிலை இருந்தது. ஆக அப்படிப்பட்ட சூழ்நிலையிலே சாதாரண மக்களிடத்திலே போய் சுயமரியாதை இயக்கத்தை - பகுத்தறிவுக் கொள்கையை இன்னும் பரப்பியவர் - சொல்லப்போனால் “ஜாதி இல்லை என்று சொன்னவர்” தந்தை பெரியார் தான். எந்த மனிதனும், இன்னொரு மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கிற பொழுது இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.\nஇன்னும் சொல்லப்போனால் வெள்ளை நிறத்தவர்களை விடக் கறுப்பு நிறத்தவர்கள் தான் பெரிய அறிவாளியாக இருக்கின்றார்கள். பெரிய இசைவாணர், மிகப்பெரிய கலைஞர், மிகப்பெரிய மருத்துவர் எல்லாத்துறைகளிலும் இருக்கிறார்கள். ஆகவே, எந்த மனிதனும் பார்வையினாலே அறிவிலே உயர்ந்தவன் அல்ல. தகுதியிலே குறைந்தவன் அல்லன். மதிக்கப்படக் கூடாதவன் அல்லன். ஆனால், இந்த நாட்டைப் பொறுத்த வரையில் தவறான ஓர் எண்ணம். நான் கருக்கமாகத் தான் முடிக்க வேண்டும்.நான் பேசிக்கொண்டே போனால் பயன் குறைந்து ��ிடுமோ என்று கருதுகின்றேன்.\nநம்முடைய நாட்டிலே இறை வழிபாட்டை மய்யமாக வைத்து ஒரு மத ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்காக ராஜகுருக்களுக்குக் கிடைத்த செல்வாக்கு, புரோகிதர்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு புரோகித ஆதிக்க மதத்தை உருவாக்கினார்கள். அதைத்தான் “இந்து இம்பீரியலிசம்”, என்று சொல்லுவார்கள். அதாவது இந்து மதம் என்கிற பெயராலே பிராமணர்கள் முழு ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு முறையைத் துவக்கினார்கள். நாடு முழுவதும் புரோகிதர்கள் பரவினார்கள். ஏனென்றால், மெல்ல, மெல்லப் புரோகிதர்கள் நாடு முழுக்கப் பரவினார்கள். அந்தக் காலத்தில் புரோகிதர் என்ற பெயர் இருந்ததோ இல்லையோ, இன்னும் சொல்லப் போனால் அய்யா அவர்கள் சொன்ன கருத்துப்படி பிராமணப் புரோகிதர்கள் என்பவர்கள் பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும் மட்டும் தான் திருமணம் செய்து வைப்பார்கள்.\nசூத்திரர்கள் வீட்டுத் திருமணத்திற்கு பிராமணர்கள் வரமாட்டார்கள். வர மறுப்பார்கள். முதலியாராக இருந்தாலும் சரி, செட்டியாராக இருந்தாலும் சரி, சூத்திரர்களுடைய வீட்டிற்கு வரமாட்டர்கள். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில் திருமலை நாயக்கர் மன்னர் காலத்திலேதான், வடநாட்டு பிராமணர்கள் தென்னாட்டிற்கு அதிகமாகக் குடியேறினார்கள் - ஆந்திரப் பகுதியிலேயிருந்து, அப்படிக் குடியேறிவர்களுக்குக் கோயிலில் அர்ச்சகர் வேலை கிடைக்கவில்லை. அவ்வளவு பேர் வந்தார்கள். அவர்கள் என்ன செய்வது என்று பார்த்தார்கள். திருமலை நாயக்கர் மன்னர் முன்னிலையில் ஒரு மாநாடு கூட்டிக் கலந்து பேசி, இனிவடமாநில பிராமணர்கள் பிராமண, சத்திரிய வைசிய அல்லாத சூத்திரர்கள் வீட்டுத் திருமணங்களை எல்லாம் நடத்தி வைக்கப் போகலாம்.\nமணமகனுக்கு பூணூல் போட்டு அப்படிப் போகிற பொழுது, அங்கே மணமகனுக்கு ஒரு பூணூல் போட்டு, உயர்ஜாதியாக்கித் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும். திரும்பி வருகிற பொழுது அந்தப் பூணூலை வாங்கி ஒரு கிணற்றிலேயோ அல்லது ஒரு நீர் நிலையிலேயோ போட்டு விட்டுத் திரும்பி வரவேண்டும். அதன் பிறகு அந்த பிராமணர் குளித்துவிட்டு, தீட்டுக் கழித்து விட்டு, வீட்டுக்குள்ளே போக வேண்டும்.\nஇது வடமா பிராமணர்கள் தவத்தால் அன்றைக்கு ஏற்றுக்கொண்ட தியாகம் (சிரிப்பு-தைகட்டல்). அப்படி அந்த முறை வந்�� காரணத்தாலே, என்ன வாய்ப்பு ஏற்பட்டது என்று கேட்டால் கொஞ்சம் வசதியானவர்கள். பிராமணர்களை அழைப்பது என்று முடிவெடுத்தார்கள்.\nசிவகங்கை வட்டாரத்திலே உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தினர், பிராமணர்களை வைத்துத் திருமணம் நடத்துகிறார்கள். அவர்கள் மத்தியிலேயே, நூற்றுக்கணக்கான சடங்குகள் வைத்திருக்கிறார்கள். அது ஒரிஜினல் மூடநம்பிக்கை (சிரிப்பு). அதே மாதிரி வேறு பல சமுதாயத்திலே அவர்களுடைய சமூகத்தினரை வைத்துக் கொண்டே திருமணத்தை நடத்துகிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த பிராமணர்களை அழைப்பதில்லை. வள்ளுவர், பண்டாரம் என்று அவர்கள் வேறு தனியாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கோவில்களுக்கு, மேல்தட்டு மக்களிடத்திலே செல்வாக்கு ஏற்பட்டது.\nமன்னர்களிடத்திலே ராஜகுருக்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, மற்றவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கு, அதன் விளைவாக அந்தப் புரோகிதர்கள் சொல்லுவது தான் மதம்; வேறொன்று மில்லை. சிவனை வழிபடலாம். அது ஒரு தனி மதமாகக் கூட அண்மைக் காலத்திலே ஏற்பட்டது. ஒரு ஆயிரம் ஆண்டு காலமாகத்தான் அது தனியாக வெளியே தெரிய ஆரம்பித்தது. கோவில்களுக்குப் போவான். இருப்பதைக் கும்பிட்டுவிட்டு வருவான். எதைக் கும்பிடுவான் என்று அவனுக்கே தெரியாது. இப்பொழுது கூட, எத்தனையோ கோயில்களில் என்னென்ன சாமிகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும் இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான சிலை.\nஆக மதம் என்பது கோயில்களுக்குச் செல்வாக்கு ஏற்பட உருவாக்கப்பட்டது. இன்றைக்கு இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது புரோகித மதம் - பிராமண மதம். பிராமணன் மற்றவர்களை ஆள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம். பிராமணர்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மதம்.\nஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் இந்தியா\nவிலே உள்ள மக்களை அடையாளம் காட்டுவதற்கு முஸ்லிம், கிறிஸ்துவர், பார்சி, ஜெயின், புத்திஸ்ட், சீக்கியர் என்று சொல்லுவதைப்போல - இந்து என்று மிச்சமிருக்கிற அனைவரையும் அழைக்கின்ற பழக்கமுண்டு. அந்த இந்து என்கிற பெயருக்கே கூட, ஏறத்தாழ அதில் பார்சி அடக்கப்பட்டார்கள். ஜெயின் மதத்தைச் சார்ந்தவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள். நல்ல வேளை அவர்கள் ஒவ்வொருவராக, நாங்கள் இந்து என்று சொன்னால், எங்களை அடை��ாளம் காட்ட முடியாது. நாங்கள் தனியாக இருக்கிறோம் என்று அண்மைக் காலத்திலே தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.\n‘சிந்திஸ்’ என்று சொன்னார்கள். ஆனால், “இந்து” என்கிற பெயர் ஆரம்பத்தில் வருகிறபொழுது, சிந்து நதிக்கரையிலே வாழ்கிறவர்களை, பார்சிகாரர்கள் குறிப்பிட்டு எழுதுகிறபொழுது அவர்கள் “சிந்திஸ்” என்று எழுதியது - பிறகு இந்து என்று மாறியது. அப்புறம் வடபுலத்திலே இருக்கிறவர்கள் தான் - இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். கடைசியாக வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததற்குப் பின்னாலே, எல்லோரையும் இந்துக்கள் என்று அழைத்தான். இந்துக்கள் என்ற பெயர் அப்பொழுதுதான் நமக்கு ஒருகேடுபாடு ஏற்பட்டது. இந்து என்று அழைப்பதால் தான் அதை காஞ்சி சங்கராச்சாரியார் எழுதுகிற பொழுது கூட “நல்ல வேளை வெள்ளைக்காரன் வந்து இந்து என்று நம்மை அழைத்ததனாலே தான், நாம் தப்பினோம். இல்லையானால் ஒரே மதமாக நம்மைச் சொல்ல, வழி ஏற்பட்டிருக்காது”\n“இந்து என்று எல்லோரையும் அழைப்பதால் தான், ஜெகத்குருவாக இருக்கிறோம்” என்று அவரே சொல்லக்கூடிய அளவுக்கு, வரலாறு இருக்கிறது. தந்தை பெரியார் அவர்களுடைய தந்தையார் வியாபாரி. நல்ல இலாபம் வரக்கூடிய தொழில். அதிலே, அந்தத் தொழிலிலே பெரியாருக்கு ஓர் ஈடுபாடு. தெளிவான ஓர் அறிவு ஓட்டம் ஆனால், எப்படியிருந்தாலும் அவர் ஒரு சுயசிந்தனையாளர். ரொம்பத்திட்ட வட்டமான தெளிவான ஓர் அறிவு ஓட்டம். அவர் எதைச் சொன்னாலும் சொல்லுகிற பொழுதே சிந்திக்கிற ஆற்றல் பிறவியிலேயே அவரிடத்திலே இருந்தது. அவர் ஒன்றும் படித்துப் பார்த்துப் பகுத்தறிவுவாதியாக ஆகவில்லை.\nஎதைச்சொன்னாலும் சிந்திக்கிற பழக்கம் ஆனால் பகுத்தறிவு வாதியாக வளர்ந்தார். எதைச் சொன்னாலும் அதைப் பற்றிச் சிந்திக்கிற ஒரு பழக்கம் அவரிடமிருந்தது. யோசிக்க வேண்டும். யோசிப்பது என்று சொன்னால் மறந்து விட்டு யோசிக்கிற கதை அல்ல. இதை ஏன் செய்யணும் அந்தக் கேள்வி அவரிடத்திலே பிறந்த காரணத்தால், தானாகவே ஒரு வளர்ச்சி உண்டாகக் கூடிய ஓர் அடிப்படை அவருக்கு ஏற்பட்டது. ஏன் அந்தக் கேள்வி அவரிடத்திலே பிறந்த காரணத்தால், தானாகவே ஒரு வளர்ச்சி உண்டாகக் கூடிய ஓர் அடிப்படை அவருக்கு ஏற்பட்டது. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டார். ஏன் எதற்கு என்று ஒரு கேள்வி பிறந்துவிடுமேயானால், அவர்களுடைய அறிவிலே ஒரு வளர்ச்சி ஏற்படும். பெரியார் அவர்கள் இளமையிலேயே இயல்பாகவே அந்த உணர்வைப் பெற்றார். எதை எதையோ போட்டி போட்டுக்கொண்டு செய்யக் கூடாததை எல்லாம் செய்து பார்ப்பார். நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் மன்னித்துக்கொள்ள வேண்டும்.\nநான் மாணவனாக இருக்கின்ற பொழுது எனது தகப்பனார் சைக்கிளில் என்னை முன்னாலே உட்கார வைத்து அழைத்துப் போனார். இரவு 8 மணிக்கு சைக்கிளில் விளக்கை கொளுத்தி வைத்து, உட்கார வைத்து என்னை அழைத்துக் கொண்டு செல்லுகிற பொழுது, விளக்கு சுடும் என்று சொல்லுவார். நான் என்ன என்று ஒரு முறை கேட்டிருக்கிறேன். என் விரல் கொப்பளித்து விட்டது. என்னுடைய விரலை எடுத்து இழுத்து அந்த விளக்கிலே வைத்தார். என்னுடைய விரல் கொப்பளித்துப் போய்விட்டது. அவருக்குத் தோன்றிய உணர்வு எனக்குத் தோன்றியது கிடையாது. இந்தச் சூடு பட்டு கை பழுத்துப் போய்விட்டால் அவன் தெரிந்து கொள்வான் என்று நினைத்தார்.\nஆக, அது மாதிரி பெரியாருடைய மனப்பான்மை எதையும் அதனுடைய ஆழமான அடிப்படை என்னவோ - சிந்தித்துப் பார்க்கிற ஒரு பக்குவத்தைப் பெற்றிருந்தார். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு கடைக்காரர் சின்ன மண்டிக் கடை. அதை தட்டி போட்டு மூடி வைத்துவிட்டு செல்லக்கூடிய கடை. தட்டியைத் தட்டிவிட்டார். அந்தக் கடையில் உட்கார்ந்து, கடை வியாபாரி வியாபாரம் செய்து கொண்டிருப்பார். பெரியார் இளைஞர். அப்பொழுது 12 வயது 15 வயதிற்குள்தான் இருக்கும். அவர் என்ன செய்தார். அந்தத் தட்டியை மெதுவாகத் தட்டி, விட்டார். தட்டி அந்தக் கடைக்காரர் தலையில் விழுந்து அடிபட்டது. “என்னடா, தட்டியைத் தட்டி விட்டாயே என்று அந்த கடைக்காரர் அலறிய பொழுது” - ‘எல்லாம் உன் தலைவிதி’ என்று சொன்னார். இயற்கையாக ஏற்படக்கூடிய ஓர் அறிவு.\n தீட்டு... அதே மாதிரி இந்த இடத்தில், தண்ணீர் குடிக்காதே தீட்டுப் பட்டுவிட்டது என்று சொன்னால், அங்கே போய் தண்ணீர் குடித்துவிட்டு, ஒன்றும் இல்லையே அம்மா தீட்டுப் பட்டுவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு பக்குவம் அவருக்கு அப்படி பிடிவாதமாக இருக்கக்கூடியவர். யாரிடம் பழகக்கூடாது என்று சொல்கிறோமோ, அவர்களிடம் பழகக்கூடியவர். இன்னும் சொல்லப்போனால் நல்ல நடத்தை இல்லாதவர்களிடத்திலே கூட, அவர் பழகியிருக்கலாம். அதனால் அவர் கெட்டுப் போகவில்லை. அந்தப் பழக்கத்தினால் உள்ள விளைவுகளை இவர் உணர்ந்தவராக இருந்திருக்கிறார். பெரியார் சீட்டாடுகிற இடத்திலே இருந்திருக்கிறார். வேறு விதமான மது சாப்பிடுகிற இடத்திலே அவர் இருந்திருக்கிறார். ஆனால், அவர் கெட்டது கிடையாது.\nஇன்னும் சொல்லப்போனால் அவர் அறிவு நம்பாததை எதையும் அவர் நம்பமாட்டார். என் அறிவுக்கு சரியாகப்படவில்லை. சாமி கும்பிடமாட்டார். சாமி கும்பிடு என்று சொன்னால் சாமி எங்கேயிருக்கிறது எனக்குத் தெரியவில்லையே. ஆகவே நான் நம்பவில்லை என்று சொன்னார். தன் அறிவில் நம்பிக்கை வைத்திருந்தார். தன்னுடைய அறிவிலே ஒரு நம்பிக்கை வைத்திருந்தார். அது பெரிய வளர்ச்சி-சுயவளர்ச்சி. பேரறிஞர் அண்ணா நீரோடு போய் கரையேறுவார்; தந்தை பெரியார் எதிர்நீச்சல் அடித்துக் கரையேறுவார்.\nபெரியாரின் சிந்தனை வளர்ச்சி என்பது சுயவளர்ச்சி. பெரியார் தேசிய காங்கிரசில் ஈடுபட்ட பொழுது, நாட்டுக்கே விடுதலை என்று நினைத்தார். பாரதியார் பாடியதுபோல, பார்ப்பனருக்கும், புலையருக்கும், எல்லோருக்கும் விடுதலை என்று எண்ணிக்கொண்டு அந்த இயக்கத்திலே ஈடுபட்டு, வைக்கத்திலே போய் ஒரு பெரிய போராட்டத்திலே ஈடுபட்டுச் சிறையிலேயே இருந்து, அதன் பிறகு போராட்டம் வெற்றி பெற்று, அங்கே உள்ள தீண்டப்படாத மக்களுக்கு அங்கே உள்ள கோவிலைச் சுற்றியுள்ள தெருவிலே நடக்கிற உரிமை மறுக்கப்பட்ட பொழுது, பெரியார் போராடினார். அப்பொழுது அங்கே உள்ள காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் எல்லாம் பெரியார் ஈ.வெ.ராமசாமி வந்ததனாலே தான் எங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடிய அளவுக்கு, ஜார்ஜ் ஜோசப் என்று ஒரு தலைவர் இருந்தார். அவர் பாராட்டக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய வெற்றியைப் பெற்றார் பெரியார். தனது தென்னை மரங்களை வெட்டினார்\nமது விலக்குக் கொள்கையை ஆதரித்து அதற்காகப் பெரியார் அவர்கள் தனது சொந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டினார். இழப்பு ஏற்படுவதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகு கதர்த் தொழிலைப் பரப்பினார்.\nகாங்கிரஸ் கட்சியிலே இருந்து வெளியேறுகிறார்\nகாங்கிரஸ் கட்சியினாலே வரக்கூடிய விடுதலை வரும் என்ற நம்பிக்கையிலே இருந்தபொழுது, அதே காங்கிரஸ் கட்சி அவ்வளவு பெரிய விடுதலைக்குப் போராடக்கூடிய கட்ச��. தமிழ்நாட்டிலே அன்றைக்கு இருந்த சென்னை மாகாணத்திலே பிராமணியத்தின் தலைமையில்தான் அந்தக் கட்சி இருக்கிறது என்று கருதி, ஒரு முறைக்கு இருமுறை திரும்பப் திரும்பப் பார்த்து அதை மாற்றுவதற்கு முயற்சித்து, சிந்தித்து நூற்றுக்கு அய்ம்பது இடமாவது - பாதி இடமாவது பர்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகத்தில், ஆட்சியில் இடம் வேண்டுமென்று கேட்டு, 1922, 1923, 1924 மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தீர்மானம் கொடுத்து, திரு.வி.க உள்பட அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார். பின்னர் மறுத்தார். கடைசியாக 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே காங்கிரஸ் கட்சியை விட்டுப் பெரியார் வெளியேறி விட்டார். அப்பொழுது அவருடைய மனதிலே ஆழமாகப் பட்ட கருத்து என்ன காங்கிரசிலேயிருந்து வெளியேறியது மிகச் சாதாரணம். வைதிகத்திலிருந்து வெளியேறினார்.\nவைதிகத்தை எதிர்ப்பதற்கு அதுதான் தொடக்க விழா. வைதிகப் பிடிப்பு காங்கிரசிற்கு இருக்கிறது. கோவிலுக்குப் போகிறவர்கள் அவர்கள்தான். மக்களின் மனப்பான்மையிலும் இருந்தது. அந்த மனப்பான்மையை வீழ்த்த வேண்டும் என்பதால்தான் தமிழன் தலைநிமிர முடியும் என்ற எண்ணம் இருந்தது. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரியார் மனதிலே பதிந்தது. அதற்குப் பின்னர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். ஞானியார் அடிகளாரை வைத்துத்தான் “குடிஅரசு” தொடங்கப்பட்டது.\nஇன்னும் சொல்லப்போனால், அந்த நாட்களிலே “குடிஅரசு” வருமேயானால் பச்சை அட்டை குடிஅரசு என்று தான் அதற்குப் பெயர். “நவசக்தி” வேறு ஒரு காக்கி கலரில் இருந்தது. அந்த பச்சை அட்டை “குடிஅரசு” ஏட்டைத் தோழர்கள் தீவிரமாக விரும்பிப் படிப்பார்கள். பெரியார் அவர்களுக்கு இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்லுவதில் ஒரு பெரிய மகிழ்ச்சி. அவர் உடல் நலம் கெட்டிருந்தால் கூட, இதைப் பேசினால், அவருடைய உடம்பு தெம்பானதற்குக் காரணம் மகிழ்ச்சி - அதாவது பகுத்தறிவு வாதம் பேசுவதிலே ஒரு மகிழ்ச்சி.\nபார்ப்பனியத்தைக் கண்டிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, ஜாதியை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி, தீண்டாமையை ஒழிப்பதிலே ஒரு மகிழ்ச்சி. இதை அவர் ‘எஞ்சாய்’ பண்ணினார். இதைப் பேசுவதற்காக அவரே பணம் கொடுத்துப் பேசுகிற அளவுக்குத் தயாரானார். (சிரிப்பு). அவர் சொன்ன ஒரு வார்த்தை நான் எனக்காக சிந்திக்கிறேன். நானே அச்சடித்து நானே படிப்��ேன். நான் எனக்காகப் பேசுகிறேன். நான் எனக்காகப் பேசுவதை நீ உனக்காகக் கேள். சரி என்று பட்டால் ஒத்துக் கொள். இல்லாவிட்டால் விட்டு விடு. அதே மாதிரி பத்திரிகை ஏராளமாக விற்பனையாகாமல் இருந்தபொழுது, “குடிஅரசு” ஏட்டிற்காக நானே கட்டுரைகளை எழுதுவேன். நானே அதை அச்சுக்கோத்து அச்சடிக்கச் செய்வேன். நானே மடிப்பேன்; பிறகு நானே அதை பிரித்துப் படிப்பேன். அப்படிப் பிரித்துப் படித்துவிட்டுத் திரும்ப நானே படித்துக் கொள்வேன். யார் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் “குடிஅரசை” எனக்காக அச்சடித்துப் படிப்பேன் என்று சொன்னார். அப்படியானால் அவருடைய அடிப்படை உரிமை என்ன\nவெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படமாட்டார். வெற்றி தோல்வி என்பதை எல்லாம் பார்க்க மாட்டார். எவ்வளவு பேர் வருகிறார்கள், எவ்வளவு பேர் சேருகிறார்கள் என்று அந்தக் கணக்கைப் போட்டு அவர் பார்க்க மாட்டார். பகுத்தறிவைப் பேசுவது, அதைப் பரப்புவது அவருக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி; பெரிய இன்பம். இன்னும் சொல்லப்போனால் அவர் 95 வயது வரை ஆரோக்கியமாக இருந்தார் என்றால், பகுத்தறிவைப் பேசியதால் தான் ஆரோக்கியமாக இருந்தார். (கைதட்டல்). அதாவது, ஆநவேயட சுநடநைக என்று சொல்லுவார்கள். சிந்தித்துப் பார்க்கிறவர்களுக்கு இன்னின்ன அநீதி என்று சொல்லுகிறபொழுது, அநீதியை எதிர்ப்பதற்கு நான் இதைப் பேசினேன். பேசுவதிலேயே ஒரு சந்தோஷம்.\nயாராவது தொழில் சரியில்லை என்று சொல்லி வீட்டிற்குப் போனால், மனைவியிடம் சண்டைபோடுவான். மனைவியிடம் ஏன் சண்டை போடுகிறான் என்றால், அவனுடைய மனநிலை சரியில்லை. அவனுடைய மனது, கோப தாபத்தில் இருப்பதால் மனைவியிடம் கூட ஒத்துப் போக முடியாமல் சண்டை போடுவான். ஒன்றும் புரியாமல் பேசிக்கொண்டிருப்பான். மனசாட்சி எதுவோ... அது மாதிரி மனம் பல பேரை பாதிக்கும். பெரியாருடைய மனசாட்சி எதுவோ, அதன்படி தான் பேசுவார். அதனால்தான் அவரால் மெல்ல, மெல்ல, வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கூட, வர வர அவருடைய கருத்துகள் வலுப்பெற்றுக் கொண்டே வந்தன. வளர்ச்சி அடைந்தது. இன்னும் ஒருபடி மேலே, போய்ச் சொன்னால் இயக்கத்தைச் கட்டிக்காப்பாற்றினார்\n“ஒர் இயக்கம் என்ற முறையில் சுயமரியாதை இயக்கத்தை அவர் கட்டிக் காப்பாற்றினார். எதையும் எல்லோரும் சேர்ந்து தீர்மானிப்பது ���ன்பது கூட இருக்காது. அவரே தான் தீர்மானிப்பார். அவர் சொன்னதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” டபிள்யூ, பி.ஏ. சவுந்திர பாண்டியன் கூட அதில் கொஞ்சம் மாறுபாடு கொண்டவராக இருநதார் என்பதெல்லாம் உண்மைதான்.\nஉண்மைதான் என்றால் இது அவருடைய இயற்கை. பெரியாருடைய இயற்கையை நாம் என்ன செய்ய முடியும் நான் தீர்மானித்துச் செய்வது தான் சரி. மற்றவர்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டும். சேர்க்க வேண்டும் என்பது அவசியமில்லை. அதுதான் அவருடைய கொள்கைக்குப் பாதுகாப்பு என்று கருதினார். அவர் எதைத் தன்னுடைய கொள்கை என்று நினைத்தாரோ அதற்கு, அதுதான் பாதுகாப்பு”.\nஅண்ணாவுக்கும், அய்யாவுக்கும் உள்ள ஒரே ஒரு வேறுபாடு என்னவென்று கேட்டால், அண்ணா அவர்கள் கூட, அவர் நினைப்பதைக் கூட நிறைவேற்றுவார். ஆனால் அவர் நினைத்தது தான் என்று சொல்லிக் கொண்டிருக்கமாட்டார். எல்லோரும் சொல்வதையும் கேட்டுவிட்டு, அவர் நினைப்பதையும் சொல்லி, மற்றவர்கள் எல்லோரையும் ஒத்துக் கொள்ள வைத்துவிடுவார். ஒத்துக்கொண்டதற்குப் பின்னாலே, ஜனநாயக ரீதியாக அவர் அதை நிறைவேற்றுவார். ஜனநாயக ரீதியாக சில இடங்களில் விட்டுக்கூடக் கொடுப்பார்.\nஆனால், அய்யா அவர்கள் எப்பொழுதும் தவறிப்போனதில்லை. தன்னுடையச் இலட்சியத்தில் உறுதியாக இருப்பார். அந்த முடிவினாலேதான் மணியம்மையார் அவர்களுடைய திருமணத்தின் பெயராலே வெளியே வந்தபொழுது, “என்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற நான் ஒரு வழிதேடிக் கொள்கிறேன் என்று சொன்னார். இன்னும் சொல்லப்போனால் பெரியாருக்கு வயது ஆக ஆக தனக்குப் பின்னால் இந்தக் கொள்கை காப்பாற்றப்பட வேண்டுமானால் இப்படிப்பட்ட ஒரு முறை இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். (கைதட்டல்). அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அது இயற்கை. (கைதட்டல்).\nபெரியாரைவிட உலகில் ஒரு தலைவர் கிடையாது.\nநாம் சொல்லவேண்டியதைச் சொல்லுவோம் என்ற மனப்பக்குவம் இருந்த காரணத்தால், ஓர் உறுதி இருந்த காரணத்தால் அவர் துணிந்து தன் வழியிலேயே சென்றார். இப்பொழுது கூட நான் சொல்லிக்கொள்கின்றேன். பெரியார் ஒரு தனி மனிதர். பெரியாரை விட பெரிய தலைவர் உலகத்திலே வேறு யாரும் கிடையாது. (பலத்த கைதட்டல்). மற்றவர்கள் எல்லாம் நான்கு பேரோடு சேர்ந்து என்ன செய்வது அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. இ���ற்கு ஒரு நியாயம் இருக்கிறது.\nபகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு, மத எதிர்ப்பு இவ்வளவையும் பேசிக்கொண்டிருக்கிற ஒரு தலைவருக்கு ஓர் ஆழமான கருத்து ஊன்றியிருக்குமானால் அந்தக்கருத்துக்குத் தான் அவர் முக்கியத்துவம் தருவார். அந்தக் கருத்துதான் அவரை ஆளும்; அந்தக் கருத்து அவரை ஆண்டு கொண்டிருக்கிறது. வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது எனவே, அவர் அப்படி ஆற்றுகிற தொண்டின் காரணமாகத்தான் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள் பேசுகிறபொழுது கூட தமிழ்நாட்டிலே இவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.\nஇங்கே இருக்கிற மாற்றங்கள், அரசாங்க சாதனைகள் என்று சொல்லுவதை விட இவ்வளவு பெரிய கூட்டம் சென்னைப் பல்கலைக் கழகத்திலே பெரியாரைப் பற்றி, வீரமணி தலைமையிலே அன்பழகன் பேசுகிறேன் அதற்கு இவ்வளவு படித்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், நம்மை உருவாக்கியவர் பெரியார், அதனால் இங்கே வந்திருக்கிறீர்கள். தந்தை பெரியாராலே ஏற்பட்ட உணர்வுதான் இவ்வளவு பேரை ஒன்று சேர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட இடத்திலே உட்கார வைத்திருக்கிறது. இதே பல்கலைக்கழகததிலே தமிழுக்கு இடம் இல்லை என்று பேராசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த காலமெல்லாம் உண்டு.\nசமற்கிருதம் படித்தால் தான் சமற்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவப்படிப்புப் படிக்க முடியும் என்று ஒரு காலம் இருந்தது. தமிழ் தெரிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. எவ்வளவு பெரிய மாற்றங்கள் வந்திருக்கிறதென்றால், ஆச்சரியம். ஆனால், இப்பொழுதும் அதைத் தமிழன் உணராமல் இருக்கிறானே, அது அதைவிடக் கொடுமை (கைதட்டல்). வந்த மாற்றங்கள் பல. சமூகநீதிக் கொள்கை ஒன்றை எடுத்துக் கொண்டால், சர்.பிட்டி.தியாக ராயரிலிருந்து தொடங்கி, டி.எம்.நாயர் வாதாடி, டாக்டர் நடேசனார் ஆதரித்து, அன்றைக்கு இருந்த சட்டமன்றத்திலே அதற்காகவே பல கேள்விகளைப் பல தலைவர்கள் கேட்டுத் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.\nமுத்தையா முதலியார், ‘கம்யூனல் ஜீ.ஓ’வை முதன் முதலாக வெளியிட்டு அப்புறமும் அதற்கு எவ்வளவோ குறைபாடுகள் ஏற்பட்டன. கம்யூனல் ஜீ.ஓ. பெருமை பெரியாரையே சாரும். 1951இல் அரசியல் சாசனப்படி நீக்கி வைக்கப்பட்டு, கம்யூனல் ஜி.ஓ.செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, அதற்குப் பிறகு பெரியார் போராடி, அண்ணா போராடி அன்றைக்கு காமராஜர் முதலமைச்சராக இருந்தார். பிரதமர் நேரு அவர்களைப் பார்த்து கம்யூனல் ஜி.ஓவைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதன் பின்னர் அரசியல் சட்டம் முதன் முதல் திருத்தப்பட்டது என்று சொன்னால், அது தந்தை பெரியார் அவர்களையே சாரும்.\nஒரு பெரிய மரத்தை ரம்பத்தால் அறுக்கும் பொழுது விரல் சிக்கிக் கொண்டால் எப்படியோ, அப்படி அந்த கம்யூனல் ஜி.ஓவை பெரியார் மீட்டெடுத்தார். திராவிடர் இயக்கத்தினர் நடத்திய போராட்டம்; அதற்கு ஆதரவாக சில காங்கிரஸ் தலைவர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. இன்றைக்கு அந்த இடஒதுக்கீட்டினால் எல்லா இடங்களிலும் இடஒதுக்கீடு கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அடித்தட்டு மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையின மக்கள், எல்லோரும் எல்லா இடத்திலும் இருக்கக் கூடிய ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கிறதே இது என்ன சாதாரணமா\nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அன்றிருந்த நிலை\nநான், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அங்கு இருந்த பார்ப்பனரல்லாத மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் நூறு பேர் தான். 300 பேர் பிராமண மாணவர்கள் இருந்தால், 100 பேர் பார்ப்பனரல்லாத மாணவர்கள் இருந்தனர். இன்றைக்கு எத்தனை ஆயிரம் மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே, சென்னைப் பல்கலைக் கழகத்திலே படிக்கிறார்கள், நம்மவர்கள். பல்கலைக் கழகங்களே அதிகமாகியிருக்கின்றன. பிராமண ஆதிக்கம் எண்ணங்களில் இன்னும் மாறுபடவில்லை. நம்முடைய எண்ணங்களிலும் இருக்கிறது. நம்முடைய மனப்பான்மையிலும் இருக்கிறது.\nஆகவே, பெரியார் அவர்கள் தமிழனைக் கண்டுபிடித்தார். அவனைத் திராவிடனாக உயர்த்தினார். சமூக நீதியை நிலைநாட்டினார். அரசியலிலே பெரிய மாற்றம் வருவதற்குப் பெரிய அடிப்படையை வகுத்துக் கொடுத்தார். அவர் ஆளுங்கட்சியாக இருந்தாலும், அவர் ஆதரிப்பது அவருடைய ஒரே நோக்கம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பார்ப்பனரல்லாதார் சமுதாயத்திற்கு நன்மை செய்வது (கைதட்டல்). பார்ப்பனருடைய ஆதிக்கத்தை ஒழிப்பது, குலக்கல்வித்திட்டத்தைத் தடுப்பதற்குத்தான் காமராஜரை ஆதரித்தார் பெரியார். காமராஜரை ஆதரித்தார்; அண்ணாவை எதிர்த்தார். திமுக-வை எதிர்த்தார். ஆனால், அவரைப் பொறுத்தவரையில் அவர் எண்ணுவதே அவருடைய இனநல எண்ணத்திற்காக\nஅன்பழகன் சொன்னாலும் சரி, கருணாநிதி சொன்னாலும�� சரி, எது நியாயம் என்று அவருக்குப் படுகிறதோ அதைத்தான் செய்வார். தன்னைச் சார்ந்த மக்களுக்கு, தமிழனுக்கு, தாழ்த்தப்பட்டவனுக்கு, ஒடுக்கப்பட்டவனுக்கு எந்த ஆட்சி இருந்தால் நன்மையோ, அதற்காக அவர்களை ஆதரிப்பார். அவருடைய மனப்பான்மைப்படி எது நியாயமோ, எது உண்மையோ அவற்றை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவார். அவர் எதைப்பற்றியும் கவலைப் படமாட்டார். அந்த தைரியம் அவருக்கு இருந்தது. யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன கவலை என்று சொல்லவில்லையே தவிர, அந்த மனப்பான்மை அவருக்கு இருந்து.\nஅண்ணா, நீரோடு போவார்; பெரியார் எதிர்நீச்சல் அடிப்பார்\nஎதிர் நீச்சலில் இருக்கின்ற ஒருவருக்கு யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தால்தான் எதிர்நீச்சல் போட முடியும். அண்ணா வெள்ளத்தோடு போய் கரையேறுகிறார். பெரியார் வெள்ளத்தை எதிர்த்து நீந்தி, முடிந்தால் கரையேறுகிறவர் (கைதட்டல்). ஒவ்வொருவருடைய மனப்பான்மை ஒரு மாதிரி. நான் என்னைப் பொறுத்தவரை பேசினால், நான் எவ்வளவு மாறுபட்டும் பேசுவேன். ஆனால் பழகும் பொழுது என்னால் மாறுபட்டுப் பழக முடியாது. எனக்கிருக்கின்ற பழக்கம். வேறு சிலர் இருக்கிறார்கள். பழகும் பொழுது தான் மாறுபடுவார்கள். பேசும் பொழுது மாறுபட மாட்டார்கள் ஆக அது உலகத்தின் இயற்கை.\nஒவ்வொருவரின் மனம் ஒவ்வொரு மாதிரி\nஒவ்வொருவருடைய மனமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஆக, தந்தை பெரியாரைப் பற்றி நான் முழு அளவுக்கு நியாயம் செய்து பேசிவிட்டதாக நான் கருதவில்லை. எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சரியில்லை என்றால் கொஞ்சம் மூச்சு இறைப்பும், இன்னொரு பக்கம் கொஞ்சம் நாள்களுக்கு முன்னாலே பயணம் போய்விட்டு வந்ததினாலே நீர் கோப்பும் இருக்கின்ற காரணத்தினால் நான் வழக்கம்போல் பேசுகிற நிலை இல்லை.\nபெரியாருக்கு நான் செலுத்துகின்ற கடமை\nதந்தை பெரியாருக்கு நான், செலுத்த வேண்டிய முழுக் கடமையை நான் செலுத்தியதாகக் கருதவில்லை. இருந்தாலும் பெரியாரை நினைத்துப் பார்க்கிற அரிய வாய்ப்பு நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, வாழ்க பெரியார் புகழ் என்று வாழ்ததி, என்னுடைய உரையை நான் நிறைவு செய்கிறேன்.\nஇவ்வாறு நிதியமைச்சர் க.அன்பழகன் உரையாற்றினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/ramagopalan/", "date_download": "2019-12-12T09:30:27Z", "digest": "sha1:QRBLVB57FOKPZCJS25MN7OYTM4N5VD7T", "length": 8077, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "இராமகோபலன் வாழ்க்கை வரலாறு |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nஇராமகோபலன் வாழ்க்கை வரலாறு பாகம் 1\nபெயர் : திரு.இராமகோபலன் பிறந்த தேதி -\t: 19/09/1927 நட்ச்சத்திரம் - :- திருவாதிரை தந்தை : திரு.இராமசாமி தாயார் : திருமதி.செல்லம்மாள் பிற்ந்த ஊர்\t:\tசீர்காழி உடன் பிறந்தவர்கள் ...\nJanuary,23,11, —\t—\t19 09 1927, உடன், சீர்காழி, தந்தை, தாயா‌ர், திரு இராமகோபலன், திரு இராமசாமி, திருமதி செல்லம்மாள், திருவாதிரை, தேதி, நட்ச்சத்திரம், பிறந்த, பிறந்தவர்கள், பிற்ந்த ஊர், பெயர், மொத்தம் 11 பேர்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 2\nகல்லூரிப்படிப்பினை முடித்தவுடன் சங்கத்திற்க்காக தான் முழு நேரம் ஊழியனாக முடிவெடுத்து தன் விருப்பத்தை சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.சங்க அதிகாரிகள் முதலில் வேலைக்கு சென்று சம்பாதித்து வா,அதன் பிறகு ராஜினாமா செய்துவிட்டு சங்கப்பணிக்கு வா என ...\nJanuary,19,11, —\t—\tஇராமகோபலன், குடியாத்ததிலும், குடியாத்ததில், சங்க அதிகாரிகளிடம், சங்க அதிகாரிகள், சங்கப்பணி, தனியார் மின்சார நிலய்த்தில், தெரிவிக்கப்பட்டு, தெரிவித்தார், தொடர, வரலாறு, வீட்டிற்க்கு தகவல்\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஅந்தக்காலக்கட்டத்தில் மீனாட்சிபுரத்தில் மதமாற்றம் நடந்து பெரும் குழப்பங்கள் தமிழகத்தில் நிலவிய நேரம்.இதன் நடுவில் கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டம்மாக மாற்ற முயற்சி நடந்தது.அதற்க்கான ஆதாரத்தை தேடும்போது கிறிஸ்த்தவர்கள் தங்களது சர்ச்சில் சொல்லி தங்களுக்கு எங்கிருந்து ...\nJanuary,18,11, —\t—\tஅதிலெல்லாம், அனுபச்சொன்னார்கள், கன்னிமேரி, கன்னிமேரி மாவட்டம், கன்னியாகுமரி, நடந்து, மதமாற்றம், மாற்ற, மாவட்டத்தை, மாவட்டம்மாக, மீனாட்சிபுரத்தி��்\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nமாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள ...\nஉயரத்தைநோக்கி முன்னேறிச்செல்லும் மோட� ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1294049.html", "date_download": "2019-12-12T08:07:49Z", "digest": "sha1:2OZKMFI2M7XKTWTMIPKHOLFZXFIV3ZHY", "length": 27683, "nlines": 209, "source_domain": "www.athirady.com", "title": "கை விரிக்கும் இராணுவம்..!!(கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nபோரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.\n“இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர்” என்றும், இராணுவத் தலைமையகத்தின் சார்பில், இராணுவத் தகவல் தொடர்பு அதிகாரியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘தமிழ்மிரர்’ சார்பில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு, மூன்று மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், முற்றுமுழுதாகச் சிங்களத்தில், இந்தப் பதிலை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.\nசரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை, அதிகாரமுள்ள நிறுவனமான, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்தது, இலங்கை இராணுவம் தான். இலங்கை அரசாங்கத்தின் சார்பிலேயே, இராணுவம் போரில் ஈடுபட்டது என்பது உண்மையே.\nஎனினும், இராணுவத்திடம், புலிகள் யாரும் சரணடையவில்லை என்றும், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்றும், இராணுவம் கூற முனைந்திருப்பதானது, குழப்பத்தை ஏற்படுத்தும் கருத்தாகத் தெரிகிறது.\nபோரின் முடிவில், இராணுவத்தினரிடமே, போராளிகளும் பொதுமக்களும் சரணடைந்தனரே தவிர, அரசாங்க அதிகாரிகளிடமோ, அரசாங்க பிரதிநிதிகளிடமோ அல்ல. அவர்கள் யாரும் போர் முனையில் அப்போது இருந்ததாகத் தகவலும் இல்லை.\nஇறுதிப் போர்க் காலத்தில், இலங்கை இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் வெளியிட்ட அறிக்கைகள் பலவற்றில், தம்மிடம் சரணடைந்த பொதுமக்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருந்தன.\nஎந்தெந்தப் படைப்பிரிவிடம், எத்தனை பேர் சரணடைந்தனர் என்ற விவரங்களும் வெளியிடப்பட்டன. பின்னர் ஒரு கட்டத்தில், அந்தத் தகவல்கள் வெளிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.\nஇந்த நிலையில் தான், தம்மிடம் யாரும் சரணடையவில்லை என்ற புதியதொரு வாதத்தைக் கிளப்பியிருக்கிறது இராணுவம்.\nபோரின் இறுதி நாள்களில், சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை மூடி மறைப்பதற்காகவே, இந்த விவகாரத்தில் பதிலளிப்பதற்கு, இராணுவத் தலைமையகம் மறுத்து வருவதாகத் தெரிகிறது.\nநேரடியாகப் பொறுப்புக்கூறும் நிலையில் இருந்து விலகி, பதிலளிக்கும் கடப்பாட்டை, அரசாங்கத்தின் மீது சுமத்த முயன்றிருக்கிறது இராணுவத் தலைமையகம்.\nஇறுதிப் போரின்போது, இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் குறித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றிருந்தன.\n58ஆவது டிவிசனின் சார்பில், அப்போது முன்னிலையாகிய அதன் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன, போரின் போது, தமது படைப்பிரிவிடம் சரணடைந்த புலிகள் தொடர்பான பட்டியல், 58ஆவது டிவிசன் தலைமையகத்தில் இன்னமும் இருப்பதாகக் கூறியிருந்தார்.\nஅடுத்த தவணைக்கு, அந்���ப் பட்டியலுடன் வருமாறு, முல்லைத்தீவு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது, ஆனால், அடுத்தடுத்து இரண்டு, மூன்று தவணைகளுக்கு அவர் முன்னிலையாகவில்லை. இனிமேலும் முன்னிலையாகாவிடின், பிடியாணை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிவான் எச்சரித்த பின்னரே, மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையானார்.\nஅவர், எடுத்து வந்தது, 58ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை அல்ல; அவர் கொண்டு சென்றது, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தான்.\nஅதனைப் பார்த்த நீதிவான் கோபமடைந்து, அடுத்த முறை, 58ஆவது டிவிசனிடம் உள்ள பட்டியலுடன் வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஎனினும், அவ்வாறான எந்தப் பட்டியலும் தம்மிடம் இல்லை என்று, 58ஆவது டிவிசன் சார்பில், முன்னிலையாகிய அதிகாரிகள் பின்னர் சாட்சியமளித்திருந்தனர்\nஎனினும், இறுதிப்போரின் போது, 58ஆவது டிவிசனிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் குறித்து, அதன் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிய போதும், அதனை அரசதரப்புச் சட்டத்தரணிகள் தடுத்து விட்டனர்.\nதம்மிடம், சரணடைந்த புலிகள் தொடர்பான பட்டியல் 58ஆவது டிவிசனிடம் இருந்தது என்று கூறிவிட்டு, பின்னர், அப்படி ஏதும் இல்லை என்று, இராணுவம் குத்துக்கரணம் அடித்தது போலத் தான், இப்போதும் “தம்மிடம் யாரும் சரணடையவில்லை; அரசாங்கத்திடம் தான் சரணடைந்தனர்” என்று இராணுவத் தலைமையகம் முடித்திருக்கிறது.\nஅரசாங்கத்தின் ஒரு கருவி தான் இராணுவம். இராணுவமே அரசாங்கத்தின் சார்பில் போர்முனையில் இருந்தது, எனவே, இராணுவத்தை விட, வேறு யாரிடமும் சரணடைவதற்கான வாய்ப்புகளே அங்கு இருக்கவில்லை.\nஏன், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்குமே, தாம் யாரிடம் சரணடைந்தோம் என்பது தெரியும்.\nபோர் முனையிலும் சரி, சரணடைந்தவர்களை விசாரணை செய்வதிலும் சரி, இராணுவமே எல்லாமுமாக இருந்தது. ஆனால், அதனை மறைத்து இராணுவத் தலைமையகம், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்று உண்மையை மறைக்க முயன்றிருக்கிறது.\nஅரசாங்கத்திடம் சரணடைந்தனர் என்றால், சரணடைந்தவர்களைப் பொறுப்பேற்றது யார், என்ற கேள்விக்கு அரசாங்கம் தான் பதிலளிக்க வேண்டும்.\nஅரசாங்கத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினால், இன்னும் பல மாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட பின்னர், ஏதோ ஒரு மழுப்பலான பதில் அளிக்கப்படும். அதற்கும் எழுப்பப்பட்ட கேள்விக்கும் தொடர்பு இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.\nஎனினும், இராணுவம் கூறியதைப் போல, புலிகள் யாரும் சரணடையவில்லை என்று அரசாங்கத்தால் கூறமுடியாது. ஏனென்றால், 12 ஆயிரம் புலிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவித்தோம் என்ற புள்ளிவிவரத்தை அரசாங்கம் தான் வைத்திருக்கிறது. அப்படியிருக்க, புலிகள் யாரும் இறுதிப் போரில் சரணடையவில்லை என்று கூறமுடியாது.\nஎனினும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படும் புலிகள் எவரும், சரணடையவில்லை என்று கூறக்கூடும். ஏற்கெனவே, அவ்வாறு தான் இராணுவம் கூறியிருந்தது,\nபாலச்சந்திரன், பா.நடேசன், புலித்தேவன், ரமேஸ் என்று எவருமே சரணடையவில்லை என்றும், அவர்கள் போரிலேயே கொல்லப்பட்டனர் என்றும் தான் இராணுவம் கூறியது.\nபோரின் முடிவில் கையளிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட 100இற்கும் அதிகமான புலிகளின் பொறுப்பாளர்களும் தளபதிகளும் கூட, தம்மிடம் சரணடையவில்லை என்றே கூறப்படுகின்றனர்.\nஇவர்கள் சரணடைந்தனர் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்கு என்னவாயிற்று என்ற பதிலைக் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் தான், இறுதிப்போரில் யாரும் சரணடையவில்லை என்று சாதிக்க முனைகிறது இராணுவம்.\nஎனினும், அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர் என்ற ஒரு தகவலின் மூலம், இந்தச் சிக்கலுக்குப் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தை இராணுவம் தள்ளியிருக்கிறதா அல்லது, அரசாங்கத்திடம் கேள்வி கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை என்ற அலட்சியத்தில் அவ்வாறு கூறுமாறு அரசாங்கமே ஆலோசனை கூறியதா என்று தெரியவில்லை.\nஎதுஎவ்வாறாயினும், இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் இருப்பதை மறுக்க முடியாது.\nஇறுதிப் போர், சாட்சியங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட ஒன்று என்ற துணிச்சலில் தான், இராணுவம் இவ்வாறு கூறியிருக்கக் கூடும். ஆனாலும், காலப்போக்கில் பல ஆதாரங்கள் வெள���வரக் கூடும்.\nசரணடைந்தவர்கள் யார் என்ற பட்டியல் மாத்திரமன்றி, சரணடைந்து காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்னவானார்கள், அதில் யாரெல்லாம் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற தகவல்களும் கூட வெளிப்படலாம்.\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இராணுவம், அரசாங்கத்திடமே சரணடைந்தனர் என்று சாட்டுச் சொல்ல முனைந்தது போல, ஒரு கட்டத்தில் இராணுவத்திடமே சரணடைந்தனர் என்று அரசாங்கம் சாட்டுகின்ற நிலை வராது என்றும் கூறமுடியாது.\nமைத்திரியை கொலை செய்ய திட்டமிடும் சிறைக்கைதிகள்..\nஐதேகவின் ஜனாதிபதி ​வேட்பாளர் பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி..\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூரும் இணைப்பு..\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் –…\nடெங்கு அற்ற வவுனியாவை உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்.\nZ-Score முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி\nகிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்பு \nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு…\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூரும்…\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி…\nடெங்கு அற்ற வவுனியாவை உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்.\nZ-Score முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி\nகிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்பு \nஎதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தில் தொலைக்காட்சி நேரடி…\n‘‘ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்’’ – ர‌ஷியாவுக்கு டிரம்ப்…\nயாழ். இருபாலை மடத்தடி பகுத��யில்; கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம்\nஆதனவரியை ஆதரித்தவர்கள் இப்போது அரசியலுக்காக நடிக்கிறார்கள்\nசுவிட்சலாந்து தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை…\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-12T09:16:51Z", "digest": "sha1:GZASQS7RC2RAOWOC4X2NN5TKLFTPFMAP", "length": 44649, "nlines": 762, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "தமிழச்சி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா-எதிர்ப்பா\nபொறுக்கி, தமிழ் பொறுக்கி, பொறுக்கி சாமி முதலியன – சுனாசானா ஆதரவா–எதிர்ப்பா\nநான் பொறுக்கி தான்: ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை பொறுக்கிகள் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின[1]. பொதுவாக சாமி ஆங்கிலத்தில் ஸ்லாங் போன்ற விதத்தில் வார்த்தைகளை உபயோகப்படுத்துவது உண்டு. அதனை புரிந்து கொள்வது கண்டனம். அவ்விதத்தில் “பொறுக்கி” என்ற வார்த்தை பிரயோகம் உள்ளது. இதைப்பற்றி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன் தாக்கம் மற்றவர்களிடையே ஏற்பட்டுள்ளது தெரிகிறது. சுப. வீரபாண்டியன், “பொறுக்கி சாமி” என்றார். மெரினாவில் ஒரு பெண் அவரை கிண்டலடித்து பேசிய வீடியோவும் சுற்றில் உள்ளது. அந்நிலையில், அமல் ஹஸன், “யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[2]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்,” என்று பேசியதை, சினி உலகம் என்ற தளம் கமல்ஹாசன் பேசியதை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளது. எப்போதும் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிடுவார். அதற்கு பதிலடி தரும் வகையில் கமல்ஹாசன் இன்று பேசியுள்ளார்[3] என்றெல்லாம் விளக்கியது.\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் கமல்ஹாசன் பேசியது: இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தென்னிந்���ிய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசும்போது தன்னை ‘தமிழ் பொறுக்கி’ என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ‘‘இணையத்தின் மதிப்பை உலகமே உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒளிப்பதிவாளர்களுக்கு தமிழில் இணையம் என்பது மிக முக்கியத் தேவை. ஒளிப்பதிவாளர்களுக்கு இது மிகவும் முக்கியமான இணையதளம்[4]. இந்த இணையதளம் தமிழில் இருப்பதால் ஒளிப்பதிவு தொடர்பான சந்தேகங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒளிப்பதிவில் இருக்கும் சந்தேகங்களை இந்த இணையத்தில் நிறைய கொடுக்க வேண்டும். இணையதளத்தின் பலத்தை இன்று உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்து ஒளிப்பதிவை வியந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். பல சமயங்களில் கற்பனையை ஊக்குவிக்கும் ஊற்றாக ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள். வின்சென்ட் மாஸ்டர், பி.எஸ்.லோகநாத், ஜி.கே.ராமு, பிரசாத் இன்னும் ஏனைய ஒளிப்பதிவாளர்கள் எல்லோரிடமும் கற்றுக் கொண்டுதான் வந்திருக்கிறேன். பொருட்செலவை அதிகமாக்கினால் உலகத் தரத்தை மிஞ்சும் அளவுக்கு நம் ஒளிப்பதிவாளர்களால் படம் எடுக்க முடியும். தொழில்நுட்பத்துக்கு மொழி, இனம், ஜாதி என எதுவும் கிடையாது”[5].\nஎன்ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம், கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்: “நான் சினிமாவில் எதுவாக ஆக வேண்டும் என்று முடிவு செய்யாத காலத்தில் நடனம், ஒளிப்பதிவு என்று திரைப்படம் சம்பந்தமான எல்லா தொழில்களையும் கொஞ்சம் கொஞ்சம் கற்றேன். தொழில் நுட்ப கலைஞன் ஆவதுதான் எனது விருப்பமாக இருந்தது. ஆனால் நடிகனாகி விட்டேன். உலக தரத்தை மிஞ்சும் தொழில்நுட்ப கலைஞர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். திறமையான பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களுடன் பழகி நிறைய வி‌ஷயங்களை தெரிந்து கொண்டேன். அவர்களிடம் பாடம் பயின்று இருக்கிறேன். யாரோ ஒருத்தர் தமிழ் பொறுக்கிகள் என்று சொன்னார். நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்[6]. எங்கு பொறுக்கினாலும் டெல்லியில் பொறுக்க மாட்டேன்[7]. திடீரென்று அரசியல் பேசுகிறேன் என்று கருதவேண்டாம்[8]. இது தன்மானம். அரசியல் இல்லை[9]. குழந்தை பருவத்தில் இருந்து சினிமா உலகத்தை பார்க்கிறேன். அப்போது என���ஜினீயராகவோ, கலெக்டராகவோ ஆகாமல் சினிமாவுக்கு வந்ததில் சந்தோ‌ஷம்[10]. கலெக்டர் ஆகி இருந்தால் அலங்காநல்லூரில் கெஞ்சிக்கொண்டு நின்று இருப்பேன்[11]. அப்போதெல்லாம் நடிகர்களை விட தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் அதிகம் பாராட்டுவார்கள். எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்து இருக்கிறேன். அழுக்கு வேட்டியுடன் என் வீட்டுக்கு வந்து பரட்டை, சப்பாணி என்று 16 வயதினிலே படத்தின் கதையை சொன்னவர்தான் பாரதிராஜா. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். நான் கோபித்துவிடுவேன் என்று படப்பிடிப்பில் பிலிம் இல்லாமல் வெறும் கேமராவை ஓட்டி இருக்கிறார். 16 வயதினிலே படத்தை இப்போது பார்த்தாலும் அதன் ஏழ்மை நிலை தெரியும். சினிமாவுக்கு இனம் மொழி ஜாதி கிடையாது.’’ இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.\nஜல்லிகட்டும், கமல் ஹஸனும்: கமல் ஹஸனும் எல்லா பிரச்சினைகளிலும் மூக்கை நுழைப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்படங்கள் தோல்வியடைந்து வருவதால், விரக்தியினால் கோபம் அதிகமாகியுள்ளது தெரிகிறது. போதாகுறைக்கு, கௌதமியும் தனியாக சென்று விட்டார். அடங்காப்பிடாரி மகள்களை வைத்துக் கொண்டு தவிக்கிறார் என்றே தெரிகிறது. குடும்ப வாழ்க்கை என்ற நிலையில், ஆரம்பித்திலிருந்தே தோல்விடைந்த மனிதராகத்தான் இருந்தார். நல்ல நடிகன் என்ற நிலைமை எல்லாவற்றிற்கும் எந்த விதத்தில் உதவும் என்று தெரியவில்லை. வியாபாரம் என்றால் லாபம் வர வேண்டும், அப்பொழுது தான், ஷோவைத் தொடர்ந்து நடத்த முடியும். பணம் இல்லாததால், பொத்தீஸ் போன்ற விளம்பரங்களில் நடித்ததும் தெரிய வந்தது. எது எப்படியாகிலும், வெள்ளநிவாரண தொகையிலும் சர்ச்சை ஏற்பட்டது. இவரது நாத்திகம், இவரை மக்களிடத்திலிருந்து பிரித்து வைக்கின்றது என்பது தெரிந்த விசயாமாக இருக்கிறது. ஏனெனில், 23-01-2017 அன்று, ஜல்லிக்கட்டு கடவுள் சம்பதப்பட்ட அடங்காக உள்ளதே என்று என்.டி.டி.வி வி நிருபர் கேட்டதற்கு, இவர் சரியாக பதில் சொல்லாமல், மழுப்பியது. அந்த நிருபருக்கே தமாஷாக இருந்தது.\n[1] சினி-உலகம், நான் டெல்லி பொறுக்கி இல்லை– கமல்ஹாசன் பதிலடி, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017..\n[2] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[4] தினமணி, நான் தமிழ் பொறுக்கிதான்: சுப்பி��மணியன் சுவாமிக்கு கமல் பதிலடி, By DIN, Published on : 23rd January 2017 10:36 AM\n[6] தினத்தந்தி, நான் தமிழ் பொறுக்கிதான்; டெல்லியில் பொறுக்க மாட்டேன்’’; நடிகர் கமல்ஹாசன் பேச்சு, ஜனவரி 23, 01:28 AM.\n[8] தினமலர், நான் தமிழ் பொறுக்கிதான்: சாமி மீது கமல் தாக்கு, பதிவு செய்த நாள்: ஜனவரி. 23, 2017.. 13.47. IST.\nகுறிச்சொற்கள்:அடலேறு, அரசியல், எருது, ஏறு, ஏறுதழுவதல், கலாச்சாரம், சல்லிக்கட்டு, சாதி, சென்னை, செய்தி, ஜல்லிக்கட்டு, தமிழச்சி, தமிழன், தமிழ் பொறுக்கி, தலித், நம்பிக்கை, பொங்கல். விழா, பொறுக்கி, பொறுக்கி சாமி, போராட்டம், மடலேறு, மதம், மாடு\nஅசிங்கம், அதிமுக, அரசியல், அவதூறு செயல்கள், ஆதித் தமிழர், ஆபாசம், இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்துக்கள், இனம், உரிமை, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கம்யூனிஸ்ட், கருத்து, கலவரம், காங்கிரஸ், கிறிஸ்தவன், சாமி, சுனாசானா, சுப்ரமணியன், சுவாமி, செக்யூலரிஸம், ஜாதி, ஜெயலலிதா, தமிழச்சி, தமிழிசை, தமிழ் பொறுக்கி, தலித், திக, திட்டம், திமுக, திராவிட நாத்திகம், திராவிடம், துவேசம், தூஷண வேலைகள், தூஷணம், நாத்திகம், பகுத்தறவி, பகுத்தறிவு, பக்தி, பசு, பசு மாமிசம், பசுவதை தடை சட்டம், பாப்பான், பார்ப்பான், பிஜேபி, பெதிக, பெரியாரிஸம், பெரியாரிஸ்ட், பெரியார், பொன்னார், பொறுக்கி, பொறுக்கி சாமி, போட்டி, போதை, மதுரை, மெரினா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணி���்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2015/10/09/", "date_download": "2019-12-12T08:44:25Z", "digest": "sha1:2EYV7FWFIXIBLMV4WWRLZEZA6JBUFBSX", "length": 3172, "nlines": 56, "source_domain": "mandaitivu-ch.com", "title": "09 | ஒக்ரோபர் | 2015 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« செப் நவ் »\nதிருவருள் மிகு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம் மண்டைதீவு – இலங்கை\nஇந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஸ்ரீமத் இலங்காபுரியில் சைவத் தமிழர்கள் செறிந்து வாழும் வட மாநிலத்தின் தலை நகராம் யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்த தீவுகளின் தலைத்தீவாக விளங்குவது மண்டைதீவு.\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/new-cars+50-lakh-1-crore", "date_download": "2019-12-12T09:04:00Z", "digest": "sha1:U3VWEXRW2SF25MOGB5EUOIOO6UJQ437D", "length": 19775, "nlines": 315, "source_domain": "tamil.cardekho.com", "title": "45 கார்கள் under 1 crore இந்தியாவில் - சிறந்த கார்கள் under 1 crore கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ரூ .50 லட்சம் முதல் ரூ சார்ஸ் பேட்வீன்\nகார்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி இந்திய கார் சந்தை��ில் 45 வெவ்வேறு கார் பிராண்டுகளிலிருந்து புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு உள்ளன. அவற்றில், இந்த விலை அடைப்பில் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்று. உங்கள் நகரத்தின் சமீபத்திய விலை மற்றும் சலுகைகள், மாறுபாடுகள், விவரக்குறிப்புகள், படங்கள், மைலேஜ் மற்றும் மதிப்புரைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழேயுள்ள விருப்பங்களில் நீங்கள் விரும்பும் கார் மாதிரியைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்தியா இல் ரூ .50 லட்சம் முதல் ரூ சார்ஸ் பேட்வீன்\n50 லட்சம் - 1 கோடி×\n40 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nபோர்டு மாஸ்டங் வி8 (பெட்ரோல்)Rs.74.62 லட்சம்*, 4951 cc, 13.0 kmpl\n10 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\n2 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n1உங்கள் தேடல் அடிப்படை உடன் ஒத்து போகும் வகை\nஜீப் வாங்குலர் 2.0 4x4 (பெட்ரோல்)Rs.63.94 லட்சம்*, 1998 cc, 12.1 kmpl\nவிலை நிலை விஎவ் சார்ஸ் பய\n3 லக்ஹ கார் அண்டர்4 லக்ஹ கார் அண்டர்5 லக்ஹ கார் அண்டர்6 லக்ஹ கார் அண்டர்7 லக்ஹ கார் அண்டர்10 லக்ஹ கார் அண்டர்10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ1 கோடிக்கு மேல்\n10 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nRs.80.9 லட்சம் - 1.42 கிராரே*\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nசலுகை மற்றும் தள்ளுபடி சரிபார்க்க கிளிக் செய்யவும்\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\n23 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n6உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி க்யூ7 45 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.68.99 லட்சம்*, 2967 cc, 13.55 kmpl\nஆடி க்யூ7 45 டிடிஐ குவாட்ரோ பிரிமியம் பிளஸ் (டீசல்)Rs.71.99 லட்சம்*, 2967 cc, 14.75 kmpl\nஆடி க்யூ7 45 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்)Rs.75.99 லட்சம்*, 2967 cc, 13.55 kmpl\nஆடி க்யூ7 45 டிஎப்எஸ்ஐ பிளேக் பதிப்பு (பெட்ரோல்)Rs.76.89 லட்சம்*, 1984 cc, 13.55 kmpl\nஆடி க்யூ7 45 டிடிஐ குவாட்ரோ தொழில்நுட்பம் (டீசல்)Rs.79.99 லட்சம்*, 2967 cc, 14.75 kmpl\nஆடி க்யூ7 45 டிடிஐ பிளேக் பதிப்பு (டீசல்)Rs.80.89 லட்சம்*, 2967 cc, 14.75 kmpl\n12 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n4உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஜாகு���ார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ் (பெட்ரோல்)Rs.54.37 லட்சம்*, 1997 cc, 10.8 kmpl\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் பிரஸ்டீஜ் (டீசல்)Rs.55.07 லட்சம்*, 1999 cc, 19.33 kmpl\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் போர்ட்போலியோ (பெட்ரோல்)Rs.60.74 லட்சம்*, 1997 cc, 10.8 kmpl\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் போர்ட்போலியோ (டீசல்)Rs.61.39 லட்சம்*, 1999 cc, 19.33 kmpl\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 டீசல் சுத்தமான (டீசல்)Rs.49.78 லட்சம்*, 1999 cc, 19.33 kmpl\n4 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி ஏ6 45 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.54.2 லட்சம்*, 1984 cc\nஆடி ஏ6 45 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்)Rs.59.2 லட்சம்*, 1798 cc, 15.26 kmpl\n1 விமர்சனம்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n3உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி ஸ்போர்ட் (டீசல்)Rs.73.3 லட்சம்*, 2993 cc, 13.38 kmpl\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 40i எம் ஸ்போர்ட் (பெட்ரோல்)Rs.82.9 லட்சம்*, 2998 cc, 11.24 kmpl\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 எக்ஸ்டிரைவ் 30டி எக்ஸ்லைன் (டீசல்)Rs.82.9 லட்சம்*, 2993 cc, 13.38 kmpl\n8 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nஆடி க்யூ5 45 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்)Rs.55.99 லட்சம்*, 1984 cc, 8.5 kmpl\nஆடி க்யூ5 40 டிடிஐ தொழில்நுட்பம் (டீசல்)Rs.55.99 லட்சம்*, 1968 cc, 17.01 kmpl\nஆடி க்யூ5 40 டிடிஐ பிரிமியம் பிளஸ் (டீசல்)Rs.49.99 லட்சம்*, 1968 cc, 17.01 kmpl\nஆடி க்யூ5 45 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.49.99 லட்சம்*, 1984 cc, 12.44 kmpl\n14 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n7உங்கள் தேடலுடன் பொருந்துகின்ற மாறுபாடுகள்\nLand Rover Range Rover Evoque மாற்றக்கூடியது ஹெச்எஸ்இ டைனமிக் (பெட்ரோல்)Rs.69.53 லட்சம்*, 1997 cc, 12.19 kmpl\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\n50 லட்சம் - 1 கோடி (114)\n1 கோடிக்கு மேல் (135)\nஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (114)\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் (42)\nபின்புற ஏசி செல்வழிகள் (99)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் (104)\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் (101)\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-pothume-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-12-12T09:21:11Z", "digest": "sha1:D3DD4OOR4A4GYJNHRBPX622JDF42C4E4", "length": 3780, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Pothume – இயேசு போதுமே Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nYesu Pothume – இயேசு போதுமே\nஎனக்கு போதுமே – 2\n1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார்\nஇன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்\n2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்\nஇன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்\n3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்\nஇன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்\n4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்\nஇன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்\nEnnai Aatkonda Yesu – என்னை ஆட்கொண்ட இயேசு\nNadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்\nEn Yesu Unnai – என் இயேசு உன்னைத்\nUmmai Ninaikkum – உம்மை நினைக்கும்\nManathurugum Deivame – மனதுருகும் தெய்வமே\nKartharai Nambidungal – கர்த்தரை நம்பிடுங்கள்\nEn Athumavum Sariramum – என் ஆத்துமாவும் சரீரமும்\nAnbin Devan Yesu – அன்பின் தெய்வம்\nNadantha Thellam Nanmaike – நடந்ததெல்லாம் நன்மைக்கே\nNanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162368&cat=464", "date_download": "2019-12-12T08:14:58Z", "digest": "sha1:UHMGS2BCSDKGIH5FO6HAOIRGSZS6GRAR", "length": 30475, "nlines": 658, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » இன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி மார்ச் 01,2019 19:30 IST\nவிளையாட்டு » இன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி மார்ச் 01,2019 19:30 IST\nகோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரியில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மண்டல ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டியில் சி.ஐ.டி., இந்துஸ்தான், சக்தி, என்.ஜி.பி., பி.பி.ஜி., டெக், ர்க் உள்ளிட்ட கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.\nமாணவியர் கூடைப்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nகால்பந்து லீக்: சி.ஐ.டி., வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எம்.ஓ.பி., வெற்றி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி\nஎன்.சி.சி. மாணவர்களுக்கு அறிவுசார் போட்டி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nமண்டல தடகள திறனாய்வு போட்டி\nஅரசு கல்லூரி கபடி போட்டி\nகிரிக்கெட்: அரசு கல்லூரி வெற்றி\nடி20 கிரிக்கெட்: பச்சையப்பன் கல்லூரி வெற்றி\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாணவருக்கு வெட்டு: மாணவர்களுக்கு வலை\nதமிழ்ச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள்\nதென் மண்டல கபாடி போட்டி\nகிருஷ��ணா கல்லூரி விளையாட்டு விழா\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nமாணவியர் த்ரோபால்: ஜி.வி.ஜி., வெற்றி\n'பி' டிவிஷன் கால்பந்து போட்டி\nதேசிய ஹேண்ட்பால் காலிறுதி போட்டி\nமண்டல கணக்கு அலுவலரிடம் விசாரணை\nதிருச்சியில் மாநில ஹாக்கி துவக்கம்\nஇன்ஜினியரிங் கல்லூரி மாநில ஹேண்ட்பால்\nகால்பந்து லீக்: அசோகா கிளப் வெற்றி\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nபுதிய கேள்வி வடிவங்கள் மாணவர்களுக்கு டிப்ஸ்\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nடி-20 பைனலில் திருச்சி, வேலுார் அணிகள்\nபெண்கள் கிரிக்கெட் புதுவை அணி வெற்றி\nமண்டல உலக திறனாய்வு தடகள போட்டிகள்\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nஇசையை ஏழை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன்..டிரம்ஸ் சிவமணி\nநாசா செல்லும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் உதவி\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/11/18194242/1271970/Skoda-Offers-Limited-Time-Discounts-On-Select-Trims.vpf", "date_download": "2019-12-12T08:28:53Z", "digest": "sha1:K6XQ7W7RU7DCGM6WRZLMKSYHMZCF6FE6", "length": 14300, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரேபிட் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ஸ்கோடா || Skoda Offers Limited Time Discounts On Select Trims Of Rapid Model", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரேபிட் கார் மாடல்களுக்கு அதிரடி சலுகை வழங்கும் ஸ்கோடா\nஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.\nஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.\nஸ்கோடா நிறுவனம் தனது ரேபிட் மாடல்: ஆக்டிவ் எம்.டி., ஆம்பிஷன் எம்.டி. மற்றும் இதர சில வேரியண்ட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. இந்த சலுகைகள் நவம்பர் மாதம் வரை மட்டும் வழங்கப்படுவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.\nஅதன்படி ஸ்கோடா ரேபிட் டீசல் ஆக்டிவ் எம்.டி. மாடலுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியை தொடர்ந்து இந்த கார் ரூ. 9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 10 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்டைல் எம்.டி. மாடல் ரூ. 1.58 லட்சம் விலை குறைக்கப்படு ரூ. 12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆம்பிஷன் எம்.டி. மாடலின் விலை ரூ. 1.14 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டைல் ஏ.டி. வேரியண்ட் விலை ரூ. 1.56 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 12.44 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஅனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nஇந்தியாவில் ஹோண்டா சிட்டி பி.எஸ்.6 அறிமுகம்\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nவாகன விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்த டொயோட்டா\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர���புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/155786", "date_download": "2019-12-12T08:16:09Z", "digest": "sha1:7STMGQC2TUSI6XUATMZU5BFM7LOV4MOG", "length": 10538, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ\n‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ\nகோலாலம்பூர் – தோட்டம் திரைப்படம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுடைய தோட்டபுற வாழ்க்கையே மீண்டும் நினைவு கூறும் திரை வாசமாகவும் மண் வாசனையே கண் முண் நிறுத்தும் என்று தோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ தோட்டம் இசை வெளியீடு விழாவில் தெரிவித்தார்.\nதோட்டப்புற வாழ்க்கையே மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட சம்பவங்களையும் பிரச்சினைகளையும் கருவாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘தோட்டம்’.\nஇத்திரைப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரிக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை உள்ளூர் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ இயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி அண்மையில் தமிழகத்தில் செய்தியாளர்கள், முன்னணி இயக்குனர்கள் முன்னிலையில் வெளியீடு கண்டது.\n‘தோட்டப்புற வாழ்க்கையே பார்க்காத இன்றைய இளைஞர்களுக்கு இத்திரைப்படம் புதுப்படமாக இருந்தாலும் அதிகமான இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் 19-ம் நூற்றாண்டு தமிழகத்திலிருந்து இலங்கை, மலேசிய போன்ற நாடுகளுக்கு தோட்ட வேலைக்காக தமிழர்கள் தான் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். 200 ஆண்டு நிகழ்வை நினைவு கூறுவதற்கும் அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும் வகயிலும் இத்திரைப்படத்தை இயக்குநர் சமர்ப்பித்துள்ளார்.\nதோட்டம் திரைப்படத்தின் இயக்குநர் அரங்கண்ணல் ராஜூவின் தந்தையாரும் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாய் இத்திரைப்படத்தின் பாடல்களை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை மறைந்த பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், அண்ணாமலை ஆகியோர் எழுதியுள்ளனர்.\nஇத்திரைப்��டம் விரைவில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ளது. இதற்கிடையில், இத்திரைப்படத்தின் இசை வெளியீடு அண்மையில் தலைநகரிலுள்ள டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ரிவாய்ன் புரோடக்‌ஷன் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்வை சிறப்பிக்க உள்ளூர் இயக்குனர் எஸ்.டி. பாலா, டி.எச்.ஆர். ராகா கவிமாறன், மூத்தக் கலைஞர் எம்.எஸ்.மணியம், எம்.எஸ்.கே.செல்வமேரி, இளங்கோ அண்ணாமலை, டத்தோ சுபாஷ் என முக்கிய பிரமுகர்கள் கலந்து இந்நிகழ்வை மேலும் மெருகூட்டினர்.\nPrevious articleமணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயர் இருக்காது: கடம்பூர் ராஜூ\nNext articleபொருளாதாரத்துக்கான நோபல் – அமெரிக்கர் ரிச்சர்ட் தாலர் பெறுகிறார்\nஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்\nபுதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’\nபெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்\nடாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nஜேம்ஸ் பாண்ட்: ‘நோ டைம் டு டை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nமாபியா: பாகம்-1: துருவங்கள் பதினாறு இயக்குனர் இயக்கத்தில் அருண் விஜய்\nநீண்ட காத்திருப்புக்கு பிறகு ‘பிளாக் விடோ’ பாத்திரம் மீண்டும் உயிர் பெறுகிறது\nபிடிபிடிஎன் கடன்களை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்\n“இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை\n‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\nஎஸ்ஆர்சி: “அந்த 4 பில்லியன் ரிங்கிட் என்னவானது என்று எனக்கும் தெரிய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/uncategorized/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-12-12T07:59:13Z", "digest": "sha1:MXFRWTHSBOHQ4GZALRLXZ4HJ7N5BJEAD", "length": 19786, "nlines": 314, "source_domain": "www.akaramuthala.in", "title": "குறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு\nகுறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019\nஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள்.\nபடங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள், நிகழ்வுகள், படங்கள்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« குறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி\nகுறள் மாநாடு இரண்டாம் நாள் அரங்கம் 2இலான அமர்வு ஒளிப்படங்கள் »\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arms.do.am/video", "date_download": "2019-12-12T09:05:51Z", "digest": "sha1:BMSCHXAEAQNSO7RUPKOOZBUCBNJQZV2K", "length": 4078, "nlines": 91, "source_domain": "arms.do.am", "title": "Video - armstrong", "raw_content": "\nசூது கவ்வும் - Soodhu K...\nStranger in Our House 1978 Eyes Are Upon You 2001 பேஸ்புக் ஹேக் command prompt Werewolves on Wheels கணினி பாஸ்வேர்டை எடுப்பதை தடுக்க மூலம் உங்கள் கணினி பாஸ்வேர்டை எடுப் Dracula’s Dog கணினி மெதுவாக இயங்குகிறதா வேகமாக் Run commend Soulkeeper எப்படியெல்லாம் பயன்படுத்துவது Leptirica Nokia சீக்ரெட் கோட்ஸ் SAMSUNG MOBILE CODES Witchtrap Book Hack pdf Streghe best mobiles top 10 smart phones மிகச்சிறந்த ஸ்மார்ட் போன்-கள் best tablet top 10 tablet மிகச்சிறந்த டேப்லட்கள் 2014-இன் மிகச்சிறந்த கேண்டிகேமரா best candicam top camera பி.எஸ்.என்.எல்-இன் மிக சிறந்த டேப்ள அழகியில் sailindra-இல் டைப் செய்ததை Themes Ironman1 Windows7 Rainmeter Theme youtube downloader HD ஆக்டிவேசன் கீ இல்லாமல் விண்டோஸ் ஆக் FREE BEST SOFTWARE COLLECTION 2014 99 Rs only gift கிறிஸ்துமஸ் ஸ்டாரை நாமே செய்யலாம் logo make Money Maker ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் photosto sale ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(நாம் design make money ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்-(டிசை book make money புத்தகத்தை விற்று பணம் சம்பாதிக்கலா போட்டோ எடிட் (டிசைன் செய்யும் சாப்ட தமிழில் போட்டோசாப் படிக்கலாம் தமிழில் HTML படித்து நாமே வெப்சைட் கம்யூட்டர் உலகம் தமிழ் computer தினமலரின் கம்யூட்டர் மலர் தினமலரின் கம்யூட்டர் உலகம் vanavil avvaiyar free download வானவில் அவ்வையார் சாப்ட்வேர் இலவசம் வானவில் ஒளவையார் Download Free செல்பேசிகளில் தமிழ் ( ஆண்டிராய்டு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27663-2015-01-08-08-38-36", "date_download": "2019-12-12T09:14:20Z", "digest": "sha1:UYMBKTDJRL3NOOGCRYI32KYQ6J5DUOGI", "length": 39924, "nlines": 258, "source_domain": "keetru.com", "title": "ஈழ இன அழிப்பில் பிரிட்டன்", "raw_content": "\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nமரபுக்கலை வரையறையும் நவீன நாடகக் கோட்பாட்டுருவாக்கமும்\nசகோதர யுத்தத்தை உருவாக்கியது யார்\nஇந்துக்களுக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் வங்கி ஊழல் கொள்ளை\nஈழத்தில் இப்போது என்ன நடக்கிறது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nவெளி���ிடப்பட்டது: 08 ஜனவரி 2015\nஈழ இன அழிப்பில் பிரிட்டன்\nஇலங்கையில் புலிகளின் தோல்விக்கு சீனாவின் உதவியே காரணம் என்றும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் புலிகளின் பால் மென்மையான போக்கையே கடைப்பிடித்தன என்றும், இறுதி யுத்தத்தின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காக்க அமெரிக்கக் கப்பல் வந்து காத்திருந்தது என்றெல்லாம் கூட கருத்துகள் உள்ளன. இந்த மேற்கத்திய நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்க விரும்புகின்றன என்றும் இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nஆனால், தமிழரசன் குழந்தைசாமி மொழிபெயர்த்துள்ள 'ஈழ இன அழிப்பில் பிரிட்டன்' என்ற நூல், இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பிரிட்டன் எப்படியெல்லாம் உதவியது, புலிகள் போருக்கு முன்பே எப்படி மேற்கத்திய அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் துல்லியமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் விளக்குகிறது.\n2001-ஆம் ஆண்டிலேயே பிரிட்டன் புலிகள் அமைப்பைத் தடை செய்து விட்டது. 2002-இல் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது. ஆனால் பிரிட்டன் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தவில்லை. அதேநேரம் ஏ.சி. சாந்தன் போன்ற புலிகள் ஆதவாளர்களைக் கைது செய்து புலிகள் செயல்படுவதைத் தடுத்தது. அதோடு ஐரோப்பிய யூனியனையும் புலிகளைத் தடை செய்யச் சொல்லி வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டது என்பதையெல்லாம் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கிறார் ஆசிரியர். எல்லா ஆயுதங்களும் வழங்கிய பிறகு 2008-ல் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி பிரிட்டனும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்தன.\nஆனால் பிரிட்டிஷ் அரசின் மற்ற கரங்கள் இலங்கைக்கு உதவியே வந்தன என்பதையும், அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டிலுள்ள கூலிப்படைகளும், முன்னாள் இன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளும் இலங்கை ராணுவத்திற்கு உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கியே வந்துள்ளனர் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல்.\nபிரிட்டன் இலங்கை அரசுக்கு உதவியதற்கு இலங்கையின் புவியியல் அமைப்பும், உலகின் முக்கியமான கடல் பாதைகளைக் கட்டுப்படுத்தும் இடத்தில் அந்நாடு அமைந்திருப்பதும்தான் காரணம் என்று நூலாசிரியர் கூறுவது மட்டும் ஆய்வுக்குரியது.\nபுலிகளை வெல்ல இலங்கைக்கு சீனா உதவியது என்ற உண்மை மறுக்க முடியாதது. இது குறித்து ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல புலிகளின் ஆயுத கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கவும், கடல் முற்றுகையைப் பலப்படுத்தவும் இந்தியா செய்த உதவிகள் குறித்தும், வழங்கிய ஆயுதங்கள் குறித்தும் ஆய்வுகள் வந்துள்ளன. இப்போது பிரிட்டன் செய்த உதவிகள் குறித்து இந்நூல் வெளிவருகிறது.\nஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற சமரசமற்ற இஸ்ரேல் எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு உதவிவரும் ஈரான் கூட இலங்கைக்கு உதவிகள் செய்துள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட உலகின் எல்லா முகாம்களுக்கும் இலங்கை முக்கியத்துவமற்ற நாடாக இருந்தால் அந்நாட்டில் பிரிவினை கோரும் ஓர் இயக்கத்தை ஒழிக்க எப்படி உதவியிருக்க முடியும்\nபுலிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளித்து வந்த இந்தியா எதிராகத் திரும்பியதற்கு அமைதிப்படையை அவர்கள் எதிர்த்துப் போரிட்டதும், ராஜிவ் காந்தியைக் கொன்றதும் மட்டும்தான் காரணமாக இருந்திருக்க முடியுமா எல்லாவற்றுக்கும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் மற்றும் மேலாதிக்கப் போட்டி மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.\nகிடைக்கும் அனைத்து விவரங்களையும் ஒரு பருந்துப் பார்வையாக பார்ப்பதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியும். ஆனால் இறுதிப் போர் பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையே இத்தகைய ஆய்வுகள் வெளிவராததற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைப் போரின் ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய மர்மங்கள் விலகி வருகின்றன. இதில் \"ஈழ இன அழிப்பில் பிரிட்டன்\" என்ற இந்த நூலும் இதுவரை மக்களின் பார்வைக்கு வராமலிருந்த பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. இனி வர இருக்கும் ஆய்வாளர்களுக்கு இந்நூலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\n2001-ல் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டபோது நிலைமை வேறு விதமாகவிருந்தது. அரசு ஏராளமான உயிர்ச்சேதம் பொருட்சேதத்தோடு ஆண்டுக்கணக்கில் போராடிக் கைப்பற்றியிருந்த இடங்களை புலிகள் சிலநாட்களிலேயே மீட்டு கைப்பற்றிக்கொண்டனர். வெல்லப்பட மு���ியாததாக இருந்த ஆனையிறவு முகாம், பராந்தன் முகாம், கிளிநொச்சி நகரம், ஜனகபுரா முகாம் போன்றவை புலிகளின் அதிரடித் தாக்குதலில் வீழ்ந்தன. அரசியல் தளத்திலும் ராணுவ நோக்கிலும் புலிகளின் கரமே ஓங்கியிருந்தது. எந்த நேரமும் யாழ்ப்பாண‌ம் கைப்பற்றப்படலாம் என்ற நிலையே இருந்தது. வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளின் உதவியின்றியே புலிகள் இதைச் சாதித்தனர்.\nஆனால் பின்பு வந்த ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. வழக்கமாக அரசபடைகள் முன்னேறும்போது கெரில்லாப்படை பின்வாங்குவதுதான் இப்போதும் நடக்கிறது என்றுதான் தோன்றியது. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வழக்கம்போல அரசப்படைகள் விரட்டியடிக்கப்படும், எல்லாம் நலமாகவே முடியும், புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற எண்ணமே பரவலாக இருந்தது. அதனால் முள்ளிவாய்க்கால் பேரழிவானது நினைத்தே பார்க்க முடியாத அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு அளித்தது.\n2005-க்கும் 2009-க்கும் இடையில் இந்த நான்கு ஆண்டுகளில் என்ன நடந்தது இலங்கை அரசால் எப்படி புலிகளை வெற்றி கொள்ள முடிந்தது இலங்கை அரசால் எப்படி புலிகளை வெற்றி கொள்ள முடிந்தது என்பது மிக அடிப்படையான ஒரு கேள்வியாகும்.\nபிரிட்டனின் பங்களிப்பைப் போன்ற மேலும் பல வெளிவராத மர்மங்களும் இனிவரும் ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துவிடக்கூடும். அப்போது உலகமயமாக்கல் காலகட்டத்தில் மூலதனப்பரவலுக்கு விரும்பியோ விரும்பாமலோ இடையூறாக இருக்கும் அமைப்புகளை ஒழிக்க உலக அரசுகள் ஒன்றிணைவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போராட்டங்களை கட்டியமைக்க முடியாதென போராடும் அமைப்புகள் கருதும் நிலை ஏற்படலாம்.\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இந்தத் தொடக்க ஆண்டுகளில் புலிகள் அமைப்பு மட்டுமே அழிவைச் சந்திக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பல அமைப்புகள் கடுமையான சேதங்களையும் பின்னடைவையும் சந்தித்தன. வலிமை வாய்ந்த அமைப்பாக இருந்த அசாம் அய்க்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), திடீரென்று நொறுங்கிப்போனது. அது பின்வாங்குதளமாக பங்களாதேஷ் நாட்டையும் பூட்டானையும் பயன்படுத்தி கொண்டிருந்தது. இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் உல்பா விரட்டியடிக்கப்பட்டது. அதன் தலைவர் அரவிந்த் ராஜ்கோவா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களை பங்களாதேஷ் அரசு கைது ச��ய்து இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டது. ஒரே நேரத்தில் தலைவர்களையும் தளங்களையும் இழந்ததே உல்ஃபா பேரழிவைச் சந்திக்கக் காரணமாக அமைந்தது.\nகச்சின் போராளிகள் விஷயத்தில் இந்தியா இதே பாத்திரத்தை ஆற்றியது. மியான்மரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக போராடி வரும் அமைப்பு கச்சின் விடுதலைப் படை. மியான்மார் அரசை நெருக்குதலுக்குள்ளாக்கி சலுகைகள் பெற இந்தியா இப்போராளிகளையும், ராணுவ அரசுக்கு எதிரகப் போராடிய மாணவர்களையும் ஆதரித்தது. இலங்கைப் போராளிகளைப் போலவே கச்சின் போராளிகளுக்கும் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வந்தது. கச்சின் போராளிகள் மியான்மரிலிருந்து கொண்டு வரும் விலையுயர்ந்த ரத்தினக் கற்களை இந்தியாவில் விற்று ஆயுதங்கள் வாங்கவும் அரசு அனுமதித்தது.\nஆனால் தொண்ணூறுகளில் பர்மா அரசுடன் இந்தியா அரசுக்கு நெருக்கம் ஏற்பட்டதும், கச்சின் போராளிகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பிற ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அரசு\nகுற்றம் சாட்டியது. உச்சகட்டமாக ஆப்பரேஷன் லீச் என்ற நடவடிக்கை மூலம் இந்தியா கச்சின் விடுதலைப்படை தலைவர்கள் பதினைந்து பேரை அந்தமானுக்குத் தந்திரமாக வரவழைத்துப் படுகொலை செய்தது. மேலும் 34 பேர்களைக் கைது செய்து சிறையிலைடைத்து வைத்துள்ளது. 'வஞ்சக உளவாளி' என்ற நூலில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\nமிக நீண்ட அனுபவமும் தொடர்புகளும் உள்ள தேசிய சோஷலிச கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் மூவா) பிரிவு போர் நிறுத்தம் என்ற பெயரில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கிந்தியாவில் இயங்கி வந்த வேறு பல போராளி இயக்கங்களும் செயலிழந்து வருகின்றன. பர்மாவிலும் பங்களாதேஷிலும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் இருந்த தளங்களை இழந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வீரம்செறிந்த வடகிழக்கிந்திய இளைஞர்களும் யுவதிகளும் உணவகங்களில் மேஜை துடைப்பவர்களாகவும், எச்சில் இலை அகற்றுபவர்களாகவும், அழகு நிலையங்களில் வேலை செய்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். முள்ளிவாய்க்காலைப் போலவே இதுவும் மாபெரும் வீழ்ச்சிதான்.\nஏறக்குறைய தலைநகரைக் கைப்பற்றிவிடும் என்ற��� கருதப்பட்ட நேபாள மாவோயிஸ்ட் இயக்கம் இப்போது இருக்கும் நிலை வருந்தத் தக்கதாகும். அந்த இயக்கம் ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படாமல் வெளிநாட்டு அழுத்தங்களாலேயே பாராளுமன்ற அரசியலில் கரைக்கப்பட்டது. இன்று போராளி இயக்கங்களுக்கு துரோகமிழைக்கும் இந்த நாடுகள்தான் முன்பு தனது விரிவாதிக்க நலன்களுக்காக பக்கத்து நாடுகளின் போராளி இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கின.\nஇன்று உலக மூலதனங்கள் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் ஒரு நாட்டைக் கொள்ளையடிக்க அந்த நாட்டை ராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், கொள்ளயடித்துச் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையையோ மியான்மாரையோ வழிக்குக் கொண்டுவர ராணுவரீதியில் தலையீடு செய்ய வேண்டிய அவசியம் இன்று இல்லை.\nஇதன் காரணமாகவே ஆக்கிரமிப்புப் போர்களும், அரசு எதிர்ப்பு இயக்கங்களுக்கு பிற அரசுகள் உதவுவதும் நின்று போய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால் முன்பு எந்தக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு புலிகளும், கச்சின் விடுதலைப் போராளிகளும் தேவைப்பட்டனரோ அந்தக் காரணங்கள் இப்போது இல்லை. இப்போது இலங்கையைக் கொள்ளையடிக்க அங்கே மயான அமைதிதான் தேவை. இது இந்தியாவுக்கும் பொருந்தும், பிரிட்டன், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்பதைத்தான் இந்த நூல் காட்டுகிறது. போருக்குப் பின்பும் இலங்கையில் மேற்கத்திய நாடுகள் செய்துவரும் முதலீடுகளின் பட்டியலும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅன்னிய மூலதனத்தை ஆதரிக்கும் அரசுகளுக்கு எதிரான எல்லா இயக்கங்களையும் அவை ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டவையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அழித்து ஒழிப்பதில் ஒத்த கருத்துள்ளவையாக உள்ளன இந்த நாடுகள்.\nஎனவே பின்வாங்குதளங்கள், அரசியல் செயல்பாட்டிற்கான வாய்ப்புகள், ஆயுதங்கள், அங்கீகாரம் எல்லாவற்றையும் இயக்கங்கள் இழக்கும் போக்கு வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம். பழைய இயக்கங்களில் வெளிநாடுகளில் பின்வாங்குதளங்கள், ஆயுத வலைப்பின்னல் ஆகியவற்றைக் கொண்டிராத இந்திய மாவோயிஸ்ட் இயக்கமும், உலகமயமாக்கல் இருந்தாலும் இன்னும் பகைமைமாறாத பாக்கிஸ்த���னை பின்வாங்குதளமாக‌க் கொண்ட காஷ்மீர் போராளி இயக்கங்களும் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கின்றன. அதிலும் இந்திய மாவோயிஸ்ட் இயக்கம் அந்நிய முதலீடு குவிந்து கிடக்கும் நகர்ப்புறத் தளங்களில் சந்தித்த தனது பின்னடைவைச் சரிசெய்யப் போராடி வரும் நிலையே இன்னும் நீடித்து வருகிறது.\nஅதே நேரம் புவியியல் ரீதியிலான அடையாளங்களைவிட பொதுவான அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட அல்கைதா, இஸ்லாமிய அரசு போன்ற இயக்கங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. ஒரு நாட்டுக்குள் முடக்கி அழிக்க முடியாத அளவு விரிந்த ஆதரவுத் தளங்கள் கொண்டவையாக உள்ளன இந்த அமைப்புகள். உலகமயமாக்கல் வளர்த்தெடுத்தவைதான் இந்த அமைப்புகள்.\nதிரும்பவும் ஈழத்துக்கு வரலாம். மனித உரிமைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இலங்கை அரசோடு ஒத்துழைத்துத்தான் வந்துள்ளன. 2008-ல் இவை இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்தன. ஆனால் இவை அளித்த ஆயுதங்கள் இறுதிவரை அரசுக்கு பெரிய அளவில் பயன்பட்டன. தடைகள் மூலம் புலிகளை பலவீனப்படுத்தியதும், தனிமைப் படுத்தியதும் அரசுக்கு உதவியது. நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தனியார் படைகள் மூலம் பிரிட்டன் இலங்கை அரசுக்கு உதவியதை இந்த ஆய்வு வெளிச்சமாக்குகிறது. யுத்தத்திற்குப் பின்பு இந்த அனைத்து நாடுகளுமே இலங்கையில் உரிய லாபம் பெற்று வருகின்றன. உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும், ஐஎம்எஃப் போன்ற அமைப்புகளும் முதலீடு செய்து வருகின்றன. இந்தியத் தொழில்நிறுவனங்களும் கூட்டம் கூட்டமாக இலங்கைக்குப் படையெடுத்து வருகின்றன.\nவெற்றி கொண்டவர்கள் அதற்கான பலனை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறார்கள். தோற்கடிக்கப்பட்டவர்களின் முன்னுள்ள பணி அதற்கான காரணங்களை எல்லாத் தளங்களிலும் தேடிக் கண்டறிவதாகும். அதற்கு இந்த 'ஈழ இன அழிப்பில் பிரிட்டன்' என்ற இந்நூல் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇறுதியாக ஒன்றைச் சொல்லாமல் முன்னுரை முற்றுப்பெறாது என்று நினைக்கிறேன். இந்நூலின் மூலம் தமிழுக்கு இன்னொரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் கிடைத்துள்ளார். தமிழரசன் குழந்தைசாமி தூய தமிழ் மீதான பற்றையும் கைவிடவில்லை. அதே நேரம் எழுத்து நடையைக் கடினமாக்கிவிடவுமில்லை. இயல்பாக நம்மை நூலுக்குள் இழுத்துச் செல்கிறது தமிழ��சனின் நேர்த்தியான மொழியாக்கம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.\n(இந்த முன்னுரை 2015 சனவரி \"தமிழ்த்தேச விடுதலை அறம்\" இதழில் வந்துள்ளது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526788/amp?ref=entity&keyword=Nutrition%20Promotion%20Students%20for%20School", "date_download": "2019-12-12T09:01:30Z", "digest": "sha1:M5ZWXM3G2LZ3NFORXSXDH66KTEV6IQXA", "length": 9549, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Free Milk at School for Nutrition Promotion Students | ஊட்டச்சத்து பிரசாரம் மாணவர்களுக்கு பள்ளியில் இலவச பால் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊட்டச்சத்து பிரசாரம் மாணவர்களுக்கு பள்ளியில் இலவச பால்\nஊட்டச்சத்து ஊக்குவிப்பு மாணவர்களுக்கா��� பள்ளி\nபள்ளிக்கான ஊட்டச்சத்து ஊக்குவிப்பு மாணவர்கள்\nவதோதரா: குஜராத்தில் ஊட்டச்சத்து அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள், மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில், பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் திலீப் ரத் தொடங்கி வைத்தார். இந்த பிரசாரத்தின்போது. அனந்த் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇது குறித்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய தலைவர் திலீப் ரத் கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, திங்கள் தொடங்கி இந்த வாரம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும். 200 மிலி பதப்படுத்தப்பட்ட பால் மாணவர்களுக்கு வழங்கப்படும். இதுவரை 7 மாநிலங்களில் 48 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.\nஜார்க்கண்ட் 3-ம் கட்ட தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 1 மணி நிலவரப்படி 45.14 சதவீத வாக்குகள் பதிவு\nஅசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தை எதிர்கட்சிகள் தூண்டிவிடுவதாக மோடி குற்றசாட்டு\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி..: அசாம், திரிபுராவில் நடைபெறவிருந்த ராஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nCAB 2019-க்கு எதிராக அசாமில் போராட்டம்: பிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு டெல்லிக்கு மாற்றவுள்ளதாக தகவல்\nதெலுங்கானா என்கவுன்ட்டர் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு: சம்பவம் குறித்து மக்களுக்கு தெரிய வேண்டும் எனவும் கருத்து\nஒரு மாதத்துக்கு பின் சென்னை - ஷீரடிக்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்\nபாலியல் குற்றவாளிகளுக்கு 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை: ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது ''ஆந்திர பிரதேச திஷா சட்டம்''\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று ரிட் மனு தாக்கல்\nகேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு\nதெலங்கானா என்கவுன்ட்டர் ���ண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து\n× RELATED சப்பாத்திக்கு உப்பு, லிட்டர் பாலுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/new-tactics-of-indian-cricket-team", "date_download": "2019-12-12T07:48:00Z", "digest": "sha1:4BKTNC6EQVL4CHDH7OBA45KU77CNE2LY", "length": 12996, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பேட்டிங் பயிற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் - அதன் பின்னணி!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் என்பது பதினொரு பேர் விளையாடக்கூடிய குழு விளையாட்டு தான். ஆனால் இதில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்து வீச்சாளர்களுக்கே அதிக வேலை பளு இருக்கிறது. குறிப்பாக ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வார் , அவர்களில் ஒரு சிலரே அவ்வப்போது பந்துவீசுவார்கள், அதுவும் சுழற்பந்து வீச்சாகத் தான் இருக்கும். அதுவே பந்துவீச்சாளர் என்பவர் பந்து வீச வேண்டும், பீல்டிங் செய்ய வேண்டும், குறிப்பாக அணி தடுமாறும்போது பேட்டிங் செய்தாக வேண்டும். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.\nமேற்கு இந்திய தீவின் ஆதிக்கம்:\nகிரிக்கெட் வரலாற்றில் தொடக்க காலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி மிகப்பெரும் பலம் பொருந்தியஅணியாகக் காட்சியளித்தது. அந்த அணியை வீழ்த்த மற்ற அணிகள் மிகவும் சிரமப்பட்டன. அதனால் அந்த அணி இரண்டு உலக கோப்பையைக் கைப்பற்றி வீருநடைபோட்டது, மூன்றாவது முறையும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது, பின்பு இந்திய அணி அவர்களை வீழ்த்தி முற்றுப்புள்ளி வைத்தது.\nஇவர்களைப் போன்றே ஆஸ்திரேலிய அணி 90கள் தொடங்கி 2007 வரை யாராலும் அசைக்க முடியாத அணியாக விளங்கியது. இந்த அணி எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்து விளையாடினாலும் முடிவில் அந்த அணியே வெற்றியை நிலைநாட்டும். இதன் காரணமாகவே ஐந்து உலக கோப்பையைக் கைப்பற்றித் தனி முத்திரை பதித்துள்ளது.\nஇரு அணிகளின் ஒற்றுமை :\nஇந்த இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்யும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள்தான். அவர்களின், பேட்ஸ்மேன்கள் தன் பணியைச் செய்யத் தவறும் பட்சத்தில் இவர்கள் அணியைக் கரையேற்றுவார்கள்.\nஇவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சேன் வார்ன், பிரட்லீ, ஜேசன் கில்லெஸ்பி, ஆன்டி பிக்கல் ஆவார்கள். மெக்ராத் ஒருவ���ை தவிர அனைவரும் பேட்டிங்கில் முத்திரை பதித்தார்கள்.அதன் காரணமாகவே அவர்கள் பலம் பொருந்திய அணியாக அறியப்பட்டனர்.\nஇவர்களைப் போன்றே கபில்தேவ் தலைமையிலான அணி காணப்பட்டதால் பலம்பொருந்திய மேற்கு இந்திய தீவுகள் அணியை 1983ல் உலக கோப்பை இறுதி போட்டியில் வீழ்த்த முடிந்தது. மேலும் அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சீரிஸ் கோப்பையைக் கைப்பற்றிக் கெத்துகாட்டியது. அதில் ஆறாவது வீரராகக் களமிறங்கி ஆல்ரவுண்டராக ஜொலித்தார் நம் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.\nஇவர்களுக்குப் பின்பு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், அனில்கும்ளே , ஜவகல் ஹீநாத், அஜித் அகர்கர் எனப் பேட்டிங் நீண்டதால் 2003ல் உலக கோப்பை இறுதி போட்டிக்கும், அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் டெஸ்ட் தொடர்களிலும் முத்திரை பதித்தது.\nதற்போதைய இந்திய அணியும் பார்பதற்கு பலம் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் பேட்டிங் சொதப்பலால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போய்விட்டது. அந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதாலயே தோல்வி அடைந்தது. இது மட்டுமில்லாமல் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானித்தானுடன் ட்ரா, மற்றும் இறுதிபோட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராகப் போராடி வென்றது எனப் பேட்டிங் சொதப்பலால் ஏற்படும் நெருக்கடி சூழல்கள் ஏராளமாகக் கூறலாம்.\nஇதனையெல்லாம் கருத்தில் கொண்டே இந்திய அணி நிர்வாகம் பவுலர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த நிலையை மாற்றவே பும்ரா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுமட்டும் இந்திய அணிக்குச் சரியாக அமையும் பட்சத்தில் இந்திய அணியும் எவராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுக்கும்.\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள்\n2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்...\nபந்துவீச்சாளராக அறிமுகமாகி பின் சிறந்த பேட்ஸ்மானாக மாறிய டாப்-5 வீரர்கள்..\nஒருநாள் போட்டியில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய கேப்டன்கள்..\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான சாதனை படைத்திருந்தும் அணியிலிருந்து பாதியில் கழட்டிவிடப்பட்ட 3 இந்திய பேட்ஸ்மேன்கள்\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 4- விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள்…. பாகம் - 1\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் அடையவுள்ள புதிய மைல்கற்கள்.\n2015 உலககோப்பைக்கு பின் இந்திய அணியின் மோசமான 3 தொடர் தோல்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/56460-aero-india-2019-spectacular-air-show-begins-in-bengaluru-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-12T09:24:13Z", "digest": "sha1:EKTFT5SXYEKSFQFYMPGCNVUBACJCL4KG", "length": 12097, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "பெங்களூர்- ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி தொடங்கியது | Aero India 2019: Spectacular Air Show Begins In Bengaluru Today", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nபெங்களூர்- ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி தொடங்கியது\nஏரோ இந்தியா 2019 தொடக்க நிகழ்ச்சியில், விமானப்படையின் விமானங்கள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தி சாகசங்களில் ஈடுபட்டன.\nஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் டசால்ட் ஏவியேஷன் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளின் தயாரிப்பு விமானங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியை ஒட்டி, நேற்று, சாகச பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்த போது இரு போர் விமானங்கள் மோதி, விபத்துக்குள்ளானது. இதில்ஒரு விமானி உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய விபத்தில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு கண்காட்சியை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.\nபின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், விண்வெளி மற்றும் இதர துறைகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு பெரிய வாய்ப்புகள் வழங்கப��படும் என்று தெரிவித்தார். மேலும், 2 ஆயிரத்து 300 புதிய விமானங்களை இந்தியா வாங்க உள்ளது என்றும் இந்தியாவில் உற்பத்தி இலக்குகளை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அதே நேரம், அவை சுற்றுச்சூழலை பாதுகாப்பதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.\nபெருமைமிக்க அதிநவீன தேஜஸ் விமானத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஏரோ இந்தியா ஷோ - பெங்களூருவின் பெருமைகளில் ஒன்றாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉத்தரவை மீறிய அம்பானி: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு\nவருகிற பிப்.23ல் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் - ஜி.கே.மணி அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதி\nமதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேட்ட பணத்த கொடுக்கலைன்னா நிர்வாண வீடியோ ரிலீஸ்\nபதவி பெற வேண்டி கொலையும் செய்வாரா ஓர் துணை வேந்தர்\nகர்நாடகாவில் மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவு\nகர்நாடக துணை முதல்வருடன் பாஜக எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் க��ன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/geysers/usha-verve-25-l-storage-geyser-ivory-price-piMW3g.html", "date_download": "2019-12-12T07:52:22Z", "digest": "sha1:ZL7HH6A74DLT3KS7NCY6VI6E4ISGH4T7", "length": 10843, "nlines": 216, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு விலைIndiaஇல் பட்டியல்\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு சமீபத்திய விலை Nov 20, 2019அன்று பெற்று வந்தது\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொருபைடம் கிடைக்கிறது.\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 9,700))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு விலை தொடர்ந்து மாறுபடுகிறது. உஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு விவரக்குறிப்புகள்\nதங்க சபாஸிட்டி 25 L\nபவர் கோன்சும்ப்ட்டின் 2000 W\nஇன்புட் வோல்ட்டேஜ் AC 230V 50 Hz\nஎனர்ஜி ரேட்டிங் 5 Star\n( 1546 மதிப்புரைகள் )\n( 162 மதிப்புரைகள் )\n( 324 மதிப்புரைகள் )\n( 330 மதிப்புரைகள் )\n( 185 மதிப்புரைகள் )\n( 72 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\n( 72 மதிப்புரைகள் )\nஉஷா வேறவே 25 L ஸ்டோரேஜ் கெய்சர் இவொரு\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/hitachi-r-w610pnd4-563-l-inverter-frost-free-side-by-side-door-refrigerator-price-ptQ1Mn.html", "date_download": "2019-12-12T08:38:50Z", "digest": "sha1:MBNQW3ZGEMPYU4RMK743QTPDSZD5QXNA", "length": 17407, "nlines": 288, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர்\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர்\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் விலைIndiaஇல் பட்டியல்\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் சமீபத்திய விலை Dec 06, 2019அன்று பெற்று வந்தது\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 68,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 210 மதிப்பீடுகள்\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர் விவரக்குறிப்புகள்\nடேபிரோஸ்ட்டிங் சிஸ்டம் Frost Free\nநெட் சபாஸிட்டி 509 L\nடிடிஷனல் போதிய பிட்டுறேஸ் PMMA\nடிடிஷனல் காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் 2\nடிபே ஒப்பி டூர் Double Door\nஏர் ப்லொவ் டிபே Front Air Flow\nடிடிஷனல் பிரீசிங் பிட்டுறேஸ் 4\nஎழுகி தட்ட சபாஸிட்டி Yes\nமொய்சடுறே ஓர் ஹுமிடிடி கொன்றோல் Yes\nபவர் கோன்சும்ப்ட்டின் 160 W\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹிட்டாச்சி R வ்௬௧௦பிண்ட௪ 563 L இன்வெர்டர் பிரோஸ்ட் பிரீ சைடு பய டூர் ரெபிரிகேரட்டோர்\n4.5/5 (210 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/12/blog-post_831.html", "date_download": "2019-12-12T07:52:51Z", "digest": "sha1:XP22N63HWT7SLO7VPK7CNTGJ4BAUM7FI", "length": 12439, "nlines": 182, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானத���..............?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் ...\nதமிழ்ப் புத்தாண்டு எவ்வாறு உருவானது..............\nமுல்லை பெரியாறு பிரசனை : கேரளத்தவர்கள் YOU TUBE-ல்...\nமலையாளிகள் என்ற தமிழ் உறவுகளே\nநினைத்ததை நடத்துபவர்-டிச., 21 சனிப்பெயர்ச்சி\nமுத்தம் ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்கள்\nபணத்தில் குளிக்கும் `வாடகைத் தாய்கள்’\nசுலபமாக கோலம் போடுவது எப்படி\nநல்லருள் கிடைக்கட்டும்-டிச.,17 – மார்கழி மாதப் பிற...\nஉங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்....\nகல்லூரி மாணவிகளை கலாச்சார நடனம் என்ற பெயரில் ஏமாற்...\nசில்க் இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் ...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடும் “கொலை வெறி” பாட...\nகொல்கத்தா மருத்துவமனை தீ விபத்து - நோயாளிகள் உட்பட...\nசில்க் ஸ்மிதா தற்கொலை செய்யவில்லை. கொலைசெய்யப்பட்ட...\nஏழரைச் சனி என்றால் என்ன\nசெல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை\nபெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு\nஇந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பா...\nவிலைக்கு வாங்கும் மின்சாரத்தை வீணடிக்கும் மின் வார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_64.html", "date_download": "2019-12-12T09:30:22Z", "digest": "sha1:RERMP45RXVVZS57WGUUU7EHEVER7X7OX", "length": 43907, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஹஜ்ஜுல் அக்பரை தடுத்து வைத்திருப்பது, அடிப்படை மனித உரிமை மீறலாகும் - பாராளுமன்றத்தில் ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஹஜ்ஜுல் அக்பரை தடுத்து வைத்திருப்பது, அடிப்படை மனித உரிமை மீறலாகும் - பாராளுமன்றத்தில் ஹரீஸ்\nபொலிஸ் திணைக்களமானது சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் இயங்குவதாக கூறிக்கொண்டு அதிகார கட்டுப்பாடு இல்லாமல் வரையறையற்ற கைதுகளை மேற்கொள்கிறது. சில பிரதேசங்களில் காணப்படும் போதைவஸ்து வியாபாரத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள். முஸ்லிங்களின் முக்கிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதின் பின்னராக சகல விசாரணைகளும் முடிந்தும் அவரை விடுதலை செய்யாமல் இருப்பது மனித உரிமை மீறலாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.\nஇன்று -05- பாராளுமன்றத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மூலோபாயங்கள் அமைச்சின் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதனது உரையில் மேலும், கடந்த உயிர்த்த தின பயங்கரவாத சம்பவங்களின் பின்னர் தொடர்ந்தும் பல கைதுகள் நடைபெற்ற போதிலும் அந்த சம்பவங்களில் தொடர்புபடாத பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் தொடர்ந்தும் பலர் கைது செய்யப்பட்டுவரும் இந்நிலையில் முஸ்லிங்களின் முக்கிய மார்க்க அறிஞர்களில் ஒருவரான ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் (அமீர்) ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரும் கைதுசெய்யப்பட்டார். விசாரணைகளின் போது அவருக்கு குறித்த சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தும் தொடர்ந்தும் பல நாட்களாக தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.\nமுக்கிய அறிஞர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஹஜ்ஜுல் அக்பரை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பது ஏற்றுகொள்ள முடியாத ஒன்றாகும். இந்த செயலை முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. சட்டமொழுங்குக்கு பொறுப்பாக இருக்கின்ற ஜனாதிபதி அவர்களும் பிரதமரும் இந்த அரசாங்கமும் உடனடியாக அவரை விடுதலை செய்ய முன்வரவேண்டும் என இந்த உயரிய சபையில் கேட்டுக்கொள்கிறேன்.\n2015ஆம் ஆண்டு 19ஆம் திருத்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட பிரதான நோக்கம் ஊழல்,மோசடி இல்லாத வினைத்திறன் மிக்க ஆட்சியை கொண்டுநடாத்துவதே.ஆனால் இப்போது லஞ்சம் ஊழல் மோசடி நிரம்பிவழிந்து அந்த நோக்கம் நிறைவேறாமலே ஆகியிருக்கிறது. பொலிஸ் திணைக்களமானது சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் இயங்குவதாக கூறிக்கொண்டு அதிகார கட்டுப்பாடு இல்லாமல் வரையறையற்ற கைதுகளை மேற்கொள்கிறது. சில பிரதேசங்களில் காணப்படும் போதைவஸ்து வியாபாரத்தை கூட கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறார்கள்.\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கும் முரண்பாட்டு உரசல்களால் நாடு சீரழிந்துகொண்டிருக்கிறது. 19ஆம் திருத்தச்சட்டமூலமும் இப்போது வலுவிழந்தது போன்று மாறிவிட்டது.மக்களுக்கு தேவையான சட்டங்களை பாராளுமன்றத்தில் இயற்றுவது மட்டுமின்றி அவற்றுக்கு பொறுப்புகூறுபவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற வேண்டும். சட்டம் இயற்றுவது மட்டுமல்ல அதிகாரமும் பெறப்படல் வேண்டும்.\nவிரைவில�� நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் கடுமையாக சிந்தித்து செயற்பட வேண்டும். முஸ்லிங்களின் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது அதிலும் கிழக்கில் நிறைய பிரச்சினைகள் தேங்கி கிடப்பில் கிடக்கிறது. கல்முனை பிரதேச விவகாரம், வாழைச்சேனை, தோப்பூர் மக்களின் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை. முஸ்லிம் கட்சிகள் முந்தைய காலங்களில் செய்தது போன்று நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டை மாற்றி தமது ஆதரவை அறிவிக்க முன்னர் தமது சமூகம் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை செய்ய வேண்டும். அதுவே எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையாக உள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு இருக்கும் இனப்பிரச்சினை அடங்கலாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற முஸ்லிம் கட்சிகளுடன் பரஸ்பரமாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்- என்றார்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்க��ில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nDr ஷாபி மீது மீண்டும் குற்றச்சாட்டு - ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் தலையிடக்கோரும் தொழிற்சங்கம்\nடொக்டர் மொஹமட் ஷாபியினால் பெண்கள் சிலர் கரு தரிப்பதை தடுக்கும் நோக்கில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மருந்துவகை தொடர்பில் இதுவரை குற்றப் ...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்���ுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-188-paati-vadai.html", "date_download": "2019-12-12T08:46:15Z", "digest": "sha1:DOD7KN6GAO4GBDHJWMONYMI3RKAMTGL2", "length": 3377, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Paati Vadai - Chinna Commando - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஅவெஞ்சர் படத்தின் வில்லனை போல சித்தரிக்கப்பட்ட அமெரிக்க அதிபரின் வீடியோ\nபொதுவாகவே திரைப்படங்களில் வரும் வசனங்களையும், அதில் நடிக்கும் நடிகர்களையும்...\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த Superstar\nபடம் எடுப்பது கடவுள் வேலை போல ஷாருக்கான்\nநானும் ஒரு தீவு வாங்க போகிறேன் பிரபல இயக்குனர்\nபெண் மருத்துவர் கொலை | 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை | Priyanka Reddy Case\nமஹிந்தராஜபக்ச வினை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி | Sooriyan News | Srilanka latest News\nநயன்தாரா சாரி வேணும் இருக்குதா..\nFacebook அறிமுகம் செய்யவுள்ள Data Portability சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-feb19/36747-2019-03-05-07-13-22", "date_download": "2019-12-12T07:55:10Z", "digest": "sha1:7FHG4XMHQEK5ITPNI3IC6VEHB6FWCTAY", "length": 19385, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா? கல்வியாளர்கள் மறுக்கிறார்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nநீட் தேர்வு: கடந்தகாலமும் எதிர்காலமும்\nநீட் தேர்வுக்குத் தயாராவதற்கு முன் தன்மானத்தை துறக்கத் தயாராகு\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nசமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிப்போம்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா��ை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2019\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2019\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nமுதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து ‘நீட்’டுக்கு தமிழகம் தயாராகி விட்டதுபோல ஒரு கருத்துருவாக்கம் நடக்கிறது. எப்படி தமிழக மாணவர்கள் அதில் அதிக அளவு தேர்ச்சி பெற முடிந்தது என்பதை ஆராய்ந்தால் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தடையாகவே இருக்கிறது என்ற உண்மை விளங்கும்.\n‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ - கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும் ஒன்று. அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த் தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூக வலை தளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல்.\nஇந்த ஆண்டு மட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டு களாகவே நீட் தேர்வில் முதுநிலைப் படிப்பில் தமிழகம்தான் முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இவர்களில் யாருமே இளநிலைப் படிப்பில் நீட் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்று வந்தவர்கள் இல்லை.\nதமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை 2016ஆம் ஆண்டு வரை தமிழக மருத்துவக் கவுன்சில் நடத்தி வந்தது. 2017 முதல் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியதால் தமிழக மாணவர்கள் அதில் கலந்து கொண்டு, தேர்வெழுதி வருகின்றனர். 2017இல் 61.3 சதவிகிதம், 2018இல் 61.7 மற்றும் 2019இல் 65 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, “தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், இளநிலை மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு எழுதாதவர்கள். இவர்கள் அதிகளவில் போட்டி போட்டுத் தேர்வெழுதி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இளநிலைப் படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றதால் மட்டுமே தகுதியான மர��த்துவர்கள் கிடைப்பார்கள் என்பது மாயை, நல்ல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாலே தரமான மருத்துவர்களாக உருவாக முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றனர். நீட் தேர்வு பயிற்சி என்ற பெயரில் +1 மற்றும் +2 வகுப்புக்கு 50,000 ரூபாய் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்தப் பயிற்சிக் கட்டணத்தை ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களால் கட்ட முடியுமா\n“முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் அதிகளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே தமிழ் நாட்டில் இடம் கிடைக்கும். அதிக மதிப்பெண் பெறும் வெளி மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அதிகளவில் சேர்ந்துள்ளனர். இதனால், தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மொழி மற்றும் இதர பிரச்சினைகளையும் எதிர் கொள்கின்றனர். இவ்வாறு வெளி மாநிலங்களுக்குச் சென்ற, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர்” என்கிறார் சமூக சமத்துவத் துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.\nஇளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் 2017இல் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 38.83 சதவிகிதம். 2018இல் தேர்ச்சி விகிதம் 39.56. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு 35ஆவது இடத்தில் உள்ளது.\nகடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழக மருத்துவக் கலந்தாய்வில் சி.பி.எஸ்.இ. மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர் களுமே அதிக அளவில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள 3,500 மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 2017ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. 2018ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 412 நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிப் பயிற்சியளித்தது. தமிழக அரசு, தேர்வின் முடிவில் தகுதி மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,337 பேர் என்று சாதனையாகச் சொல்லியது தமிழக அரசு. ஆனால், மருத்துவச் சேர்க்கைகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 8 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது என்பதே உண்மை என்று ஆய்வாளர்கள் சுட்டிக் ��ாட்டுகிறார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-univ-release-new-rules-write-arrear-exam-004564.html", "date_download": "2019-12-12T08:21:40Z", "digest": "sha1:NRYJDDYN6S37A6G54WK426LBJQ257ZJZ", "length": 13956, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.! | Anna Univ Release New Rules To Write Arrear Exam - Tamil Careerindia", "raw_content": "\n» அரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.\nஅரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.\nபொறியியல் படிக்கும் மாணவர்கள் அரியர் தேர்வுகளை அடுத்த செமஸ்டரில் எழுதிக் கொள்ள ஏதுவாக புதிய முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.\nஅரியர் தேர்வுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த அண்ணா பல்கலைக் கழகம்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்பட்டு வந்த பழைய நடைமுறையின்படி, முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்து வரும் இரண்டாம் பருவத் தேர்வில் எழுதிக் கொள்ள முடியும்.\nஇதனிடையே, இந்த பழைய நடைமுறைக்குப் பதிலாக புதிய திட்டத்தினை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்த பொழுது மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், பல்கலைக்கழக நிர்வாகக் குழு புதிய திட்டத்தில் திருத்தம் செய்து தற்போது புதிய நடைமுறையை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, மாணவர்கள் முதல் பருவத் தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால், அதனை அடுத்து வரும் இரண்டாவது தேர்வில் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், முதல் பருவத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் வெற்றி பெறாமல், 5-ஆவது செமஸ்டரை எழுத முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாண்டின் இறுதிக் கட்ட தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள், அதனை அடுத்தடுத்து வரும் 3 செமஸ்டர்களில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅரியர் முறையைப் போன்றே, தேர்வு விடைத்தாளை மதிப்பீட�� செய்யும் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள், பல்கலைக்கழக நிர்வாகக் குழு ஒப்புதலுக்குப்பின் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nசிறப்பு அந்தஸ்திற்கு தேர்வான அண்ணா பல்கலை. ஒப்புதல் அளிக்குமா தமிழக அரசு\nNAAC-A தரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nAnna University Recruitment 2019: அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nஅண்ணா பல்கலை.,க்கு முழு தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும்: முன்னாள் துணைவேந்தர்\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n1 hr ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n3 hrs ago 8, 10-வது தேர்ச்சியா தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை\n20 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nMovies சினிமாவில் களமிறங்கி கலக்க தயாராகும் நடிகர் பிரேமின் மகன் கௌசிக்\nNews குடியுரிமை மசோதா.. லைம் லைட்டில் அமித் ஷா.. 2 விவாதத்திற்கும் வராத மோடி.. எங்கே சென்றார்\nAutomobiles மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்���ும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஜவுளித் துறையில் பணியாற்ற வேண்டுமா\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/9701-vijay-hatrick.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-12T09:42:43Z", "digest": "sha1:DQB3EJT33LDQMPHKQDDKY2ZEEFP2UCD2", "length": 26789, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "முத்துக் காதணி அணிந்த பெண் | முத்துக் காதணி அணிந்த பெண்", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nமுத்துக் காதணி அணிந்த பெண்\nஉன்னத இலக்கியங்கள் நமது கல்விக் கூடங்களில் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. பள்ளிகளிலேயே சிலப்பதிகாரத்தையும் ஷேக்ஸ்பியரையும் ஊட்டிவிடுகிறார்கள். ஆனால் ஓவியங்களைப் பற்றி யாரும் பேசுவதேயில்லை. படங்களைக் காட்டுவதில்லை. நான் பட்டப் படிப்பிற்குச் சென்னைக்கு வந்த ஆண்டுதான் ஓவியம் என்றால் என்ன என்று ராஜாஜி மண்டபத்தில் அலையான்ஸ் பிரான்சேயால் நடத்தப்பட்ட ஒரு பிரஞ்சு ஓவியக் கண்காட்சியின் மூலம் தெரிந்துகொண்டேன்.\nபிக்காஸோ, ச்சகால் இவர்களின் படைப்புகளை இங்கு கண்டு மூச்சடைத்துப்போனேன். ஒவியங்களைப் பற்றிய கட்டுரைகளோ, நூல்களோ தமிழில் அரிதாகவே வருகின்ற பின்புலத்தில் அதிலும் ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி யாரும் எழுதாதபோது, பி.ஏ. கிருஷ்ணன் இந்த அரிய நூல் மூலம் மேற்கத்திய ஓவியங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் எளிதாக உள்வாங்கக்கூடிய நடையில் அறிமுகப்டுத்துகிறார்.\nபாறை ஓவியங்கள் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஓவியங்கள்வரை இந்நூலில் பேசப்படுகின்றன. ஆனால் பாறை ஓவியங்கள் இந்தத் தொகுப்பிற்குப் பொருத்தமா எனச் சந்தேகம் எழுகின்றது.\nஐரோப்பிய ஓவியங்கள் உருவாக்கப்பட்ட பின்புலம், அவற்றின் பேசுபொருள், வடிவமைப்பு, ஓவியம் தீட்டும் செய்முறை இந்தியப் பாரம்பரிய ஓவியங்களினின்றும் வேறுபட்டவை. இன்று நம்மிடையே எஞ்சியிருக்கும் அரிதான இந்திய ஓவியங்கள் சமயம் சார்ந்தவை. அதிலும் ஆலயங்களிலும், வழிபாட்டிடங்களிலும் தீட்டப்பட்ட சுவரோவியங்கள். ஆனால் மேற்கத்திய ஓவியங்களில் பல மதசார்பற்றவை. மாளிகைகளையும் வீடுகளையும் அலங்கரிக்கக் கித்தானில் தீட்டப்பட்ட தைல ஓவியங்கள், புரவலர்களின் உருவப் படங்கள் எனப் பல செல்வந்தர்கள் இந்த ஓவியர்களை ஆதரித்தனர்.\nஆகவே அவர்களது குடும்பத்தினர் ஓவியத்தில் சித்திரிக்கப்பட்டனர். எல்லாவற்றிற்கும் மேலாக நம் கவனத்தை ஈர்க்கும் வேறுபாடு மேற்கத்திய ஓவியங்கள், சிற்பங்கள் உருவ நியதிகளால் (iconography) கட்டுப்படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் சமயம் சார்ந்த கட்டுப்பாடுகள் இவர்களுக்கு இல்லை. இதனால் ஓவியர்கள் எல்லையற்ற சுதந்திரத்தில் இயங்கினார்கள். புரவலர்களும் கலைஞர்களுக்கு மிகுந்த சுதந்திரத்தை அளித்திருந்தனர்\nஒவியங்களைப் பற்றி எழுதுவதில் ஒரு சிரமம் இருக்கிறது. கண்ணால் காணும் ஒரு கட்புலக் கலையைச் சொற்களால் நாம் எவ்வாறு விளக்குவது சொற்களால் விளக்க முடியாததைத்தானே ஓவியர் வரைகிறார். இந்த சிரமமான பணியை கிருஷ்ணன் செவ்வனே செய்திருக்கிறார். நூலாசிரியர் பொதுவாகக் கலைஞர்கள் மூலம் அவர்களது படைப்புக்களை அணுகுகின்றார். டச்சு ஓவியர் வெர்மீர் தீட்டிய முத்துக் காதணி அணிந்த பெண் என்று தலைப்பிட்ட புகழ்பெற்ற ஓவியம் தீட்டப்பட்ட பின்புலத்தையும் அதன் தனித்துவத்தையும் அழகாக ஆசிரியர் விளக்குகிறார்.\nஇந்த ஓவியத்தைப் பின்புலமாக வைத்து டிரேசி செவலியரால் நாவலாக எழுதப்பட்ட கதை பீட்டெர்வெபர் இயக்கத்தில் ஒரு எழிலார்ந்த திரைப்படமாக 2003-ல் ஆக்கப்பட்டு The Girl with the Pearl Earring என்ற தலைப்பில் வெளிவந்தது. (ஓவியர் பெயர் நூலாசிரியர் எழுதியிருப்பதுபோல் ஜான் வெர்மீர் அல்ல யோஹானஸ் அல்லது யான் வெர்மீர். இம்மாதிரி உச்சரிப்புக் குழப்பம் சில பெயர்களில் தலைதூக்குகிறது.) கலைப் படைப்புக்களில் வரலாற்றுப் பின்னணியையும் ஆசிரியர் விளக்குகிறார். மறுமலர்ச்சிக் காலம் பற்றிய பகுதி அருமையாக இருக்கிறது.\nசென்னை போன்ற நகரங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடந்தாலும், அந்த நிகழ்வைப் பற்றி நாளிதழ்களில் செய்தி வருகிறது. ஆனால், அவற்றைத் தமிழில் விமர்சிக்க ஆளில்லை. எழுதும் சிலரும் இக்கலைக்கேற்ற துறைச் சொற்களைப் பயன்படுத்துவதில்லை. இந்தியச் சிற்பக் கலை வரலாறு பற்றிய சில நூல்களில் உபயோகிக்கப்பட்டிருக்கும் சொற்றொடர்கள் இந்தத் துறையிலும் கைகொடுக்கும்.\nஎடுத்துக்காட்டாக bas relief என்பதற்குப் புடைப்புச் சிற்பம் என்ற சொற்றொடர் புழக்கத்திலுள்ளது. மாமல்லபுரத்து அர்ஜுனன் தபசு ஒரு புடைப்புச் சிற்பம். composition, Perspective போன்ற கருதுகோள்களுக்கு என்ன சொற்றொடர்களை நாம் பயன்படுத்தலாம் சாலை ஒன்றைச் சித்திரிக்கும் மஸாச்சியோவின் ஓவியத்தை விவரிக்கும்போது ஆசிரியர் இந்த உத்தியைப் பற்றி (perspective) எழுதுகிறார் என்றாலும் அதற்கேற்ற தமிழ்ச் சொற்றொடர் ஏதும் பயன்படுத்தப்படவில்லை.\nஎழுபதுகளில் ஓவியம் பற்றிக் கட்டுரைகளை கசடதபற சிறுபத்திரிகைகளில் எழுதிவந்த வி. ஜெயராமன் இந்தப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். வெங்கட்சாமிநாதன் பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகளும் இலங்கை ஒவியர் சநாதனின் எழுத்துக்களும் இத்தருணத்தில் என் நினைவிற்கு வருகின்றன. ஓவியக் கலையையும் அதன் பல பரிமாணங்களையும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த இவர்கள் முயன்றார்கள்.,\nஜீசஸ் என்ற பெயரை ஏசு என்று குறிப்பிடும் நூலாசிரியர் ஜேம்ஸ் என்ற பெயரைத் தமிழில் யாக்கோபு என்று எழுதவில்லை. அதேபோல் தாமஸ், தமிழில் தோமா என்றும், டேவிட் தாவீது என்றும் மேரி, மரியாள் என்றும் இருக்க வேண்டும். விவிலியத்தில் வரும் பெயர்கள் யாவுமே தமிழ்ப்படுத்தப்பட்டுப் புழக்கத்தில் இருக்கின்றன. நம்மூர்களில் பல தமிழ்க் கிறிஸ்தவர்கள் அந்தப் பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின்போது ஐரோப்பிய ஓவியங்களின் தாக்கம் ஏற்பட்டது. பிந்தைய நாயக்க சுவரோவியங்களில் இந்தத் தாக்கத்தைப் பார்க்கலாம். ரவிவர்மா உட்படப் பல கலைஞர்களின் படைப்புகளில் ஐரோப்பிய ஓவியங்களின் பாதிப்பைக் காணலாம். இந்தியக் குறுநில மன்னர்கள் ஐரோப்பிய ஓவியங்களை வாங்கிப் பெருமையுடன் காட்சிப்படுத்தியிருந்தனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் ஒரு முன்னாள் மன்னரின் அரண்மனையில் ஒரு நாள் தங்கியபோது (அவர் ஒரு பறவை ஆர்வலர்) அவரது வரவேற்பறையில் ஆங்கில ஓவியர் ஜார்ஜ் ஸ்டப்ஸ் தீட்டிய குதிரை ஓவியம் ஒன்றைப் பார்த்தேன். மும்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் போன்ற சில அருங்காட்சியகங்களில் ஐரோப்பிய ஓவியங்களைப் பார்க்கலாம்.\nஓவியர்களின் பட்டியலும், கலை வரலாற்றில் பிரபலமாயுள்ள ஓவியங்களும் அவை இன்றிருக்கும் இடங்களின் பட்டியலும், பயன்படுத்தப்பட்ட நூல்களின் பட்டியலும் மிகவும் பயனுள்ளவை. ஆனால் சொல்��டைவு இல்லாதது பெரிய குறை. தமிழுக்குப் புதிதான ஒரு பொருளைப் பற்றிப் பேசும்போது சொல்லடைவின் தேவை அதிகமாகிறது. ஒரு நூலின் பயன்பாட்டை இந்த அங்கம் அதிகமாக்குகிறது.\nநாற்பதுகளில் வெளிவந்த மயிலை சீனி வெங்கடசாமியின் நூல்களில்கூடச் சொல்லடைவு கச்சிதமாக இருந்தது. இப்போது கணிணியின் உதவியுடன் சொல்லடைவு தயாரிப்பது அவ்வளவு சிரமமானது அல்ல. இருந்தாலும் தமிழ்ப் பதிப்புலகின் இதன் அவசியம் இன்னும் உணரப்படவில்லை.\nபுத்தகத்தைக் கண்ணும் கருத்துமாக, நூலின் பேசுபொருளை மனதில் கொண்டு முரளி வடிவமைத்துள்ளார். அருமையான கட்டமைப்புடன், சிரத்தையுடன் உருவாக்கப்பட்டிருகிறது. கரவாஜியோவின் புகழ்பெற்ற படைப்பு அட்டையை அலங்கரிக்கிறது. வண்ண ஓவியங்களும் கோட்டோவியங்களும் துல்லியமாக அச்சிடப்பட்டிருக்கின்றன.\nபுத்தகத்தைப் புரட்டும்போது ஒரு கவின்மிகு ஓவியக் கண்காட்சியைக் காணும் அனுபவம் கிடைக்கிறது. உரிய அனுமதி பெற்று இந்த ஓவியங்களை இந்நூலில் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சியைப் பாராட்ட வேண்டும். ஆனால் ஓவியங்கள் மேலேயே அந்த எண்ணை அச்சிடுவதைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் அழகை இது சிதைக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கச் செய்கிறது இந்நூல். பரிசாக அளிக்க உகந்த புத்தகம்.\nதியடோர் பாஸ்கரன்நூல்மேற்கத்திய ஓவியங்கள்பி.ஏ.கிருஷ்ணன்காலச்சுவடு பதிப்பகம்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநம் வெளியீடு: ஓர்ந்து கண்ணோடாது...\nசென்னை எனும் பசுமை வெளி: இழந்ததும் இருப்பதும்\nமறுமலர்ச்சி கலைஞர் கிரீஷ் கார்னாட்\nஏழு கன்னிமார்கள் கலையிலும் கதையிலும்\nஎச்.ஐ.வி. பாதித்த மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றிய அவலம் உணர்த்துவது என்ன\nநெல்லுக்கு ஊக்கத் தொகை அறிவித்ததே திமுக ஆட்சிதான்: கருணாநிதி அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/98715.html", "date_download": "2019-12-12T09:14:02Z", "digest": "sha1:RGX2V33ZL2RACVTLFLAIFUZUKH2GFE7C", "length": 6211, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nயாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதன்படி அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முன்னிலைப்படுத்தப்பட்டனர்.\nஇதன்போதே அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.\nஅத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனுரொக் என்ற இளைஞரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.\nஅந்தவகையில் அண்மை காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக கொக்குவில் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் பிறந்த நாள் கொண்டாடிய 10 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் சிலர் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழில் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு: சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சிகள�� அடையாளம் காட்டினர்\nவடக்கு மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிக்காமல் அரசாங்கம் இழுத்தடிப்பு\nமனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் பாரிய போராட்டம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/5-vithamaana-maamiyaarkal", "date_download": "2019-12-12T09:22:01Z", "digest": "sha1:V7SYU22L5JTOCOPGK5UBMO2ZT56HVXBH", "length": 11048, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "மருமகள் எதிர்ப்பார்க்கும் மாமியார் இந்த 5 வகையில் ஏதேனும் ஒன்றாக தான் இருப்பார்கள்! - Tinystep", "raw_content": "\nமருமகள் எதிர்ப்பார்க்கும் மாமியார் இந்த 5 வகையில் ஏதேனும் ஒன்றாக தான் இருப்பார்கள்\nகனவுகளுடன் தொடங்கிய கல்யாண வாழ்வு கலையாமல் உள்ளதா.. இல்லை.., கணவரின் தாயால், நகரும் வாழ்வு, நரகமாகிறதா இல்லை.., கணவரின் தாயால், நகரும் வாழ்வு, நரகமாகிறதா மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே மன நிறைவான மண வாழ்வு, நல்ல மனமுள்ள மாமியார் அமைந்தால் மட்டுமே நாடகத்தில் வரும் மாமியார் - மருமகள் சண்டை, உங்கள் வீட்டிலுமா நாடகத்தில் வரும் மாமியார் - மருமகள் சண்டை, உங்கள் வீட்டிலுமா திருமண வாழ்வில் திடீர் திருப்பமா\nதிருமண வாழ்வில், திருப்பத்தை உண்டாக்கும் மாமியார்களில் உள்ள 5 விதங்களை இங்கே காண்போம்…\n1. பொறாமை குண மாமி..\nஇவ்வகை தாய், தன் தங்க மகனுக்குத் திருமணம் முடிக்கையில், தன் மகனைத் தொலைப்பதாய் எண்ணி, மருமகளிடம் வருத்தம் கொள்கிறாள். இந்த வருத்தம் மகன் மீது கொண்ட அதீத அன்பால், இத்தனை வருடம் கொண்ட பாசத்தால், பொறாமையாக மாறுகிறது.\nஇதனால், வந்த மருமகள், தன் மகனுக்கு ஏற்றவள் இல்லையென எண்ணம் பெறுகிறாள்.\n2. குறுக்கீடு குண மாமி..\nநீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் குறுக்கிடுவதே இவரது வேலை. நீங்கள் செய்யும் சாதாரண விட்டு வேலை முதல் வீடு வாங்கும் விஷயம் வரை, இவரின் குறுக்கீடு இல்லாமல் நடக்காது. மருமகள் என்ற இடத்தை உங்களுக்கு அளிக்காது, ராஜாங்கம் நடத்துவார்.\nஉணர்ச்சிப் பூர்வமாய் நடித்து, மகனை மிரட்டுவதில் ஆஸ்கார் விருது இவருக்கே. உங்கள் கணவர், வெளியே செல்லலாம், சினிமா செல்லலாம் என உங்கள் மீது தன் அன்பை வெளிப்படுத்த முயலும் போது, இந்த மாமியின் நாடகம் தொடங்கும். மனைவியா இல்லை தாயா எனும் தர்மசங்கட நிலையின் காரணகர்த்தா இவர்.\n4. உங்கள் சேவை எப்போதும் இவருக்கு தேவை..\nஎப்பொழுதும் குழப்பத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும் ரகம். உங்ககளது கவனம், அன்பு என எல்லாம் எப்போதும் இவர் மீதே இருக்க வேண்டும் என எண்ணுவார். உங்கள் கைபேசியிலிருந்து புறப்படும் அழைப்பு இவருக்கே இருக்க வேண்டும்; நீங்கள் எல்லாவற்றையும் இவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், உற்ற தோழி போல் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இவரிடம் இருக்கும்.\nஉங்கள் அனைத்து விஷயத்திலும் இவர் மூக்கை நுளைப்பார். இவர் நல்லவரா கெட்டவரா என்ற புரியாத நிலையை உண்டாக்கும் மாமி இவர்.\nநீங்கள் எதிர்பார்த்த அம்மாவிற்கும் மேலான மனம் கொண்ட மாமி இவர். உங்களுக்கும், உங்கள் வீட்டாருக்கும் மரியாதை, அன்பு காட்டி, உங்களை தன் இல்லத்தோராய் நடத்தும் பண்பானவர். உங்களை மருமகளாய் காணாது, மக்கள் போல் நடத்தி, நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு அளவில்லா அன்பு காட்டும் அருமை உள்ளம் கொண்டவர்.\nஉங்களை குறை கூறாது, உங்கள் குறையையும் நிறையாய் காணும் குணம் கொண்டவர். உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் அமைந்து, சரியான துணையாய் இருப்பவர். இப்படி ஒரு மாமியார் கிடைத்திருந்தால், உங்களை விட அதிர்ஷ்டசாலி எவரும் இலர்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/pengalukku-thookkaminmaiyaal-erpadum-pirasanaikal", "date_download": "2019-12-12T08:58:33Z", "digest": "sha1:U6FRUBSGWFM7XB3GAFLS5PNZ6G6RGXJR", "length": 13062, "nlines": 218, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் - Tinystep", "raw_content": "\nபெண்களுக்கு தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்\nஉலகில் இருக்கும் அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானது. ஆனால், இன்றைய காலத்தில் நிம்மதியான உறக்கம் என்பது கடிமான ஒன்றாகி விட்டது.\nதூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று. ஆனால், போதுமான அளவு உறங்க அவர்களுக்கு நேரமில்லாமலும், சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதிப்படுகிறார்கள். தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிற பெண்களை இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதய நோய்கள், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தாக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nவேலைக்கு செல்லும் பெண்களை தூக்கமின்மை பெரிதும் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் ஓடக் கொண்டிருக்கும் அனைவருக்கும் தூக்கம் என்பது கனவாக மாறிக் கொண்டிருக்கிறது. தூங்க நேரம் இல்லாமல் பயண நேரத்தில் தூங்குபவர்களையும் பார்க்க முடிகிறது. தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.\nஎல்லா காலத்திலும் பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை வீட்டு வேலை அலுவலக வேலை என அனைத்தையும் செய்வதிலேயே அவர்களது நேரம் முழுவதும் செலவிடப்படுகிறது. இதனால் பெண்களின் தூங்கும் நேரமானது குறைந்து கொண்டு இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருப்பதையே அவர்கள் அறிவதில்லை.\nஇன்று வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பதே கிடைப்பதில்லை. விடுமுறை நாட்களிலும் அவர்களது வேலைக்கு விடுமுறை என்பதே கிடையாது. அவர்களது வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டாலும், அவர்களுக்கு அதிக வேலை இருக்கும் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றுதான். நேரம் தவறி தாமதமாக சாப்பிடுவதும், சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.\nஇரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும், இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று. இதை மாற்றி, பகலில் உறங்குவது, இரவில் பணிகளில் ஈடுபடுவதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்’ என்கிற ஹார்மோன் இரவில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் சுரக்கும்.\nஎனவே, தூக்க நேரத்தை தலைகீழாக மாற்றினால் உடல்நல மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்குத் தூக்கம் குறையும்போது, அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான பதிப்பிற்குள்ளாகிறார்கள்.\nதூக்கமின்மை பிரச்சனையின் ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் சுழற்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்சனைக்கு வித்திடும். இதில் கவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறிது காலத்திலேயே இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.\nபெண்கள் தூக்கமின்மையை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருப்பதே, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மையை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல், மருத்துவ ஆலோசனையை பெறுவதன் மூலம் இவற்றை தவிர்க்க முடியும்.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/spiritual/spiritual-informations/page/8/", "date_download": "2019-12-12T08:05:17Z", "digest": "sha1:WXRAFJFLSJTOZVEXGOWFD6WBCCICRQIW", "length": 7583, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆன்மீக தகவல்கள் | Chennai Today News - Part 8", "raw_content": "\nஎந்த தெய்வத்தை எந்த மலர்களால் வழிபட வேண்டும்\nTuesday, January 9, 2018 11:40 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 103\nமகா சிவராத்திரி விழா: ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சிறப்பு ஏற்பாடு\nTuesday, January 2, 2018 3:03 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 132\nநாகதோஷம், புத்திரதோஷம், திருமண தடை நீக்கும் வீரமாகாளி அம்மன்\nTuesday, December 26, 2017 5:59 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 124\nவிநாயகர் நோன்பு இருந்தால் விருத்தி தானாக வரும்\nTuesday, December 12, 2017 11:00 am ஆன்மீக கதை��ள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 118\nகார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்\nMonday, December 11, 2017 8:30 am ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 70\nMonday, December 4, 2017 12:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 56\nகார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுத்தால் வம்சம் தழைக்கும்\nFriday, December 1, 2017 6:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 38\nநோயைத் தீர்த்து நலம் தருவார் நெல்லை ஸ்ரீகயிலாசநாதர்\nWednesday, November 29, 2017 1:04 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 35\nசுவாமி சரணம்: ஐயப்பன்தான் ‘சாவி’; நாமெல்லாம் ‘கருவிகள்’\nTuesday, November 28, 2017 6:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 48\nதலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மாவை தரிசியுங்கள்.\nMonday, November 27, 2017 1:05 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 54\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகிறிஸ்துமஸ், தேர்தல், புத்தாண்டு: தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறையா\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா\nஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22093", "date_download": "2019-12-12T09:40:37Z", "digest": "sha1:LZBVZGIO5TALVVLGARPICABSIINHML5E", "length": 6716, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Kalam Kanda Veerargalin Kadhal Kathaigal - களம் கண்ட வீரர்களின் காதல் கதைகள் » Buy tamil book Kalam Kanda Veerargalin Kadhal Kathaigal online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : கர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nகல் வாழை கவிதை நேரங்கள்\nஇந்த நூல் களம் கண்ட வீரர்களின் காதல் கதைகள், கர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nநிலாவும் குரங்கும் - Nilaavum Kurangum\nமுத்துக்கறுப்பன் ���ண்பது - Muthukaruppan Enbathu\nஜெகாதா சிறுகதைகள் (முழுத் தொகுதி)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒரு புயலின் ஓய்வு (நெல்சன் மண்டேலா வரலாறு) - Oru Puylin Ooivu (Nelson Mandela Varalaru)\nஜிப்ரானின் காதல் கடிதங்கள் - Jeparnin Kadhal Kadithangal\nபீர்பால் கதைகள் - Birbal Kathaigal\nசார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு - Charlie Chaplin Vazhkai Varalaru\nஉள்ளங்கையில் ஒரு கடல் - Ulangaiyil Oru Kadal\nஉடல்நலம் காக்கும் எளிய யோகாசனங்கள் - Udal Nalam Kakkum Eliya Yogasangal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/04/jk-rithesh-kumar-passed-away.html", "date_download": "2019-12-12T10:02:43Z", "digest": "sha1:6PMOPDRHJXP3KWJ66P3S6VZXSUZG5MIL", "length": 4033, "nlines": 104, "source_domain": "www.tamilxp.com", "title": "நடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Cinema நடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\nநடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\nராமநாதபுரம் முன்னாள் எம்.பியும் நடிகருமான ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானர். கானல் நீர், நாயகன், LKG போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஜே கே ரித்தீஷ் குமாருக்கு வயது 46. கடந்த 2009 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக எம்பியாக வெற்றி பெற்றார். ஜே கே ரித்தீஷ் குமார் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். தற்போது ராமநாதபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மாரடைப்பால் காலமானர்.\nஇந்த செய்தி ராமநாதபுரம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கையின் பலன்கள்\nநண்டு பிரியாணி செய்வது எப்படி\nஎந்த ஆயில் எதற்கு உகந்தது\nநாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nவயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் 31 மருத்துவ குறிப்புகள்\nகாடுகளினால் நமக்கு என்ன பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/367787.html", "date_download": "2019-12-12T08:47:21Z", "digest": "sha1:YEVYOHT5MUMRTGGVIHMXMJKUHYFMEU3G", "length": 9766, "nlines": 171, "source_domain": "eluthu.com", "title": "மூன்றாம் பாலின் கண்ணீர் - காதல் கவிதை", "raw_content": "\nமழைச் சாலை தவளை போல\nகைகழுவி அழுத ரத்த சொந்தங்களும்\nகைகொட்டி சிரித்த மத்த சொந்தங்களும்\nகைதட்டி உதவி கேட்க வைச்சது எங்களைத்தான்\nகடைசியில் நம்பி வந்தோம் நாங்க உங்களைதான்\nநல்லவங்க ஒதுங்கி ஒதுங்கிப் போறதாலதான்\nகேடு கெட்டவங்க கிட்ட வந்து கிண்டல் பண்ணுறான்\nஎட்டும் ஒன்னும் எதனையின்னு சீண்டிப் பாக்குறான்\nஎகத்தாளம் பிடிச்ச பய இடுப்பக் கிள்ளுறான்\nஇயலாமையின் உச்சத்தோட கை நீட்டுறோம்\nஏதாவது உதவி செஞ்சா கை கூப்புறோம்\nஏதாவது வேலைக்குத்தான் போகச் சொன்னீங்க\nஎதார்த்தத்த புதைசுப்புட்டு நல்லாச் சொன்னீங்க\nஎங்களுக்கு வேலை இங்க தருவதாருங்க\nமுடிஞ்சாக்க வேலை வாங்கி தந்து பாருங்க\nநீங்க கொடுத்த பணத்தில் கோட்டை கட்ட\nபோக்கு வழி எல்லாமே அடைச்சதாலதான்\nவீதி நிறைஞ்சு வீடு நுழைஞ்ச வெள்ளம் நாங்கதான்\nசக உயிராக எங்களையும் பார்த்துப் பழகுங்க\nஏதாவது உதவி செய்ய மறக்காதீங்க\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : செவல்குளம் செல்வராசு (6-Dec-18, 3:58 pm)\nசேர்த்தது : செவல்குளம் செல்வராசு\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_79", "date_download": "2019-12-12T08:34:22Z", "digest": "sha1:RAN3544GCNUVXPOKI52I6BICCOHSASVM", "length": 9645, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 79 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nNH 3 in மும்பை\nபிரிவு NH48 டெல்லி மற்றும் ஜெய்பூர் இடையே செல்லும் சாலை\nதேசிய நெடுஞ்சாலை 8 என்பது (NH 8) 4-வழி( டெல்லி-ஜெய்ப்பூர் இடையே செல்லும் 6 வழிப்பாதை) உள்ள இந்திய தேசியநெடுஞ்சாலை ஆகும்..இச்சாலை தேசிய தலைநகர் தில்லிய���யும்,இந்தியா நிதி ஆதார தலைநகரமான மும்பையையும் இணைக்கிறது.மற்றும் முக்கிய நகரங்களான குர்கான், ஜெய்ப்பூர், அஜ்மீர், வாரணாசி, அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. மொத்த நீளம் உள்ளது 1428 km.[1]\nஇந்தியதேசிய நெடுஞ்சாலையின் மற்றொரு நெடுஞ்சாலை திட்டமான தங்க நாற்கரம் திட்டத்தின் முதல் பிரிவு நிறைவு பெற்றுள்ளது. வேண்டும். , டெல்லி-குர்கான் எக்ஸ்பிரஸ்வே , ஜெய்ப்பூர்-கிஷன்கர்ஹ எக்ஸ்பிரஸ்வே ,மற்றும் NE-1 ஆகியவை NH 8 ன் பகுதியாக உள்ளன .\nதில்லி-மும்பை தொழில் நடைபாதை திட்டம்[தொகு]\nஇந்த இந்தோ-ஜப்பனீஸ் மல்டி-பில்லியன் நடைபாதை தேசிய நெடுஞ்சாலை-8 உள்ளது. தில்லி-மும்பை தொழில் நடைப்பாதை வளர்ச்சி கழகம் லிமிடெட்ன்(DMICDC), சிறப்பு நோக்கம் வாகனம் (SPV) தி இந்திய அரசு DMIC திட்டங்கள்,மூலம் செயல்படுத்துகிறது. இத்திடத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர் மாஸ்டர் திட்டம் மானேசர்-Bawal மற்றும் முதலீட்டு பிராந்தியம் (MBIR) ஆகிய முன்-செயலாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. , ஹரியானா அரசு நான்கு ஆரம்ப பறவை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஒரு பைலட் முயற்சி உள்ள DMIC பகுதியில் அடையாளம் கண்டுள்ளது, இதில் வெகுஜன விரைவான போக்குவரத்து அமைப்பு குர்கான்-மானேசர்-Bawal, மற்றும்கண்காட்சி-படகோட்டி மாநாடு மையம், இடையே ஒருங்கிணைந்த பல மாதிரி தளவாடங்கள் மையம் மற்றும் புதிய பயணிகள் ரயில் இணைப்பு இணைத்துள்ளது.ல் கட்ட நிறைவு மூலம் 2012 ஒரு மதிப்பிடப்பட்டுள்ளது $90 பில்லியன் ( ரூ 4,23,000 கோடி) முதலீடு வளரும் உள்கட்டமைப்பு முதலீட்டு பகுதிகளில்.[2]\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/siluvai-yen-avarukku-siru-kutramum/", "date_download": "2019-12-12T07:47:57Z", "digest": "sha1:UWWX4VUHVD2AOJAFHJ4TNMDB3FMTPR2B", "length": 3737, "nlines": 116, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Siluvai Yen Avarukku Siru Kutramum Lyrics - Tamil & English", "raw_content": "\nசிலுவை ஞானம் தேவ ஞானம்\n1. கொடிய பாவத்தால் உண்டான குஷ்டரோகியை (2)\nகுனிந்து கரத்தால் அவனை தொட்டு (2)\nகுரோதத்தை மாற்றினதாலோ – சிலுவை ஏன் அவர்க்கு\n2. இவரில் குற்றம் ஒ��்றும் காணேன் என்றுரைத்தான் பிலாத்து\nஇவரில் குற்றம் ஒன்றும் காணேன் என்றுரைத்தான் ஏரோது\nஇயேசுவை கண்டவர் எல்லாம் (2)\nஏதும் குற்றம் இல்லை என்றார் – சிலுவை ஏன் அவர்க்கு\n3. உலகோர் பாவ பாரம் யாவும் உத்தமர் சுமந்து (2)\nஇரட்சிப்பை உண்டாக்கி வைத்தார் – சிலுவை ஏன் அவர்க்கு\nPaathagan En Vinaitheer-பாதகன் என் வினைதீர், ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/tnpsc-jailor-and-assistant-jailor-syllabus/", "date_download": "2019-12-12T08:37:24Z", "digest": "sha1:VS3SXTNKTMFOFWQHBZD23XWDHRIUWL4E", "length": 9925, "nlines": 148, "source_domain": "www.maanavan.com", "title": "TNPSC Jailor and Assistant Jailor", "raw_content": "\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுத்தேர்வாணையம் – ஜெயிலர் பணியிடங்கள்\nகாவல்துறைப் பணியைப் போன்று சிறைத்துறைப் பணியும் சீருடைப் பணியாக கருதப்படுகிறது.\nதமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறப்பு சிறைகள், 95 கிளை சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் உள்ளன.\nஇதில், வார்டர் கிரேடு-2, வார்டர் கிரேடு-1, தலைமை வார்டர், உதவி ஜெயிலர் (உதவி சிறை அதிகாரி), துணை ஜெயிலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டிஐஜி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும் அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள்.\nசிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன.\nஜெயிலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அப்பணியில் காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.\nஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.\nஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தல�� 300 மதிப்பெண்.\nதகுதி வாய்ந்த கல்வியாளர்களின் மேற்பார்வையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் மாணவன் இணையதளம் உங்களது 100% வெற்றியை மனதில் கொண்டு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது\nதரமான வழிக்காட்டியான எங்களது இணையதளமும் உங்களது கடின உழைப்பும் சேர்ந்தால் அரசு தேர்வினையும் சிறப்பாக எழுதி வெற்றிக் கனியைப் பறிக்க இயலலாம்.\nஇதனை பெற Buy Now என்ற பட்டனை கிளிக் செய்து.ONLINE MODE பணத்தை செலுத்தலாம்.\nமேலும் விபரங்களுக்கு மாணவன் இணையதளத்தில் பணம் செலுத்தும் முறை என்ற விடியோவை பார்த்து (video link-ஐ HOW TO PAY IN MAANAVAN) அறிந்து கொள்ளலாம்.\nதேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஏராளமான கொள்குறி வகை மாதிரி வினாக்கள் ஒவ்வொரு பாடப்பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன.\nபொறியியல் படித்தவர்கள் TET தேர்வு எழுதி ஆசிரியர் ஆகலாம்\nகுரூப் 4 தோ்வு: இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nTNTET 2017 HALL TICKET DOWNLOAD | ஆசிரியர் தகுதித் தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/refrigerators/cyan+refrigerators-price-list.html", "date_download": "2019-12-12T07:49:40Z", "digest": "sha1:JIQDQZUOFP47HDKPUCSPHBK3CKTGMZQ5", "length": 11076, "nlines": 170, "source_domain": "www.pricedekho.com", "title": "சியான் ரெபிரிஜேரடோர்ஸ் விலை 12 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசியான் ரெபிரிஜேரடோர்ஸ் India விலை\nIndia2019உள்ள சியான் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது சியான் ரெபிரிஜேரடோர்ஸ் விலை India உள்ள 12 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் சியான் ரெபிரிஜேரடோர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பானாசோனிக் னர் அஹ்௧௯௪ம ௧௮௫ல் டைரக்ட் டூர் ரெபிரிகேரட்டோர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Homeshop18, Snapdeal, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் சியான் ரெபிரிஜேரடோர்ஸ்\nவிலை சியான் ரெபிரிஜேரடோர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலைய���யர்ந்த தயாரிப்பு பானாசோனிக் னர் அஹ்௧௯௪ம ௧௮௫ல் டைரக்ட் டூர் ரெபிரிகேரட்டோர் Rs. 18,590 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பானாசோனிக் னர் அஹ்௧௯௪ம ௧௮௫ல் டைரக்ட் டூர் ரெபிரிகேரட்டோர் Rs.18,590 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. வ்ஹிர்ல்பூல் சியான் Refrigerators Price List, லஃ சியான் Refrigerators Price List, கோட்ரேஜ் சியான் Refrigerators Price List, சாம்சங் சியான் Refrigerators Price List, ஹிட்டாச்சி சியான் Refrigerators Price List\nIndia2019உள்ள சியான் ரெபிரிஜேரடோர்ஸ் விலை பட்டியல்\nபானாசோனிக் னர் அஹ்௧௯௪ம ௧� Rs. 18590\nபாபாவே ரஸ் 18000 18000\n199 ல்டர்ஸ் & அண்டர்\nசிறந்த 10 Cyan ரெபிரிஜேரடோர்ஸ்\nபானாசோனிக் னர் அஹ்௧௯௪ம ௧௮௫ல் டைரக்ட் டூர் ரெபிரிகேரட்டோர்\n- எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் 5 Star\n- ஸ்டோரேஜ் சபாஸிட்டி 185 Liters\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/12/blog-post_93.html", "date_download": "2019-12-12T09:17:14Z", "digest": "sha1:7HC6XR7YTZREWX32G6WXB4OKW5P2P46O", "length": 7120, "nlines": 68, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "கம்போடியா அரசின் 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்! Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nகம்போடியா அரசின் 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' பெற்றார் பாடலாசிரியர் அஸ்மின்\nகம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு 'சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது' வழங்கப்பட்டது.\n2012-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'நான்' படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் இலங்கையை சேர்ந்த பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின். ‘நான்’ படத்தில் ஒரு பாடலாசிரியரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு விஜய் ஆண்டனி அறிவித்த சர்வதேச ரீதியான பாடலை இயற்றும் போட்டியில் கலந்துகொண்ட 20,000 போட்டியாளர்களில் முதலிடம் பெற்றவர் தான் இந்த அஸ்மின்.. அதுமட்டுமல்ல ஜிப்ரான் இசையில் வெளியான அமரகாவியம் படத்தில் இவர் எழுதிய ‘தாகம் தீர’ என்கிற பாடல் தயாரிப்பாளர் ஆர்யாவையோ இசையமைப்பாளர் ஜிப்ரானையோ நேரில் சந்திக்காமல் எழுதிய பாடலாகும். அந்த பாடலுக்காக சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான எடிசன் விருதையும் இவர் பெற்றுள்ளார்..\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் நடைபெற்ற பன்னாட்டு கவியரங்கில் இவர் பாடிய மரபுக்கவிதையை பாராட்டிய கவிஞர் வைரமுத்து இவரது மரபு அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் பத்திரிகை துறையில் பணியாற்றிய இவர் அதன்பிறகு இலங்கையிலுள்ள வசந்தம் தொலைக்காட்சியில் இணைந்து சுமார் 10 ஆண்டுகாலம் பணியாற்றி வருகின்றார். அங்கே இவர் இயக்கிய தூவானம் என்கிற கலை இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சி மூன்று முறை இலங்கை அரசின் தேசிய விருதை பெற்றுள்ளது.\nமறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதா இறந்தபோது ‘வானே இடிந்ததம்மா’ என்கிற இரங்கல் பாடலையும் இவர் எழுதியுள்ளார்.\nசமீபத்தில் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டில் அங்கோர் தமிழ் சங்கம், பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் கம்போடிய கலை பண்பாட்டுத் துறை அமைச்சகம் இணைந்து தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பொத்துவில் அஸ்மினுக்கு \"சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருதினை\" வழங்கியுள்ளது.\nதொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடல் எழுதி வரும் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்றாலும் தமிழகத்திலுள்ள அத்தனை வட்டார வழக்கிலும் தன்னால் பாடல் எழுத முடியும் என்கிறார் நம்பிக்கையுடன்.\n“இலங்கையில் இருக்கின்ற படைப்பாளிகளுக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழகத்தில் இருக்கின்றவர்கள்தான் அதனால் தான் இலங்கையில் இருந்து கொண்டு இந்திய தமிழர்களின் ரசனையை உள்வாங்கி என்னால் பாடல் எழுத முடிகிறது” என்கிறார் அஸ்மின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kootapuly.com/index.php/committee", "date_download": "2019-12-12T08:02:27Z", "digest": "sha1:LU5OPY3S7XD2IOBYOO5NYJRC3R24LNGP", "length": 10537, "nlines": 185, "source_domain": "kootapuly.com", "title": "Kootapuly.com - ஊர் நிர்வாகக்குழு", "raw_content": "\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\nகூட்டப்புளி - ஊர் நலக்கமிட்டி\nகுறிப்பு: தற்போதைய கூட்டப்புளி ஊர்நலக்கமிட்டியில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் இல்லை.\nவ.எண் புகைப்படம் பெயர் வார்டு\n1. உயர்திரு. வால்கன்ஸ் 17\n2. உயர்திரு. வினி 17\n3. உயர்திரு. ரைமண்ட் 18\n4. உயர்திரு. ஜூடு 19\n5. உயர்திரு. வில்சன் 19\n6. உயர்திரு. அகிலன் 19\n7. உயர்திரு. ஜெமி 19\n8. உயர்திரு. டெரின்ஸ் 20\n9. உயர்திரு. இஞ்ஞாசி 20\n10. உயர்திரு. பன்னீர் 20\n11. உயர்திரு. ஜோசப் 20\n12. உயர்திரு. ராஜா 20\n13. உயர்திரு. பொனிப்பாஸ் 21\n14. உயர்திரு. ராபர்ட் 21\n15. உயர்திரு. ஜெர்சன் 21\n16. உயர்திரு. ஆன்றோ 21\n17. உயர்திரு. டெலஸ் 21\n18. உயர்திரு. கிளமென்ட் 21\n19. உயர்திரு. செல்வன் 21\n20. உயர்திரு. வதனன் சுனாமி நகர்\nநிதிக்குழு உறுப்பினர்கள் (கல்யாண மண்டபம் / கடைகள்)\nவ.எண் புகைப்படம் பெயர் வார்டு\n1. உயர்திரு. வால்கன்ஸ் 17\n2. உயர்திரு. ரைமண்ட் 18\n3. உயர்திரு. ஜூடு 19\n4. உயர்திரு. டெரின்ஸ் 20\n5. உயர்திரு. ராபர்ட் 21\n6. உயர்திரு. ஆன்றோ 21\nவ.எண் புகைப்படம் பெயர் வார்டு\n1. உயர்திரு. ஜூடு 19\n2. உயர்திரு. டெரின்ஸ் 20\n3. உயர்திரு. ராபர்ட் 21\nவ.எண் புகைப்படம் பெயர் வார்டு\n1. உயர்திரு. ரைமண்ட் 18\n2. உயர்திரு. வில்சன் 19\n3. உயர்திரு. ஜெமி 19\n4. உயர்திரு. பன்னீர் 20\n5. உயர்திரு. ஆன்றோ 21\n6. உயர்திரு. டெலஸ் 21\n7. உயர்திரு. வதனன் சுனாமி நகர்\nவ.எண் புகைப்படம் பெயர் வார்டு\n1. உயர்திரு. வால்கன்ஸ் 17\n2. உயர்திரு. ஜூடு 19\n3. உயர்திரு. அகிலன் 19\n4. உயர்திரு. குபேர் 19\n5. உயர்திரு. ராஜா 20\n6. உயர்திரு. பொனிப்பாஸ் 21\n7. உயர்திரு. கிளமென்ட் 21\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-05-12-13-43-03/", "date_download": "2019-12-12T08:04:41Z", "digest": "sha1:OC7OXGYY2GCD6UYPF7NPVUVJE334LDRE", "length": 8095, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி கைது |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி கைது\nஇன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.\nஉ.பி.யில் நொய்டாவை அருகில் இருக்கும் பாட்டாபர்சால்\nகிராமத்தில் அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு கூடுதல் இழப்பீட்டுதொகை வழங்ககோரி விவசாயிகள் சென்ற சனிக்கிழமை போராட்டம் மேற்கொண்டனர் .\nஅப்போது நடைபெற்ற மோதலில் முன்று பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது\nஅவதூறு வழக்கில் அருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்டார்…\n17 வகை குழுக்களை பாஜக தலைமை நியமனம் செய்தது\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஉ.பி. மாநிலங்களவை தேர்தல் - அருண் ஜெட்லி உள்பட 9 பேர் வெற்றி\nபொருளாதார சீர்திருத் தங்கள் தொடரும் ; மத்திய…\nஅருண் ஜெட்லி, உ பி, உ பி போலீசார், உண்ணாவிரத, காசியாபாத், கைது, பாரதிய ஜனதா, போராட்டம், முக்தர் அப்பாஸ் நக்வி, முன்னாள் தலைவர், ராஜ்நாத்சிங், விவாசாயிகளுக்கு\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nதீபதிருவிழா கொடியேற்றத்துன் தொடங்கிய� ...\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nஇலங்கைத் தமிழர்கள் மதரீதியிலான துன்பு ...\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல் பாஜக. அப ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-12-12T09:23:08Z", "digest": "sha1:UF3LCTHETLDOOYLINJ6X7A33O6JGH2SE", "length": 6562, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நயன்தாராவை |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்\nநயன்தாராவை கட்டாய மதமாற்றம் செய்திருப்பதாக கிறிஸ்துவ அமைப்பு கண்டனம் தெரிவிததுள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச்சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளர, இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது :நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்வதற்க்கு கிறிஸ்தவ ......[Read More…]\nAugust,10,11, —\t—\tகட்டாய, செய்திருப்பதாக, நயன்தாராவை, மத மாற்றத், மத மாற்றத்தை, மத மாற்றம், மதமாற்றங்கள், மதமாற்றத்தில், மதமாற்றத்தைத், மதமாற்றம்\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் ���வர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nகிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ மாறும் ப� ...\nஅன்று மதம் மாற்றினார்கள் இன்று கொக்கர� ...\nகாந்தியின் ஆன்மாவை பல முறை கொன்ற காங்� ...\nவழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்ப� ...\nபாகிஸ்தானின் மதவாத பயங்கரம் என்பது ஒர ...\nகிறிஸ்தவர்களாக மதம் மாறியும் மாற்றம் � ...\nமதமாற்றம் ஒரு வன்முறை என்ற சித்தாந்தத� ...\nவீ்ட்டை புதுப்பிப்பதற்க்கே ரூ.86 கோடி ச ...\nமத மாற்ற முயற்சியை தடுத்த நாகை பா ஜ க வ� ...\nஇராமகோபலன் வரலாறு பாகம் 3\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/darbar-chumma-kizhi-lyric-video-release", "date_download": "2019-12-12T08:34:42Z", "digest": "sha1:LM6R5IS6ML6EUW6YC3Y45OLQCWJFRCED", "length": 5400, "nlines": 99, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நான் தாண்டா இனிமேலு....வந்து நின்னா தர்பாரு....!'- எஸ்.பி.பி - ரஜினி காம்போவில் `தர்பார்' சிங்கிள் | Darbar 'Chumma Kizhi' Lyric Video Release", "raw_content": "\n`நான் தாண்டா இனிமேலு....வந்து நின்னா தர்பாரு..'- எஸ்.பி.பி - ரஜினி காம்போவில் `தர்பார்' சிங்கிள்\nரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியானது.\nரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. ஷூட்டிங் தொடர்பான சில ஸ்டில்ஸ்கள் வெளியானது. இதனையே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. தர்பார் படத்தின் பாடல்கள், டீசர்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தர்பார் படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் இன்று வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. எஸ்.பி.பி இந்த பாடலை பாடியுள்ளதால் ரசிகர்கள் மத்த��யில் எதிர்பார்ப்பு எகிறியது. தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. படத்துக்கு அனிருத் இசையமைக்க சும்மா கிழி பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/tamildesaitamilarkannotam-july1-2012", "date_download": "2019-12-12T09:46:04Z", "digest": "sha1:ESROX6BLIBI3JYLUFFLRR4M7CUIMOPP5", "length": 10555, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூலை 1 - 2012", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூலை 1 - 2012\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - ஜூலை 1 - 2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமாறுவேட டெசோவின் சாயம் வெளுத்தது எழுத்தாளர்: தமிழர் கண்ணோட்டம்\nசிறுவாணி - எதிர்வினைப் போராட்டமும் இலட்சியம் நோக்கியப் போராட்டமும் எழுத்தாளர்: பெ.மணியரசன்\nரியோ + 20 அழிவுத்திட்டம் - தமிழ்த் தேசியமே மாற்று வழி எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nதமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர்\nஇனவியல்: 19 ஆரியர் – திராவிடர் – தமிழர் எழுத்தாளர்: முனைவர் த.செயராமன்\nசிங்கள இனவெறியன் இராசபக்சேவின் திமிர்ப் பேச்சு எழுத்தாளர்: க.அருணபாரதி\nவாக்குறுதியைக் கைவிட்ட தமிழக அரசு செங்கல்பட்டு ஈழ் அகதிகளை வதைக்கும் துயரம் எழுத்தாளர்: த‌.தே.பொ.க.\nஅ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் எதேச்சாதிகாரம் எழுத்தாளர்: பெ.மணியரசன்\nசிரிக்கும் காந்தி எழுத்தாளர்: பொன்னுசாமி\nசாதியும் தமிழ்த் தேசியமும்- 12 எழுத்தாளர்: பெ.மணியரசன்\nகூபாவின் நெறிப்பிறழ்வு - ரான் ரைடனவர் எழுத்தாளர்: அமரந்தா\nதமிழ்ப் புத்தாண்டும் ஆடு கோட்பாடும் எழுத்தாளர்: தென்னன் மெய்ம்மன்\nசிங்களத்துடன் கைகோக்கும் மல���யாளிகள் எழுத்தாளர்: த‌.தே.பொ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/maruti-celerio-colors.html", "date_download": "2019-12-12T08:48:55Z", "digest": "sha1:POKRZEG4IEZQTCTFTDEW4TRWU572YPTN", "length": 12742, "nlines": 260, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி செலரியோ நிறங்கள் - செலரியோ நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி செலரியோநிறங்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசெலரியோ இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nமாருதி செலரியோ இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nசெலரியோ வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\nசெலரியோ எல்எஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ எல்எஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ ஏஎம்பி விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது Currently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது Currently Viewing\nசெலரியோ சிஎன்ஜி விஎக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ சிஎன்ஜி விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டி Currently Viewing\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nமாருதி Wagon R படங்கள்\nWagon R போட்டியாக செலரியோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-q3/audi-q3-is-my-favorite-44350.htm", "date_download": "2019-12-12T08:51:19Z", "digest": "sha1:WMEXU7OT5VAT3UND3JT7IBCQNQ4TZUL7", "length": 9722, "nlines": 220, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi Q3 is My Favorite 44350 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி க்யூ3ஆடி க்யூ3 மதிப்பீடுகள்ஆடி க்யூ3 is My Favorite\nஆடி க்யூ3 பயனர் விமர்சனங்கள்\nக்யூ3 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nக்யூ3 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 42 பயனர் மதிப்பீடுகள்\nbased on 8 பயனர் மதிப்பீடுகள்\nbased on 25 பயனர் மதிப்பீடுகள்\nbased on 586 பயனர் மதிப்பீடுகள்\nbased on 800 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்ல��� இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/chennai-police-arrested-4-chinese-people/", "date_download": "2019-12-12T09:57:13Z", "digest": "sha1:BP2L7LPOQ45YHHTMCMFRNUPL5PUGBKEA", "length": 8191, "nlines": 109, "source_domain": "www.cinemamedai.com", "title": "மாமல்லபுரத்தில் சீனாவை சேர்ந்த 4 பேர் கைது..! காரணம்…? | Cinemamedai", "raw_content": "\nHome Politics மாமல்லபுரத்தில் சீனாவை சேர்ந்த 4 பேர் கைது..\nமாமல்லபுரத்தில் சீனாவை சேர்ந்த 4 பேர் கைது..\nமாமல்லபுரத்தில் நேற்று(அக்.11)சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஇந்நிலையில், மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிஙை காண பொது மக்கள் காத்திருந்தனர். இந்த கூட்டத்தில் சீனர்களும் பங்கேற்றனர். இதில் சீனர்கள் நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நான்கு சீனர்களிடமும் உரிய அடையாள அட்டை ஏதும் இல்லாததால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்தனர். இவர்களை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெ.வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்\nவெங்காயத்துக்கு சர்டிவிக்கேட் கொடுத்த செல்லூர் ராஜூ…\nதமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nரஜினியின் பிறந்த நாளில் ‘தர்பார்’ டிரெய்லர் வெளியாகுமா-அதிகாரப்பூர்வ விளக்கம்\nஅதுல்யாவுடன் மீண்டும் ஜெய் ஜோடி\nபிரபலங்கள் பங்கேற்ற நடிகர் சதீஷின் வைரலான திருமண புகைப்படங்கள் இதோ…\nபொன்னியின் செல்வன் படத்தின் புது அப்டேட் வெளியானது…\nஇந்திய-மேற்கிந்திய போட்டியில் அடித்து நொறுக்கிய சிக்ஸர் மழை…\nஉலக அளவில் ட்ரெண்டான ரஜினி பிறந்தநாள் …குவிந்து வரும் பிரபலங்களின் வாழ்த்துக்கள் இதோ..\nசிவாஜி ராவ் கைக்வாட் என்ற நபர் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய கதை…ரஜினியை பற்றி அறியாத உண்மைகள் சில…\nநயன்தாராவை பாஜகவில் இணையும்ப���ி அழைத்த அரசியல் பிரபலம்…அதற்கு நயன்தாரா என்ன பதில் சொன்னார் தெரியுமா\nரஜினி படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் என்ன செய்தார் தெரியுமா\nஜெ.வாழ்க்கை வரலாறு குறித்த படங்களுக்கு தடை இல்லை – உயர்நீதிமன்றம்\nவெங்காயத்துக்கு சர்டிவிக்கேட் கொடுத்த செல்லூர் ராஜூ…\nரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்…\nமக்கள் மன்றத்தில் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது …\nஅரசியலில் ரஜினியின் வயதை காரணம் காட்டிய ரங்கராஜ் பாண்டே…ஒரு தேர்தல் மட்டுமே சந்திக்க முடியுமா \nகாஞ்சிபுரம் கிளாம்பாக்கத்தில் மோடி துவங்கி வைத்த நலத்திட்டங்கள் இவை தான்\nஅதிமுக – பா.ஜ.க – பா.ம.க கூட்டணி உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158894&cat=32", "date_download": "2019-12-12T08:34:22Z", "digest": "sha1:TRBH6ZHW5KEG6KSOOQTPX7JN5HUORYPM", "length": 28868, "nlines": 598, "source_domain": "www.dinamalar.com", "title": "அரியலூர் தியாகி ரெங்கசாமி மரணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அரியலூர் தியாகி ரெங்கசாமி மரணம் டிசம்பர் 31,2018 00:00 IST\nபொது » அரியலூர் தியாகி ரெங்கசாமி மரணம் டிசம்பர் 31,2018 00:00 IST\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. சுதந்திரப் போராட்டத்தின் போது, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போராட்டக் குழுவில் இணைந்து 1942ல் பணியாற்றியுள்ளார். சுதந்திரம் கிடைத்தபின் சலூன் கடை நடத்திவந்த தியாகி ரெங்கசாமிக்கு, நான்கு பெண்கள் உள்ளனர். கடைசிப் பெண் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில், கடைசிகாலத்தில் வறுமை நிலையில், அரசு பென்ஷனில் வாழ்ந்து வந்தார். தற்போது 94 வயதாகும் தியாகி ரெங்கசாமி, அரியலூரில் இயற்கை எய்தினார். அரியலூர் வட்டாட்சியர் முத்துலட்சுமி, திருமானூர் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மற்றும் வருவாய் அலுவலர் முருகேசன் ஆகியோர், தேசியக்கொடியை போர்த்தி அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.\nSOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்\nகோமாரி நோயால் வருவாய் இழப்பு\n12 கிராமங்களின் பெண்கள் தர்ணா\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நாடகமாடும் அரசு\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nஇயற்கை பேரிடரை மாற்ற ஆராய்ச்சி\nஇயற்கை உரம் தயாரிக்கும் பசுமை பெட்டி\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nஅரிச��� கடத்திய ஆறு பெண்கள் கைது\nசபரிமலையில் சென்னை பெண்கள் முயற்சி தோல்வி\nபெண் குழந்தைகளை கொண்டாடும் பொன்னூஞ்சல் விழா\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nமீனவர் நல திட்டங்கள் முடக்கும் மத்திய அரசு\nலஞ்சம் வாங்கிய 2 பெண் அதிகாரிகள் கைது\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nATM இயந்திரத்தில் ரூ.4 லட்சம் திருடிய பெண்\nவெளிநாட்டு மாப்பிள்ளை ஏமாற்றப்படும் பெண்கள் எங்கே முறையிடலாம் \nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nகழக விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி : உதயகுமார் விளக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா இசை வெளியீட்டு விழா\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் ���ிசாரணை\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சர��் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nஎன் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா இசை வெளியீட்டு விழா\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/projectors/docooler-yg-500-led-projector-1080p-130-price-psktCA.html", "date_download": "2019-12-12T08:25:06Z", "digest": "sha1:HOE3IXOQOBN2CACJKXNCYILLUT6DD5UU", "length": 11474, "nlines": 211, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 விலைIndiaஇல் பட்டியல்\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 சமீபத்திய விலை Dec 09, 2019அன்று பெற்று வந்தது\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130பைடம் கிடைக்கிறது.\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 11,099))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. டொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 - பயனர்விமர்சனங���கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130 விவரக்குறிப்புகள்\nலாம்ப் லைப் 20000 hrs\nஅஸ்பெக்ட் ரேடியோ 16:9 / 4:3\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nடொகுளீர் யஃ 500 லெட் ப்ரொஜெக்டர் ௧௦௮௦ப் 130\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/10/blog-post_6971.html", "date_download": "2019-12-12T08:18:14Z", "digest": "sha1:CN3GS4AH5EZCKKOUURM4GL4LE735FP3G", "length": 23840, "nlines": 249, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: வன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்ளது. உணவுக்கு சுவை கூட்டும் உப்பு கணணியின் அளவை கூட்டும் அதிசயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகணணி இயங்குவதற்கு தேவையான மென்பொருட்கள், கணணியில் நாம் பதிவு செய்கிற புகைப்படம், பாட்டு, சினிமா உள்ளிட்ட கோப்புகள் அனைத்தும் ஹார்ட் டிஸ்க்கிலேயே பதிவாகின்றன.\nகணணி கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் ஹார்ட் டிஸ்க்குகளை வைப்பதற்கு பெரிய அறைகள் தேவைப்பட்டன. டிஸ்க் அளவை குறைப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nகையடக்க ஹார்ட் டிஸ்க்குகள் மட்டுமின்றி சட்டை பாக்கெட்டில் போடுகிற சைஸில்கூட தற்போது ஹார்ட் டிஸ்க் வந்துவிட்டது. இந்த சைஸை மேலும் குறைப்பது தொடர்பாகவும், கொள்ளளவை அதிகப்படுத்தி அதிக தகவல்கள், கோப்புகளை சேமிக்கும் வகையிலும் ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.\nஇதுதொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டேட்டா ஸ்டோரேஜ் கழகம் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. பேராசிரியர் ஜோயல் யாங்க் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதில் கிடைத்த ஆச்சரிய தகவல்கள் பற்றி ஜோயல் கூறிய���ாவது: கணணி மிக முக்கியமான பகுதி ஹார்ட் டிஸ்க். பதிவுகள் அனைத்தையும் பாதுகாப்பது இதுதான். சமையலுக்கு பயன்படும் ஒரு சிட்டிகை உப்புத் தூள் இதன் கொள்ளளவை அதிகரிப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது.\nஆனால் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிட்டியது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலும் பெருத்த வெற்றி கிட்டியுள்ளது.\nடேபிள்சால்ட் எனப்படும் தூள் உப்பைக் கொண்டு கணணி ஹார்ட் டிஸ்க்கின் டேட்டா ரெகாடிங் திறனை 6 மடங்கு அதிகரிக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் டிஸ்க் தயாரிப்பின் போது அதில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பையும் சேர்த்து பயன்படுத்தும் போது ஹார்ட் டிஸ்க்கின் பதிவு திறன் ஒரு சதுர இன்சுக்கு 3.3 டெராபைட் அதிகரிக்கிறது.\nஅதாவது டிஸ்க் கொள்ளளவு 6 மடங்கு அதிகரிக்கிறது. உப்பு சேர்ப்பதால் கணணிக்கோ, இதர பாகங்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது மட்டுமின்றி ஹார்ட் டிஸ்க்கின் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது.\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது த��ிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nதீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டு...\nதோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹ...\nவிவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா முன்னிலை\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி\nசமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nசெயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஇணைய செய்தி உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்ப...\nபேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து ...\nவாழ்வின் அமுதம் (Elixir of life) – தண்ணீர், அதை அல...\nவிணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nவேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ...\nதீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி\nசீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்க...\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nஎலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்\nஉரிமை கேட்கும் `ஒப்பந்த மனைவிகள்’\nபெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா \nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nடீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க\nபூத்து குல���ங்கும் இல்லற இன்பம்\nBIOS பற்றிய சில தகவல்கள்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகர்ப்ப கால உறவு நல்லதா\nCAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்...\nபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன\nமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nC மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு\nஉடல் பருமனைக் குறைக்கும் புரதம்\nஉங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யு...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nபடுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்\nGATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ்...\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்க...\nதொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொ...\nஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள...\nமத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள்...\nகாதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்பு...\nபயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்\nசிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி\nரத யாத்திரையின் பெயரை மாத்து....\nவிளக்கு ஏற்றும்போது என்ன பிரார்த்திப்பது\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\nSteve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ...\nஉயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணணி\nபடு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ...\n\" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் \"\nTime Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்...\nமரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப...\nசத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:\nகூடுதலாக அரை மணி நேரம் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்...\nதமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்...\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்\nஉங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வ��க்க – Tips\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nகொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன\nவிடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்ற...\nமாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா சில டிப்ஸ்\n நன்றே செய்க அதனை இன்றே ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/tamilnadu-news/biased-dinamalar/", "date_download": "2019-12-12T08:36:05Z", "digest": "sha1:D7CWNNL3E2AEQCMB3NRBPHEVWD5G7E3P", "length": 16203, "nlines": 192, "source_domain": "www.satyamargam.com", "title": "தினமலரின் திருகுதாளம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற‌ பொய்யான மற்றும் தவறான தினமல(த்தின்) செய்திக்கு மறுப்பு அறிக்கை\nதினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nபொய்யான, தவறான, அவதூறான செய்தி வெளியிடும் தினமலர்\nதினமலர் செய்திக்கு இளையான்குடி பேருராட்சித் தலைவர் அயூப் அலிகானின் மறுப்பு அறிக்கை\n15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில், “கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர்” என்ற தலைப்பில் எனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்விதப் பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்ததுபோல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nமாற்று மதத்தினை சேர்ந்த என் நண்பர்கள் ஒரு சிலர் எனக்கு வாக்களித்த கிராமப்புற மக்களுக்கு விருந்து வைத்தனர்.\nபேருராட்சித் தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன்.\nஎனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும், அவதூறான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nதினமலரில் வெளியான பொய்யான மற்றும் தவறான செய்தி:\nகிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்\nஇளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று “கிடா’ வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.\nஉள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர்.\nஇதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது.\nதங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர்.\nஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார்.\nஇந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று “கிடா’ வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,” தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன்’ என்றார்.\nநன்றி : வாஞ்சூரார் வலைப்பூ\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nமாதிரி விமானங்களை உருவாக்கும் சையத் ரேயன்\nமாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்ட���த்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nகன்னியாகுமரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 வெடிகுண்டுகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/vasagar-medai-16", "date_download": "2019-12-12T09:22:07Z", "digest": "sha1:LJXC6NCSURRXNSBFPODXJOCH63PX64JL", "length": 5381, "nlines": 148, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - வாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு! | vasagar medai", "raw_content": "\n“ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்டும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/05/21057/", "date_download": "2019-12-12T09:01:11Z", "digest": "sha1:SODNW5GZUPPGPO3SWSALAXQWB3VOTCTW", "length": 26791, "nlines": 365, "source_domain": "educationtn.com", "title": "எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் எலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்.\nஎலும்பு தேய்மானத்தை தடுக்க இயற்கை வைத்தியம்.\nவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன..\nஎலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா. மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்ச��யாக இருக்கும். எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.\nகால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது. இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.\nஇதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஎலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும். காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும். மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.\nஎலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது. இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.\nஎலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.\nமேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும். இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.\nஇதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.\nஎலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.\nபாதுகாப்பு முறை: சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம். உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.\nஉடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும். எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.\nபெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.\nஎனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nவயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.\nஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.\nபொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.\nபின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.\nஓட்ஸ் குருமா: பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.\nபிரட் தோசை: தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.\nபழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்��்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.\nசுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும். காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும். சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.\nஅத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.\nஅதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.\nஅமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.\nமூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.\nஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.\nஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nஇலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.\nஉளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.\nPrevious articleபிப்.8-இல் குடற்புழு நீக்க தினம்: தமிழகத்தில் 2.26 கோடி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்க ஏற்பாடு\nNext articleஇணைய பாதுகாப்பு தினம் : தனிப்பட்ட தரவுகளை பாதுகாக்க 2 நிமிட கூகுள் பாதுகாப்பு சோதனை\nஇரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..\nசிறு நீரக தொற்றால் அவதி படுகின்றீர்களா.\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை வழிமுறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nஉள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி...\nஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: ஐகோர்ட் உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nஉள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nusp=drivesdk ☝☝☝☝☝☝☝ *CLICK TO DOWNLOAD* 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7514", "date_download": "2019-12-12T09:02:12Z", "digest": "sha1:7K4GCAZEYXJYP77OPVQI44GM5PUNLACN", "length": 15913, "nlines": 66, "source_domain": "m.dinakaran.com", "title": "அரிய வகை மூலிகை...ஆடாதோடை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது.\nஇதன் இலைகள் மிகவும் கசப்புத்தன்மை கொண்டவை. எனவே, ஆடு மாடுகள் இதனை உண்ணாது. ஆடு தொடாத இலை என்பதனால் ஆடு தொடா இலை என்பது மருவி ஆடாதோடை இலை என்று ஆயிற்று. ஒரு சிலர் இதனை ஆடாதொடை இலை என்றும் கூறுவர். ஆடு மாடுகள் நெருங்காது என்பதனால் இதனை தோட்டங்களில் வேலிப்பயிராக நட்டுவிடுவார்கள்.\nஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்\nகோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின\nமிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்\n- என்று அகத்திய மாமுனியால் போற்றப்பட்ட ஆடாதோடை செடி ஒரு அரிய வகை மூலிகையாகும். Adhatoda vasica என்பது இதன் தாவரவியல் பெயராக அறியப்படுகிறது. இச்செடியின் வேறு பெயர் வாசை. இச்செடியின் இலை, பூ, வேர், பட்டை என அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. எளிதாக வீட்டு மருத்துவமாக இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத்தில் ஆடாதோடை செடியின் இலைகளை அதிகம் பயன்படுத்துவார்கள்.\nஆடாதோடையின் சிறப்புநன்கு பாடக்கூடிய குரல் வளத்தை வழங்கக் கூடியது ஆடாதோடை இலை. ஆடாதோடையின் குணத்தை உரைக்க, ஆடாதோடைக்குப் பாடாத நாவும் பாடும் என்ற சித்தர் வரிகளால் அறியலாம். பாடும் குழந்தைகளுக்கோ, பாடகர்களுக்கோ குரல் கம்மல் இருக்கக்கூடாது. தொண்டைக் கட்டாமல் இருக்க அவர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள். அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.\nஆடா தோடை இலையைப் பயன்படுத்தும் முறைஆடாதோடை குடிநீர்குடிநீர் என்றால் குடிக்கும் மருந்து நீர் அதாவது நாம் கஷாயம் என்று சொல்வதன் தூய தமிழ் பெயர்.\nஅதிமதுரம் - ஒரு துண்டு, (ந���ட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஒரு மஞ்சள் நிற வேர். இனிப்பாக இருக்கும். பார்க்க சுக்கு போல் இருக்கும்.) திப்பிலி- இரண்டு,\nமேலே கூறிய பொருட்களை ஒன்றிரண்டாக சிதைத்து (இடித்து) ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீர் அரை டம்ளர் நீராக வற்றியதும் வடிகட்டி அருந்தலாம்.\nபெரியவர்கள் என்றால் 25-30 மிலி, குழந்தைகளுக்கு என்றால் 5/15 மிலி, குழந்தைகளுக்குத் தரும் போது தேன் அல்லது வெல்லம் சேர்த்துத் தரலாம். இதன் மூலம் காய்ச்சல், இருமல், மார்புச்சளி ஆகியவை குணமாகும். குருதி அழல் எனப்படும் ரத்த அழுத்தம் இதனை அருந்த நன்மை பயக்கும். வழக்கமாக சாப்பிடும் ரத்த அழுத்த மாத்திரைகளுடன் இதனையும் சேர்த்து அருந்த அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறையும்.\n(பிபி மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இதனை மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடலாம்)ஆடாதோடையின் மணப்பாகு\nமணப்பாகு என்றால் சிரப் ஆடாதோடை இலைச் சாற்றுடன் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கொதித்து வாசம் வரும் நேரத்தில் பாகுபதம் பார்த்து இறக்கிய பின், ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇதனை சளி, இருமல் உள்ளவர்களுக்கு ஒரு டீஸ்பூன் முதல் இரண்டு டீஸ்பூன் வரை எடுத்து ஆறின வெந்நீர் சேர்த்து கலந்து கொடுக்கலாம். இந்த சிரப்பை குழந்தைகளுக்கு 5-10 மிலி வரை கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு (ரெடிமேட்) சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும்.\nஆடாதோடையின் சிறப்புஆடாதோடை கோழை அகற்றுவதோடு, புழுக்கொல்லியாகவும், சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படும்.\nதற்போது மழைக்காலம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்திட்டுக்கள் (ப்ளேட்லெட்ஸ்) குறைந்துவிடும்.\nஅவர்கள் நவீன சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் கூடவே இந்த ஆடாதோடை மணப்பாகோ, கஷாயமோ எடுத்துக்கொண்டால் ரத்த திட்டுக்கள் அதிகரிக்கும். டெங்கு நோயாளிகளுக்கு உடலில் பல பாகங்களிலும் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தத் திட்டுக்கள் அதிகரிக்கும் போது ரத்தக் கசிவு கட்டுப்படும்.\nஇதன் கசப்பு சுவையால் வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும். சிறு குழந்தைகள் பூச்சித் தொல்லையால் சரியாக சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதனை கொடுத்து வந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லைகள் நீங்கி நன்கு பசி எடுக்கும். குழந��தையின் ஆரோக்யம் மேம்படும்.\nஇலைகளை வதக்கி மூட்டு வீக்கத்திற்கு சூடு பொறுக்கும் பதத்தில் பற்றிடலாம். ஆடாதோடை இலைச் சாற்றுடன் சிறிதளவு தேன் சேர்த்து அருந்த மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நிற்கும். இதன் மலர்கள் வெள்ளை நிறமாக பார்க்க அழகாக இருக்கும். இதனை வதக்கி கண்கள் மீது வைத்தால் கண் எரிச்சல் தீரும். பச்சை இலைகளை நிழலில் உலர்த்தி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம்.’’\nகாற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்\nஅருங்குணங்கள் கொண்ட ஆலிவ் எண்ணெய்\nசினைப்பை புற்றுநோய் பயம் வேண்டாம்\nவயிற்றுப் புண்களை ஆற்றும் ‘கருப்பு கசகசா’\nபதறவைக்கும் பருவ நிலை மாற்றம்\nஇது சாதாரண பிரச்னை அல்ல\n× RELATED வருஷநாடு பகுதியில் ஓம இலை மூலிகை பறிக்கும் பணி மும்முரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/132498?ref=archive-feed", "date_download": "2019-12-12T09:36:41Z", "digest": "sha1:NQIZF2QEFDENQKT3JYSPE4DFJDZOXX47", "length": 6699, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "உலக மக்களை கண்ணீரில் நனைத்த சிறுவனின் வீடியோ! நம்பிக்கை ஒன்றே போதும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக மக்களை கண்ணீரில் நனைத்த சிறுவனின் வீடியோ\nசமீபத்தில் கை, கால் இல்லாத சிறுவன் தனது முயற்சியால் தானாகவே ஏறி சறுக்கு மரம் விளையாடியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.\nஇந்நிலையில் இந்த வீடியோவைக் கண்ட மகேந்திரா குரூப் சார்மன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த சிறுவனின் முயற்சியைக் கண்டு வியந்துள்ளார்.\nகுறித்த வீடியோவில் கை, கால்கள் இல்லாத சிறுவன், தானாகவே படிக்கட்டில் ஏறி சறுக்கு மரம் விளையாடி மகிழ்கிறான்.\nஇந்த வீடியோவைப் பார்த்த ஆனந்த் மகேந்திரா, இனி எந்த வேலையும் கஷ்டமானது என தெரிவிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமான��ை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bmrc-recruitment-2019-at-bmrc-co-in-bangalore-metro-job-vaca-004793.html", "date_download": "2019-12-12T07:52:33Z", "digest": "sha1:WGKZ65NB2A7DGIT3EZHE523DCOUKPONF", "length": 13271, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளே..! பெங்களூரில் பணியாற்ற ஆசையா? | BMRC Recruitment 2019 at bmrc.co.in Bangalore Metro Job Vacancy - Tamil Careerindia", "raw_content": "\nபெங்களூர் மெட்ரோ இரயில் காப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கட்டிட பொறியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பி.இ. சிவில் பொறியியல் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : பெங்களூர் மெட்ரோ இரயில் கார்ப்பரேஷன்\nபணி : கட்டிட பொறியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 25\nகல்வித் தகுதி : பி.இ.சிவில் பொறியியல்\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.english.bmrc.co.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 06.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.english.bmrc.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n46 min ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n2 hrs ago 8, 10-வது தேர்ச்சியா தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை\n19 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nMovies இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்\nNews காஷ்மீர் பார்முலாவை வடகிழக்கில் நடைமுறைப்படுத்துவதா\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nAutomobiles டூவீலர் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சேல்ஸ்மேன்... அந்தரத்தில் பறந்து சென்ற அதிர்ச்சி வீடியோ\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபட்டதாரி இளைஞர்களுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேலை\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/11/25/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-12-12T09:47:19Z", "digest": "sha1:3RFNHS42VOAN74BJPGRM24TEI2OOKFZO", "length": 28027, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா? – THE TIMES TAMIL", "raw_content": "\nமோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 25, 2016 நவம்பர் 25, 2016\nLeave a Comment on மோடியின் துணிச்சல் அம்பானி, அதானி���ளிடம் எடுபடுமா\n“ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது” என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான்.\nஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி செல்கிறது என்பதை பார்க்கின்றபோது இந்த தாக்குதல் வழிதவறிவிட்டதை உணர முடிகிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்வது என்பது மிகப்பெரிய அசாதாரணமான நடவடிக்கைதான். அதில் மாற்று கருத்து இல்லை.\nஆனால் இந்த நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிப்பது மட்டுமே நோக்கமாக கொண்டிராமல் அரசியல் ஆதாயங்கள் பெறுவது என்பதனை நோக்கி நடைபோட துவங்கிவிட்டதால் அதன் தோல்வியும்கூடவே துவங்கிவிட்டது. பிரதமர் மோடியால் மட்டுமே இதுபோல் துணிந்து செயல்படமுடியும் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில். இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் எடுத்தது இல்லை என்றும் பாஜகவினர் தொடர்ந்து பல இடங்களில் பேசி வருகின்றனர்.\nஉண்மையை அவர்கள் வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள். இதுபோன்ற நாணய சீர்த்திருத்த நடவடிக்கைகள் ஏற்கனவே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 1938 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்போது 10,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு 1946 ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954 ம் ஆண்டு மீண்டும் 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. இது 1978 ம் ஆண்டு வரை நீடித்தது. பிறகு 1978 ம் ஆண்டு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 100 ரூபாய்க்கு மேல் இருந்த ரூபாய் நோட்களை மதிப்பிழக்க செய்தார். தற்போது 2016 ம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை செய்திருக்கிறார். ஆனால் மற்றவைகளை மறைத்து மோடி மட்டும்தான�� இதுபோன்ற துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டதாக பேசுவது அபத்தமானதாகும்.\nஇந்திய மட்டுமல்ல இதற்கு முன் பல நாடுகளும் இதுபோன்று நாணயச் சீர்த்திருத்தங்களில் ஈடுபட்டிருக்கின்றன. இங்கிலாந்து, சோவியத் ஒன்றியம், கானா, மியான்மர், வடகொரியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இங்கிலாந்து மட்டுமே தனது நோக்கத்தில் வென்றிருக்கின்றன. மற்ற நாடுகள் தோல்வியைத்தான் தழுவின. அதுபோல் இந்தியாவும் தோல்வியையே தழுவும் என்று பலரும் மதிப்பிடுகிறார்கள். காரணம் இந்தியாவில் கருப்பு பணம் பணமாக இருப்பது ஒரு குறிப்பிட்ட சதவீதம்தான். பெரும்பகுதியிலான கருப்பு பணம் மனைகளாக, தங்கமாக, தொழில் முதலீடாக, கட்டிடங்களாக பரந்து விரிந்து இருக்கின்றன. இவைகளை கண்டுகொள்ளாமல் நோட்களை மட்டுமே மாற்றுவது என்பது கருப்பு பணத்தை நீடிக்கவே செய்யும்.\n“இந்த அறிவிப்பு சரியானது என்று நான் நம்பவில்லை. கருப்பு பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்களை மாற்றுவது சரியான நடவடிக்கை இல்லை. இந்தியாவில் கருப்பு பணம் ரூபாய் நோட்களாக மட்டுமில்லை. தங்கமாக அதிக அளவில் புதைந்து கிடக்கிறது” வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் செல்லாது அறிவித்த அன்றுகூட விடியற்காலை வரை நகைக்கடைகள் திறந்திருந்து வர்த்தகம் நடைபெற்றுள்ளதை பார்க்கும்போது இதன் உண்மையை புரிந்துகொள்ள முடிகிறது.\nஅதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தபோது பலரும் வரவேற்றனர். நாட்கள் செல்ல செல்ல இதன் பின்னணி, திட்டமிடுதல் இல்லாமை, மக்களின் சிரமங்களை குறைக்க தவறியமை போன்ற காரணங்களால் வெறுப்படைந்திருக்கிறார்கள். மக்கள் பெரும்பகுதியினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 60 க்குமேற்பட்டவர்கள் இதனால் மரணமடைந்திருக்கிறார்கள். பணப்புழக்கம் இல்லாததால் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் துயரத்தில் இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து மாநிலங்களவையில் தெளிவாக பேசியிருக்கிறார் ” இங்கு ஏறத்தாழ 90 சதவிகித்தினர் முறைசாராத தொழிலாளர்கள், 55 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் துயரத்தில் உழல்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளைத்தான் பெரும்பாலான மக்கள் சார்ந்திருக்கிறார்கள். இப்போது அந்த வங்கிகளும் இயங்குவது இல்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட முறை மிக மோசமான அரசு நிர்வாகத் தோல்வியாக முறைப்படுத்தப்பட்ட கொள்ளையாக உள்ளது. இது சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” என அரசின் நிர்வாக தோல்விகளை அம்பலப்படுத்திருக்கிறார்.\nஉயர் மதிப்பு 500, 1000 நோட்களால் கருப்பு பணம் உருவாவதாக சொல்லும் அரசு, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு எப்படி அதைவிட கூடுதல் மதிப்புடைய 2000 ரூபாய் நோட்களை அச்சடித்தது. இது மேலும் கருப்பு பணத்தை உருவாக்காதா என பலரும் வினவுகின்றனர். இதற்கு இதுவரை அரசால் சரியான விளக்கத்தை தரமுடியவில்லை.\nஅதேபோல் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பே இதன் ரகசியம் கசிந்திருக்கிறது. அதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் உஷாராகிவிட்டனர் என்கிற குற்றச்சாட்டுகளும் இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிட்டது. “500,1000 ரூபாய் செல்லாது என அறிவித்ததில் “மெகா ஊழல்” நடைபெற்றுள்ளது. மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அவரது கட்சியினர் புதிய 2000 நோட்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ஆளும் கட்சி மற்றும் தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு இந்த தகவலை கசிய விட்டுள்ளது. பல தொழில் அதிபர்களுக்கும் இந்த விவரம் தெரிந்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையில் வங்கியில் டெபாசிட்களின் அளவு அதிகரித்துள்ளதே இதற்கு சான்று” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டிருக்கிறார்.\nபாஜகவின் குஜராத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யாத்தின் ஏஸ் “ரூபாய் நோட்டு செல்லாது விவரத்தை முன்கூட்டியே மோடி தனது நெருக்கமானவர்களுக்கு கசியவிட்டதாகவும் அமித்சாவின் அலுவலகம் 37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை மாற்றிக் கொடுக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன” என அவர் கூறியது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது.\nராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பவானி சிங் “அம்பானிகள், அதானிகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்கள் அனைவருக்கும் இந்த நடவடிக்கை முன்னே தெரியும்” என்று கூறியிருக்கிறார்.\nபிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மேற்கு வாங்க பாஜக 3 கோடிக���ை வங்கியில் செலுத்தியிருக்கிறது. நவம்பர் 01 ம் தேதி 75 லட்சமும், 03 ம் தேதி ஒன்றே கால் கோடியும், நவம்பர் 08 ம் தேதி காலை 60 லட்சமும், அன்று மாலை மோடி தொலைக்காட்சியில் அறிவித்துக்கொண்டிருக்கும்போது 40 லட்சமும் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறது. இதனை இந்தியன் வங்கியும் உறுதி செய்திருக்கிறது.\nஇதுபோன்ற செய்திகள் நிதி அமைச்சருக்கே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்த அறிவிப்பு பிரதமர் மோடிக்கு நெருக்கமானர்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.\nகருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உண்மையிலேயே நினைப்பாரானால் முதலில் அவர் கையில் இருக்கிற வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த பட்டியலையே வெளியிட மறுப்பவர் எப்படி கருப்பு பணத்தை ஒழிப்பார் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் “2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ. 3.89 லட்சம் கோடி” என மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். அந்த தொகையை முழுமையாக மீட்க வேண்டும். வரி ஏய்ப்பு செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற மல்லையா, லலித் மோடி போன்றோர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களை கைப்பற்ற வேண்டும். தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது அரசின் பாதையை மாற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளெல்லாம் எடுப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். நேர்மை வேண்டும். அந்த துணிச்சலும், நேர்மையும் பிரதமர் மோடிக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.\nவி.களத்தூர் எம்.பாரூக், சமூக அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: பத்தி மோடி அரசு வி.களத்தூர் எம்.பாரூக்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்\" - ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்க��றோம்: கிளாடியா ஜோன்ஸ்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nமுருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா\n ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nபார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; கேரள போலீஸால் வழக்கறிஞர் அஜிதா சுட்டுக்கொலை\nNext Entry 1,10,000 ரூபாய் எப்படி வந்தது போலீஸின் தொடர் டார்ச்சரால் நெல்லை விவசாயி தற்கொலை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/relationship-issues/page/2/", "date_download": "2019-12-12T08:10:36Z", "digest": "sha1:S2K6VWQCOIBVUHO4VXCEAZL7VGH4VDLI", "length": 20351, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உறவு சிக்கல்கள் சென்னை - பக்கம் 2 என்ற 4 - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » உறவு சிக்கல்கள் » பக்கம் 2\n11 தாம்பத்திய பிரச்சினைகளைத் எதிர்கொண்ட நிலையில் முஸ்லீம் பெண்களுக்கு குறிப்புகள்\nதூய ஜாதி | அக்டோபர், 9ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nதிருமணங்கள் பொதுவாக நன்றாக துவங்க. எல்லோரும் ஒத்துழைத்து – ஜோடி, அவர்களின் பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள். விஷயங்களை பொதுவாக சீராக இயங்க. ஆனால் வழியில் எங்காவது, தாம்பத்திய பிரச்சினைகளைத் பாப் அப். இந்த ...\nதூய ஜாதி | ஆகஸ்ட், 18ஆம் 2014 | 3 கருத்துக்கள்\nபுகுந்த பல திருமண வாதங்கள் உட்பட்டவை என்று எந்த ரகசியம். மனைவிமார்களையும், அவர்களுடைய தாய்மார்கள் அண்ணி இடையே போட்டியை பல திருமணங்கள் பதற்றம் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நீ செய்யலாம் ...\nதடித்த மற்றும் மெல்லிய மூலம்\nதூய ஜாதி | ஜூலை, 21ஸ்டம்ப் 2014 | 1 கருத்து\nஒவ்வொரு நபர் சில நேரங்களில் வேறு ஒரு திருமணம் அனுபவம் மற்றும் உள்ளது, அது புளிப்பு திரும்ப கூடும். விவாகரத்து வார்த்தைகள் பேசப்படும் போது, அது பெரும்பாலும் நம்பமுடியாத வலி உணர்வுகள் ஏற்படலாம். ஆரொன்,...\nதூய ஜாதி | ஜூலை, 6ஆம் 2014 | 12 கருத்துக்கள்\n'ஆனால், நீ ஒரு விஷயம் வெறுக்கிறேன் அது உங்களுக்கு நல்லது; ஒருவேளை நீங்கள் ஒரு விஷயத்தை அன்பு மற்றும் அதை நீங்கள் மோசமாக உள்ளது. மேலும், அல்லாஹ் நோஸ், நீங்கள் தெரிகிறீர்கள் போது ...\nஅவர் Faught மாறாக பிரார்த்தனை\nதூய ஜாதி | ஜூன், 23Rd 2014 | 6 கருத்துக்கள்\nஎந்த உறவில், கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாத உள்ளன. ஒரு நேசித்தார் ஒரு தவறு செய்யும்போது நீங்கள் பதிலளிக்க எப்படி இந்த கணவர் பதிலளித்தார் எப்படி அது அவரது மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட எப்படி என்று பார்ப்போம் ...\nதூய ஜாதி | ஜூன், 11ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nதிடீர் அச்சமூட்டும் அழுவதை கத்தியும் ஜைனப் விழித்தேன். அவள் படுக்கையில் போட, மானுடத்தின் அவள் முகத்தை புதைத்த, இருந்து வரும் வளரும் சத்தம் வெளியே தடுக்க கடின முயற்சி ...\nவிவாகரத்து மூலம் அல்லாஹ் கண்டுபிடித்து\nதூய ஜாதி | மே, 26ஆம் 2014 | 17 கருத்துக்கள்\nதிருமணம் பெரும்பாலான மக்கள் தங்கள் திருமணம் விவாகரத்தில் முடிவுக்கு எதிர்பார்க்க. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு நபர் ஒரு கடினமான திருமணம் அல்லது விவாகரத்து இருந்து மீட்க எப்படி ஒரு நபர் ஒரு கடினமான திருமணம் அல்லது விவாகரத்து இருந்து மீட்க எப்படி\nஏன் பெண்கள் நடித்தார் கிடைக்கும் (விரும்பினார், தேவை இல்லை)\nதூய ஜாதி | ஏப்ரல், 20ஆம் 2014 | 4 கருத்துக்கள்\nபல ஆண்டுகளாக, நான் பல மக்கள் தங்கள் வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்க உதவியது. நான் முகவரி உதவியது பலவற்றைக், உறவு பிரச்சினைகள் வருகின்றன. அவர்களில் பலர் தொடர்பான ...\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 3\nதூய ஜாதி | ஏப்ரல், 6ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஒரு இரண்டு பகுதியாக தொடரில், ஞானம் மிக்கவன் மனைவிகள் ஆரஞ்சு உள்ளூரில் Sr வேண்டும் அதிர்ஷ்டம் இருந்தது. Hosai Mojaddidi எங்கள் உறவுகளை ஒரு மனோநிலை பற்றி விவாதம் மற்றும் அவற்றின் விளைவுகள் எங்களுக்கு வழிவகுத்தது. அவரது பேச்சு இருந்தது ...\nமனோநிலை: உங்களை தெரியும், உங்கள் வாழ்க்கை பகுதியாக தெரியும் 2\nதூய ஜாதி | மார்ச், 11ஆம் 2014 | 1 கருத்து\nஒரு இரண்டு பகுதியாக தொடரில், ஞானம் மிக்கவன் மனைவிகள் ஆரஞ்சு உள்ளூரில் Sr வேண்டும் அதிர்ஷ்டம் இருந்தது. Hosai Mojaddidi எங்கள் உறவுகளை ஒரு மனோநிலை பற்றி விவாதம் மற்றும் அவற்றின் விளைவுகள் எங்களுக்கு வழிவகுத்தது. அவரது பேச்சு இருந்தது ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 5\nதூய ஜாதி | பிப்ரவரி, 3Rd 2014 | 0 கருத்துக்கள்\n\"ஒரு மனிதன் மதித்தல்; அவர் மேலும் செய்ய,\"ஜேம்ஸ் ஹோவெல். ஒரு ஆரோக்கியமான திருமணம் மற்றொரு முக்கிய அம்சம் மரியாதை இருக்கிறது. அது உண்மையில் ஒரு மனிதன் படி என்ன அர்த்தம் என்று கண்டுபிடிக்க வேண்டும் ...\nதூய ஜாதி | ஜனவரி, 31ஸ்டம்ப் 2014 | 4 கருத்துக்கள்\nசக மனிதனை இன்னொரு மனிதன், விலா இருந்து செய்யப்பட்டது. அவள் அவனை மேலே அவரது தலையில் இருந்து உருவாக்கப்பட்ட, அல்லது அவரது காலில் இருந்து மீது அதிகப்படுத்தப்படும். அவள் இருந்து செய்யப்பட்டது ...\nநாயகத்தின்: உள்நாட்டு வன்முறை மற்றும் முஸ்லீம் குடும்பங்கள்\nதூய ஜாதி | ஜனவரி, 28ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nசல்மா Abugideiri அதிர்ச்சி மற்றும் ஜோடிகளுக்கு சிகிச்சை நிபுணரால் ஒரு உரிமம் பெற்ற தொழில்முறை ஆலோசகர் ஆகிறது. அவர் அமைதியான குடும்பங்கள் திட்ட இணை இயக்குனர், ஒரு அமைப்பு உள்நாட்டு முடிவுக்கு அர்ப்பணித்து ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 4\nதூய ஜாதி | ஜனவரி, 15ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஇந்த இடுகை கட்டுப்பாட்டு தலைப்பு அர்ப்பணிக்கப்பட்ட போகிறது. நாம் ஏன் அதை செய்ய எப்படி நாம் நிறுத்த வேண்டும் எப்படி நாம் நிறுத்த வேண்டும் ஏன் நீங்கள் கேட்க சரி, அங்கே தான் இருக்கிறது ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 3\nதூய ஜாதி | ஜனவரி, 8ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nநகரும், நான் அதை ஒரு முழு இடுகை தகுதியானவர் என்று ஒரு மகிழ்ச்சியான மற���றும் ஆரோக்கியமான திருமணம் மிகவும் சிக்கலாக உள்ளது என்று ஒரு தலைப்பு உரையாற்ற வேண்டும். லாரா சென்றார் ...\nதிருமணம் செய்துகொள் ... நீங்கள் இந்த படிக்க வேண்டும்.\nதூய ஜாதி | டிசம்பர், 19ஆம் 2013 | 18 கருத்துக்கள்\nநான் அந்த இரவு வீட்டிற்கு வந்த போது என் மனைவி பரிமாறினார், நான் அவள் கையை கூறினார், நான் உங்களுக்கு சொல்ல ஏதாவது கிடைத்துவிட்டது. அவள் கீழே உட்கார்ந்து அமைதியாக சாப்பிட்டேன். மீண்டும் நான் ...\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 2\nதூய ஜாதி | டிசம்பர், 10ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 1\nதூய ஜாதி | டிசம்பர், 3Rd 2013 | 0 கருத்துக்கள்\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n'சந்தோஷமாக' ... இல்லை எப்படி ஒரு உறவுக்குள் நுழைய வேண்டும்\nதூய ஜாதி | நவம்பர், 19ஆம் 2013 | 2 கருத்துக்கள்\nமாநாடு உள்ளுணர்வை பகுதி 3: மரியாதை பிரதிபலிக்கும்\nதூய ஜாதி | நவம்பர், 7ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nபிப்ரவரி 5 வது 2012, வைஸ் மனைவிகள் இர்வின் இஸ்லாமிய மையத்தில் தனது முதல் பல-பேச்சாளர் நிகழ்வு \"மரியாதை மாநாடு\" ஒரு கணவர் / மனைவி மரியாதை முக்கியத்துவம் சுட்டிக்காண்பித்த அழைப்பு விடுத்தன ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/gl.html", "date_download": "2019-12-12T08:23:30Z", "digest": "sha1:46DOTKAUPM3UACSENE6PSA5RW4Y6WHF6", "length": 5530, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பெரும்பான்மை பலத்தை பெற 'அவகாசம்' தேவை: GL - sonakar.com", "raw_content": "\nHome NEWS பெரும்பான்மை பலத்தை பெற 'அவகாசம்' தேவை: GL\nபெரும்பான்மை பலத்தை பெற 'அவகாசம்' தேவை: GL\nநாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலத்துடன் அரசமைப்பதாக இருந்தால் ஆகக்குறைந்தது ஆறு மாத கால அவகாசத்தின் பின்னரே பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என்கிறார் பெரமுன தவிசாளர் ஜி.எல். பீரிஸ்.\nதற்சமயம் நாடாளுமன்றில் தமக்குப் பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முழு அதிகாரத்துடன் இயங்க முடியாது எனவும் தெரிவிக்கின்ற அவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் இலக்கோடு தேர்தலை நடாத்துவதாயின் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கிறார்.\nஇடைக்கால அரசு மார்ச் மாதம் முதல் வாரமளவில் பொதுத் தேர்தலை நடாத்தும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, முன்னதாக உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2018/06/", "date_download": "2019-12-12T08:06:38Z", "digest": "sha1:M5PP6463DTODOVAFEYY4NPJ75JJ6MAIA", "length": 12143, "nlines": 227, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "June 2018 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்] 4\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 01, 2018 | அதிரை அஹ்மத் , எழுத்துப் பிழைகள்\nஎழுத்துப் பிழைகள் – 8 வேற்றுமை உருபுகள்\nஇலகுவான இலக்கணப் பகுதியொன்றை இத்தொடரில் வாசகர்கள்\nதெரிந்துகொள்வது, எழுதுவோர்க்குப் பயன் கூட்டும் என்று நினைக்கிறேன்.\n” என்று மலைக்காதீர்கள். இயலுமானவரை, அதை இலகுவாக விளக்குவோம். ஏனெனில், ஒற்றெழுத்துகளைப் போக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் அது உதவும்.\n‘வேற்றுமை உருபுகள்’ என்று தமிழிலக்கணம் சில சொற்பகுதிகளை இனங்காட்டும். அதாவது, ‘நிலைமொழி’ ஒன்றின் தன்மையை வேறுபடுத்திக் காட்ட உதவும் எழுத்து, அல்லது எழுத்துகள் அவை. அவற்றைத் தொல்காப்பியர்,\n“ஐ ஓடு கு இன் அது கண் என்னும்\nஅவ்வா றென்ப வேற்றுமை உருபே”\n“வேற்றுமை தாமே ஏழென மொழிப\nவிளிகொள் வதன்கண் விளியோ(டு) எட்டே”\nஎன்று சொல்லதிகாரத்திலும், வேற்றுமை உருபுகள் ஆறு என்றும் ஏழு என்றும் எட்டு என்றும் பகுப்பார். அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. ஆனால், அவை சொல்லோடு உள்ளடங்கியவையாம். முதலாம் சூத்திரத்தில் ஆறு என்று சொன்னதன் பொருள் இதுதான். இனி, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:\n1 ஆம் வேற்றுமை (உருபு இல்லை) – அண்ணன் வந்தார் – வருதல் எனும் செயல் அடக்கம். அதனால் உரூபு இல்லை.\n2 ஆம் வேற்றுமை (ஐ) – அண்ணனைக் கண்டேன். (இங்கே ஒற்று மிகுவதைக் காண்க)\n3 ஆம் வேற்றுமை (ஆல், ஒடு, ஓடு, உடன் முதலியவை) – அண்ணனால் / அண்ணனோடு / அண்ணனுடன் போயிற்று. (ஒற்று மிகாது)\n4. ஆம் வேற்றுமை (கு) – அண்ணனுக்குக் கொடுத்தேன் – (க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்துகளின் முன் ஒற்று மிகுவதைக் காண்க)\n5 ஆம் வேற்றுமை (இன்) – அண்ணனின் அறிவுரை (ஒற்று மிகாது)\n6 ஆம் வேற்றுமை (அது, உடைய) – அண்ணனது பணி (ஒற்று மிகாது)\n7. ஆம் வேற்றுமை (இல், கண்) – அண்ணனிடத்தில் ஏற்பட்ட மாற்றம் (இங்கும் ஒற்று மிகாது)\n8. ஆம் வேற்றுமை (விளி வேற்றுமை) – உருபு இல்லை) – அண்ணா (இதில் பொதிந்துள்ள விளித்தல், மற்ற சொற்களை விட்டுப் பகுத்துக் காட்டுகின்றது) – இதற்குப் பின் ஒற்றெழுத்துக்கு வேலையே இல்லை.\nஇந்தப் பயிற்சி விளக்கத்தை ஆழ்ந்து ஒருமுறை படித்தாலும், இலகுவில் மனத்துள் ப��ிந்துவிடும். இனி, ஒற்றுப் பிழை நம் எழுத்துகளில் அற்றுப் போய்விடும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n - 08 [ஆசிரியர் : அதிரை அஹ்மத்]\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_90244.html", "date_download": "2019-12-12T08:17:05Z", "digest": "sha1:XNJ5D4RRF25LI3EPLVSW33HT5C73PGPN", "length": 16540, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு - ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு", "raw_content": "\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nஉலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ்வீடன் நாட்டு சிறுமி க்ரீட்டா தன்பெர்க் தேர்வு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்‍கு மேலும் ஒரு கவுரவம் - நடப்பாண்டில் கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிகளவில் தேடப்பட்டவராக தேர்வு\nரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட தேர்தல் - பல்வேறு இடங்களில் இன்று விறுவிறுப்பான வாக்‍குப்பதிவு\nஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு - சாலைகளை பனி சூழ்ந்ததால் போக்‍குவரத்து பாதிப்பு\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமான அளவை எட்டியது - ஆனந்த் விகார், நொய்டா பகுதிகளில் 450-ஐ எட்டியது காற்றின் தரக்குறியீட்டு எண்\nதிவ���ல் நிலை, திவால் குறியீடு சட்டத்திருத்த மசோதா : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்\nநடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் : \"தலைவர்168\" படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாட்டம்\nதமிழகத்தில் ஊராட்சி தலைவர் பதவிகளை ஏலம் விடும் அவலம் தொடர்கிறது - தஞ்சை அருகே 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு, 15-ம் தேதிக்குள் பணம் கட்ட கெடு விதிப்பு\nபாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு - ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலத்தில், ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி, பாம்பன் பாலம் பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ரயில்களுக்கும் கூடுதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nநீலகிரி மாவட்டத்தில் சாலையின் குறுக்‍கே வாகனத்தை வழிமறித்த கரடி - அச்சத்தில் ஆழ்ந்தனர் சுற்றுலாப் பயணிகள்\nதூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று கழகத்தினர் ஆறுதல்\nபாலியல் குற்றங்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது : நடிகை ரோகிணி வலியுறுத்தல்\nநடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாள் : \"தலைவர்168\" ப���க்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாட்டம்\nதமிழகத்தில் ஊராட்சி தலைவர் பதவிகளை ஏலம் விடும் அவலம் தொடர்கிறது - தஞ்சை அருகே 32 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு, 15-ம் தேதிக்குள் பணம் கட்ட கெடு விதிப்பு\nமதுரையில் பூக்கள் சந்தையில் பூக்களின் வரத்து குறைவு : விலை கடும் உயர்வு\nபோடி மெட்டு மலைச்சாலையில் 8-வது கொண்டை ஊசி வளைவில் திடீர் மண் சரிவு : தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு\nசத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nஉலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ்வீடன் நாட்டு சிறுமி க்ரீட்டா தன்பெர்க் தேர்வு\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்‍கு மேலும் ஒரு கவுரவம் - நடப்பாண்டில் கூகுளில் பாகிஸ்தானியர்களால் அதிகளவில் தேடப்பட்டவராக தேர்வு\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் சுவாச கோளாறு - பொதுமக்கள் போராட்டம்\nரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\n400 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை : இந்தியா சார்பில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் வீரர்\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட தேர்தல் - பல்வேறு இடங்களில் இன்று விறுவிறுப்பான வாக்‍குப்பதிவு\nஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு - சாலைகளை பனி சூழ்ந்ததால் போக்‍குவரத்து பாதிப்பு\nடெல்லியில் காற்று மாசு மீண்டும் மோசமான அளவை எட்டியது - ஆனந்த் விகார், நொய்டா பகுதிகளில் 450-ஐ எட்டியது காற்றின் தரக்குறியீட்டு எண்\nசத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவச ....\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் ....\nஉலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ ....\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபினந்தனுக்‍கு மேலும் ஒரு கவுரவம் - நடப்பாண்டில் கூகுளில் பாக ....\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் சுவாச கோளாறு - பொதுமக்கள் போராட்டம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sharerecipes.com/recipes/seeyam/", "date_download": "2019-12-12T08:56:39Z", "digest": "sha1:ASI4HE7RVHOMVNLCFZXSVU5U7ZMZPMOE", "length": 7281, "nlines": 120, "source_domain": "tamil.sharerecipes.com", "title": "சீயம் - ShareRecipes in TamilShareRecipes in Tamil", "raw_content": "\nநீங்கள் இங்கே என்ன செய்யலாம்\nசீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை.\nசமையல் குறிப்பை ஈமெயில் செய்ய லாகின் செய்யவும் »\nதயாரிக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்\nஎத்தனை குடுக்கும் : 12 - 15\nசமையல் குறிப்பு படத்தை மேலேற்று\nசமையல் வகை :ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»பசி தூண்டி»\nமுக்கிய செய்பொருள் : பருப்பு / கடலை\nசமையல் குறிப்பு வகை : காலை உணவு பட்சணம்\nகடலை பருப்பு - 2/3 கப்(250ml கப்) (அ) 125 கிராம்\nவெல்லம் – 175 கிராம்\nதுருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்\nசமையல் எண்ணெய் – வறுப்பதற்கு\nமைதா – 1/2 கப்(250ml கப்) (அ) 75 கிராம்\nசோடா மாவு – 1/4 டீஸ்பூன்\nகழுவிய பருப்பை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். ஏலக்காய் விதைகளை நன்றாக அரைக்கவும்.\nமைதா மாவு, உப்பு, சோடா மாவு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு தயார் செய்து கொள்ளவும்.\nகடலை பருப்பை தண்ணீரில் நன்றாக வேகும்வரை வேகவைக்கவும்; பிறகு நீரை வடிக்கவும்.\nவெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பாவு வரும்வரை கொதிக்க வைத்து வடிகட்டவும்.\nவேகவைத்த கடலை பருப்புடன் தயார் செய்த பாவு, அரைத்த ஏலக்காய் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கலக்கவும்.\nஅரை மேசைக்கரண்டி பருப்பு கலவையை எடுத்து 3-செ.மீ அளவு உருண்டையாக நன்றாக உருட்டவும்.\nபாத்திரத்தில் உள்ள அனைத்து பருப்பு கல��ையையும் மேலே செய்தவாறு உருண்டைகளாக உருட்டவும்.\nஒவ்வொரு உருண்டையையும் தயார் செய்த மாவில் நனைத்து நன்றாக வறுக்கவும்.\nஒரே சமயம் 4-5 உருண்டைகளை எண்ணெய்யில் வறுக்கவும்\nபகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (177)\nஅண்மையில் பார்த்த சமையல் குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-12T09:24:47Z", "digest": "sha1:CIQVF3SM6UHRLF5AGDVRNEVFYHZ3MBQV", "length": 34376, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "மாணவர்களும் பகுத்தறிவும் - தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஉங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய பட்டறிவால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக ஆராய்ந்து கண்ட, பெற்ற பட்டறிவுகள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற செய்திகளைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற செய்திகளைச், சொல்லுகிற செய்திகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு வார்த்தை சொல்லவில்லை. சொல்வதை மட்டும் கேளுங்கள்.\nமனத்தில் நிறுத்திக் கொள்ளுங்கள்; இந்தக் கருத்துகளைப் பற்றி ஆராயுங்கள். எந்தவித தங்குதடையும் இல்லாமல் தாராளமாக எண்ணத்தைச் செலுத்தி ஆராயுங்கள். நீங்கள் சிறுவர்களாய் இருப்பதால் மற்றவர்களுடனும் கலந்து மற்றவர்கள் கருத்தையும் தெரிந்து, பிறகு சரியென்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்.\nஎந்த செய்தியைப் பற்றி யார் சொன்னாலும், அது எப்படிப்பட்ட செய்தியாகஇருந்தாலும், எப்பேர்ப்பட்ட பெரியவர் சொன்னதாக இருந்தாலும் மக்கள் அதை ஆராய்ந்து பார்த்து தான் ஏற்றுக் ���ொள்ள வேண்டும் என்பதாக வள்ளுவர் தம்முடைய குறளில் இரண்டொரு பாட்டுகளில் வலியுறுத்தி கூறி வருகிறார்.\n“எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்ப தறிவு” என்கிறார்.\n“எப்பொருள் எத்தமைத் தாயினும் அப்பொருள்\nஒரு சங்கதி, பொருள், அது எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அது நம்முடைய அறிவுக்கு அடங்கியதாய், அது நமக்குத் தெளிவானதாய் இருந்தால் ஒழிய, அதை ஏற்றுக் கொள்வது என்பது கூடாது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது; அறிவு என்றாலே பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப் படியான அறிவைப் பயன்படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள். இந்த அறிவு என்பதானது உலகத்தின் எல்லா உயிரினங்களுக்கும் பொதுத் தன்மையானது ஆகும். ஆனால், அந்தப்படியான அறிவில் அதற்கு ஏற்ப தரத்தில், தன்மையில்தான் வித்தியாசம் இருக்கிறது. இரும்பு என்பது ஒன்றுதான்; ஆனால், அதிலிருந்து பல வெவ்வேறான பொருள் செய்யப்பட வில்லையா அதுபோலத்தான் குறிப்பாக மனித அறிவுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனித அறிவு என்பது ஆழ்ந்து சிந்திக்கும் படியான, இது ஏன் அதுபோலத்தான் குறிப்பாக மனித அறிவுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், மனித அறிவு என்பது ஆழ்ந்து சிந்திக்கும் படியான, இது ஏன் இது எப்படி என்று ஆராய்ச்சி செய்யும் படியான தன்மையில் உள்ளது ஆகும். அதைப் போலவே மற்ற உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் இல்லாத அறிவுச் சக்தி சில குறிப்பிட்டவற்றில் இருந்து வருகிறது.\nஇந்த நாட்டில் ஒரு சாதி பல ஆயிரம் ஆண்டுகளாக உயர்ந்த சாதி, தென்னமரத்தளவு உயர்ந்த சாதி, இன்னொரு சாதி கீழ் சாதி; இந்தத் தன்மையில் இருந்து வருகிறது.\nசாதாரணமாக எறும்பு போன்ற உயிரினங்களுக்கு இனிப்புப் பண்டம் எங்கிருந்தாலும், எவ்வளவுதான் மூடி மறைக்கப்பட்டு வைத்திருந்தாலும், பண்டம் இருக்கிற இடத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு உரிய மூக்கு இருக்கிறது. அதேமாதிரி கழுகு மேலே எவ்வளவு தூரத்தில் பறந்து கொண்டிருந்தாலுங்கூட கீழே இருக்கிற சிறு உயிரினமும் அதனுடைய கண்ணுக்குத் தெரியுமளவுக்கு அவ்வளவு கூர்மையாக இருக்கிறது. இதுபோலவே ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்தன்மை உண்டு தான். ஆனால், மனிதனுக்கு மட்டும்தான் ஆராய்ச்சி, சிந்தனைப் பண்பு, சக்தி உண்டு. அதன் காரணமாகவே மனிதன் நாளுக்கு நாள், காலத்துக்குக் காலம் மாறுதல் பெற்று வருகிறான். மிருகங்களுக்கு அப்படிப்பட்ட மாறுதல் தன்மை இல்லை. 1,000 வருடங்களுக்கு முன் ஒரு காக்கை எப்படியிருந்ததோ, எப்படி வாழ்ந்ததோ, எப்படி கூடு கட்டிக் கொண்டதோ அதைப் போலத்தான் இன்றும் அதைப் போலவே தான் 1,000 வருடங்களுக்கு முன் நிர்வாணமாக இருந்த மிருகங்கள் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. அதாவது அவற்றின் தன்மையும், அறிவும் ஒரு தன்மைக்கு – அளவுக்குத்தான் கட்டுப்பட்டது. மனிதனுடைய அறிவுக்கு எல்லை என்பது இல்லாததால், முதலில் காட்டுமிராண்டியாய், மலை, குகை, மரங்களில் வசித்து வந்த மனிதன் இன்று பல துறைகளிலும் நாகரிகம் பெற்றவனாய், வசதி பெற்றவனாய் விளங்குகிறான்.\nமனிதன் நமக்குத் தெரிய 100 ஆண்டுகளுக்கு முன் சிக்கி முக்கிக் கல் மூலமாக நெருப்பை உண்டாக்கிக் கொண்டிருந்தான். ஆனால், இன்றைக்கு நெருப்புக் குச்சி, மின்னடுப்பு மூலமாகவெல்லாம் நெருப்பு உண்டாக்குகிறான். எப்படி இந்த மாறுதல், முற்போக்கு ஏற்பட்டது மனிதன் தன்னுடைய அறிவைத் தாராளமாகச் செலுத்தி ஆராய்ந்ததன் காரணமாகத் தான், இப்போது நாம் எத்தனையோ அதிசய அற்புத விஞ்ஞான வசதிகளைக் காண்கிறோம்.\nஇந்தப்படி அற்புத அதிசயங்கள் கண்டு பிடிக்கப்பட்டது எல்லாம் நம் நாட்டில் அல்லாமல் மற்ற நாடுகளில்தான் இந்த அதிசயப் பொருள்கள் என்பவற்றில் நாம் கண்டுபிடித்தது என்பது ஒன்று கூட இல்லை. நாம் கண்டுபிடித்தது எல்லாம் மேலே ஏழு லோகம், கீழே ஏழு லோகம் என்று தான்.\nஏன் என்றால், மற்ற நாடுகளில் எல்லாம் அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டிலோ அறிவுக்கு ஒரு துறையில் கொடுக்கப்பட்டுள்ள சுதந்திரம் இன்னொரு துறையில் அடக்கப்பட்டு விடுகிறது.\nஏதோ ஓர் அமைப்பு, அந்தப்படியான அமைப்பின் காரணம் தங்களுக்கு ஆதாயம்என்று கருதுகிற சிலர், மனிதன் அறிவு வளர்ந்து விடுமேயானால், இந்த அமைப்பு ஒழிந்து போய், தங்கள் ஆதாயமான வாழ்வு பறிபோய் விடும் என்கிற கருத்தில் இந்த அமைப்பு மாறாமல் இருக்கும்படியான தன்மையில் வைத்திருக்கிறார்கள். நமக்கும் இது அவர் சொன்னதாயிற்றே; இது கடவுள் சொன்னதாயிற்றே என்கிற பயத்தில் அந்தக் காரியத்தில் சிந்திக்கவே முடிவதில்லை. அதனால்தான், இந்த நாட்டில் ஒரு சாத�� பல ஆயிரம் ஆண்டுகளாக உயர்ந்த சாதி, தென்னமரத்தளவு உயர்ந்த சாதி, இன்னொரு சாதி கீழ் சாதி; இந்தத் தன்மையில் இருந்து வருகிறது.\nஎனவேதான், மற்ற துறையில் நம் அறிவைச் செலுத்துவது போலவே எல்லாத் துறைகளிலும் நம்முடைய அறிவைத் தாராளமாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு, நம்முடைய நாட்டிலே அறிவு இரட்டையாட்சி புரிகிறது. சாணியை சாப்பிட மறுக்கும் மனிதன், அதை சாமியாகக் கும்பிடுகிறான்; சாம்பல் மேலே பட்டால் கோபிக்கும் மனிதன் அதே சாம்பலைச் சாமியின் திருநீறு என்று பூசிக்கிறான். இந்த இரட்டையாட்சி ஒழிய வேண்டும்.\n(23.9.1953 அன்று ஈரோடு மகாசனப் பள்ளியில்\nதந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி ஆற்றிய சொற்பொழிவு)\n(எல்லாத் துறைகளிலும் நம்முடைய அறிவு தாராளமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளை விளக்கியும் சொற்பொழிவு ஆற்றினார்.)\nபிரிவுகள்: கட்டுரை, பிற கருவூலம் Tags: பெரியார், மாணவர்களும் பகுத்தறிவும் - தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nபகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் – 175\nதமிழ் நாட்டில் தமிழர் திருநாளே\nசமூகப் புரட்சியாளர் பெரியார் – பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா\nஉடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு – இலக்குவனார் திருவள்ளுவன் »\nச.ம.உ. பதினெண்மர் வழக்கு: மாற்றத்திற்குரியனவே தீர்ப்புகள்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதம���க இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/1980s-evergreen-heroins-actress-rohini", "date_download": "2019-12-12T08:40:32Z", "digest": "sha1:OZFBVTKSSCUWJRC57MWFXWR2IK6FZTXV", "length": 12348, "nlines": 171, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 10 December 2019 - 80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை! - ரோஹிணி | 1980s evergreen heroins actress Rohini", "raw_content": "\nஉலக ஓவியங்களில் உள்ளூர் தேவதைகள்\nசிரிக்க மட்டும்: சோஷியல் மீடியா இல்ல... ஃபேஷியல் மீடியா\nவாவ் பெண்கள்: ஒவ்வொரு பெண்ணிடமும் பவர் இருக்கு\nபசுமைத் திருமணம்... நாளைய தலைமுறைக்கு ஒரு பரிசு\nஅழகு... ஆர்மீனியா... பயணம்: நிலவு யாருக்குச் சொந்தம்\nENGLIஷ் VINGLIஷ்: 21 நாள்களில் ஒரு பழக்கம் உருவாகிறது\nநீங்களும் செய்யலாம்: 3டி மோல்டு நினைவுச்சின்னங்கள்\nகுழந்தைகளுக்கு எங்கும் இருக்கலாம் ஆபத்து\nஉலக பெஸ்டிகளே ஒன்று கூடுவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள்\nஎடை குறைக்க உதவும் 30 வகை எளிய உணவுகள்\nதிருவையாறு வெற்றிலை - இது மண்ணின் மகிமை\nஅசத்தல்: 20 ஆண்டுகளுக்குப் பின் ஜெயித்த 17 பெண்கள்\nஉணவும் உணர்வும்: ஓர் உறவின் தொடக்கம்\nஆகச் சிறந்த ஆசான்கள் பெற்றோரே - பாலியல் மருத்துவர் காமராஜ்\nமுதல் பெண்கள்: தமிழகத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர் - ஜெபமணி மாசிலாமணி\nபத்தாவது படித்தாலே அஞ்சல்துறையில் வெல்லலாம்\nஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு உண்டு\nகாப்பீட்டுத் துறையில் கலக்கல் வருமானம்\nஒரு தனித்த பறவையின் கதை - ஹார்பர் லீ\nமேக்கப் பயிற்சி: அழகுக்கு அழகு சேர்ப்போம்\nஅஞ்சறைப் பெட்டி: ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் ராஜதந்திரி - பிஸ்தா\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: பெயரில் டயட் இருந்தால் அதுவே ஆரோக்கியம் ஆகுமா\nஎன் பிசினஸ் கதை - 5: உழைப்பும் நம்பிக்கையும் கொடுத்த வெற்றி இது\nசட்டம் பெண் கையில்... விவாகரத்துக்குப் பின் குழந்தை யாருக்கு சொந்தம்..\n80��ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 24 - தனிமை எனக்கு ரொம்பப் பிடிக்கும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 23 - முழுநேர இயற்கை விவசாயி ஆக ஆசை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 22: நான் கொடுத்து வைத்தவள்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 21: ரஞ்சனி... காடுகளில் காதலை வளர்க்கிறோம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 20: நடிகைகளுக்கு காமெடி வராதுன்னு யார் சொன்னது\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 19: இனியும் தனியாகவே வாழ விரும்புகிறேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 18: நான் இப்படி இருக்கவே விரும்புகிறேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 17: வாழ்க்கை மிக அழகாக மாறியிருக்கிறது\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 16: துணிச்சல்தான் என்னை இயக்குது\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 15: சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க ஆசை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 14: அன்றும் இன்றும் ஆனந்தக் கண்ணீர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 13: நான் தமிழச்சி இல்லைன்னு சொன்னா வருத்தப்படுவேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 11: குழந்தைத்தனமா கேள்வி கேட்பேன்... கடற்கரையில நண்டு பிடிப்பேன்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 7 - ஆஹா... சைதை தமிழரசி\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 6: தமிழ்ல பேசலைன்னா ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுக்கணும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 5 - பயம்கிறதே என் அகராதியில் இல்லை\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\nசினிமாவைவிட எனக்குக் காதல்தான் முக்கியம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 2 - எனக்கு சவால் ரொம்பப் பிடிக்கும்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - பயம்கிற பேச்சுக்கே இடமில்லை\nஆனந்த விகடன் குழுமத்தில் தலைமை நிருபராகப் பணியாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kadhal-kavithai-image/", "date_download": "2019-12-12T09:41:31Z", "digest": "sha1:DZX46ZPP2QRKIY7UOK24QINWEY235YWC", "length": 20310, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "Kadhal kavithai image Archives - Dheivegam", "raw_content": "\nஉனக்க���ன காத்திருப்பு – காதல் கவிதை\nமீனின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு.. அது போல என் காதல் மானின் வருகைக்காக நானும் பல மணி நேரம் காத்திருக்கிறேன்.. ஆனால் தினம் தினம் ஏமாற்றம் தான் மிச்சம்.. இதையும் படிக்கலாமே: சுமையான நினைவுகள் – காதல் கவிதை ஒருதலை காதல்...\nகளவாடும் காதல் அம்புகள் – காதல் கவிதை\nவார்த்தைகள் ஏதும் பேசாமல் விழியால் கொல்பவளே.. உனக்கெப்படி புரியவைப்பேன் உன் விழியன் அம்புகள் என்னை விடாமல் தாக்குவதை.. ஒரு வாரத்தை பேச சொன்னால் மௌனமாய் சிரித்து செல்கிறாய்.. உன் மௌனத்தின் அர்த்தம் கேட்டால் என்னை மொத்தமாக களவாடுகிறாய்.. போதுமடி உன் மௌன நாடகம் உன் காதல் அம்பு...\nஎன் காதல் போதை – காதல் கவிதை\nபோதை பழக்கம் இல்லாத நான் தினம் தினம் போதை ஆகிறேன் உன் விழிகளை காண்கயில்.. இதையும் படிக்கலாமே: இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை பெண்ணின் வழிகளை கண்டு மயங்காத ஆண் மகன் எவர் உண்டு...\nஉன் மூச்சில் நான் வாழ – காதல் கவிதை\nஉன் சிகையின் வாசனை எனக்குள் போதை தரும் தூரத்தில் நான் எப்போதும் வாழவேண்டும்.. உன் சுவாசத்தின் சூடு என் இதயத்தை தடவும் தூரத்தில் நான் எப்போதும் உறங்க வேண்டும்.. மதத்திற்கு அப்பாற்பட்ட நம் காதல் எனக்குள் இருக்கும் வரை மட்டுமே என் உயிர் என்னிடம்...\nஎண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை\nஎண்ணில் தொலைந்த உன் நினைவுகளை எத்தனையோ முறை அப்புறப்படுத்தியும் முடியவில்லை.. பிறகு தன் உணர்ந்தேன் என் மொத்த வடிவமுமே உன் நினைவுகளால் ஆனது என்று.. இதையும் படிக்கலாமே: மனதில் இடம் இல்லை – காதல் கவிதை காதலில் தோல்வியுற்ற ஒருவர், தன் காதலியின் நினைவையோ...\nகாத்திருக்கிறேன் உனக்காய் – காதல் கவிதை\nகாதலிக்கும் காலத்தில் உனக்காக ஏக்கத்தோடு காத்திருந்தேன்.. ஆனல் இன்று கண்ணீரோடு காத்திருக்கிறேன்.. நீ வரமாட்டாய் என்பதை அறிந்தும்... இதையும் படிக்கலாமே: ஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை காதலிக்கும் சமயத்தில் தன் ஜோடி எப்போது வரும் என்று எண்ணி காதலர்கள் பல...\nஊமையாய் மாறிய நான் – காதல் கவிதை\nஓயாமல் உன்னிடம் மட்டுமே காதல் வார்த்தைகளை பேசியதால் தானோ என்னவோ இன்று நான் பிறரோடு ஊமை போல வாழ்கிறேன்.. இதையும் படிக்கலாமே: முத்த மழை – காதல் கவிதை காதலர்கள் என்றாலே எப்போதும் ஓயாமல் ஏதாவது ஒன்றை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள்...\nதனிமையே எனக்கு துணை – காதல் கவிதை\nதனிமை கூட ஒருவருக்கு துணையாகும் என்பதை உணர்தேன்.. நீ என்னை பிரிந்து சென்ற கணம் முதல்.. இதையும் படிக்கலாமே: நிரந்தரமான கண்ணீர் – காதல் கவிதை எங்கோ வாழும் இருவருக்கு இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி காதலுக்கு...\nமுத்த மழை – காதல் கவிதை\nகுடைக்குள் இருந்தும் முழுவதுமாக நனைகிறேன் அவள் இதழ்கள் பொழியும் முத்த மழையில்.. இதையும் படிக்கலாமே: உன்னை மறந்துவிடுமா நெஞ்சம் – காதல் கவிதை காதலுக்கு அடிப்படை அன்பு தான் என்றாலும் அதை பரிமாறிக்கொள்வதில் பல பரிமாணங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வார்த்தைகளால் அன்பை...\nதொல்லை செய்யாதே காதலே – காதல் கவிதை\nஎத்தனையோ இரவுகளில் உன் நினைவுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறன்.. ஆனால் அத்தனை முற்றுப்புள்ளிகளும் மீண்டு தொடக்க புள்ளிகளாய் மாறி என்னை தொல்லை செய்ய துவங்குகிறது... இதையும் படிக்கலாமே: நினைவின் வலிகள் – காதல் கவிதை காதல் என்பது காதலிக்கும் சமயத்திலும் சரி, காதலில்...\nஉன்னை மறக்காத என் இதயம் – காதல் கவிதை\nநம் பிரிவின் இறுதியாய் என் அலைபேசியில் இருந்து உன் எண்ணை அழித்துவிட்டேன்.. ஆனால் என் இதயம் ஏனோ அதை மறக்க மறுக்கிறது.. அதற்கு எப்படி புரியவைப்பேன் நீ இனி இனொருவனுக்கு சொந்தம் என்று.. இதையும் படிக்கலாமே: காதல் வலை வீசிய கள்ளி – காதல்...\nஎன் காதலின் தவிப்பு – காதல் கவிதை\nஉன்னோடு நான் பேசுகையில் உதடவில் சொல்கிறேன் நான் நலன் என்று.. ஆனால் உன்னை தினம் தினம் காண துடிக்கும் என் கண்களுக்கு தான் தெரியும்.. என் காதலின் தவிப்பு.. இதையும் படிக்கலாமே: நீ தந்த பரிசு- காதல் கவிதை காதலிக்கும் அனைவரும் தன் காதலனையோ காதலியையோ...\nகொள்ளாதே இதயத்தை- காதல் கவிதை\nஎனக்குள் எல்லையற்ற ஆனந்தத்தை அல்லி கொடுத்தவளும் நீ தான்.. எனக்குள் இருந்த ஒரு இதயத்தை கொன்று குவித்தவளும் நீ தான்.. இதையும் படிக்கலாமே: நினைவுகளுக்கு மத்தியில் நீ – காதல் கவிதை காதல் என்ற வார்த்தை ஒன்று தான். ஆனால் அதை...\nநீ தந்த பரிசு- காதல் கவிதை\nஉன்னோடு வாழும் சிறு நொடிகளை கூட ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும் காதலின் ஏக்கமும் தான்.. இதையும் படிக்கலாமே: என் காதலின் சோகம் – காதல் கவிதை காதலிக்கும் காதலனோ காதலியோ தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியையும்...\nசிறைப்பட்டு கிடைக்கும் நான் – காதல் கவிதை\nநம் காதல் எனக்கு பல சுகங்களை தந்திருந்தாலும் நம் பிரிவு எனக்கு ஒரு விடயத்தை புரியவைத்தது.. வாழ்வில் யார் மனதிலும் சிறை பட்டு கிடைக்க கூடாது என்று.. இதையும் படிக்கலாமே: என் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை காதல் என்பது ஒரு...\nகாதலித்தால் கண்ணீர் வரும் – காதல் கவிதை\nகாதலித்தால் கவிதை வரும் கண்களுக்குள் புது வெளிச்சம் வரும் உணர்வுகளுக்குள் புது ஒளி பிறக்கும் என்று எத்தனையோ பேர் சொன்னார்கள். ஆனால் காதலித்தால் கண்ணீர் வரும் கவிதைக்கு நாம் இறையவோம் இன்ப கூட்டிற்குள் இடி விழுகும் இதயம் கூட பாரம் ஆகும் என்று எவரும்...\nஎன் இதயம் கவர்ந்த என்னவளே – காதல் கவிதை\nஅழகிய ஒரு கவி எழுது என்றாள்.. எழுதித் தந்தேன் அவள் பெயரை.. சிறு புன்னகையோடு இது பழைய பஞ்சாங்கம் என்றாள்.. அவள் பெயரின் ஒவ்வொரு எழுத்திலும் ஓராயிரம் கவிதைகள் ஒளிந்துள்ளதை, பாவம் அவள் அறியவில்லை.. வாடும் மலரும், தேயும் நிலவும் கவிதையாய் இருக்கும்போது என் இதயம்...\nஎன் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை\nநிலவொன்று நடந்தது சுவடுகள் நிழலாக பதிந்தது மனதிலே.. மழை ஒன்று சாரல் துளியாய் சில் என்று நனைக்குது மனதிலே .. விழியிலே தெரிகிறாள் யார் அந்த தாமரை... செவியில் நுழைகிறாள் யார் இந்த கொலுசொலி.. அடி காதலியே, என் கண்மணியே உன் நினைவே எந்தன் உயிர்...\nகாதலுக்கு விடுமுறை – காதல் கவிதை\nஎன்னைக் கட்டி இழுக்கும் காந்தச்சிமிழே… தட்டி பறிக்கும் காட்டுக்குயிலே.. என் காலை கனவின் ஈரம் நீதானே உன்னை காண துடிக்கும் மன்னவன் நான் தானே.. சிறு பட்டாம் பூச்சியின் வண்ணம் கண்டாலும்.. அதில் உன் முகத்தை பார்த்து ரசிக்கிறேன்.. நான் சத்தம் போட்டு சிரித்து மகிழ்ந்தாலும் உன்...\nஉன்னோட நான் வாழ – காதல் கவிதை\nஇருள் சூழ்ந்த என் மனதில் விளக்கேற்ற வந்தவளே.. ரத்தம் ஊறிய என் உடலை அன்பை தந்து வென்றவளே... கண்ணாடி என் நெஞ்சில் கல்லை கொண்டு எரிபவளே.. பின், காயத்திற்கு மருந்தாக கண்ணீரை தருபவளே உன்னோட நான் வாழ யுகங்களும் போதாது என்னோடு நீ இருக்க இமைகள் ரெண்டும் தூங்காது.. ஒருவருக்கு...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/reason-to-lift-the-worldcup-again-in-2019", "date_download": "2019-12-12T09:39:31Z", "digest": "sha1:DOBSK2B55KGZ2I56P3VR3AUQ2I2QV5Q7", "length": 11425, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா அணி வெல்ல சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவிராட் கோலி - இந்தியா கிரிக்கெட் அணி தலைவர்\n2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை இந்தியா அணி வெல்ல சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன.\nவிராட் கோலி - இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர், பேட்ஸ்மேன்கள் தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்.\nஇந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலக அளவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நன்கு அறிந்தவர் தான் விராட் கோலி.\nஇன்றைக்கு இருக்கும் கிரிக்கெட் சூழலில் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளைப் பறக்க விடும் திறமை விராட் கோலியிடம் உள்ளது. இந்திய மண்ணில் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து வெளிநாட்டு மண்ணிலும் பந்து வீச்சாளர்களின் பந்துகளைப் பறக்க விட்டு இருக்கிறார்.\nஇந்திய தலைநகர் டெல்லியில், உழைப்புக்கு பேர் போன பஞ்சாப் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் விராட் கோலி.\nதன்னம்பிக்கை மற்றும் விட முயற்சியின் மூலம் அவர் உலகின் தலை சிறந்த வீரராகத் திகழ்கிறார்.\nகிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து வரும் இவர், விரைவில் கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் நூறு சர்வதேச சதத்தினை முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், வி.வி.ஸ். லட்சுமண், மற்றும் வீரேந்தர் சேவாக் என யாரும் செய்திடாத ஹட்ட்ரிக் சதத்தினை மேற்கிந்திய தீவுகள் அணியிடம் அடித்துச் சாதனை புரிந்தார் விராட் கோலி.\nஇதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.\n2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை விராட் கோலி தலைமையில் இந்திய அணி வெல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வென்று கோப்பையைத் தட்டி சென்றது. அன்றைய நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மனவருத்தத்தை விட விராட் கோலி மிகவும் மன வருத்தம் அடைந்திருப்பார்.\n2016 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியிலும் பெங்களூர் அணியின் தலைவராக விராட் கோலி பொறுப்பேற்று, இறுதிப்போட்டியில் ஹைராபாத் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.\nஇப்போது விராட் கோலிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அது தான் 2019 இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டி.\nஇந்த 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி விராட் கோலிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், 2019 உலக கோப்பையை வெல்வது மூலம் இந்தியாவிற்கு விராட் கோலி தலைமையில் கிடைக்க போகும் மிகப் பெரிய வெற்றி இது.\nஇம்முறை இந்திய அணி 2019 கிரிக்கெட் உலக கோப்பை வெல்ல சில முக்கிய காரணங்கள் கீழ குறிப்பிடப்பட்டுள்ளது.\n2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை விராட் கோலி தலைமையில் இந்தியாவிற்கு கிடைக்க போகும் மிகப் பெரிய வெற்றியாக அமையும்.\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹிந்திரா சிங் தோனிக்கு, 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தான் கடைசி உலக கோப்பை போட்டி. எனவே, இந்திய கிரிக்கெட் அணி இம்முறை உலக கோப்பையை வென்று தோனிக்கு பரிசளிக்க வாய்ப்புள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர்கள் புவேனஸ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா அவர்களும் மிக சிறப்பாகப் பந்து வீசி வருகின்றனர்.\nஇம்முறை இந்திய அணி 2019 ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\nஐசிசி 2019 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு உதவியாக இருக்குமா இந்த வடிவம்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்��ையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/2018/05/?lang=ta", "date_download": "2019-12-12T07:47:55Z", "digest": "sha1:2JAVZ6RMALXKUTHJF6FXLSB2HKHFLGDM", "length": 16750, "nlines": 130, "source_domain": "www.saveatrain.com", "title": "மே 2018 | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > மே 2018\nசிறந்த 10 எல்லா இடங்களிலும் ரயில் ரைடிங் ஸ்மார்ட் எளிதாக குறிப்புகள்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 29/05/2018\nரயிலில் பயணம் சுற்றி பெற மிகவும் ஆசுவாசப்படுத்தும், மகிழ்ச்சிகரமானதாகவும் வழிகளில் ஒன்று இருக்க முடியும். நீங்கள் உங்கள் பயணத்தின் வெளியே சிறந்தவற்றை எப்படி செய்ய புத்திசாலி என்று அறிந்து கொள்ள வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இருப்பது மற்றும் தயாரித்தல் நோக்கி ஒரு நீண்ட வழியில் செல்கிறது என்ன என்ன தெரிந்தும்…\nரயில் நிதி, ரயில் பயண, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள் 0\nரயில் மூலம் கடற்கரை விடுமுறை பெல்ஜியத்தில்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 22/05/2018\nஒரு சிறிய நாட்டின், பெல்ஜியம் பார்க்க பல ஒரு அற்புதமான கண்ணைக் கொண்டு அழகிய ரயில் பயணங்கள் அதன் நியாயமான பங்கு உள்ளது. பெல்ஜியம் கடற்கரை பகுதியில் ஓய்வெடுக்க மற்றும் சூரிய ஒளி அனுபவிக்க ஒரு சிறந்த வழியாகும் மற்றும் 65 கடற்கரையில் கிலோமீட்டர்கள், there are many exciting seaside activities to…\nரயில் பயண, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\nசுவிஸ் ரயில்கள் சிறந்த செயல்திறன் அனைத்து ஐரோப்பா\nமூலம் டேவிட் பெர்ன்ஸ்டீய்ன் 18/05/2018\nசுவிஸ் இரயில்கள் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் படி ஐரோப்பாவில் சிறந்த. முதலில், சுவிஸ் தரமான கைவிடுவதாக போதிலும் அதிக மதிப்பெண்களைப் அடைய. சுவிஸ் அடைய ஒரு 7.2 ஒட்டுமொத்த மதிப்பீடு வெளியே 10. டென்மார்க் அதே நேரத்தில், பின்லாந்து, மற்றும் ஜெர்மனி அனைவரும் வீட்டில் ஒரு 6+ மதிப்பீடு. மத்தியில்…\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nசுவிச்சர்லாந்து கண்கவரும் கவின்மிகு ரயில் பயணங்கள் கோடை இல்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 15/05/2018\nஅது சுவிச்சர்லாந்து மிகவும் அதன் பனி சிகரங்களையும் ருசியான சாக்லேட் நன்கு அறியப்பட்ட என்று கூறலாம் முடியும், ஆனால் அழகான நாட்டை இந்த அளவிற்கு ஈர்க்கச் சந்தித்து விட உள்ளது. சுவிச்சர்லாந்து உள்ள ரயில் பயணங்கள் அழகான கிராமப்புறங்களில் அனுபவிக்க சிறந்த வழிகளில் ஒன்று….\nரயில் பயண, ரயில் பயண சுவிச்சர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஎன்ன ரயில்கள் சாப்பிட சிறந்த உணவை உண்டு\nமூலம் டேவிட் பெர்ன்ஸ்டீய்ன் 12/05/2018\nரயில்களில் சாப்பிட சிறந்த உணவு உண்மையில் இப்போதெல்லாம் மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் பல இரயில்கள் 5 நட்சத்திர விடுதி மற்றும் முதல் வகுப்பு உணவு வழங்க. இந்த உலகப் புகழ்பெற்ற சமையல்கலைஞர்களான தயாராகும் உணவுகளை அடங்கும். You are probably used to reading about amazing food in train stations or beautiful scenery you…\nரயில் பயண, ரயில் பயண குறிப்புகள் 0\nமுதல் ரயில் பயணம் இத்தாலியில் எக்காலத்திலும் உருவாக்கப்பட்ட\nமூலம் லாரா தாமஸ்-Gilks 08/05/2018\nஇத்தாலி சில அற்புதமான ரயில் பயணங்கள் உள்ளது. அது நாடு முழுவதும் அழகான ரயில்கள் மற்றும் அழகிய நிலையங்கள் பல உள்ளன, ஆனால் அங்கு முதல் ரயில் பயணம் எப்போதும் இத்தாலி செய்யப்பட்டது\nரயில் பயண, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா 1\nஐரோப்பிய ஒன்றிய முதலீடு செய்ய பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய சுற்றுலா ரயில்கள் மூலம்\nமூலம் டேவிட் பெர்ன்ஸ்டீய்ன் 04/05/2018\nஐரோப்பிய ஒன்றிய ஐரோப்பிய பயண அதிகரிக்க ரயில்கள் 1 பில்லியன் € முதலீடு செய்ய முன்மொழிந்தது, இந்த முதலீட்டு பொது மற்றும் தனியார் நிதி இணைந்து வேண்டும். மொத்தத்தில், மொத்த முதலீட்டையும் தாண்டிச்செல்கிறது வேண்டும் 4.5 பில்லியன் €. முதலீட்டு இணைக்கிறது ஐரோப்பா வசதி என்று ஒரு நிதி குழு மூலம் வரும். சுருக்கமாக, நிதி சாப்பிடுவேன்…\nரயில் நிதி, ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஸ்வீடன், சுற்றுலா ஐரோப்பா 0\n4 உங்கள் Instagram பிரகாசிக்கின்றன செய்ய வழி பார்வைகள் பயிற்சி\nமூலம் லாரா தாமஸ்-Gilks 01/05/2018\nரயிலில் பயணம் வசதியாக உள்ளது, சுற்றுச்சூழல் நட்பு மற்றும் அது கண்கவர் காட்சிகளை வழங்குகிறது, நிறைய அழகாயிருக்கிறது உங்கள் Instagram செய்வதற்கு சரியான. இங்கே உள்ளவை 4 ரயில் பாதை காட்சிகள் உங்கள் Instagram கணக்கில் பிரகாசம் செய்ய. இந்தக் கட்டுரையில் ரயில் பய��� பற்றி கல்வி எழுதப்பட்டன, மூலம் இருந்தது…\nரயில் பயண, ரயில் பயண நார்வே, ரயில் பயண ஸ்காட்லாந்து, ரயில் பயண ஸ்வீடன், ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா... 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் மிக அழகான தெருக்கள்\nவிரைவு வழிகாட்டி: எப்படி பயணம் சிங்க் இந்தியானாவிலுள்ள Terre ரயில் மூலம்\n5 சிறந்த ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைகள்\nஎப்படி ஆஃப் தி வேர்ல்டு நண்பர்கள் இல் விசித்திரமான நியூ பாகங்கள் செய்ய\n10 ஐரோப்பாவில் மிக அழகான இடைக்கால நகரங்கள்\n5 மிகவும் அழகான மறைக்கப்பட்ட கற்கள் பெல்ஜியம்\nஐரோப்பாவில் சிறந்த சாக்லேட் கடைகள் என்ன\n5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\n5 மிகவும் மர்மமான இடங்களில் ஐரோப்பாவில்\n10 நெதர்லாந்தில் மிக சிறப்பு நிகழ்வுகள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232828", "date_download": "2019-12-12T08:08:20Z", "digest": "sha1:NMVUUEBNZRTNFETB5W7OQCIQJ52SYHWN", "length": 9678, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பிக்குமாருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் - சிரேஷ்ட பிக்குமார் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிக்குமாருக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் - சிரேஷ்ட பிக்குமார் கோரிக்கை\nஎதிர்வரும் பொதுத் தேர்��லில் பௌத்த பிக்குமார் எவருக்கும் போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டாம் என பௌத்த பீடங்களை சேர்ந்த சிரேஷ்ட பிக்குமார், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளனர்.\nஇதன் முதல் கட்டமாக சிரேஷ்ட பிக்குகள் சிலர் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு இது குறித்து அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.\nபௌத்த பிக்குமார் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் பிரதேச சபை உறுப்பினர்களாகவும் பதவி வகிப்பது பௌத்த சாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பிக்குமார் ஆலோசகர்களாக இருக்க வேண்டும் என்பதால், அரசியல் பதவிகளை வகிப்பது அதற்கு தடையாக உள்ளது எனவும் சிரேஷ்ட பிக்குமார், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅத்துடன் கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நடந்த சம்பவங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் பிக்குகள் எவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்க வேண்டாம் என சிரேஷ்ட பிக்குமார் கோரியுள்ளனர்.\nசிரேஷ்ட பிக்குமாரின் இந்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, பிக்குமாரிடம் கூறியுள்ளார்.\nஇந்த கோரிக்கைகயை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சிரேஷ்ட பிக்குமார், பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.\nபொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்த கோரிக்கை சம்பந்தமாக அனைத்து கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கவும் சிரேஷ்ட பிக்குமார் தீர்மானித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-04%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-12-12T08:44:15Z", "digest": "sha1:P5DADBLV7W75UPSE5TZVCACZODRKDPPN", "length": 1907, "nlines": 46, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (3) + -\nகட்டுரை (1) + -\nசிறுகதை (1) + -\nநேர்காணல் (1) + -\nஇளங்கோ (1) + -\nகஜமுகன், சு. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் அரசியல் பின்னணி என்ன\nஅழகியல்தான் இலக்கியத்தின் முதல் இடம்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17978-bus-accident-near-salem.html", "date_download": "2019-12-12T08:59:45Z", "digest": "sha1:54N6SPAHCFSXVZBP54IMR4YARMEHGRWF", "length": 10060, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "சேலம் அருகே பயங்கர பேருந்து விபத்து - 7 பேர் பலி!", "raw_content": "\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி கமிஷன் அறிக்கை1\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசேலம் அருகே பயங்கர பேருந்து விபத்து - 7 பேர் பலி\nசெப்டம்பர் 01, 2018\t714\nசேலம் (01 செப் 2018): சேலம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nசேலம் மாவட்டம் மாங்கம் என்ற பகுதியில், சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி சென்ற தனியார் பேருந்தும், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்ற சொகுசுப் பேருந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டன.\nசாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த லாரிமீது மோதாமல் இருக்க கிருஷ்ணகிரி நோக்கி சென்ற பேருந்தை கடைசி நேரத்தில் திருப்பியது விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தக் கோர விபத்தில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பலியாயினர். படுகாயம் அடைந்த 20 -க்கும் மேற்பட்டோர் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஅவர்களுக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. விபத்து நடந்த இடத்துக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த விபத்தில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.\n« BREAKING NEWS: தேமுதிக தலைவர் விஜய்காந்த் மருத்துவ மனையில் அனுமதி பண ���திப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம் பண மதிப்பிழப்பு குறித்து இன்று வரை தெரியாத பாட்டியின் குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nமேற்கு வங்கத்தில் இருதரப்பார் மோதலில் ஒருவர் பலி\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டாலின் அறிக்கை\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சொல்வ…\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nரஜினியின் தர்பார் சினிமா பாடல்கள் எப்படி\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிக…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nநிர்மலா சீதாராமனை தொடர்ந்து பகீர் கிளப்பும் இன்னொரு மத்திய அமைச்ச…\nஜெயஸ்ரீ க்கும் இன்னொருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\n7 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - தொடரும் பாலியல் குற்றங்கள்\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nடெல்லியில் ஏற்பட்ட கோர தீ விபத்தில் 43 பேர் பலி\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது…\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ்…\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81592/news/81592.html", "date_download": "2019-12-12T08:27:16Z", "digest": "sha1:SELJMOVDLE3Z55VERTIPU2CYV2NP6TT5", "length": 7258, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்\nதிருமுல்லைவாயில் அனுமன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அலெக்ஸ். இவரது மனைவி தேவி (வயது25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.\nகடந்த 4 மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் தேவியின் ���ுகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் பெற்றோர் இருந்து கவனித்து வந்தனர்.\nஅலெக்ஸ்–தேவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.\nஆத்திரம் அடைந்த அலெக்ஸ், மனைவி தேவியை ஓங்கி அடித்து எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த தேவி அறையில் மயங்கி விழுந்தார்.\nஉடனே அலெக்ஸ் கோபத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி ஏற்படும் தகராறு என்று நினைத்து தேவியை அவரது பெற்றோரும் கவனிக்கவில்லை.\nநீண்ட நேரத்துக்கு பின்னர் வீட்டுக்கு வந்த அலெக்ஸ், மனைவி தரையில் சுருண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் தேவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nதேவியின் உடலை பார்த்து பெற்றோரும், குழந்தைகளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.\nஇதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவடி உதவி கமிஷனர் கங்கை ராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தேவியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலெக்சிடம் விசாரணை நடந்து வருகிறது. குடும்ப தகராறில் மனைவியை கணவரே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\nஅவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் \nமூளை சுறுசுறுப்பாக இயங்க தினமும் 20 நிமிட யோகா\nதமிழன் என்பதால் மட்டுமே மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 உண்மைகள்\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/81790/news/81790.html", "date_download": "2019-12-12T08:58:39Z", "digest": "sha1:HTHYXMB7MKWH7ZDYJ5H757LQOME5S2ZC", "length": 5762, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..? : நிதர்சனம்", "raw_content": "\nபாராளுமன்றம் இன்று கூடுகிறது: எத்தனை பேர் கட்சி தாவுவர்..\n2015ம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (12) இடம்பெறவுள்ளது.\nஜனாதிபதி தேர்தல் காலத்தில் கட்சித் தாவல் குறித்து அதிகம் பேசப்படுவதால் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதும் அவ்வாறான கட்சித் தாவல்களை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆளும், எதிர்கட்சி பக்கங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்சித் தாவல் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இன்று கட்சி தாவுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய பாராளுமன்றில் ஆசனங்களிலும் மாற்றம் ஏற்படும்.\nஇதேவேளை, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வரின் வெற்றிடத்தை நிரப்பவென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.\nஎறும்புகளை பற்றி அசர வைக்கும் உண்மைகள்\nசெக்ஸ் அடிமை (sexual addiction) (அவ்வப்போது கிளாமர்)\nகடல் பற்றிய 14 வியப்பான தகவல்கள்\n – இன்னும் 2 நாட்களில் தெரியும்\nஅவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் \nமூளை சுறுசுறுப்பாக இயங்க தினமும் 20 நிமிட யோகா\nதமிழன் என்பதால் மட்டுமே மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nதாஜ்மஹால் பற்றி யாரும் அறியாத 17 உண்மைகள்\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.info/2012/01/blog-post_06.html", "date_download": "2019-12-12T09:28:22Z", "digest": "sha1:K7U3TUIXFKPUNUHO62NTXPEKZOOGBHCO", "length": 14739, "nlines": 227, "source_domain": "www.pungudutivu.info", "title": "Welcome to official website of Pungudutivu: திருமதி நடராசா சற்குணம் அவர்கள்.", "raw_content": "\n....தெரிவுசெய்க......... A9வானொலி ILC வானொலி லங்காஸ்ரீ எப்.எம் இசையருவி கீதவாணி Tamil Flash பக்தி மலர்கள் சக்தி எப்.எம் ஐ பி சி தமிழ் பி பி சி தமிழ் சி.ரி.ஆர் கனடா தாளம் எப்.எம் கீதம் எப்.எம் வெற்றி எப்.எம் ஹலோ எப்.எம்\nஅருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்பாள் (29)\nதிருமதி நடராசா சற்குணம் அவர்கள்.\nபுங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா சற்குணம் அவர்கள் 04-01-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், வெற்றிவேலு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,\nசாரதாதேவி(பிரான்ஸ்), கண்ணதாசன்(பிரான்ஸ்), சந்திராதேவி(இலங்கை), வரதராஜன்(சுவிஸ்), யோகலட்சுமி(ஜேர்மனி), தமிழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nதனபாலசுந்தரம்(பிரான்ஸ்), கெளரிமாலா(பிரான்ஸ்), தனஞ்செயன்(இலங்கை), சயந்தினி(சுவிஸ்), ஆனந்தகுமார்(ஜேர்மனி), குகனேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற செல்லம்மா, காலஞ்சென்ற இராசரெத்தினம், காலஞ்சென்ற தங்கம்மா, செல்லத்துரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, மாணிக்கவாசகர்(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,\nகஜன், கஜிதா, நதீரா, லக்ஸ்மன், நிதுஷா, நிதுஷியா, சங்கீதா, வசீகரன், ஆதவன், மதுஷன், கஸ்தூரி, அஸ்வின், ஆறோன், நவின்ன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் ஈமக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று, புங்குடுதீவு முனேப்பலம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகண்ணன் - மகன் — பிரான்ஸ்\nசாரதா - மகள் — பிரான்ஸ்\nமகள், மருமகன் — ஜெர்மனி\nPungudutivu.info இன் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்...\nமண்டைதீவு - திருவெண்காடு சித்தி விநாயகர் தேவஸ்தானம் மகோற்சவ விஞ்ஞாபனம் \nஅமரர் திரு அருளம்பலம் சுப்பிரமணியம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி \nபுங்குடுதீவு பெருங்காடு ஸ்ரீ முத்துமாரியம்பாள் சித்திரத்தேர் திருப்பணிக்கான நிதியுதவி..\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம்\nஸ்ரீ சித்தி விநாயகர் மகாவித்தியாலயம்\nகாளிகா பரமேஸ்வரி அம்பாள் கோவில்\nவணக்கம் என் அன்பிற்கினிய புங்குடுதீவு மக்களே உங்களைபோன்று நானும் \"புங்குடுதீவில் பிறந்தவன்\" என்று சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்ளும் ஒருவன்.நான் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து ஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும் ,எமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் புகைப்படங்களாகவும்,செய்திகளாகவும் தெரிந்து கொள்ளவும் ,எமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை என்பனவற்றை வெளிப்படுத்திகொள��ளும் ஒரு தனிப்பெரும் தகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எனது நோக்கம் ,எனவே தயவு செய்து எம்மூர் பற்றிய ஆக்கங்கள் ,தகவல்கள்,செய்திகள்,புகைப்படங்கள் என்பனவற்றை தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக pungudutivu.info அமையுமென நம்புகின்றேன்\nஎம்மை தொடர்பு கொள்ள :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_19.html", "date_download": "2019-12-12T07:52:16Z", "digest": "sha1:ILYS3WHLIBDZFRG4EMTAQVPBSWBKF4RF", "length": 9808, "nlines": 199, "source_domain": "www.thuyavali.com", "title": "முஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் மன்பஈ | தூய வழி", "raw_content": "\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் மன்பஈ\nஅதிக நன்மைகளை நாடி பிரயாணம் மேற்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கிய உலகின் சிறப்பு மிக்க மூன்று புனிதத் தளங்களில் ஒன்றாக பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா காணப்படுகின்றது. (அதிக நன்மையை நாடி) மூன்று பள்ளிவாசல்கள் தவிர வேறு பள்ளிகளுக்குப் பிரயாணம் மேற்கொள்ளக் கூடாது. அவைகளாவன: மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளி (மஸ்ஜிதுன்னபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா என நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி 1189, 1197, 1864, 1996\nஉடலுறவின் போது ஜின்களின் உணவு.\nமனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் \"உடலுறவு\" இன்றியமையாதது. மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்ல...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nகல்முனையில் கொடியேற்றம் உறுவான உண்மை வரலாறு\nவருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிரு...\nஇஸ்லாத்தில் திருமண வயதெல்லை என்ன.\nஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் ...\nசகவாழ்வும் தவிற்கப்பட வேண்டியவரம்பு மீறல்களும்\nசகவாழ்வு என்ற பெயரில் பயத்தின் காரணமாக மிகப்பெரும் அநீதமான இணைவைப்புக்குத் துணை போகும் காரியங்களை முஸ்லிம் தலைமைகள் உட்பட செய்து கொண்...\nகாதலர் தினம் உருவான உண்மை வரலாறு.\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில...\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/tigor-ev", "date_download": "2019-12-12T08:51:52Z", "digest": "sha1:XC7I7R7TPK7AMGQ74KMJE3WD5RXZ5QQD", "length": 16696, "nlines": 308, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டாடா டைகர் இவி விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n5 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா Tigor EV\nடாடா Tigor EV இன் முக்கிய அம்சங்கள்\nஎக்ஸ்எம்தானியங்கி, electric(battery) Rs.9.17 லட்சம்*\nஎக்ஸ்டிதானியங்கி, electric(battery) Rs.9.26 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் டாடா Tigor EV ஒப்பீடு\nடைகர் போட்டியாக டைகர் ev\nசிஸ்ட் போட்டியாக டைகர் ev\nஃபிகோ போட்டியாக டைகர் ev\nசைலோ போட்டியாக டைகர் ev\nசியஸ் போட்டியாக டைகர் ev\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா டைகர் ev பயனர் விமர்சனங்கள்\nTigor EV மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா டைகர் ev வீடியோக்கள்\nடாடா டைகர் ev நிறங்கள்\nடாடா டைகர் ev படங்கள்\nடாடா டைகர் ev செய்திகள்\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: 2020 ஹூண்டாய் க்ரெட்டா ��ற்றும் மஹிந்திரா தார், டாடா டைகர் EV மற்றும் பல\nகடந்த வாரத்தில் வாகன உலகில் வெளிவந்த அனைத்தையும் பாருங்கள்\nஇப்போது நீங்கள் டாடா டைகர் ஈ.வி வாங்கலாம் விலைகள் ரூ .12.59 லட்சத்திலிருந்து தொடங்குகின்றன\nமுந்தைய டைகர் ஈ.வி போலல்லாமல், நீட்டிக்கப்பட்ட வரம்பைக் கொண்ட புதிய டைகர் இ.வி.யையும் பொது மக்களால் வாங்க முடியும்\nடாடா டைகர் ev சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nடாடா டைகர் ev சாலை சோதனை\nஇந்தியா இல் டாடா Tigor EV இன் விலை\nபெங்களூர் Rs. 10.44 - 11.09 லட்சம்\nஐதராபாத் Rs. 10.44 - 11.09 லட்சம்\nகொல்கத்தா Rs. 10.44 - 11.09 லட்சம்\nகொச்சி Rs. 10.44 - 11.09 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=48510&ncat=3", "date_download": "2019-12-12T08:09:10Z", "digest": "sha1:O4MLR4DM2JBETD5LB7MT6DAHGZSP3ZXI", "length": 25734, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ்... மனஸ்... (4) | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு:ஐ.பி.எஸ்.அதிகாரி ராஜினாமா டிசம்பர் 12,2019\nஅமித்ஷா இங்கு இருந்து பார்க்கட்டும் : வங்கதேச அமைச்சர் டிசம்பர் 12,2019\nபா.ஜ., போட்டியை சமாளிக்க சிலைகள் நிறுவும் திரிணமுல் டிசம்பர் 12,2019\nசிறார் ஆபாச வீடியோ பரப்பியவர்; திருச்சியில் முதல் கைது டிசம்பர் 12,2019\nகுடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு டிசம்பர் 12,2019\nநான் மருந்தாளுனராக பணிபுரிகிறேன்; என் கணவர், அதே மருத்துவமனையில், 'எக்ஸ்ரே டெக்னிஷியனாக' பணிபுரிகிறார். துணை மருத்துவ பணிகளில் இருக்கும் எங்களுக்கு, மருத்துவர்களுக்கு கிடைக்கும் மரியாதை கிடைப்பதில்லை.\n'நமக்கு கிடைக்காத, மரியாதையும், அங்கீகாரமும், குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும்; எப்படியாவது, அவர்களை மருத்துவராக்க வேண்டும்' என்பது, எங்கள் ஆசை\nஎங்களுக்கு, மூன்று குழந்தைகள்; மூத்தவனுக்கு, 14 வயது; 9ம் வகுப்பு படிக்கிறான்; இரண்டாவது பெண் குழந்தைக்கு, 10 வயது; 5ம் வகுப்பு படிக்கிறாள்; மூன்றாவது பெண் குழந்தைக்கு ஏழு வயது; 2ம் வகுப்பு படிக்கிறாள்.\nகுழந்தைகளுக்கு, மருத்துவக் கனவை வளர்க்க, சமயம் கிடைக்கும் போதெல்லாம், மருத்துவப் படிப்பின் அருமை, பெருமைகளை பேசியபடியே இருப்போம்.\nமூத்தவன் நன்றாக படித்தால், இளையதுகள், நன்கு படிக்கும் என்பதால், அவன் மீது, கூடுதல் கவனம் செலுத்தினோம். அவனிடம் மருத்துவம் பற்றி பேசினால், ஒரு மாதிரி முகம் சுளிப்பான்.\nஒரு நாள், எங்கள் இருவரையும் அழைத்து, 'உங்க ரெண்டு பேருக்கும், ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தி விடுகிறேன். எனக்கு, படிப்பில், அதீத ஆர்வம் இருந்தால் தானே, மருத்துவர் ஆவேன்... என்னை, 10ம் வகுப்பில், இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும், 12ம் வகுப்பில், இவ்வளவு மதிப்பெண் எடுக்க வேண்டும் என, நிர்பந்திக்காதீர்...\n'தினமும், நள்ளிரவு வரை, படிக்கவோ, அதிகாலையில் எழுந்து படிக்கவோ மாட்டேன். சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல மாட்டேன். ஆசிரியர், வகுப்பறையில், என்ன சொல்லி தருகிறாரோ, அதை வைத்து தான் தேர்வு எழுதுவேன்; சராசரி மதிப்பெண் எடுத்து, பாசாகி விடுவேன்... 'நீட்' தேர்வு எழுதமாட்டேன். மீறி எழுதி, பெயிலானாலும் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்...\n'நுாறு பன்றிகளை வளர்ப்பேன்; அல்லது, 50 மாடுகளை வளர்ப்பேன்; இல்ல, 50 ஆடுகளை வளர்ப்பேன்; அதுவும் இல்லை என்றால், கோழிப்பண்ணை வைப்பேன்...\n'உங்களுக்கு பாரமாய் இல்லாது சுயதொழில் செய்வேன்; தங்கைகளை கவனித்து கொள்வேன்; ஆனாலும், அவர்களையும், இதை தான் படிக்க வேண்டும் என வற்புத்த மாட்டேன்...' என, கூறிவிட்டான்.\nநீயாவது, அவன் மனதை மாற்ற, முயற்சி செய்யம்மா.\nஇந்தியாவில், அரசு பணிகளை பெற்று தரும் படிப்புகள், ஆயிரம் உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும், பிரத்யேகமான, அதிகாரமும், மரியாதையும் உண்டு\nஎந்த பதவியில் இருந்தாலும், நேர்மையாக, முழு ஈடுபாட்டுடன் பணி செய்தால், ராஜ மரியாதை கிடைக்கவே செய்யும்.\nகழிப்பறை சுத்தம் செய்யும் ஊழியர் கூட, 'உலகிலேயே சிறப்பாக கழிப்பறை சுத்தம் செய்யும் மனிதர்' என்ற புகழும், அங்கீகாரமும் பெற வாய்ப்பு உண்டு; இந்தியாவில், அனைவரும் மருத்துவர் ஆக ஆசைப்பட்டால், நோயாளிகளாக யார் இருப்பது...\nநம் கனவையும், விருப்பத்தையும் குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது சகோதரி. அடுத்த, 10 ஆண்டுகளில், அரசு வேலை வாய்ப்பும், தனியார் வேலை வாய்ப்பும் அறவே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது.\nமருத்துவ படிப்பை முடித்து, வேலை இல்லாமல் அல்லது மாதம், 20 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரியும் இளையதலைமுறையை இப்போதே, பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.\nஉன் குழந்தைகள் மூவரும், மருத்துவப் படிப்பை படிக்க, முதலில், 'நீட்' தேர்வை முடிக்க வேண்டும். அதில் நல்ல மதிப்பெண் எடுத்தால், குறைந்த கல்வி கட்டணத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து, படிக்க முடியும். சுமாராக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்றால், அதிக கல்வி கட்டணமும், நன்கொடையும் தர வேண்டிய, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் தான் படிக்க முடியும்.\nஇளங்கலை மருத்துவ பட்ட படிப்பை, மூன்று குழந்தைகள் முடிக்க, 1.5 கோடி ரூபாய் ஆகும். கடன் வாங்கினால், ஆயுளுக்கும் அடைக்க முடியாது. பணத்துக்கு, எந்த வங்கியை கொள்ளையடிப்பது...\nஉங்கள் மகன் யதார்த்தவாதி; சுயவேலை வாய்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறான். நதி வளைந்து நெளிந்து அதன் வழியில் போகட்டும். படிப்பை இடையில் நிறுத்தும் எண்ணம், அவனுக்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nசில குழந்���ைகள், 12ம் வகுப்பு வரை மிக மந்தமாக படித்து விட்டு, இளங்கலை படிக்கும் போது, வேகம் எடுப்பர். அதிக கல்விக் கட்டணமில்லாத, நிச்சயம் வேலை கிடைக்க கூடிய படிப்புகள் உள்ளன; அவற்றில் ஒன்றை, உங்கள் மகன் தேர்ந்தெடுக்கக் கூடும்.\nமாடு, ஆடு, கோழி வளர்த்தல் இழிவான பணி அல்ல; அர்ப்பணிப்புடன் செய்தால், மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கலாம்.\nஉண்மை பேசும் உங்கள் மகனை மனதார பாராட்டுங்கள்; மனம் விட்டு பேசுங்கள். அவனது பேச்சில் அறியாமை இருந்தால் அகற்றுங்கள்.\n'மருத்துவர் படிப்பு தான் உலகத்திலேயே உயர்ந்தது' என்பதை துடைத்தெறியுங்கள்.\nகுழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி, தேவைக்கு அதிகமாக கவலைப்பட்டு, 'பிபி, ஷுகரை' வரவழைத்துக் கொள்ளாதீர்.\nசுயவேலைவாய்ப்பை தேர்ந்தெடுத்த, செல்ல இளவரசனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nரத்தம் சுத்தமாக முருங்கை கீரை\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், ��வர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/14014058/1271242/Resorts-5-star-hotel-airport-How-Ayodhya-is-gearing.vpf", "date_download": "2019-12-12T09:24:37Z", "digest": "sha1:377PXSWRH7LRYEGVP4TWR5X6H3YLN2UX", "length": 19015, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி || Resorts, 5 star hotel, airport: How Ayodhya is gearing up for complete makeover", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டலுடன் பொலிவு பெறும் அயோத்தி\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன.\nவிமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க உத்தரபிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அயோத்தி கோட்ட தகவல் பிரிவு துணை இயக்குனர் முரளிதர் சிங் கூறியதாவது:-\nஅயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக அமை���ும். 2 ஆயிரம் தொழிலாளர்கள், நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், 2½ ஆண்டு காலத்தில் கோவிலை கட்டி முடித்து விடலாம். 65 சதவீத கற்கள் ஏற்கனவே செதுக்கப்பட்டுள்ளன.\nஅயோத்தி, ஆன்மிக நகராக உருவாக்கப்படும். ஆங்காங்கே 10 ஸ்ரீராம் நுழைவாயில்கள் கட்டப்படும். பக்தர்கள் வசதிக்காக 10ஆயிரம் தங்கும் இடங்கள் உருவாக்கப்படும். கோவிலை சுற்றி உள்ள 77 ஏக்கர் வளாகத்தில் எண்ணற்ற மத அடையாளங்கள் நிறுவப்படும். பசு காப்பகம், தர்ம சத்திரங்கள், வேத நிலையங்கள் மற்றும் மத கட்டிடங்கள் அமைக்கப்படும்.\nகோவிலை சுற்றி உள்ள 5 ஏக்கர் நிலப்பகுதியை பராமரிக்க வேண்டியது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் அமைக்கப்படும் அறக்கட்டளையின் பொறுப்பாகும்.\nஅயோத்தியில் மின்னல் வேகத்தில் சர்வதேச விமான நிலையம் கட்டப்படும். அதன்மூலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராமநவமி கொண்டாட்டத்தின்போது, முதலாவது விமானம் புறப்பட வழி பிறக்கும்.\nஅயோத்தி ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படும். அயோத்தியில் சர்வதேச பஸ் முனையம் உருவாக்கப்படும். பைசாபாத்-அயோத்தி இடையே 5 கி.மீ. நீளத்துக்கு பிரமாண்ட பாலம் கட்டப்படும்.\nஅயோத்தியில் ஐந்து நட்சத்திர ஓட்டலும், 10 சொகுசு தங்கும் விடுதிகளும் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கப்படும். ராமர் கோவில் சம்பந்தப்பட்ட குளங்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.\nஅயோத்தியில் உள்ள சரயு ஆற்றில் உல்லாச படகு போக்குவரத்து தொடங்கப்படும். மொத்தத்தில் திருப்பதி நகரம் போன்று அயோத்தி மாற்றப்படும். அதற்கு 4 ஆண்டுகள் ஆகும்.\nஅயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு : நாட்டில் அமைதி நிலவ அமித் ஷா எடுத்த நடவடிக்கை - புதிய தகவல்கள்\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nமேலும் அயோத்தி நிலம் வழக்கு பற்றிய செய்திகள்\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜார்க்கண்டில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு- மதியம் 1 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு\nஐதராபாத் என்கவுண்டரை விசாரிக்க முன்னாள் நீதிபதி தலைமையில் 3 பேர் குழு\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nகுடியுரிமை சட்டத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரி எதிர்ப்பு - பதவியை ராஜினாமா செய்தார்\nஉ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ராமர் கோவில் கட்ட 3 மாதத்தில் அறக்கட்டளை - மத்திய அரசு உறுதி\nஅயோத்தி நிலம் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமியத் உலேமா ஹிந்த் சீராய்வு மனு\nஅயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி\nஅயோத்தி வழக்குக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது - அமித் ‌ஷா குற்றச்சாட்டு\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் இல்லை - சன்னி வக்பு வாரியம் திட்டவட்டம்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/232829", "date_download": "2019-12-12T08:07:31Z", "digest": "sha1:7QIARIJO2TZIIBPYHWRV3CMG62EVCER4", "length": 11520, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரும் ஊடக அமைப்புக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய கோரும் ஊடக அமைப்புக்கள்\nகுற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியன விடுத்த கோரிக்கை தொடர்பாக கலந்துரையாட தேசிய பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் கூடியுள்ளதாக தெரியவருகிறது.\nஇலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் கடந்த நவம்பர் 23ஆம் திகதிக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.\nஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, பத்திரிகை ஒன்றின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை, ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை உட்பட ஊடகவியலாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்த விசாரணகைள் ஷானி அபேசேகரவின் ஆலோசனை மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் நடந்து வருவதாக உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த இரண்டு விசாரணைகள் முடிவடைந்து, விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளார்\nஇப்படியான பொலிஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வது அடுத்த கட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், இதனால், அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்து ம���ன்னர் இருந்த பதவியில் நியமிக்குமாறும் சங்கம் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.\nஅதேவேளை இது சம்பந்தமாக சுதந்திர ஊடக அமைப்பு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது. இந்த இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய வேண்டும் எனக் சுதந்திர ஊடக அமைப்பு கூறியுள்ளது.\nஇதனிடையே இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் கடந்த 22ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.\nஅரசியல் காரணங்களுக்காக ஷானி அபேசேகர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இப்படியான குறுகிய நோக்கத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் நடவடிக்கை எனவும் இளம் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177279.html", "date_download": "2019-12-12T08:23:47Z", "digest": "sha1:ZBDIPIPXS7ZU3P3SVM6V5F4PMOTR2RJE", "length": 11463, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "யாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை..!! – Athirady News ;", "raw_content": "\nயாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை..\nயாழின் சில பகுதிகளில் நாளை மின்தடை..\nமின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(07) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் ஆனைக்கோட்டைச் சந்தி, ஆனைக்கோட்டை மானிப்பாய் வீதி, ஆனைக்கோட்டை VC, கூளாவடி வீதி, ஆனைக்கோட்டை நவாலி வீதி, மூத்தவிநாயகர் கோவிலடி, குளப்��ிட்டி ஆனைக்கோட்டை வீதி, வராகி கோவிலடி, உயரப்புலம், சாவற்கட்டு, நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், கலையரசி வீதி, அரசடி, வேலக்கைப் பிள்ளையார் கோவிலடி, அட்டகிரி, கொத்துக் கட்டி, வலந்தலை, நடுத்தெரு, கசூரினா பீச், கருங்காலி, மருதபுரம், ஆலடி, காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடி, காக்கைதீவு ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nடிவி விவாதத்தில் வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக நெறியாளர் மீது வழக்குப்பதிவு..\nமுதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது..\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார்\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூரும் இணைப்பு..\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் –…\nடெங்கு அற்ற வவுனியாவை உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்.\nZ-Score முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி\nகிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்பு \nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nரணில் விக்ரமசிங்க எதிர்வரும் தேர்தலில் பிரதமர் பதவிக்கு…\nஉட்கோட்டு அனுமதியுடன் செல்லும் மாநிலங்கள் பட்டியலில் மணிப்பூரும்…\nதுப்பாக்கி சூடு எதிரொலி : சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி…\nடெங்கு அற்ற வவுனியாவை உருவாக்க ஒன்றிணைந்த இளைஞர்கள்.\nZ-Score முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி\nகிழக்கு மாகாண ஆளுனர் கடமைகளை பொறுப்பேற்பு \nஎதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றத்தில் தொலைக்காட்சி நேரடி…\n‘‘ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்’’ – ர‌ஷியாவுக்கு டிரம்ப்…\nயாழ். இருபாலை மடத்தடி பகுதியில்; கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம்\nஆதனவரியை ஆதரித்தவர்கள் இப்��ோது அரசியலுக்காக நடிக்கிறார்கள்\nசுவிட்சலாந்து தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை…\nபூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…\nடிரம்பை ஹாலிவுட் பட வில்லனை போல் சித்தரித்து வீடியோ வெளியீடு..\nக.பொ.த சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2013/06/", "date_download": "2019-12-12T08:02:30Z", "digest": "sha1:SP55JWYNHR452L3XC7JUCHNWYOK3GSCK", "length": 22689, "nlines": 49, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: June 2013", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல்லையே (விதிகள் மீறப்படுவதற்கா\nசுதந்திர அமெரிக்காவில் இந்தியாவை போல சுதந்திரம் இல்லையே (விதிகள் மீறப்படுவதற்கா\nஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்காதே என்று இந்தியாவில் உள்ள பெரியவர்கள் சொல்லுவார்கள். இப்படி பெரிசுகள் சொல்லவதையெல்லாம் கேட்டு நடக்காத ஆண்கள் இந்த விஷயத்தில் மட்டும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். நானும் இந்தியாவில் இருக்கும் போது அப்படிதான் இருந்தேன். ஆனால் அமெரிக்கா வந்ததும் இங்குள்ள மக்களை பார்த்து நானும் மாறிவிட்டேன். இப்படி இந்தியாவில் நான் இருக்கும் போது செய்ததை நினைத்தாலும் இன்னும் எனக்கு வெட்கமாக இருக்கிறது.\nஇந்தியாவில் வசிக்கும் போது குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட ஏற்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இங்கு வந்து நல்ல பழக்கத்தை கற்றுக் கொண்ட பின் இப்போது இந்தியா வந்தாலும் யாருமே பார்க்க முடியாத இடமாக இருந்தாலும் கூட வெளி இடங்களில் மூத்திரம் போவது கூட கிடையாது அப்படிதான் கடந்த முறை இந்தியா வந்த போது நண்பர்களுடன் கோயம்புத்தூர் அருகில் இருக்கும் கடம்பூர் மலையில் உள்ள அரசினர் கெஸ்ட் ஹவுஸில் 2 நாட்கள் தங்கி இருந்த போது யூரின் போக வேண்டுமென்றால் பாத்ரூக்கு போகும் போது நண்பர்களால் கேலி செய்யப்பட்டேன். எனக்கு என் நண்பர்கள் அந்த காடுகளில் யூரின் போகும் போது நான் அவர்களை கேலி செய்தேன்\nஒன்று மட்டும் அன்று தெரிந்தது நல்லது எது என்று நமக்கு புரியும் வரை கெட்டதும் நமக்கு நல்லவையாகவே இருக்கின்றது என்பது.\nஇது நண்பர் ��ால கணேஷ் எழுதிய விதிகள் மீறப்படுவதற்கா என்ற பதிவை படிக்கும் போது என் மனதில் சட்டடென்று உதித்தது. அதனால் அதை இங்கு பதிவாக வெளியிடுகிறேன்.\nஇந்த பதிவை எழுதி முடித்ததும் மனதில் ஒரு சிறு கேள்வி. நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் வெளி இடத்தில் யூரின் போனால் என்ன தண்டனை என்று நெட்டில் பார்த்த பொழுது என் கண்ணில் பட்டது இதுதான். அதை அப்படியே இங்கு தருகிறேன்\nLabels: அமெரிக்கா , இந்தியா , சட்டம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கா�� உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசிய���் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538560/amp?ref=entity&keyword=village", "date_download": "2019-12-12T08:16:04Z", "digest": "sha1:WZSGAOQSSBZWDVOGE42ZLH6I4HFBZODV", "length": 10745, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Tiger | மானாமதுரை அருகே கிராமத்திற்குள் புலி புகுந்ததாக பரபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்த��� அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமானாமதுரை அருகே கிராமத்திற்குள் புலி புகுந்ததாக பரபரப்பு\nமானாமதுரை: மானாமதுரை அருகே கிராமத்திற்குள் புலி புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து, வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். புலி சிக்காததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சியில் உள்ளது பீசர்பட்டினம் கிராமம். இங்கு வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியில் கீழமேல்குடி கூட்டுக்குடிநீர் திட்ட மோட்டார் அறை உள்ளது. இங்கு பணியாற்றும் வீரகல்யாணி(50), நேற்று காலை 8.30 மணியளவில் மோட்டார் போட சென்றார். அப்போது ஆற்றுப்பகுதியிலிருந்து புலி ஒன்று வெளியேறி, அருகில் இருந்த சுப்பையா என்பவரது தோப்பிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த வீரகல்யாணி அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கிருந்து ஓடி வந்து கிராம மக்கள் மற்றும் தோப்பின் உரிமையாளர் சுப்பையாவிற்கு தகவல் கொடுத்தார். இதனால் பெரும் பரப���ப்பு ஏற்பட்டது.\nமானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன், எஸ்ஐ மாரிக்கண்ணன், மாவட்ட வன அலுவலர் ரமேஸ்வரன், தீயணைப்புத்துறை அலுவலர் நாகராஜன் மற்றும் கிராமமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். புலி புகுந்ததாக கூறப்பட்ட தோப்பு பகுதிக்குள் பட்டாசுகளை கொளுத்தி போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் கடைசிவரை புலி தென்படவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பீதியில் உள்ளனர்.\nவனத்துறை ஊழியர்கள் கூறுகையில், ‘‘மானாமதுரையை ஒட்டி அடர்ந்த காடுகள் ஏதும் கிடையாது. கண்மாய்களில் கருவேலமர காடு மட்டுமே உள்ளது. இதில் மான், மரநாய் உள்ளிட்ட விலங்குகள் மட்டுமே உள்ளன. புலி இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் பார்த்தவர் உறுதியாக சொல்வதால் ஊழியர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்டை நாய், வெடிகள் உள்ளிட்டவை பயன்படுத்தி தேடுதல் பணி நடக்கிறது’’ என்றனர்.\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nகடலோர காவல் குழும போலீசாருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகன பைக் இயக்குதல் பயிற்சி\nஏழாயிரம்பண்ணையில் பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்: கட்டுமானப் பணி முடிந்து காத்துக் கிடக்கிறது\nகீழப்பழுவூர் அருகே சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து 8 பயணிகள் காயம்: லாரியை முந்த முயன்றபோது விபத்து\nசிவகாசி எட்டாவது வார்டு பகுதியில் எட்டாத அடிப்படை வசதி: அச்சுறுத்தும் சாய்ந்த மின்கம்பம்\nமழை காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரை காக்கும் வழிமுறை: விவசாயிகளுக்கு ஆலோசனை\n11 ஆண்டுகளுக்கு பிறகு பூலாங்கன்னி ஏரியில் தண்ணீர் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி\nகுடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் 6 பேர் கைது\nகாவலன் செயலியை பயன்படுத்தினால் 100 சதவீதம் பாதுகாப்பு உறுதியாகும்: மாணவர்களுக்கு அறிவுரை\nஓடும் பஸ்சில் இருந்து கழன்று ஓடிய டயர்: தேனி அருகே பரபரப்பு\n× RELATED மானாமதுரையில் அடிக்கடி பழுதாகும் ஏடிஎம்கள்: பொதுமக்கள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/966445/amp?ref=entity&keyword=roadside%20protest", "date_download": "2019-12-12T08:12:47Z", "digest": "sha1:2HQRSBESBZ23D5OFF6MYFEJ25O2M5GPH", "length": 8959, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "சாலை ஓரத்தில் காவு வாங்க காத்திருக்கும் கிணறு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை ஓரத்தில் காவு வாங்க காத்திருக்கும் கிணறு\nகாளையார்கோவில், நவ.6: காளையார்கோவில் அருகில் உள்ள குருந்தணி கிராமத்தில் இருந்து நற்புதம் செல்லும் சாலை ஓரமாக உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட குருந்தணி கிராமத்தில் இருந்து நற்புதம் கிராமத்திற்கு செல்வதற்கு முன்னால் உள்ள வளைவில் அபாயகரமான கிணறு உள்ளது. அக்கிணற்றில் உள்ள தண்ணீரை குறுந்தணி மற்றும் நற்புதம் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். நற்புதம், சாணாவூரணி, அரசகுளம், அணியவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் முக்கியச் சாலையாக இது உள்ளது.\nஇச்சாலை வழியாக பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் அதிகளவில் செல்கின்றனர். கிணறு திறந்தநிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லை. இதனால் அபாயகரமான வளைவில் நிலை தடுமாறி வாகனங்கள் உள்ளே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் சாலைப்பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அதோடு சேர்த்து குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றிற்கும் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்து இருந்திருக்கலாம். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பாக தடுப்புச் சுவர் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.\nசிறந்த திருநங்கை விருதுக்கு விண்ணப்பம்\nதேவகோட்டை தண்டாயுதபாணி கோயிலில் கார்த்திகை மகா தீபம்\nநெற்பயிர்களில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி\nகாரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்\nபொறியியல் படித்தவர்கள் ஆசிரியர்கள் ஆகலாம் அமைச்சர் அறிவிப்பிற்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்\nஅழகப்பா பல்கலை. தன்னார்வ பயிலும் வட்டத்தில் குரூப் 1 தேர்வுக்கு மாதிரி தேர்வு\nதமிழ் இசைச் சங்கம் மாநில அளவிலான இசை போட்டி\n‘வேட்புமனுவுக்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும்’ அதிகாரிகளின் முரண்பட்ட தகவலால் குழப்பம்\n× RELATED காஸ் சிலிண்டர் விலை 18 உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-12-12T08:52:44Z", "digest": "sha1:KWGFQUOAIWH3E7Q62WHK4WKAQ6EHPGLO", "length": 5799, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளத் தடையில்லை! - Selangorkini", "raw_content": "\nபள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல்வாதிகள் கலந்து கொள்ளத் தடையில்லை\nபள்ளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தடை விதிக்கும் கொள்கை எதுவும் இல்லை என்று துணை கல்வியமைச்சர் தியோ நீ சிங் வலியுறுத்தினார்.\nஎனினும், பள்ளிகளை உட்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து மாநில கல்வி இயக்குநர் மூல அமைச்சின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என��று அவர் தெளிவுபடுத்தினார்.\nகல்வி அமைச்சர், துணை கல்வி அமைச்சர், மலேசிய கல்வியமைச்சின் தலைமை செயலாளர், கல்வி தலைமை இயக்குநர், மாநில கல்வி இயக்குநர் அல்லது அவர்களின் பிரதிநிதி ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் சொன்னார்.\nபள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தளவிற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாஹார் அப்துல்லா கேட்ட கேள்விக்கு தியோ மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.\n2019 செரண்டா பசுமை ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்\nஆகால்பூடி அறக்கட்டளையில் ஜாஹீட் ஹாமீடி மீது குற்றச்சாட்டு \nஏபெக் மாநாட்டிற்கு பிறகு பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பேன் – துன் மகாதீர்\nமலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதல் இந்தியா அதிகரிக்கும் – துணை அமைச்சர் India dijangka tingkat pembelian minyak sawit Malaysia\nஏழைகளின் வீடுகளை பழுது பார்க்க அரசாங்கம் ரிம 28.5 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது\nயூசோப் ராவுத்தர், அன்வார் உட்பட சில சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்\nகளத்தில் இறங்கி மக்களுக்கு உதவுவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Audi/Audi_R8", "date_download": "2019-12-12T09:09:52Z", "digest": "sha1:JS3M54OQKNOT5E3O2NFWK4WMN7LVMLL2", "length": 13254, "nlines": 310, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி க்யூ8 விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n10 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி க்யூ8\nஆடி க்யூ8 இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.5 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 5204 cc\nஒத்த கார்களுடன் ஆடி க்யூ8 ஒப்பீடு\nrolls royce பேண்டம் போட்டியாக க்யூ8\nrolls royce டான் போட்டியாக க்யூ8\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆடி க்யூ8 பயனர் விமர்சனங்கள்\nக்யூ8 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் தங்களது புதிய R8 கார்களை பிரதானமாக காட்சிபடுத்த உள்ளது. இன்னும் இரண்டு மாடல்களும் இடம் பெறுகின்றன.\nஅடுத்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ள கார்களின் வரிசையில், புதிய R8 மா��ல் முதன்மையானதாக இருக்கும். பிப்ரவரி 4, 2016 அன்று ஆரம்பமாகவுள்ள வாகன கண்காட்சியில், ஜெர்மானிய கா\nSimilar Audi R8 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி க்யூ8 வி10 பிளஸ்\nஆடி க்யூ8 வி10 பிளஸ்\nஇந்தியா இல் ஆடி க்யூ8 இன் விலை\nமும்பை Rs. 2.72 கிராரே\nபெங்களூர் Rs. 2.72 கிராரே\nசென்னை Rs. 2.72 கிராரே\nஐதராபாத் Rs. 2.72 கிராரே\nபுனே Rs. 2.72 கிராரே\nகொல்கத்தா Rs. 2.72 கிராரே\nகொச்சி Rs. 2.72 கிராரே\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/specs", "date_download": "2019-12-12T08:32:00Z", "digest": "sha1:BRRK7B4NEFYLPESSCRTY6A6L6TITMQQN", "length": 37745, "nlines": 678, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் க்ரிட்டா சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் க்ரிட்டாசிறப்பம்சங்கள்\nஹூண்டாய் க்ரிட்டா இன் சிறப்பு அம்சங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nக்ரிட்டா இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nசிட்டி மைலேஜ் 13.99 kmpl\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1582\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nKey அம்சங்கள் அதன் ஹூண்டாய் க்ரிட்டா\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nengine type u2 சிஆர்டிஐ vgt என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஆக்ஸிலரேஷன் (மணிக்கு 0-100 கி.மீ) 10.83 s\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட��கள்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nடயர் அளவு 215/60 r17\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera க���டைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் arkamys sound mood\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் க்ரிட்டா அம்சங்கள் மற்றும் prices\nக்ரிட்டா 1.6 s தானியங்கி டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 ex பெட்ரோல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வுCurrently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nடீசல் கையேடு Rs. 1,844 1\nபெட்ரோல் கையேடு Rs. 1,180 1\nடீசல் கையேடு Rs. 4,118 2\nபெட்ரோல் கையேடு Rs. 1,575 2\nடீசல் கையேடு Rs. 4,264 3\nபெட்ரோல் கையேடு Rs. 3,853 3\nடீசல் கையேடு Rs. 6,538 4\nபெட்ரோல் கையேடு Rs. 3,995 4\nடீசல் கையேடு Rs. 4,264 5\nபெட்ரோல் கையேடு Rs. 3,600 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nஹூண்டாய் க்ரிட்டா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nக்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: E, E +, S, SX மற்றும் SX (O)\nக்ரிட்டா மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nVitara Brezza போட்டியாக க்ரிட்டா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\ncomfort பயனர் விமர்சனங்கள் of ஹூண்டாய் க்ரிட்டா\nCreta Comfort மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nஹூண்டாய் க்ரிட்டா :- Cash Discount அப் to Rs... ஒன\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப��பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/84871.html", "date_download": "2019-12-12T08:51:06Z", "digest": "sha1:RYLAI5UFS7FUITVG64NH342OSZVI6BR6", "length": 5686, "nlines": 72, "source_domain": "www.jaffnajournal.com", "title": "தமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′ – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nதமிழ் படங்களை மீண்டும் கலாய்க்க வரும் `தமிழ்படம் 2.0′\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்’. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.\nஇந்த படத்தை தொடர்ந்து அமுதன் அடுத்ததாக `இரண்டாவது படம்’ என்ற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வந்தார். விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலக்‌ஷ்மி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்து வந்த இப்படம் சில பிரச்சனைகளால் ரிலீசாகாமல் உள்ளது.\nஇந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இயக்குநர் அமுதன் வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது, `தமிழ் படம் இரண்டாவது பாகம் 2.0′ விரைவில் உருவாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதன் இரண்டாவது பாகத்திலும் சிவாவே நடிக்க இருக்கிறார்.\nசமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளி வரும் `விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை\nயுத்த பாதிப்புக்களை எதிர் கொண்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி\nஅஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/11/22112857/1272620/big-temple-Kumbabishekam-on--next-year-feb-5th.vpf", "date_download": "2019-12-12T09:22:42Z", "digest": "sha1:SXDCYWE6QYWP4C4T6Y4XO6GDZROSNYSI", "length": 18888, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் || big temple Kumbabishekam on next year feb 5th", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிப்ரவரி மாதம் 5-ந்தேதி தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம்\n24 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\n24 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nதஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல்துறை பராமரிப்பின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.\nஇந்த கோவிலில் 1996-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 24 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.\nஅதன்படி தொல்லியல் துறை சார்பில் பெரியகோவிலில் உள்ள கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, புல்வெளி சீரமைப்பு, கல்தளம் பதிக்கும் பணி, கோவில் வளாகத்தில் சிதிலமடைந்த தரைதளம் சீரமைக்கும் பணி, திருச்சுற்று மண்டபங்கள் சீரமைக்கும் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.\nதிருச்சுற்று மண்டபங்களில் உள்ள லிங்கங்களை பக்தர்கள் யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டன. திருச்சுற்று மாளிகையில் இருந்த கதவுகளும் சீரமைக்கப்பட்டன. கோவிலில் உள்ள மராட்டா நுழைவு வாயில், கேரளானந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதைத்தொடர்ந்து பெரியகோவில் விமானகோபுரம் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்டமாக முருகன் சன்னதியில் உள்ள கோபுரம், விநாயகர் கோபுரங்கள் ��ுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. இதர பணிகளும் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.\nஇதற்காக யாகசாலை நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் கோவிலுக்குள் வந்து செல்வதற்காக அமைக்கும் பாதை, முக்கிய பிரமுகர்கள் வரும் வழி ஆகியவை குறித்து கலெக்டர் கோவிந்தராவ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கோவிலை சுற்றி வலம் வந்து செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை 3 மணி நேரம் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார்.\nமுன்னதாக காலை 9 மணிக்கு ஆய்வு தொடங்கிய கலெக்டர் கோவிந்தராவ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பூங்கா பணிகள் மற்றும் சத்திரம் நிர்வாகத்துக்குட்பட்ட தங்கும் விடுதிகள், பழைய கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nஇந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, ஆர்.டி.ஓ. வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிரு‌‌ஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம், தொல்லியல் துறை அதிகாரிகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nbig temple | Kumbabishekam | கும்பாபிஷேகம் | தஞ்சை பெரிய கோவில்\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nஆபத்துகள் வராமல் தடுக்கும் ஸ்லோகம்\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nதஞ்சை பெரியகோவிலில் முருகன் சன்னதி கோபுரம் சீரமைக்கும் பணி\nபிப்ரவரி 5-ந்தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவிலில் இன்று பாலாலயம்\nதஞ்சை பெரியகோவிலில் பாலாலய பூஜை தொடங்கியது\nதஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3920-gokulathu-radhai-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T08:47:36Z", "digest": "sha1:GUOGIOE4P73LVAOWECJ5XMU4WQLDWFK4", "length": 7499, "nlines": 131, "source_domain": "www.tamilpaa.com", "title": "Gokulathu Radhai songs lyrics from Aanandham tamil movie", "raw_content": "\nசூடி தந்த சுடர்க்கொடியே சுபவேளை நீ வருக\nதேடிக் கொண்ட திரவியமே தேன் மாலை போல வருக\nமின்னும் அம்பு விழி சந்திர பிம்பம்\nபொன்னொளி வீச மங்கை மைதிலி இவள்\nசெம்மலர் பாதத் தண்டைகள் ஆட சங்கம் சூழ வருக\nஸ்ரீரங்கன் தாளை அடைய வளர் திங்களாகி வருக......\nகோகுலத்து ராதை வந்தாளோ இந்த\nமிதிலை நகர் சீதை வந்தாளோ எங்கள்\nவீட்டோடு வாழவே வீட்டோடு வாழவே\nஅந்த தென்மதுரை மீனாள் விளக்கேற்ற வந்தாள்\nசீதனமாய் கையில் தாய்ப்பாசம் கொண்டு வந்தாள் (கோகுல)\nபொண்ணு கொண்டு வந்த சீர் வாங்கி வைக்க\nபெரிசா வீடு ஒண்ணு கட்டுங்க\nதங்க மாப்பிள்ளைக்கு ஈடாக நீங்க\nஇன்னும் பத்து மடங்கு கொட்டுங்க\nஉங்க மாப்பிள்ளையின் நெஞ்சை அம்மானை ஆடி\nசேலையிலே முடிஞ்சி ஜெயிப்பாளே எங்கள் பொண்ணு\nஎந்தப் பெண்ணும் ஆம்பளை நெஞ்சில்\nஅடி தலை சாஞ்சு மயங்குமே\nதஞ்சாவூர் பொம்மப் போலத்தான் உங்க\nதேசிங்கு ராஜன் எங்கண்ணன் ஹோய்\nஏய் தப்பாம எங்கப் பொண்ணு செய்வாளே கண்டீரோ\nசிங்கத்தை கட்டிப் போடும் தலைகாணி மந்���ிரம்\nஇனி எங்கள் நெஞ்சக் கூடத்தில் தீபத் திருவிழா\nஎங்கள் வானில் வெளிச்சம் வீசுதே\nஎங்கள் அன்புக்கு அண்ணன் பண்புக்கு\nஎங்கள் வீட்டுக்குள் வீசும் தென்றலாய்\nஒரு தேவதை வந்ததோ ஓ...ஓ....ஓ....ஓ...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEnna Ithuvo Ennai Suttriye (என்ன இதுவோ என்னைச் சுற்றியே)\nAasai Aasaiyai (ஆசை ஆசையாய் இருகிறதே)\nPallangkuzhiyin (பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்)\nKalyaana Vaanil Pokum (கல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்)\nGokulathu Radhai (கோகுலத்து ராதை வந்தாளோ)\nTags: Aanandham Songs Lyrics ஆனந்தம் பாடல் வரிகள் Gokulathu Radhai Songs Lyrics கோகுலத்து ராதை வந்தாளோ பாடல் வரிகள்\nஎன்ன இதுவோ என்னைச் சுற்றியே\nகல்யாண வானில் போகும் மேகம் ஊர்கோலம்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2012/05/", "date_download": "2019-12-12T07:47:45Z", "digest": "sha1:MHQZ2HU3VAUIGALGK23BJNNATSEOUIBZ", "length": 58622, "nlines": 266, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: May 2012", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )\nபொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும் டாப் பொய்கள் )\nஇதோ அந்த டாப் பொய் பட்டியல் எந்தச் சூழ்நிலையில், இந்தப் பொய்கள் சொல்லப்படுகின்றன என்பதை நீங்கள் சுலபமாக யூகிக்கலாம்.\nஇங்கு கறுப்பு கலரில் இருப்பவைகள் நீங்கள் சொன்ன பொய்கள் சிவப்பு கலரில் இருப்பது உங்கள் மைண்ட் வாய்ஸ்\n1.நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ( பன்னி மாதிரி )\n2.உங்க டிரெஸ் ரொம்ப அழகா இருக்கு (நல்லா இல்லாத டிரெஸ்சை நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு அதேயே போட்டுகிட்டு திரிவா ஹஹஹா)\n3.கவலைபடாதீங்க ...எதிர்காலத்தில் எல்லாம் சரியாக போய்விடும் ( ஆமாம் உங்க கனவுலமட்டும்தான் )\n4.உங்க ஹேர் ஸ்டைல், உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு ( தலையில உள்ள வழுக்கையை மறைக்கிறதே இருக்கிற நாலு முடிதான்)\n5.முப்பது வயசுனு சொல்லவே முடியாது\n6.இவரு பொய்யே பேச மாட்டாருங்க (மௌன விரதத்தின்போதுமட்டும்தான்\n7.இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை.(எத்தனை பேரைப் பார்த்து, எத்தனை லஞ்சம் கொடுத்தானோ)\n8.இன்று நீங்கள் ரொம்ப அழகா இர��க்கீங்க ( கடைசியா ஒரு நல்ல டிரெஸ் போட்டுட்டு வந்திருக்கா )\n9.எங்கள் குழந்தையின் விருப்பத்தில் நாங்கள் தலையிடுவதில்லை எந்த பாடம் பிடிச்சுருக்கோ அந்த பாடத்தை கல்லுரியில் எடுத்து படிக்க சொல்லிட்டோம் ( அம்மா தாயே பரிட்டைசையில் மார்க் ரொம்ப குறைவா வாங்கி இருக்கான்னு நேரடியா சொல்லலாமில்லை)\n10 ஊழல் இல்லாத ஆட்சி தருவோம் ( ஆனா அதை எப்ப தருவோம் என்ற உறுதி மொழி தரமாட்டோம்)\n11. நான் அவசர அவசரமாக சமைத்தேன் அதுனால இன்னைக்கு சமையல் ரொம்ப சுமார்தான்( ஆமாம் இவ மெதுவா சமைச்சாலும் கூட வாய்யில வைக்க முடியாது இதுல வேற )\n12. நீங்க சமைச்ச சாப்பாடு ரொம்ப சூப்பர் ( இப்பவே வயித்த வலிக்க ஆரம்பிச்சுடுச்சு)\n13. உங்க ஐடியா மிக நல்ல ஐடியாவா இருக்கு ( இவனும் இவன் ஐடியாவும் குப்பையிலதான் கொண்டு போடனும்)\n14. நீங்க உபயோகிக்கிற பெர்பியூம் பேர் என்ன ரொம்ப நல்லா இருக்கு (குப்பைதொட்டியின் வாசனையே நல்லாதான் இருக்கு.நான் அந்த செண்டை வாங்கி இருந்தால் இந்நேரம் அதை தாயாரித்தவன் மீது வழக்கு தொடர்ந்து இருப்பேன்)\n15. உனக்கு உதவி எதாவது தேவைப்பட்டால் என்னை கூப்பிடு ( அப்பதான் எனக்கு பிஸி என்றூ சொல்லிவிட்டு போக முடியும்)\nமக்காஸ் இது போல பல பல பொய்கள் யாரையும் பாதிக்காமல் தினம்தினம் சொல்லப்படுகின்றன.\nஇந்த மாதத்தில் நீங்கள் சொன்ன பொய்கள் ஏதாவது இருந்தால் அதை இங்கு பின்னுட்டத்தில் சொல்லலாம். அட நான் எல்லாம் பொய் சொன்னதே இல்லை என்று இங்கு வந்து பொய் சொல்லவேண்டாம்\nஇறுதியாக நான் ரொம்ப நன்றாக எழுதுகிறேன் அதனால் நீங்கள் நாவல் எழுதலாம் என்று பின்னுட்டத்தில் சொல்லிவிட்டு (உங்கள் மனதுக்குள் இவனெல்லாம் எழுத வந்துட்டான் என்று நீங்க நினைப்பது என் மைண்ட்டுக்கு புரிந்துவிட்டது மக்காஸ் அதுனால நல்லா உள்ளதை நன்றாக இருக்கு என்றும் இல்லாததை இல்லை என்ற உண்மையை மட்டும் பின்னுட்டதில் போடவும்.\nடிஸ்கி ; நீங்க நல்லா எழுதவில்லை என்று பின்னுட்டத்தில் சொன்னாலும் நான் எழுதுவதை விடப் போவதில்லை. என்ன அவ்வள்வு சீக்கிரம் நான் உங்களை விட்டு போய்விடுவேன் என நினைத்தீர்களா விட்டு போய்விடமாட்டேன் மக்கா விட்டு போய்விடமாட்டேன்\nLabels: நகைச்சுவை , நக்கல் , வாழ்க்கை அனுபவம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவ���ட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபுதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா\nபுதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா\nஅதிமுகவுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த செயலாளர் கே.ஸ்ரீதர் இந்த தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அறிந்ததும் அவரை உடனே போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்டளையிட்டிருந்தார். ரஜினிகாந்தின் கட்டளையை தொடர்ந்து ஸ்ரீதர் போட்டியில் இருந்து விலகினார். \"\"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் போட்டியில் இருந்து விலக முடிவு செய்தேன்'' என்று ஸ்ரீதர் தெரிவித்தார். \"\"தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முதலமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருவதால் அவருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது'' என்றும் அவர் கூறினார்.\"பாபா' படம் திரையிடப்பட்டபோது பாமகவினர் மிரட்டல் விடுத்தனர். அப்போது தியேட்டர்களுக்கு போதிய பாதுகாப்பை கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்றும் ஸ்ரீதர் கூறினார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நேரில் தெரிவித்தார். அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அமைச்சர்களும், நிர்வாகிகளுமான ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோரையும் சந்தித்து தங்கள் மன்றத்தின் ஆதரவை அவர் தெரிவித்துக் கொண்டார்.\nஇந்த செய்தி இன்றைய (மே 29: )பத்திரிக்கையில் வந்திருக்கிறது.\nரஜினியின் சொல்படி போட்டியில் கே.ஸ்ரீதர் விலகினார்.ஆனால் அதே கே.ஸ்ரீதர் அதிமுக வேட்பாளரை நேரில் சந்தித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்திருக்கிறார்.\nஎனது கேள்வி இந்த அதிமுக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவு .கே.ஸ்ரீதர் மட்டும் எடுத்த முடிவா அல்லது இது ரஜினிகாந்த எடுத்த முடிவை இந்த ரசிக மன்ற செயலாளர் அறிவித்து இருக்கிறாரா\nஇது ரஜினிகாந்தின் மு��ிவு என்றால் ஜெயலலிதாவின் ஒராண்டு ஆட்சி தமிழகத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறது என்று நினைத்துதான் ஆதரவு அளித்து இருக்கிறார் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது. அல்லது இவர் அந்த முடிவை எடுக்க வில்லையென்றால் அவர் இன்னொரு அறிக்கை அளித்து தாம் அந்த முடிவை எடுக்க வில்லை என்று அறிவித்து அந்த ரசிக மன்ற செயலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா\nஇது ரஜினி ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா அல்லது அவர் ரசிக மன்ற செயலாளர் ஆடும் கண்ணாமுச்சி ஆட்டமா\nLabels: அதிமுக , அரசியல் , தமிழ்நாடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஜூலை 9-ம் தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை\nஜூலை 9-ம் தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை\nகம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக ஜூலை மாதத்தில் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கம்யூட்டர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் ஓடவிட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்னை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.\nஎஃப்பிஐ சில மாதங்களாகவே எச்சரிகை ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு வெப்சைட்டை பார்க்குமாறும், அதன் மூலம் சோதித்து பார்த்தால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம் என்றும் அதன்பின் அதனை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.\nஅதன்படி செய்யவில்லையென்றால் அவ்வாறு வைரஸால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜூலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுல் தளத்தால் தற்போது எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nஉங்கள் கம்பியூட்டர் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த லிங்கை க்ளிக் http://www.dcwg.org/detect/ செய்து பரிசோதித்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார�� ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\n ( திமுக Vs அதிமுக )\n (இது ஜோசியம் அல்ல ஜாதக...\nஇப்படியும் சிலர் உங்களை எரிச்சல் படுத்தி இருக்கலாம...\nசில பெண்கள் சுதந்திரமாக செயல்படவிரும்புகிறார்கள்\nசூப்பர் ஸ்டார் தரும் விருந்து யாருக்கு\nகற்க, சிந்திக்க, சிரிக்க, :-வாழ்க்கை\nஅமெரிக்காவிற்கு வேலைக்கு வந்த வடிவேலு. நடந்தது என...\nஇந்த பதிவில் இணைத்துள்ள ஆறு நிமிட வீடியோ உங்களின் ...\nஜாமினில் வெளிவந்த ராசா சொல்லாத நிர்வாண (��னுபவ) உண்...\nவிகடனில் தலை நிமிர்ந்து இருந்த மதன் இறுதியில் ஜெயல...\nஅன்னை ஜெயலலிதாவை மதிக்காத அதிமுக அமைச்சர்கள் மற்று...\nகாபி வித் அனுவுடன் அல்ல காபி வித்த ஆயாவுடன் மதுரை ...\nதிறமை என்பது தோற்றத்தில் அல்ல\nஇப்படி ஒரு நிலமை எந்த தாயாருக்கும் வர வேண்டாம்.\nஅமெரிக்கா பெற்றோரின் விளையாட்டு விபரீதம் ஆகியது.\nதமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளிலேயே சிறந்த பள்ளிகூடம் ...\nநினைத்ததும் ஆனால் இப்போது நடப்பதும்\nதமிழனுக்கு ஒரு சில நக்கல் தகவல்கள்\nஅமெரிக்க டீச்சரின் வாயை அடைத்த இந்திய சிறுமி\nமனதை ஒருமுனைப்படுத்தி மெல்லிடை பெற விரும்பும் அழகா...\nஜூலை 9-ம் தேதி உங்கள் இணையதளம் முடக்கப்படலாம்: கூக...\nபுதுக்கோட்டை தேர்தலில் அதிமுகவுக்கு ரஜினி ஆதரவா\nபொய்களும் அதன் நிஜ முகங்களும் ( உங்களை சுற்றி வரும...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkal-sattam.blogspot.com/2014/06/", "date_download": "2019-12-12T08:59:34Z", "digest": "sha1:BNK7XFX5UB6WNME7CQV3OOH5DT7TQUDH", "length": 24057, "nlines": 162, "source_domain": "makkal-sattam.blogspot.com", "title": "மக்கள் சட்டம் : June 2014", "raw_content": "\nபொதுச்சுகாதாரத்தை பேணுவதில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏழை நாடுகளின் குடிமக்களுக்கு இலவச கழிப்பறை வசதிகளை செய்து தருவதில் ஐக்கிய நாடுகள் அவை ஆர்வம் காட்டி வருகிறது. இந்தியாவிலோ பாதுகாப்பான கழிப்பறை இல்லாததால் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக செய்திகள் கூறுகின்றன.\nஇந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு கழிவறையின் கதையை பார்ப்போம்.\nஅதற்கு முன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள் குறித்து ஒரு சிறு அறிமுகம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. இதில் சாமானிய வழக்கறிஞர்களுக்கானது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (Madras High Court Advocates Association). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில்புரியும் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராகலாம்.\nஇதே உயர்நீதிமன்றத்தில் உள்ள மற்றொரு வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோஸியேஷன். சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த சங்கம் மிகவும் முக்கியமான சங்கமாகும். இந்த சங்கத்தில் உறுப்பினராவது அவ்வளவு எளிதல்ல. இந்த சங்கத்தில் சுமார் 1000 உறுப்பினர்களே உள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சாமானியர்கள் யாரும் இந்த சங்கத்தில் உறுப்பினராவது குறித்து யோசித்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கடினமான விதிமுறைகள் இருக்கும்.\nசென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150வது ஆண்டுவிழாவை கொண்டாடியது. இந்த 150 வருட காலத்தில், பெரும்பாலான காலம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்தது. அப்போது சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு எதிராகத்தான் இந்த நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். இதையும் சேர்த்துத்தான் சென்னை உயர்நீதிமன்றம் கொண்டாடியது. இதே மனோபாவத்துடன்தான் மெட்ராஸ் அசோஸியேஷனும் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடியது.\nமெட்ராஸ் பார் அசோஷியனின் உறுப்பினர்களுக்கும் சமூக உணர்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்தாலும் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தமது தொழிலை மட்டுமே பார்ப்பவர்களாகவே இவர்கள் இருப்பார்கள். மக்களுக்கு எதிராக போர் தொடுக்கும் அரசு அமைப்புகளுக்கும், அதற்கு பின் புலமாக இருக்கும் வர்த்தக்கழகங்களுக்கும் தேவையான சட்ட உதவிகளை இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் உறுப்பினர்களே செய்வார்கள். சமூகநீதியில் இடஒதுக்கீடின் முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களுக்கு எதிரான கருத்தியல் கொண்டவர்களாகவே இந்த சங்கத்தின் உறுப்பினர்களும், அவர்களுடைய ஜூனியர்களும்கூட இருப்பார்கள்.\nதமிழ்நாட்டிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாகும் பலர் இந்த சங்கத்தின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள். இதோடு வேறு மாநிலங்களிலிருந்து வரும் நீதிபதிகளும�� இந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் விசேஷ கவனிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள். உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கான தேர்வுக்கு அறிவியல் ரீதியான வழிமுறையே இல்லாதநிலையில், மர்மமான வழியில் நீதிபதி பதவி பெறுபவர்கள், நீதிபதிகளை உருவாக்கும் ஒரு சங்கத்திற்கு நன்றிக்கடன் பெற்றிருப்பதில் வியப்பேதுமில்லை.\nஇந்த சங்கத்தின் அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்தான் உள்ளது. ஆனாலும் இந்த சங்கத்தின் ஆளுகைக்குள் இருக்கும் இடங்கள் அனைத்தும் ஆலயங்களின் கருவறை போன்றது. இந்தியாவின் பிற இடங்களுக்கு பொருந்தும் சட்டங்கள், இந்த இடத்திற்கு பொருந்தாது.\nஇந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்காக தனியார் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். இதை இந்த சங்கத்தில் உறுப்பினராக தகுதி இல்லாத வழக்கறிஞர்கள் பயன்படுத்த முடியாது. இத்தகைய பெருமை வாய்ந்த மெட்ராஸ் பார் அசோஸியேஷன் அலுவகத்தின் பின்புறத்தில், அதாவது உயர்நீதிமன்றத்தின் 6வது நீதிமன்ற அறையின் அருகில் ஒரு கழிப்பறை உள்ளது. இது கழிப்பறை என்பதற்கான எந்த அடையாளமோ, அறிவிப்போ இருக்காது. நீதிமன்ற அலுவலகம் போன்ற அமைப்புள்ள இந்த கழிப்பறையை மெட்ராஸ் பார் அசோஸியேஷனின் பெண் உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.\nஇந்த கழிப்பறையை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லோகநாயகி என்பவர் முயற்சித்தபோது அங்கிருந்த உதவியாளர், “இந்த கழிப்பறை மெட்ராஸ் பார் அசோஸியேஷனுக்கு சொந்தமானது. எனவே அதன் உறுப்பினர்கள் மட்டுமே இந்த கழிவறையை பயன்படுத்தமுடியும்” என்று கூறி வழக்கறிஞர் லோகநாயகிக்கு அனுமதி மறுத்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் லோகநாயகி, உடனடியாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் புகார் செய்துள்ளார். எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அந்தப் புகாரில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாகவும், அரசியல் சட்டக் கோட்பாடுகளை காப்பாற்ற வேண்டிய நீதிமன்றத்தின் வளாகத்திலேயே நடைபெறும் இந்த சமூக அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப்புகாரில் வலியுறுத்தப்பட்டது. இந்தப் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடியது ஆம், அந்த கழிவறை பூட்டப்பட்டது.\nசட்டம் படித்த ஒரு பெண் வழக்கறிஞருக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை அகற்ற வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன் முன் வந்தார். உடனடியாக ஒரு பொதுநல வழக்கு (W.P. No. 15144/2014) பதிவு செய்யப்பட்டு, பல முயற்சிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (13-06-2014) அன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி பொறுப்பை வகிக்கும் நீதியரசர் அக்னிஹோத்ரி எடுத்த எடுப்பிலேயே மிகுந்த கோபத்துடன், “இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்யப் போகிறேன், மேலும் அபராதமும் விதிக்கப்போகிறேன்” என்றார். இதற்கு சளைக்காத வழக்கறிஞர் மு. ராதாகிருஷ்ணன், முதலில் தனது தரப்பு வாதத்தை எடுத்துரைக்க அனுமதிக்குமாறு வேண்டி, தன் வாதத்தை தொடங்கினார். இடையில் குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கின் போக்கும், தீர்வும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீதித்துறையிலும், வழக்கறிஞர் தொழிலும் இருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு உதாரணமாகவே இந்த சம்பவத்தை பார்க்கலாம்.\nநீதித்துறையில் உள்ளவர்களுக்கு சமூகம் குறித்தும், சமூக சமத்துவம் குறித்தும் குறிப்பாக அரசியல் சட்டம் குறித்தும் உள்ள அறிவை, அக்கறையை, பார்வையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.\nஇந்தச் செய்தி ஊடகங்களிலும்கூட இருட்டடிப்பு செய்யப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கிறது என்பதை...\nபதிவு நேரம் 6/13/2014 5 மறுமொழிகள் Links to this post குறிச்சொற்கள்: அரசியல், அனுபவம், சமூகநீதி\nமலரட்டும் மனிதநேய சட்டங்கள்... மடியட்டும் மக்கள் விரோத சட்டங்கள்...\nசட்டம் - நீதி (103)\nதகவல் உரிமைச் சட்டம் (7)\nமரபணு மாற்று வேளாண்மை (3)\nவங்கி (நிர்வாக) மோசடி (9)\nமின்னஞ்சல் பதிவு (புதிய இடுகைகளை தெரிவி்க்க)\nஉலகம் முழுதும் நம் நண்பர்கள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்\nஅலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறித...\nஇந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் \nசுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறு...\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nமகாராட்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 28.10.2008 அன்று காலை பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சப்னா தன்ராஜ் ரகாத்தே என்ற தலித் பெண்ணை, ...\nபொதுமக்களுக்கான குற்றவியல் சட்டங்கள் – ஒரு எளிய அறிமுகம்\n“ சட்டம் ஒரு இருட்டறை ” என்பது புகழ்பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் “ சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்ட...\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...\nஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வத...\nதமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா\nதமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அ...\nபிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது\nகடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்ற...\nகுற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது ” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்ப...\nமனித உரிமைகள் - ஒரு அறிமுகம்\nமுதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தன...\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். புகாரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளை தற்போது பார்ப்போம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/10/blog-post.html", "date_download": "2019-12-12T09:45:26Z", "digest": "sha1:X7E62ZOLFQ2TA76MCSCKPVHME7T4XPZR", "length": 28721, "nlines": 605, "source_domain": "www.siththarkal.com", "title": "இனி தொடரும்.... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: அறிவிப்பு\nஒரு எதிர்பாராத விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சைக்கு ஆளாகி, அதைத் தொடர்ந்து ஐந்து வார கால மருத்துவமனை ��ாசத்திற்குப் பின்னர் தற்போதுதான் வீடு திரும்பியிருக்கிறேன். இன்னமும் நடக்க ஆரம்பிக்க வில்லை. முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் ஆகலாம்.\nஇதன் பொருட்டே பதிவுகளை மேம்படுத்த இயலாமல் போய்விட்டது. அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இடைப் பட்ட நாட்களில் நலம் விசாரித்து நண்பர்கள் அனுப்பிய அஞ்சல்களினால் எனது மின்னஞ்சல் பெட்டி நிரம்பி வழிகிறது. அத்தனை பேரின் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி.\nகுருவருளினாலும், உங்கள் அனைவரின் அன்பினாலும் விரைவில் பழைய நிலைக்கு மீள்வேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவுகளை எதிர்வரும் செவ்வாய் கிழமையில் இருந்து வழமை போல மேம்படுத்திட முயற்சிக்கிறேன்.\nதொடரும் அன்பிற்கும், ஆதரவிற்கும், புரிந்துணர்வுக்கும் நன்றி\nமுதலில் உடம்பை கவனமாக கவனித்துக் கொள்ளவும்... பகிர்வு எல்லாம் அப்புறம்... விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...\nபூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.\nதோழி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அனைவரும் பிர்ரதிப்போம்\nவிரைவில் பூரண குணம்பெற்று தங்களின் தேடல்களைத் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.\nதோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்\nபூரண நலம் பெற எல்லாம் வல்ல இறை அருள் தங்களுக்கு துணை புரியட்டும்\nவிரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன் தோழி....\nவிரைவில் பரிபூரணமாக குணமடைய ஸ்ரீ வாலையை வேண்டிகிறேன்.\n இறைவருளும் குருவருளும் நீக்கமற பெற்று நலம்பெற வாழ்த்துக்கள்\nமுழுமையாக குணமடைந்து பூரண சௌக்கியமும் தேஐத்துடன் இருக்க மேலான குருநாதரிடமும் ஸ்ரீமன் நாராயணரிடமும் பிரார்த்திக்கிறேன்.\nவிரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்\nவிரைவில் பரிபூரணமாக குணமடைய சித்தர்கள் போற்றும்\nநீங்கள் சீக்கிரம் குனமடைந்து உங்கள் சேவையை தொடர எல்லம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன் .\nபூரண நலம் பெற எல்லாம் வல்ல இறை அருள் தங்களுக்கு துணை புரியட்டும்\nஅன்புள்ள தோழி, தாங்கள் விரைவில் பூரண சுகம் அடைந்து பழைய நிலைக்கு திரும்ப ஆதி குருவான சிவனை மனதார வணங்குகிறேன்.\nஎல்லாம் வல்ல இறைவனின் அருளாலும், பதினெண் சித்தர்கள் ஆசியாலும் தோழி அவர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைய \"சித்தர் பிரபஞ்சம்\" இணைய தளம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்...\nவிரைவில் பரிபூரணமாக குணமடைய அந்த ஆண்டவனை வேண்டிக்கிறேன்\nவிரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் தோழி\nவிரைவில் பூரண நலமடைய பிரார்த்தனைகள்\nஇறை அருளால் விரைவில் பூரண நலமடைந்து இயல்பு வாழ்விற்குத் திரும்புவீர்களாக.\nமகளே, விரைவிலேயே எவ்வித குறைபாடின்றி பூரண நலம் பெற ஸ்ரீ பைரவரை வேண்டி வணங்குகிறேன் .\nவிரைவில் நலம் பெற்று வரவேண்டும் என்று எதிர்பார்கின்றோம்\nதோழி உங்கள் பதிவை கண்டவுடன் மகிழ்ச்சி கூடவே உங்கள் உடல் நிலையை கண்டு சிறிய வருத்தம் , விரைவில் உங்களுக்குள் இருக்கும் இறைவன் உங்களை குனபடுத்துவார் , நன்றி \nதுஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்\nநெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்\nவஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்\nறஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.\nவிரைவில் பரிபூரணமாக குணமாக இறைவனை வேண்டுகிறோம்.\nதோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்\nதோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்\nதோழி தாங்கள் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை நான் மனமாற வேண்டுகிறேன்\nதோழி அவர்கள் விரைவில் பூரண நலம் பெற அனைவரும் பிர்ரதிப்போம்\nஉங்களுள்ளுறையும் நம்மீசன் உங்களை விரைவில் குணமாக்கி உங்கள்\nபதிவுகள் எப்போது வேண்டுமானாலும் பதிவேற்றிகொள்ளலாம், பூரண குணம் பெற கடவுள்,இயற்கை,சித்தர் பெருமக்கள் அருளை இறைஞ்சுகிறேன்.\nவிரைவில் பூரண நலமடைய வேண்டுகிறேன் ..,\nவிரைவில் முன் போல குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.... ஓம் சிவாயநம....\nவணக்கம்.தாங்கள் ,இரு முறை முதுகு தண்டுவடத்தில் ,அறுவைசிகிச்சை செய்ய நேரிட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன் .தாங்கள் ,பூரண குணம் அடைந்து ,முன்பு போல் ,\nஇயல்பான பணியை மேற்கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.தங்களுக்கு ,நம்பிக்கை இருப்பின் ,மகா பெரியவர் ,அருளிய ,ஸ்ரீ நாராயணீயம் சுலோகத்தை தினமும் பாராயணம் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஅஸ்மின் பரமாத்ம நனுபாத்ம கல்பே\nஇத்வமித்தம் உத்தாபித பத்ம யோனி\nஅனந்த பூமாமஹா ரோக ராசிம்\nநிருந்தி வாதலய வாஸ விஷ்ணோ .\nதோழி : வருத்தம் வேண்டாம் இதுவும் கடந்து போகும்\nஅஞ்சனா தேவியின் அருளைத் தரும் மந்திரம்.\nநலம் பல தரும் \"சண்முகயந்திரம்\"\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-nov15/29751-2015-11-26-15-11-17", "date_download": "2019-12-12T08:52:35Z", "digest": "sha1:YAGDDNWKEGE3QIG4WJYXOQY2F6ER3DUB", "length": 12423, "nlines": 225, "source_domain": "keetru.com", "title": "சுழலும் வரலாற்றுச் சக்கரம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nமோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) திருத்த மசோதா\n - அய்.நா.வுக்கு தமிழின பாதுகாப்பு மன்றம் கோரிக்கை\nராஜீவ் காந்திக்கு உரிய பாதுகாப்பு செய்யத் தவறியது யார்\nஈழத் தமிழின அழிப்புக்கு உதவும் பன்னாட்டு நிறுவனங்களுடன் நட்புக்கரம் நீட்டுவதா\nஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி (2)\nஈழம் : இந்தியத் துரோகத்தின் தமிழ் வேர்\nஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்\nதேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2015\nமனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது.\nஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கி��் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட சாராம்சத்தில் வித்தியாசமானது; தனக்கே உரித்தான தனித்துவத்தைக் கொண்டது; ஒப்பற்ற சிறப்பம்சங்களைக் கொண்டது.\n(1997இல் மேதகு பிரபாகரன், மாவீரர் நாள் உரையிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957297/amp?ref=entity&keyword=Rama%20Temple", "date_download": "2019-12-12T09:17:49Z", "digest": "sha1:QREP7CXJAPAZXO2BOCLYE6GZX26KENM2", "length": 9040, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடன்குடி, செப். 15: நீதிமன்ற தீர்ப்பின்படி சட்டத்திற்குட்பட்டு அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படும் என்று பாஜ தேசிய செயலாளர் இல.கணேசன் தெரிவித்தார். மத்திய பாஜ அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்களை மக்களிடம் எவ்வாறு எடுத்து செல்வது, பாஜ நிர்வாகிகள் மக்களுடனும், அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி பாஜ அலுவலகத்தில் நடந்தது. பாஜ மாவட்ட செயலாளர் சிவமுருக ஆதித்தன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய தலைவர் திருநாகரன், நகர தலைவர் ஜெயக்குமார், மாவட்ட நுண்பிரிவு தலைவர் செல்வகணபதி, ஒன்றிய அமைப்பு செயலாளர் அழகேசன், பொதுச்செயலாளர் சிவந்திவேல், மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தேசிய செயலாளர் இல.கணேசன் பங்கேற்று பேசும்போது, பாஜ அரசு முத்தலாக் தடை, 370வது பிரிவு நீக்கம் என பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விரைவில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் அமைக்கப்படும்.\nகாவல்துறை, வங்கி ஆதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் பாஜ நிர்வாகிகள் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாஜ அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் எளிதாக புரியும் வகையில் கொண்டு செல்ல வேண்டும், என்றார். கூட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூர் ஒன்றியங்களில் இருந்து திரளான நிர்வாகிகள், பங்கேற்றனர்.\nஊரெல்லாம் கனமழை கொட்டித் தீர்த்தும் திருச்செந்தூரில் குடிநீருக்கு பரிதவிக்கும் பொதுமக்கள்\n3ம் நாளாக வேட்புமனு தாக்கல் தூத்துக்குடி ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாலையோரம் வளரும் பார்த்தீனிய செடிகள் விளைநிலங்களை ஆக்கிரமிக்கும் அபாயம்\nமாயமாகும் டவுன் பஸ்களால் கிராம மக்கள் கடும் அவதி\nகார் மோதியதில் மின்கம்பங்கள் சேதம்\nசாத்தான்குளம் ஒன்றியத்தில் 35பேர் வேட்பு மனு தாக்கல்\nஉடன்குடியில் உருக்குலைந்த சாலையால் மக்கள் அவதி\nதூத்துக்குடியில் என்சிசி மாணவர்கள் ரத்த தானம்\nகோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குருதிகொடை\nஎட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் மக்கள் நீதி மய்யத்தினர் துண்டு பிரசுரம் வழங்கல்\n× RELATED 2025ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-12T08:08:31Z", "digest": "sha1:AXGOWUJXDA2POJ4TXKBLCAILU7DE3BXY", "length": 6379, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "மணமகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமணமகள் (bride)[1] இது திருமணம் ஆகவிருக்கும் பெண்ணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன் அணிவித்து மகிழ்வார்கள். இவற்றில் மணமகள் திருமணத்தின் போது அணியும் சேலைக்கு கூறைச்சேலை என்று பெயர்.இந்து மதத்தில் மணமகள் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை தரும் பழக்கம் உள்ளது. இம்முறையை இலங்கையில் சீதனம் எனவும் அழைப்பர். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் திருமணத்தின் போது மணமகள் சாதாரண உடையுடனும் முக்காடுடனும் காணப்படுவார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2016, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/mercedes-benz-cla-2020.html", "date_download": "2019-12-12T08:12:24Z", "digest": "sha1:WEJAMUEI3VPWEX344KYSVB7MEG77BSDO", "length": 6485, "nlines": 142, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ்-பென்ஸ் சிஎல்ஏ 2020 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - மெர்சிடீஸ்-பென்ஸ் சிஎல்ஏ 2020 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மெர்ஸிடீஸ் பென்ஸ் கார்கள்மெர்ஸிடீஸ் பென்ஸ் CLA 2020வழக்கமான சந்தேகங்கள்\nகேள்விகள் ஆன்டு பதில்கள் மீது மெர்ஸிடீஸ் பென்ஸ் சிஎல்ஏ 2020\nமெர்ஸிடீஸ் பென்ஸ் CLA 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமெர்ஸிடீஸ் பென்ஸ் CLA 2020 குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ��ெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/srh-vs-mi-19th-match-report", "date_download": "2019-12-12T07:49:58Z", "digest": "sha1:N4RHOTOWDNHXE4U2ZKY4DYKLBCQKWLXO", "length": 9215, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அல்ஜாரி என்னும் இளம் வீரரை கொண்டு ஐத்ராபாத் அணியை வீழ்த்திய மும்பை இன்டியன்ஸ் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் உள்ள எட்டு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி ஐத்ராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஷித் சர்மா இருவரும் களம் இறங்கினர். மும்பை இன்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஷித் சர்மா வந்த வேகத்தில் 11 ரன்னில் முகமது நபி பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் சந்தீப் சர்மா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய இஷான் கிஷன் நிலைத்து விளையாடினார். குயிடன் டி காக் 19 ரன்னில் சித்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 6 ரன்னில் சித்தார்த் கௌவுல் பந்தில் அவுட் ஆகினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார். மறுமுனையில் இஷான் கிஷன் 17 ரன்னில் ரன்அவுட் ஆகினார். ஹர்டிக் பாண்டிய 14 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார். கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடி காட்டிய பொலார்டு 26 பந்துகளில் 46 ரன்களை குவித்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 136-7 ரன்களை எடுத்தது.\nஇதை அடுத்து எளிய இலக்கை எதிர் கொண்டு விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஜேன்னி பேர்ஸ்ரோ இருவரும் களம் இறங்கினர். பேர்ஸ்ரோ 16 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து டேவிட் வார்னர் 15 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய விஜய் சங்கர் 5 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகின��ர்.\nஅதை தொடர்ந்து மனிஷ் பான்டே சிறிது நேரம் நிலைத்து நின்று 16 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தாக வந்த தீபக் ஹூடா 20 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்களின் விக்கெட்களை இழந்தனர். அடுத்து வந்த யூசுப் பதான் ராகுல் சஹார் பந்தில் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ரஷித் கானும் டக் அவுட் ஆகினார். அதை அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் 2 ரன்னிலும், கௌவுல் ரன் எதுவும் எடுக்காமல் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார்.\nஇந்த போட்டியில் அறிமுகமான மும்பை இன்டியன்ஸ் அணி வீரர் அல்ஜாரி ஜோசப் அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஜோசப் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத் மும்பை இன்டியன்ஸ்\nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/2019/03/?lang=ta", "date_download": "2019-12-12T09:53:10Z", "digest": "sha1:3QERAO2WF5ZCBLDICGURUCWFMGSKM24O", "length": 18469, "nlines": 141, "source_domain": "www.saveatrain.com", "title": "மார்ச் 2019 | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nமுகப்பு > மார்ச் 2019\nஎப்படி அங்கு சென்றடைய ஐரோப்பா மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல்கள்\nஐரோப்பாவில் வரலாற்று விடுதிகளின் ஒரு அரிய பார்வை இல்லை, குறிப்பாக ஒரு வளமான வரலாறு பெரிய நகரங்களில். பாரிஸ், லண்டன், ரோம், முனிச், வியன்னா - இந்த நகரங்களில் அனைத்து வழங்க அழகான இடங்களில் வேண்டும். Tourists who crave some traditional luxury will have no difficulties finding a place…\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ... 0\nநெதர்லாந்தில் கிங் தினம் கொண்டாட்டம் (கிங்கின்)\nமூலம் லாரா தாமஸ்-Gilks 24/03/2019\nநெதர்லாந்து கிங் தினம் கொண்டாட்டம் நன்கு ஹாலந்தில் சிறந்த கட்சி இருக்கலாம். மீது 27 ஏப்ரல், அவர்கள் இசை கிங் வில்லெம்-அலெக்சாண்டர் பிறந்தநாள் கொண்டாட, தெரு கட்சிகள், பிளே சந்தைகள், மற்றும் வேடிக்கை கண்காட்சிகள். ராஜா தன்னை தனது குடும்பத்துடன் நாடு முழுவதும் பயணம். On the night before…\nரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\n5 காரணங்கள் நீங்கள் ரயில் டிக்கட் முன்பதிவு இணையதளங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாது ஏன்\nமூலம் மன்தீப் சிங் 22/03/2019\nகுளிர்காலத்தில் முடிவுக்கு பற்றி மற்றும் கோடைகாலத்தில் கதவுகள் மணிக்கு தட்டுகிறது மற்றும் நீங்கள் உங்கள் வரவிருக்கும் விடுமுறைகள் திட்டமிட போது இந்த நேரம். We all look for a cost-effective way for traveling and if you are looking for the best way that…\nரயில் மூலம் Business சுற்றுலா, ரயில் பயண குறிப்புகள் 0\nஐரோப்பாவில் சிறந்த அனைத்து உள்ளீடான ரிசார்ட்ஸ்\nஐரோப்பாவில் ஒரு விடுமுறைக்கு திட்டமிடல் சில நேரங்களில் சிறிது நேரம் எடுக்கலாம். உன்னிப்பாக பயணிக்கு, அது பயண தளவாடங்கள் ஆய்வு மற்றும் தங்க ஒரு இடத்தில் எடுக்க கணிசமான காலம் முதலீடு தான். நீங்கள் அனைத்து உள்ளடக்கிய அல்லது இல்லை செல்ல வேண்டும் நீங்கள் அங்கே எவ்வாறு சென்றடைவீர்கள், மூலம்…\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண குறிப்புகள், சுற்றுலா ஐரோப்பா 0\nபிரிட்டன் ரயில் மூலம் - 8 ஆன் மற்றும் ஆஃப்-ட்ராக் குறிப்புகள்\nமூலம் ராபி தொலைபேசி 19/03/2019\nபிரிட்டனின் தலைமுறைகளாக அதன் சமூக வரலாறு மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஒரு ஏராளமாக இரயில்வே நெட்வொர்க் மூலமாக ஆசீர்வதித்தார். நீங்கள் ஒரு ரயில் ஆர்வலர் என்றால், ஒரு பிரிட்டன் ரயில்வே விடுமுறை அபெர்டீனிலிருந்து பெந்ஸ்யாந்ஸ் அனைத்து வழி இடங்களில் கண்கவர் நடவடிக்கைகள் அளிக்கிறது. So if your heart’s set…\nரயில் பயண பிரிட்டன் 0\nகுளிர்கால கோடைக்காலத்திலுமே பாரிஸில் ட��ஸ்னிலேண்ட் விடுமுறை\nமூலம் லாரா தாமஸ்-Gilks 17/03/2019\nடிஸ்னிலேண்ட் பாரிஸ் அடிக்கடி பல ரசிகர்கள் வருகை முதல் சர்வதேச டிஸ்னி பார்க். நீங்கள் குளிர் மற்றும் கோடை காலத்தில் பாரிசில் சிறந்த டிஸ்னிலேண்ட் விடுமுறைக்கு திட்டமிட எப்படி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா பின்னர் நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறேன் பின்னர் நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறேன் Marne இருக்கும்-லா-Vallee அமைந்துள்ளது, a suburb of…\nரயில் இளம் வயதினரை, ரயில் பயண பிரான்ஸ் 0\nமூலம் லாரா தாமஸ்-Gilks 15/03/2019\nMost beer-loving travelers have Munich high on their to-do list. அது Oktoberfest அங்கு இருப்பாள் என்று கொடுக்கப்பட்ட தான், ஆனால் Nockherberg Starkbierfest – முனிச் வலுவான பீர் விழா கூடுதல் ஏதாவது கொண்டு. இல்லை, இல்லை கூட்டத்தை. நீங்கள் அரை பல அனுபவிக்க வேண்டும். But the beer is double the…\nரயில் பயண ஜெர்மனி, சுற்றுலா ஐரோப்பா 0\nஐரோப்பாவில் சிறந்த சீன உணவு விடுதிகள்\nஅங்கீகாரமுற்ற காரமான மற்றும் நம்பமுடியாத சுவைகள் அள்ளிவிடுகிறார்கள், நல்ல சீன உணவு ஐரோப்பா வெளிவரக் சில நேரங்களில் கடினமாக உள்ளது. எனினும், நீங்கள் அவர்களை எங்கிருந்தும் கண்டறிய வேண்டும் - நல்ல செய்தி ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க சீன உணவகங்கள் உள்ளன என்று, அங்கே எப்படி பெற….\nரயில் பயண, ரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண இத்தாலி, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nதி 6 ஆஸ்திரிய உணவுகள் முயற்சி வேண்டும்\nஇவை நன்கு உள்ளூர் உணவுகள் நான் எப்போதும் அனுபவித்து வேண்டும் என் ரீதியிலான ஆழமான சிந்தனைகள் உள்ளன, ஆஸ்திரியா என் தங்கிய. நான் கோடை அங்கு இருந்தது 2016 ஒரு சிறிய அளவிலான உள்ளூர் அரசு சாரா மணிக்கு என் 4 மாத வேலைவாய்ப்பு. இன்டர்ன்ஷிப் அனுபவம் மிகவும் பெரியது, that I got to meet talented…\nரயில் பயண ஆஸ்திரியா, சுற்றுலா ஐரோப்பா 0\nஸ்ட்ராஸ்பர்க் பயணம் ரயில் மூலம்\nஒரு பயணி பிரான்ஸ் வருகை குறிப்பிடுகிறார், பெரும்பாலான மக்கள் உடனடியாக பாரிஸ் எண்ண மாட்டார்கள். எனினும், பிரான்ஸ் தலைநகர் இந்த அழகான நாட்டில் வருகை நகரத்தில் மட்டும் தான் தகுதியானது அல்ல, ஸ்ட்ராஸ்பார்க் பயணம் புதிய IN ஆக இருக்கும்பட்சத்தில். பல இடங்களில் அனைத்து பாராட்டு பெறும் தகுதியை உள்ளன…\nரயில் பயண பிரான்ஸ், சுற்றுலா ஐரோப்பா 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித ���ன்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n10 ஐரோப்பாவில் மிக அழகான தெருக்கள்\nவிரைவு வழிகாட்டி: எப்படி பயணம் சிங்க் இந்தியானாவிலுள்ள Terre ரயில் மூலம்\n5 சிறந்த ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைகள்\nஎப்படி ஆஃப் தி வேர்ல்டு நண்பர்கள் இல் விசித்திரமான நியூ பாகங்கள் செய்ய\n10 ஐரோப்பாவில் மிக அழகான இடைக்கால நகரங்கள்\n5 மிகவும் அழகான மறைக்கப்பட்ட கற்கள் பெல்ஜியம்\nஐரோப்பாவில் சிறந்த சாக்லேட் கடைகள் என்ன\n5 சிறந்த இயற்கை வெப்ப நீரூற்றுகள் ஐரோப்பாவில்\n5 மிகவும் மர்மமான இடங்களில் ஐரோப்பாவில்\n10 நெதர்லாந்தில் மிக சிறப்பு நிகழ்வுகள்\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-12T08:32:44Z", "digest": "sha1:BP726IXOPVN5ZIPEQ3WO6JKWUYUMYVN2", "length": 9280, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹெரோயின் போதைப் பொருள் – GTN", "raw_content": "\nTag - ஹெரோயின் போதைப் பொருள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேருவளை கடற் பிரதேசத்தில் 2777 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்பு…\nபலப்பிட்டிய – பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து நேற்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த யாழ் மாணவனுக்கு 1 மாத சிறை..\nஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பாடசாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதை மன்னர்கள் வெலே சுதா – சூசை – வெலிகடை சிறைச்சாலையின் வை.ஓ சிறைக்கு மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1,248 மில்லியன் ரூபா பெறுமதியான 103 கிலோ 950 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது..\nகளுபோவில மற்றும் பத்தரமுல்ல பகுதியில் வைத்து ஹெரோயினுடன்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது…\nஒரு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போ��ைப் பொருளுடன் இரண்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநுங்கு விற்ற குடும்பத்தலைவரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன்...\nதமிழ்சமூகத்திற்கு நன்றியையும், நல்லிணக்கம் பொறுப்புக்கூறலையும் பொறிஸ்ஜோன்சன் வலியுறுத்தி உள்ளார்… December 12, 2019\nமொஹமட் ஷாபி நீதிமன்றில் முன்னிலையானார்…. December 12, 2019\nசுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் – விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது… December 12, 2019\nகிழக்கு மாகாண ஆளுனர் கதிரையில் அனுராதா அமர்ந்தார்… December 12, 2019\nஅரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகிறது… December 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec14/27543-2014-12-18-07-13-39", "date_download": "2019-12-12T08:08:00Z", "digest": "sha1:FL5SMAYJ3ZLA4IGCSNHMXG4VYUO4YTVL", "length": 33455, "nlines": 264, "source_domain": "keetru.com", "title": "திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கூடங்குளம் கதை", "raw_content": "\nபெரியார் முழக்கம் ‍- டிசம்பர் 2014\n90% ஒடுக்கப்பட்ட மக��களின் மேம்பாட்டைத் தடுக்கும் இந்தியப் பார்ப்பனிய அரசு\nசாதியவாத + காவி பயங்கரவாதக் கூட்டை முறியடிப்போம்\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலை போகத் தயார்\nசமூகநீதிக் கோட்பாட்டுக்கு அச்சுறுத்தலாக வந்துள்ள 10% இடஒதுக்கீடு\nஜாதி வெறியைத் தூண்டுவது யார்\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா\nஅறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: பெரியார் முழக்கம் ‍- டிசம்பர் 2014\nவெளியிடப்பட்டது: 18 டிசம்பர் 2014\nதிடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கூடங்குளம் கதை\nகருநாடக அமைச்சரின் மூடநம்பிக்கை எதிர்ப்பு\nதமிழ்நாட்டு அமைச்சர்கள் கடவுளுக்கு மொட்டை போடுதல், பால்குடம் எடுத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், மண்சோறு சாப்பிடுதல் என்று மூடநம்பிக்கையின் முடை நாற்றத்தில் மூழ்கிக் கிடக்கும்போது கருநாடகத்திலிருந்து ஒரு அமைச்சர் மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடுகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியல்லவா\nஅம்மாநில முதல்வர் சித்தராமய்யாகூட ஒரு பகுத்தறிவாளர்தான். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கலால்வரித் துறை அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி இன்னும் ஒரு படி மேலே போய் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் இயக்கம் நடத்தி வருகிறார்.\nஅம்மாநில அரசு மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர திட்டமிட்டது. பாரதிய ஜனதா சட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.\nஇந்த நிலையில் அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்களிடம் மூடநம்பிக்கை எதிர்ப்புப் பிரச்சாரத்தை செய்து வருகிறார், அமைச்சர் சதீஷ் ஜர்ஹி ஹோலி.\nஇதற்காக, அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி இரவு சுடுகாட்டில் “பேய்” நடமாடுகிறது என்ற மூடநம்பிக்கையை அம்பலப் படுத்தத் திட்டமிட்டார். தனது ஆதரவாளர் களுடன் ‘பெலகாவி’ எனும் சுடுகாட்டுக்குச் சென்றார்.\nசுடு காட்டிலேயே இரவு உணவு சாப்பிட்டு, அங்கேயே இரவு முழுதும் தனது ஆதரவாளர்களுடன் உறங்கினார். இது பற்றி கூறுகையில், “சுடுகாட்டில் பேய்கள் தங்கி நடமாடும் இடம் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். உண்மையில் சுடுகாடு ‘புனிதமான’ இடம். ‘இலட்சுமி’யை வணங்காத பில்கேட்°தான் உலகின் முதல் பணக்காரர்.\n‘இலட்சுமி’யை வணங்காத, எனக்கு வணிகத்தில் ரூ.600 கோடி வரை பணம் புரள்கிறது. என்னுடைய பதவியே பறி போனாலும் சரி, மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் சதீஷ் பகுத்தறிவு உலகம் உங்களை பாராட்டி வரவேற்கிறது, சதீஷ்\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள பார்ப்பன அம்மையார் சுஷ்மா சுவராஜ், ‘கீதை’ இந்தியாவின் ‘தேசிய புனித நூலாக’ விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது என்றும், சில நடைமுறைகள் பூர்த்தியான பிறகு அறிவிப்பு வெளியாகும் என்றும் டிசம்பர் 7ஆம் தேதி டெல்லியில் ‘திருவாய் மலர்ந்தருளி’யுள்ளார்.\n‘கீதா பிரேர்னா மகாத்சோவ்’ என்ற அமைப்பு டெல்லியில் கீதையின் ‘5151’ஆம் ஆண்டுக்கான விழாவை டெல்லி செங்கோட்டையில் நடத்தியுள்ளது. அதில் பேசிய விசுவ இந்து பரிஷத் தலைவரான பார்ப்பனர் தொகாடியா, கீதையை ‘தேசிய புனித நூலாக’ உடனடியாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய சுஷ்மா, அதற்கான உறுதியை மேடையிலே அறிவித்துள்ளார்.\n“ஒவ்வொரு தனி மனிதரின் பிரச்சினைக்கும் கீதையில் தீர்வு இருக்கிறது. எனவேதான் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று நாடாளு மன்றத்திலேயே நான் வலியுறுத்தினேன். வெளிநாட்டுத் துறை அமைச்சர் என்கிற முறையில் நான் சந்திக்கும் சவால்களை கீதையின் கருத்துகள் வழியாகவே எதிர்கொண்டு வருகிறேன்.\n700 சுலோகங்கள் கொண்ட கீதையை நாளொன்றுக்கு இரண்டு வீதம் ஓராண்டுக்குள் படித்து முடித்து விட்டால், வாழ்க்கையில் புதிய பாதை கிடைக்கும்; விரைவில் மோடி இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்” என்று பேசி இருக்கிறார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சுஷ்மாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளார். “நமது அரசியல் சட்டம் - இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று கூறுகிறது. அனைத்து புனித நூல்களையும் நாம் சமமாக மதிக்க வேண்டும்; கீதையை மட்டுமல்ல” என்று கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் ப��து இரஷ்யாவில் ‘அரே கிருஷ்ணா-அரே ராமா’ இயக்கத்துக்கு அங்கே ஒருநீதிமன்றம் தடைவிதித்த போது காங்கிரஸ் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கே.ஆர். கிருஷ்ணா, உடனே எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியிலுள்ள இரஷ்ய தூதரக அதிகாரியையும் அழைத்துக் கண்டித்தார்.\nஇதில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஒத்த கருத்துடையவை தான். அம்பேத்கர், ‘கீதையை முட்டாள்களின் உளறல்’ என்றார்.\nவிவேகானந்தரும் கீதையை கேள்விக்கு உட்படுத்தியவர்தான். ‘குருக்ஷத்திரப் போராட்டக் களத்தில் கிருஷ்ணன், இப்படி ‘உபதேசம்’ செய்து கொண்டிருந்தார் என்பதை நம்ப முடியாது’ என்றார் அவர். சமஸ்கிருத திணிப்பு முயற்சியைத் தொடர்ந்து வர்ண பேதத்தையும் பெண்கள் ‘பாவயோனி’யில் பிறந்தவர்கள் என்று பெண்களையும் அவமதிக்கும் கீதையை தேசிய நூலாக்கப் போகிறார்களாம்\nதிடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கூடங்குளம் கதை\nகூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி, திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த ‘மர்மக் கதை’களாகக் கூடங்குளம் அணுமின் நிர்வாகத்தால் எழுதப்பட்டு வருகிறது. கூடங்குளம் மின் உற்பத்தி யின் முடிவு என்ன அது எப்போது வணிக விற்பனைக்கு தயாராகப் போகிறது\nகடைசியாக தமிழ்நாட்டு மக்களுக்கு மின்சாரம் கிடைக்குமா கிடைக்காதா என்ற முடிவை கதையைப் படிப்ப வர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.\n81 நாள்களாக மூடப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் உற்பத்தியின் முதலாவது பிரிவு, கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி இந்தப் பிரிவு 1000 மெகாவாட் உற்பத்தியை எட்டிவிட்டதாக அறிவித்தார்கள். அடுத்த திருப்பமாக ஜூலை 16ஆம் தேதி திடீரென நிறுத்தப் பட்டது.\nவணிகரீதியாக மின் இணைப்பை உருவாக்குவதற்காக இந்த நிறுத்தம் என்று காரணம் கூறப்பட்டது.\nமீண்டும் ஆகஸ்டு 31 ஆம் தேதி ஒரு திருப்பம்; அன்றுதான் அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் வணிகத்துக்காக உற்பத்தியைத் தொடங்கலாம் என்ற அனுமதியை வழங்கியது.\nவணிக இணைப்புக்கான சோதனை முயற்சி களுக்காக ஜூலை 16இல் நிறுத்தப்பட்டு, ஆகஸ்டு 31இல் ஒழுங்குமுறை வாரியம் பச்சைக்கொடி காட்டியதால், “மீண்டும் தொடங்கிய வணிக உற்பத்தி” செப்டம்பர் 13இல் மீண்டும் நிறுத்தப் பட்டது.\n“சில தொழில் நுட்ப குறைபாடுகள்” என்று காரணம் கூறினார்கள். எரி பொருளான அணுவை சுழற்றி மின்சாரத்தைத் தயாரிக்கும் ‘டர்பைன்’ பழுதடைந்து விட்டது என்றார்கள். இரஷ்யாவிலிருந்து பழுது பார்க்க நிபுணர்கள் வரப் போகிறார்கள் என்று கூறப்பட்டது.\nபிறகு உள்நாட்டிலேயே பழுது பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்கள். அதுவும் முடியாத நிலையில் ஏற்கனவே இரண்டாவது அணுமின் உற்பத்திப் பிரிவில் உள்ள புதிய ‘டர்பைன்’ எந்திரத்தை கழற்றி, முதல் பிரிவில் பொருத்தியிருக்கிறார்கள்.\nஇதற்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு 9.59க்கு முதல் பிரிவில் மின் உற்பத்தி வெற்றிகரமாக தொடங்கிவிட்டது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 7ஆம் தேதி 1000 மெகாவாட் உற்பத்தியை எட்டிவிட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த முதலாவது பிரிவு, இப்போது 69 மெகாவாட் உற்பத்தியை மட்டும் செய்து வருவதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.\nமின் சக்தியை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு தொடர்ந்து ஓராண்டு காலம் மின் உற்பத்தி நடக்க வேண்டும். அப்போதுதான் வணிக நிறுவனங்கள் நம்பிக்கையோடு வாங்குவதற்கு முன்வரும் என்று கூறப்படும் நிலையில் ஒவ்வொரு மாதமும் திடுக்கிடும் திகில் திருப்பங்களோடு கூடங்குளம் அணுமின் நிர்வாகம் மக்களின் காதில் பூசுற்றிக் கொண்டிருக்கிறது. அணுசக்தித் துறை ‘அவாளுக்கு’ மட்டுமே உரிமையுடையது. எனவே ‘பூதேவர்களை’ எதிர்த்து கேட்க முடியாது. கேள்வி கேட்டால் நாக்கை வெட்ட வேண்டும் என்று ‘மனுதர்மம்’ கூறுவதை எடுத்துக் காட்டுவார்கள்\nஇடஒதுக்கீடு: சமூக ஆய்வாளர் தரும் பதிலடி\nஇடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு சரியாக சாட்டையடி கொடுத்திருக் கிறார், ஒரு சமூக ஆய்வாளர். இவர் ஒரு பார்ப்பனப் பெண் என்பதுதான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெயர் வார்கா அய்யர்.\nமும்பையில் செயல்படும் டாட்டா சமூக ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 6) கோவாவில் ‘சர்வதேச கலை இலக்கிய மய்யம்’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், ‘அம்பேத்கரும் இடஒதுக்கீடும்’ என்ற தலைப்பில் பேசியுள்ளார்.\n“நீண்டகாலமாக புறக்கணிப்புக்கு உள்ளான சமூகங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடுகள், அவர்கள் முன்னேற்ற���்தை உறுதி செய்யும் சக்தி வாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கை.\nவரலாற்று அநீதிகளை சரிசெய்வதற்கான திட்டம், சமூகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே மிக அதிக ஊதியம் பெறும் பதவிகளில் குவிந்து வருகிறார்கள். மற்ற பெரும்பகுதி பிரிவினர். உயர் பதவிகளில் இப்போதுதான் உள்ளே நுழைய கதவு திறந்திருக் கிறது. இந்த நிலையில், இடஒதுக்கீடு மட்டுமே இவர்களுக்கான பாதுகாப்பு” என்றார் வார்கா.\n“அனைவருக்கும் நீதி; ஆனால் ஒருவருக்கும் திருப்தி இல்லை” - என்று இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன் வைக்கப்படும் முழக்கத்தை ஏற்க முடியாது, அது ஆபத்தானது என்று எச்சரித்தார். சமூக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தவும், பாகுபாடு காட்டி விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையை “தகுதி - திறமைக்கு” எதிரானதாக நிலைநிறுத்தும் முயற்சிகள் கண்டனத்துக்கும் வருத்தத்துக்கும் உரியது”என்று கூறிய அவர், “ஜாதி அமைப்பைப் பிரிட்டிஷ்காரர்கள்தான் உறுதிப் படுத்தினார்கள் என்ற வாதத்தையும் ஏற்க முடியாது” என்றார்.\n“ஜாதியப் பிளவுகள் - ஜாதியப் பாகு பாடுகள் - அது சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு களை மிக விரிவாக ஆவணப்படுத்தியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். உண்மையில் அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்” என்றார்.\n“தொழில்நுட்பம் பயின்ற உயர் வர்க்கம் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது பற்றி அவரிடம் பார்வையாளர்கள் கேட்டதற்கு தனியார் துறை குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை இப்போதும் ஜாதியப் பாகுபாடுகளைப் பின்பற்றியே வருகிறது என்பது வெளிப்படையான உண்மை, தலித் இலக்கியவாதிகளின் செயல்பாடுகள் வளர்ந்து வரும் நிலையில் ஊடகங்கள் அதற்கு போதுமான முக்கியத்துவம் தராமல் புறக்கணிக் கின்றன. எனவே, தலித் இலக்கிய வாதிகள் சமூக வலை தளங்களைப் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் முன்னணி ஊடகங்கள் தொடர்ந்து தலித் பிரச் சினைகளைப் புறக்கணித்து வருகின்றன.\nஇந்த ஊடகங்களில் தலித் பிரதிநிதித்துவம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது” என்றார் திருமதி வார்கா அய்யர் - சமூக ஆய்வாளர் என்ற முறையில் விருப்பு வெறுப்பின்றி சமூக நீதிக்கான குரலை ஒலித்திருக்கிறார். (செய்தி: 6.12.2014, ‘இந்து’ ஆங்கில ஏடு)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/ariviyal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2-47/", "date_download": "2019-12-12T08:19:43Z", "digest": "sha1:AAR6HYAPCOKAK3JKEPKB2U5X52RXT7BY", "length": 24884, "nlines": 325, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 47, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\n(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)\nசெவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்\n(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கேள்வி, குறள் எண்: 413)\nசெவி உணவாகிய கேள்வியறிவைப் பெறுபவர்கள் அவி உணவு கொள்ளும் ஆன்றோர்க்கு இணையாக மதிக்கப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.\nஉணவு, பண்பை வரையறுக்கிறது என இவான் திமித்திரசெவிக்கு(Ivan Dimitrijevic) முதலான பல வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உணவியலிறிஞர்கள் இன்றைக்குக் கூறுவது இக்குறள் மூலம் முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபரிமேலழகர் அவி உணவு என்பது தேவர்க்கு வேள்வித்தீயில் கொடுப்பன என்கிறார். இவர் வழியில் இக்கால உரையாசிரியர்களும் வேள்வித்தீயில் அவிக்கப்படும் உணவு என்கின்றனர். தீயில் இடப்படும் உணவு தூய்மையாகித் தேவர்க்கு உணவு ஆகுமாம். தீயில் இடப்படுவன அழியத்தானே செய்யும் அழிந்தபின் யாருக்கும் உணவு ஆக முடியாதே அழிந்தபின் யாருக்கு��் உணவு ஆக முடியாதே அவ்வாறிருக்க இங்கே தீயில் இடப்படுவது எங்கோ உள்ளதாகக் கூறப்படுபவர்களுக்கு எங்ஙனம் உணவாகும். தீயில் பொருள்களைப் போடும் ஆரிய வேள்விக்கு எதிரானவர் திருவள்ளுவர்(குறள் 259). அவர் அத்தகைய வேள்வி உணவை எங்ஙனம் போற்றிக் கூறியிருப்பார்.\n‘அவி’தல் = குறைதல்; அவியுணவு = ‘குறைவான உணவு’ என்று விளக்குகிறார் புலவர் குழந்தை. குறையுணவு உண்டு புலனடக்கி வாழும் ஆன்றோர் போலக் கேள்விச் செலவம் உடையோர் மதிக்கப்பெறுவர் என்கிறார் இவர்.\nஅவி உணவு = அவிக்கப்பட்ட உணவு = தீய தன்மை கெடுக்கப்பட்ட உணவு என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார்.\nஉணவிற்கும் பண்பிற்கும் தொடர்பு உண்டு. குறைந்த அளவு நல்லுணவை உண்டு ஆன்றோர் சிறக்க வாழ்கின்றனர். இத்தகைய ஆன்றோர்களுக்கு ஒப்பானவர்கள், கேள்விச்செல்வத்தை மிகுதியும் உடையவர்கள் எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.\nகேள்விச்செல்வம் பெற்று ஆன்றோர்க்கு இணையாக வாழ்க\n– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 23.09.2019\nபிரிவுகள்: அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை, திருக்குறள், பிற கருவூலம் Tags: Ilakkuvanar Thiruvalluvan, கேள்வி, தினச்செய்தி, திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள், திருவள்ளுவர்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க\nநிலம் பெயர்ந்தாலும் சொல் தவறாதே – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதிரும்பி வந்த கார்த்திகை நாளே தீபாவளி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 46, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி »\nபாசகவின் தேர்தல் கணிப்புச் சாயம் வெளுத்து விட்டது\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் பிரபாகரன் நீடூழி வாழ்க –\tஇலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nதமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n, பி.இரியாசு அகமது, தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nஉலக மனித உரிமைகள் விழிப்புணர்வுக் கருத்தரங்கச் செய்திகள்\nகீழடி – சிறப்புக் கருத்தரங்கம்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எம்.வேடியப்பன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n மிகத் தாமதமாக இன்றுதான் இந்தப் பதிவைப் பார்க்...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - அற்புதமான, உள்ளத்தை உருக்கும் பதிவு ஐயா\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2014/06/blog-post_21.html", "date_download": "2019-12-12T08:54:20Z", "digest": "sha1:XLKYX4JXY3PNUWCRUGLECS2BSBTB4GA3", "length": 35074, "nlines": 473, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: தமிழ் இலக்கிய விளையாட்டு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nதமிழ் இலக்கியங்களையும், தமிழர் பண்பாட்டையும் உலகுபரவி வாழும் தமிழர்களுக்கு எடுத்துச்சொல்லும் முயற்சியாக, தமிழ் இலக்கிய விளையாட்டு என்ற தொடரை எழுதவிருக்கிறேன். இத்தொடரில் சில படங்களை வெளியிடுவேன். அந்தப் படம் ஏதோ ஒரு தமிழ் இலக்கியத்தையோ, அவ்விலக்கியத்தில் உள்ள பாடலையோ நினைவுபடுத்துவதாக அமையும். படத்தோடு தாங்கள் கண்டறிவதற்கான குறிப்பையும் வழங்குவேன். தாங்கள் அதைக் கண்டறிந்து மறுமொழியில் தெரிவிக்கவேண்டும். இடுகை வெளியிட்ட மறுநாள் அதன் சரியான பதிலை நான் தெரிவிப்பேன்.\nநான் என் மாணவர்களுக்கு விளையாட்டாகப் பாடம் கற்பிக்க பயன்படுத்திய படங்கள் அவர்களிடம் ஏற்படுத்திய தாக்கமே இத்தொடரை நான் தொடங்க அடிப்படையாக அமைந்தது.\nஇன்று திருக்குறள் மற்றும் பழமொழி குறித்த தேடலாக விளையாட்டு அமைகிறது.\nஅன்பான தமிழ் உறவுகளே எனது புதிய முயற்சிக்குத் தாங்கள் தந்த ஊக்கத்துக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறுமொழி வழியே நீங்கள் ஒவ்வொருவரும் தெரிவித்த பதில்கள் தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்றையும், உங்கள் தமிழார்வத்தையும் எடுத்தியம்புவதாக அமைந்தது.\nகுழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநுணலும் தன் வாயால் கெடும்\nஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது,\nமூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்\nLabels: தமிழ் இலக்கிய விளையாட்டு, திருக்குறள், பழமொழி\n1.குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்\n2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n4. நுணலும் தன் வாயால் கெடும்...\n6 .மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும்\nமுன்னே கசக்கும் பின்னே இனிக்கும்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:22 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2014 at 8:46 AM\nஆஹா, அருமையான விளையாட்டு. அதற்கு முதற்கண் நன்றி.\n1. குழழினிது யாழினிது என்பர் மக்கட்தம்\n2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\n4.தவளைத் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:23 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 22, 2014 at 8:48 AM\nஉங்கள் முயற்சியும் அதற்கு படங்களைச் சேர்ப்பதும் அருமை ஐயா..வாழ்த்துக்கள்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:23 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி கிரேஸ்\n1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\n2.தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\n3. வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:24 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n1.குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\n2.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n1.நுணலும் தன் வாயால் கெடும்\n2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது\n3.மூத்தோர் சொல் வார்த்தையும் முது நெல்லிக்காயும்\nமுன்னே கசக்கும் பின்னே இனிக்கும்\nபுதுமையான முயற்சி. விடைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது எனது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்து மகிழ்ச்சியளித்தது\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:25 PM\nஇந்த முயற்சியின் நோக்கமே அதுதான் நண்பரே. தங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள்.\n2.நாவின��ற் சுட்ட புண் ....\n6.நெல்லிக்காய்... சாப்பிட்டவருக்கு வைத்தியர் தேவையில்லை\nகடைசி படத்திற்கு மட்டும் சரியான பழமொழி நினைவில் வரவில்லை\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:25 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றிகள் நண்பரே.\nத்ங்களின் முயற்சி பாராட்டிற்கு உரியது நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:26 PM\nதிண்டுக்கல் தனபாலன் June 22, 2014 at 10:38 AM\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:30 PM\nஅருமையானதொரு தொடர் போட்டி. தங்களது போட்டியில் கலந்து கொள்ளும் அவகாசம் பலம்பெயர் தமிழர்களான எமக்குப் போதாமையாகவுள்ளது. இப்போட்டியை 'மூன்று நாட்களுக்கு' (72 மணித்தியாலங்கள்) நீடிக்க முடியுமா ஒவ்வொரு வெள்ளி - சனி -ஞாயிறு' எனவாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்.\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:28 PM\nஅடுத்த பதிவு தாங்கள் விரும்பியவாறே இடுகிறேன் நண்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே\n1.குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள்\n2.தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே\n4.நுணலும் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:30 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n01. குழலோசை இனிமையானது. யாழின் ஓசை இனிமையானது என்பர் தம் குழந்தையின் மழலைச் சொற்களை செவியால் கேட்டு இன்பத்தை அனுபவிக்காத மக்கள்.\n02.தீயினால் சுடப்படுவதால் தோன்றும் வடுவானது விரைவில் மறைந்துவிடும். ஆனால் நாவினால் ஏற்படக்கூடிய வடு என்னும் தீச்சொல் ஆறாத துயரைத்தரும்.\n03. வெள்ளத்தை ஒத்து தாமரையின் தண்டு நீண்டிருக்கும். அதுபோல மாந்தர்களின் உள்ளத்தூய்மையைப் பொருத்தே உயர்வு அமையும்.\n04. நுணலும் தன்வாயல் கெடும்.\n05.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\n06.உள் அம்கை நெல்லிக்கனி போல\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:36 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி மெய்யழகன்.\n6.மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும்\n4.வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\n1. குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர் 2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. 3. வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு. 4. தவளை தன் வாயால் கெடும். 5 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா\n6வது புதிருக்கு விடை தெரியவில்லை மிக நல்ல முயற்சி\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:31 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே.\n1.குழலினிது யாழினிது என்பதம் மக்கள்\n2. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\n3. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\n4. நுணலும் தன் வாயால் கெடும்\n5.ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா\n6. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு. இது சரியா தெ\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:32 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி உமா. இப்போது பதிலை இடுகையில் பதிவுசெய்துள்ளேன் சரிபார்த்துக்கொள்ளுங்கள் உமா.\nமுதல் குறள் \"குழலினிது ... எனத் துவங்கும் குறள்\nஇரண்டாவது \"தீயினால் சுட்ட புண் ...எனத் துவங்குவது\nமூன்றாவது \"வெள்ளத்தனைய மலர் நீட்டம் 'எனத்\nமுனைவர் இரா.குணசீலன் June 22, 2014 at 9:33 PM\nதங்கள் வருகைக்கும் சரியான பதில்களுக்கும் நன்றி நண்பரே\nகாலையிலேயே முயற்சித்தேன் ஆனால் கருத்துரை இடுவது எனக்கு சிரமமாக உள்ளது ஐயா. எதனாலோ\nமுனைவர் இரா.குணசீலன் June 23, 2014 at 6:12 AM\nஅன்பு நண்பரே தங்கள் ஆர்வத்துக்கு நன்றி. தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லையே இப்போது தங்கள் கருத்துரை வந்திருக்கிறதே. இணையவேகத்தின் குறைபாடாகக் கூட இருக்கலாம் நண்பரே.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே\nமிக அருமையாக விளையாட்டாக குறள், பழமொழிகளை அழகிய படங்களுடன் சொல்லி தந்து விட்டீர்கள்.\nநான் எளிதாக கண்டு பிடித்து விட்டேன்.\nமுன்பு படம் பார்த்து கதை சொல் என்று படங்கள் மூலம் நீதி போதனை கதையை சொல்லி தரும் பாட முறை இருந்தது அது போல் உள்ளது .\nஅடிகடி இது போல் சொல்லி தாருங்கள்.\nதொடர்கிறேன். நன்றி கோமதி அரசு.\nமுனைவர் இரா.குணசீலன் July 18, 2014 at 3:46 PM\nதங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே\nவலைச்சர அறிமுகப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..\nநற்றமிழறப்பணி \" வெல்ல \" வாழ்த்துகிறேன் ...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நா��ில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=353", "date_download": "2019-12-12T09:44:26Z", "digest": "sha1:6RIUK5DRQ7KFVQAS6TCWPX5J5SUHVK7J", "length": 8490, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Arignargal Vaalvil… - அறிஞர்கள் வாழ்வில்... » Buy tamil book Arignargal Vaalvil… online", "raw_content": "\nஎழுத்தாளர் : முனைவர்.எஸ். சந்திரா (Munaivar.S.Chandra)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்\nபுதிரா... புதையலா வினை தீர்க்கும் விநாயகர்\nபல்வேறு மகான்கள் மற்றும் அறிஞர்களின் அனுபவங்களை, சுவாரஸ்யமான நிகழ்வுகளை, பயனுள்ள போதனைகளை இந்த நூலில் எளிய நடையில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் முனைவர் எஸ்.சந்திரா. மகான்களாகப் போற்றப்படும் ஆன்மிகச் சிந்தனையாளர்களான ராமகிரு���்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், ரமணர் முதல், அறிவியலாளர்களான சர்.சி.வி.ராமன், பியாரி க்யூரி வரை... சாக்ரடீஸ் போன்ற தத்துவஞானிகளின் வாழ்க்கை முதல், தங்கள் வாழ்க்கையையே தத்துவங்களாகக் காட்டிய காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் வரை... மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் அரசியல் நாகரிகத்தை வார்த்தெடுத்த காந்திஜி, லால்பகதூர் சாஸ்திரி வரை... _ இப்படி பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்த சம்பவங்களும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. இந்நூல், வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கும் பேச்சுத்திறனை வளர்த்து மேடைகளில் ஜொலிக்க விரும்புவோருக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.\nஇந்த நூல் அறிஞர்கள் வாழ்வில்..., முனைவர்.எஸ். சந்திரா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஇது இருபதாம் நுற்றாண்டின் கதை இரண்டாம் தொகுதி\nதூரிகைக்குத் தெரிவதில்லை - Thoorigaikku Therivathillai\nபுத்தியுள்ள நாய் - Puththiyulla Nai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநிறங்களின் மொழி நிறங்களின் உலகம்\nவீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar\nஉள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam\nகுட் நைட் இல்லற வாழ்வு இனிக்க - Good Night Illara Valvu Inika\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை\nநீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/112445", "date_download": "2019-12-12T09:32:48Z", "digest": "sha1:SR56ZNIVQCNSJ5CWGCMIWL2FSEYIPXQ6", "length": 5195, "nlines": 58, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 28-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nகூட்டம் கூட்டமாக பறந்த பறவைகள் ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக இறந்து விழுந்தது\nவீங்கிய முகத்துடன் மருத்துவரை நாடிய பெண்மணி: பரிசோதனையில் தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம்\nபுதிய லுக்கில் மாறிய பிக்பாஸ் தர்ஷன்- புகைப்படம் பார்த்து இவரா என பார்த்த ரசிகர்கள்\nசர்ச்சையை ஏற்படுத்தி உள்ள முஸ்லிம் சிறுமியின் மரணம்\nயாழில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பூசாரி\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி ���ாட்சி..\nமுதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nதிருமணம் முடிந்த கையோடு நடிகர் சதீஷுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மாப்பிள்ளை... வைரலாகும் காணொளி\n2020இல் புதிய கலண்டரை எந்த திசையில் வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா மறந்தும் கூட இந்த திசையில வைச்சுறாதீங்க ஆபத்து\nவிஜய் அழைப்புக்காக காத்திருக்கிறேன்.. முன்னணி நடிகர்\nகாலையிலேயே கர்நாடகா ரசிகர்களை சந்தித்த விஜய்- சூப்பர் புதிய புகைப்படம்\nமுதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ\n இந்த இரண்டு பொருள் போதும் மீண்டும் முடி வளர்ந்து அலைபாயும்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nஇந்த வருடத்தில் googleல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்\nகையெல்லாம் நடுங்கும், nakedஆக நிற்பது போல இருக்கும்... துல்கர் சல்மானுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nஇன்ஸ்டாகிராமில் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்ட வாலிபருக்கு நேர்ந்த விபரீத சம்பவம்.. அதிர்ந்துபோன பொலிசார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/152-news/articles/ellalan", "date_download": "2019-12-12T09:03:31Z", "digest": "sha1:GVTGQKZV2QNDA26R2XX4XM6ETTAFILGO", "length": 4584, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "எல்லாளன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன் Hits: 2076\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 (இறுதிப் பாகம்) Hits: 2595\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9 Hits: 2651\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 8 Hits: 2428\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7 Hits: 2459\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6 Hits: 2606\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 5 Hits: 2452\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4 Hits: 2496\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3 Hits: 2598\nஒரு \"தமிழீழப்\" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2 Hits: 2554\nஒரு \"தமிழீழப்\" போராளியின் ��ினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1 Hits: 2674\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/l1rvOJm?referrer=copyLink", "date_download": "2019-12-12T08:45:22Z", "digest": "sha1:GXWQSPY6MZVVCOO4IJODFWTUY4XVXNY4", "length": 4599, "nlines": 143, "source_domain": "sharechat.com", "title": "🎤சூரியன் FM-ன் பாட்டு பாட வா Images Suryan FM - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\nமுதல் டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ பாட்டு பாட தயாராகுங்கள் மக்களே\n🎤சூரியன் FM-ன் பாட்டு பாட வா\n1 மணி நேரத்துக்கு முன்\n2 மணி நேரத்துக்கு முன்\n21 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nRamanathapuram.. இரவு கன்ட கனவு மறந்து போகலாம், ஆன\nவண்டியில மாமன் பொண்ணு #🎵 இசை மழை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n😢😢😍😍 #💑 காதல் ஜோடி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nபலமே உயிர் பலவீனமே மரணம்...\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/06051257/Mirudangam-is-a-part-of-culture-Venkaiah-Naidu-talks.vpf", "date_download": "2019-12-12T07:58:31Z", "digest": "sha1:WRBF64ML6ZXLT64ESHN2D2GJHPBFMBFO", "length": 16045, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mirudangam is a part of culture; Venkaiah Naidu talks at the book launch || மிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு + \"||\" + Mirudangam is a part of culture; Venkaiah Naidu talks at the book launch\nமிருதங்கம் கலாசாரத்தின் ஒரு அங்கம்; நூல் வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு\n‘மிருதங்கம், கலாசாரத்தின் ஒரு அங்கம்’ என்று நூல் வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.\n‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ (மியூசிக்கல் எக்சலன்ஸ் ஆப் மிருதங்கம்) எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எல்.ஆர்.ஐ.) நேற்று நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நூலை வெளியிட்டார்.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர�� டி.ஜெயக்குமார், சி.எல்.ஆர்.ஐ. இயக்குனர் சந்தோஷ் கபூரியா, மத்திய அரசின் அறிவியல்-தொழில்நுட்ப மைய முன்னாள் செயலாளர் டி.ராமசாமி, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், கர்நாடக இசைக்கலைஞர் கீதா ராஜசேகர், மியூசிக் அகாடமி தலைவர் ‘தி இந்து’ என்.முரளி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nவிழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-\nமிருதங்கத்தில் இருந்து வெளிப்படும் அருமையான இசைக்கு மேற்கத்திய இசைக்கருவிகள் எதுவும் ஈடாகாது. நமது ஆன்மிக இலக்கியங்களிலும் சிவபெருமானின் தாண்டவ நடனத்துக்கு மிருதங்கம் வாசிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. மிருதங்கம் என்பது நமது மதம், வரலாறு மற்றும் கலாசாரத்தின் ஒரு அங்கமாகும்.\nஇந்தியாவின் இசையில் அற்புதமான ஆழம், பரவலான ஞானம், ஈர்ப்புள்ள பன்முகத்தன்மை உள்ளது. நமது பழமையான இசை முறைமைகளின் ஒவ்வொரு பாடங்களும் பாதுகாக்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற நமது லட்சியத்தை அடைவதில் கலாசாரம் மற்றும் பழமையான இசையின் பன்முகத்தன்மையை கூட்டாக செழுமைப்படுத்த வேண்டும்.\nமேற்கத்திய இசைக் கருவிகளின் நவீன அறிவியலைப் பயன்படுத்தி கணிசமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்திய இசைக் கருவிகளில் அப்படி கிடையாது. தொடர்புகள் விடுபட்டுப் போயிருக்கின்றன. ஆன்மிகத்தின் அடிப்படையில் நமது அறிவியல் கட்டமைக்கப்பட்டது. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருப்பவை என்று நமது ஆன்மிக குருமார்கள் காலம் காலமாக வலியுறுத்தி வந்துள்ளனர்.\nகலை, இசை, மருத்துவம் மற்றும் பல விஷயங்கள் அறிவார்ந்த விஷயங்களின் கூட்டிணைவில் உருவாக்கப்பட்டுள்ளன. சிந்தனை வளம் மிக்க நமது தலைவர்கள் விரும்பிய வகையில், அனைத்து அறிவார்ந்த விஷயங்களையும் தொடர்புபடுத்தும் கோட்பாட்டை நோக்கி, உலகின் எதிர்காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-\nஇந்துஸ்தானி இசைக்கு தபேலா எப்படி முக்கிய வாத்தியமாக இருக்கிறதோ, அதேபோல் கர்நாடக இசைக்கு மிருதங்கம் அதி முக்கியமான இசைக்கருவி ஆகும். கலைஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஒன்றுபட்ட கூட்டுமுயற்சியே நூலாக வெளியாகி உள்ளது. கர்நாடக இசை கலாசாரத்துக்கு இந்த நூல் கூடுதல் மதிப்பை நி��்சயம் ஏற்படுத்தும்.\n1. மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும்; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு\nதொழில்நுட்பம் சார்ந்த பணிகளை பெற மாணவர்களுக்கு கல்வியுடன், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.\n2. அரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை - வெங்கையா நாயுடு\nஅரசியலில் ஓய்வுபெற்றாலும், மக்கள் நலவாதியாக ஓய்வு பெறவில்லை என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.\n3. காஷ்மீரில் இனி தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன்: உள்துறை அமைச்சர் அமித்ஷா\nகாஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.\n4. அரசியல் சட்ட நகலை கிழிக்க முயன்ற 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றம் - வெங்கையா நாயுடு உத்தரவு\nஅரசியல்சட்ட நகலை கிழிக்க முயன்ற மக்கள் ஜனநாயக கட்சியின் 2 எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில்: காஞ்சீபுரம் அருகே 2-வது விமான நிலையம்\n2. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி\n3. எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னை வந்தது - விலை குறைகிறது\n4. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவு - அரசியல் கட்சியினர் அதிர்ச்சி\n5. பி.இ. பட்டதாரிகளும் ஆசிரியர் தகுதிதேர்வு எழுதலாம் - தமிழக அரசு அரசாணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/13015211/In-Bangladesh-Bulbul-storm-death-toll-rises-to-26.vpf", "date_download": "2019-12-12T08:36:57Z", "digest": "sha1:XCO62BYNUNDVMPI2VI2C72MNCRYP6UHK", "length": 13135, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bangladesh 'Bulbul' storm death toll rises to 26 || வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு + \"||\" + In Bangladesh 'Bulbul' storm death toll rises to 26\nவங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.\n* அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள 2 விமான நிலையங்களில் இருந்து புறப்படும் சுமார் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.\n* வங்காளதேசத்தை ‘புல்புல்’ புயல் புரட்டிப்போட்டு விட்டது. இந்த புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.\n* பெரு நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள புனோ நகரில் பயணிகள் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 37 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\n* பிலிப்பைன்சின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தினரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 20 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.\n* ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 2 பேரை மீட்பதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த தலீபான் உறுப்பினர்கள் 3 பேரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப்கனி கூறினார்.\n1. வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nவங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.\n2. வங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெடித்து 7 பேர் பலி\nவங்காள தேசத்தில் எரிவாயு குழாய் வெட���த்து 7 பேர் பலியாகினர்.\n3. வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: 493 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர்\nவங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 493 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.\n4. வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 493 ரன்கள் குவிப்பு - மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார்\nஇந்தூரில் நடந்து வரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பேட்டிங்கில் முழுமையாக கோலோச்சிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்துள்ளது. மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.\n5. வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்தது - சோயிப் அக்தர் பாராட்டு\nவங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியின் ஆட்ட திறன் உயர்ந்த நிலையில் இருந்ததாக சோயிப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்\n2. வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி\n3. துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி\n4. அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலி\n5. பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர் - தேர்தல் நேரத்தில் சர்ச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/231089?ref=viewpage-manithan", "date_download": "2019-12-12T09:36:52Z", "digest": "sha1:FQMNKEG3EEJWM4OIHSWY5YDNPZEZWQC4", "length": 11802, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "இரண்டாவது விருப்பு வாக்கு தொடர்பாக அநுரகுமார வெளியிட்டுள்ள தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇரண்டாவது விருப்பு வாக்கு தொடர்பாக அநுரகுமார வெளியிட்டுள்ள தகவல்\nதேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பும் எவருக்கும் தமது இரண்டாவது விருப்பு வாக்கை வேறு ஒரு வேட்பாளருக்கு வழங்கும் உரிமை இருப்பதாக அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nமக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது விருப்பு வாக்கு வேறு ஒரு வேட்பாளருக்கு வழங்கப்படும் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅரசியல் ரீதியாக இரண்டு பிரதான முகாம்களில் உள்ள எவருக்கும் வாக்கை வழங்க முடியாது. அந்த இரண்டு முகாம்களுக்கு வாக்கை வழங்குவோர் இருவரில் ஒருவருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்க முடியும்.\nஅவர்களின் மேடையை எடுத்துக்கொண்டால் இந்த மேடையில் இருந்தவர்கள் மற்றைய மேடையிலும் இருக்கின்றனர். இதனால், அவர்கள் தமக்கிடையில் வாக்குகளை மாறி, மாறி அளிக்கக் கூடும். சில நேரம் கட்சி மாறியதை மறந்து போயிருக்கலாம்.\nஎனினும், எமக்கு வாக்களிப்போர், அவர்களுக்கு இரண்டாவது விருப்பு வாக்கை அளிக்க முடியாது. எனினும், எமது கட்சிக்கு வெளியில் ஒரு அணி இருக்கின்றது. அவர்கள் எமக்கு வாக்களிக்க விரும்பகின்றனர். எம்மை விரும்பும் அவர்கள் அடுத்த இரண்டு முகாம்களில் இருப்பவர்களில் யார் வெற்றி பெற்றால் சிறந்தது என்று நினைக்கும் வேட்பாளருக்கு இரண்டாவது விருப்பு வாக்கை வழங்கும் நிலைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளனர்.\nஇதனை நாங்கள் தடுக்க முடியாது. அது அவர்களின் உரிமை. இந்த தேர்தல் முறைக்குள் வாக்காளர்களுக்கு விருப்பு வாக்கை வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nவிருப்பு வாக்கை வழங்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. அந்த உரிமையை நாங்கள் எந்த வகையிலும் மறுக்க மாட்டோம். எனினும், எம்முடன் நேரடியாக இணக்கத்தில் உள்ளவர்கள் இரண்டு முகாம்கள் இருக்கும் எவருக்கும் வாக்களிக்க முடியாது என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஉலகத் தமிழர்களுக்கான ஒரேயொரு தலைவர் விடுதலை புலிகளின் தலைவரே\nபொதுத்தேர்தலில் சிறுபான்மை சமூகமே பிரதமரை தீர்மானிக்கும்\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறவும் சொத்துக்களை விற்பனை செய்யவும் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி\nஅண்ணன் வழங்கிய நியமனங்களை நிறுத்திய தம்பி\nஅதாவுல்லாவிற்கு எதிராக கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/05/wonderful-news-about-the-bones.html", "date_download": "2019-12-12T10:02:06Z", "digest": "sha1:VEFDEHS5HEUXWNNDDXL44DFERC33G7AQ", "length": 6112, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "எலும்புகள் குறித்த அதிசய செய்திகள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article எலும்புகள் குறித்த அதிசய செய்திகள்\nஎலும்புகள் குறித்த அதிசய செய்திகள்\nநமக்கு 206 எலும்புகள் இருக்கும். ஆனால், பிறக்கும் குழந்தையின் உடலில் 270 எலும்புகள் மட்டுமே இருக்கும்.\nகுழந்தை பிறக்கும் போது “மூட்டு அச்சு” இல்லாமல் பிறந்தாலும் (Knee Cap ) அது தெரியாது. ஆனால், குழந்தை வளர்ந்து 2 வயதிற்கு மேலாகும் போதுதான் அது தெரிய வரும்.\nகுழந்தைகளும் சிறுவர்களும் Spring காலத்தில்தான் அதிக வளர்ச்சியை அடைகிறார்கள்.\nமனிதனின் தொடை எலும்பு (Femuer ) கான்கிரீட்டை விட எடை அதிகமானதாகும்.\nமனிதனின் “கபாலம்” எனப்படும் தலைப்பகுதி எலும்பு மண்டலத்தில் சுமார் 29 எலும்புகள் இருக்கும்.\nநமது உடலில் மிகவும் நீளமான எலும்பு தொடை எலும்புகள் தான். இது நமது உயரத்தின் ¼ பகுதியை கொண்டதாகும்.\nபிறக்கும்போதே முழுவர்ச்சி அடைந்த எலும்புகள் காதிலுள்ள எலும்புகளாகும்.\nநமது உடலில் மிகச் சிறிய எலும்பு (Stapes) ஆகும். இது நமது உட்செவியில் உள்ளதாகும். இது ஓர் அரிசியின் அளவே காணப்படும்.\nகாது, மூக்கு ஆகியவற்றிக்கு எலும்பு கிடையாது.\nநமது கீழ்த்தாடை எலும்புதான் மிகவும் உறுதியானது.\nமூட்டுகளை இல்லாத எலும்பு தொண்டைப் பகுதியிலுள்ள (Hyoid Bone) எலும்பாகும்.\nநமது கையில் மொத்தம் 54 எலும்புகள் உள்ளன.\nநமது முகத்தில் மொத்தம் 14 எலும்புகள் உள்ளன.\nநமது உடலில் மிகவும் கடினமான பாகம் பற்களின் எனாமலாகும்.\nஎலும்பு வெளிப்பகுதியில் கடினமாக தோன்றினாலும், அதன் உட்பகுதி மெல்லியதாக இருக்கும். எலும்புகளின் 75% நீரால் ஆனது.\nசில குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறக்கும்.\nஎலும்பு பற்றி சில தகவல்கள்\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nசித்தாசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஉங்கள் செல்ல நாய்க்கு நோய் வராமல் தடுப்பது எப்படி\nசஞ்சலம் தீர்த்து வைக்கும் வாலீஸ்வரர் கோவில்\nஅமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-12-12T08:14:12Z", "digest": "sha1:3JH4F5UT7HJRYCLYDRKVLMJNUJQ24AIZ", "length": 20796, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கட்டுரைகள் மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்\nமொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்\nமொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்\nதிருச்சி உறையூரில் உள்ளது அந்த தனியார் மருத்துவமனை.\nபெயர் ‘ஏபிசி ஹாஸ்பிடல்’. கரூர் (காங்கிரஸ் கட்சி) முன்னாள் எம்.பி. முருகையாவின் மகன் அருணுக்கு சொந்தமானது இந்த மருத்துவமனை என்பதை கவனத்தில் கொண்டு தொடர்ந்து படியுங்கள்…\nஅதிக கட்டணம், முறையான சிகிச்சை இன்மை, பிரசவம் என்று உள்ளே நுழைந்தாலே சிசேரியன் என கத்தியைத் தூக்கும் கொடுமை என ஏற்கெனவே ஏகப்பட்ட புகார்கள் இந்த மருத்துவமனை மீது.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் (செப் 24) ஒரு விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த லால்குடியைச் சேர்ந்த பிரபாகரன் (24) என்பவரை இந்த மருத்துவமனையில் சேர்த்தனர் அவரது உறவினர்கள்.\n24-ம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதோடு சரி. அதன் பிறகு அவரைப் பார்க்க நெருங்கிய உறவுக்காரர்கள், நண்பர்கள் யாரையுமே அனுமதிக்கவில்லை அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் நர்சுகள். கேட்கும்போதெல்லாம், அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை, அபாயகட்டத்திலிருக்கிறார் என்றே கூறி வந்துள்ளனர்.\nரிசப்ஷன் பக்கம் போனாலே ஏதாவது ஒரு பில்லைக் கொடுத்து பணம் கட்டச் சொல்லி வந்திருக்கிறார்கள் இந்த இரண்டு நாட்களும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு பிரபாகரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 நாட்கள் சிகிச்சை அளித்த வகையில் கட்டணம் ரூ. 1 1/2 லட்சம் கொடுத்துவிட்டுப் பிணத்தை தூக்கிச் செல்லுமாறு கறாராகக் கூறிவிட்டார்களாம்.\nசில மணி நேரம் கழித்து ஞாயிற்றுக்கிழமை காலை பிரபாகரனின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன்பு திரண்டனர். அப்போது மருத்துவமனை ஊழியர்களுக்கும், பிரபாகரன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\n24-ந்தேத�� சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட பிரபாகரனை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்றும் மறுநாளே (25-ந் தேதி) பிரபாகரன் இறந்து விட்ட நிலையில் பணத்துக்காக பிணத்துக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.\nபிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிருடன் இருந்ததற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றும் ஊழியர்களிடம் கேட்டனர் உறவினர்கள். இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. சிகிச்சை அளித்த மருத்துவர்களோ எட்டிப் பார்க்கவே இல்லை.\nஇந்த நிலையில் கொதிப்படைந்த பிரபாகரன் உறவினர்கள் சிலர் மருத்துவமனை மீது கல் வீசி தாக்குதலில் இறங்க, அடுத்த நிமிடமே உறவினர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே பெரும் ரகளை ஏற்பட போலீஸ் வந்து சிலரை கைது செய்ததது.\nபிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.\nஇங்கே மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்… எக்காரணம் கொண்டும் கார்ப்பரேட் ஸ்டைலில் கடை விரித்திருக்கும் தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டாம் என்பதே. அதற்காக அரசு மருத்துவமனைக்கு போகச் சொல்கிறீர்களா… அங்கு காட்டப்படும் அலட்சியத்தில் உயிர் போய்விடாதா என்று சிலர் கேட்கக் கூடும்.\nஅரசு மருத்துவமனைகளைப் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டிவிட முடியாது. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் ஆங்காங்கே சில அசம்பாவிதங்கள் நடப்பது உண்மைதான். ஆனால் நோயாளி செத்த பிறகும், உயிரோடு இருப்பவர்களை ‘பணத்துக்காக சாகடிக்கும்’ கொடுமை அங்கே இல்லை.\nகுறிப்பாக சென்னை பொது மருத்துவமனை உள்ளிட்ட பல பெரிய அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு தரும் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள்.\nஅரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் அதிகாரத்தோடும் உரிமையோடும் கேள்வி கேட்கும் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் கேட்ட தொகையை கட்டுக்கட்டாக அள்ளிவிடுகிறார்கள். இந்த நிலையை இனியாவது மாற்றலாமே\nTAGcurruption patients private hospital தனியார் மருத்துவமனைகள் மருத்துவமனை மருத்துவம்\nPrevious Postகிளிமாஞ்சாரோ பாட்டு... டான்ஸ் மறந்து போச்சு - ரஜினி தமாஷ் Next Postஇது 'பகுத்தறிவு சிங்கம்' கருணாநிதியின் மூட நம���பிக்கை\nஊழல்: சோமாலியா முதலிடம்… இந்தியா 87 வது இடம்\n3 thoughts on “மொத்தமாகப் பணம் கறக்க, செத்த பிறகும் சிகிச்சை தரும் தனியார் மருத்துவமனைகள்\nரமணன் படம் உண்மையில் நடந்தது போல இருக்கு. என்னத்த சொல்ல இதுல மருத்துவமணைய மற்றும் குற்றம் சொல்லி விட்டுட முடியாது. கூடவே பணத்தை அள்ளுகிற அரசியல்வாதிகளும் போலீஸ்காரங்களும் இன்னும் பலரும் திருந்தனும். அப்படி திருந்தறதுக்கு அரசு வழி பண்ணனும். அரசே கண்ணும் காணாம இருந்தா அப்புறம் இது மாதிரி ஆயிரம் மருத்துவமனைல என்ன ஆனாலும் ஒன்னும் செய்ய முடியாது.\n இவனுங்க மட்டும் மொத்தமா டிக்கெட் வித்து பணம் சம்பாதிக்கலாமா ஏன் ஒரே ஒரு படம் மட்டும் இலவசமா ரஜினிய விட்டு நடிக்க சொல்லு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடி���ைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-12-12T08:27:25Z", "digest": "sha1:SOJMT5WGESEZ375IFYIHCSVVSFCX5CVU", "length": 6501, "nlines": 86, "source_domain": "www.thamilan.lk", "title": "மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றார் ஜனாதிபதி மைத்ரி ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு சென்றார் ஜனாதிபதி மைத்ரி \nகடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (08) பிற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.\nஅமைச்சர் தயா கமகே, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளும் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர்.\n“குடும்ப அலுவல் ஒன்றுக்கே அமெரிக்கா வந்தேன்” – சொல்கிறார் கோட்டா \nஅமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் எந்த செயற்பாட்டையும் வொஷிங்ரனில் செய்யவில்லையென்கிறார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச.\n“அமெரிக்க குடியுரிமையை ரத்துச் செய்யும் விண்ணப்பத்தை வொஷிங்ரனில் நீங்கள் சமர்ப்பித்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளனவே\nகைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களிடம் சிறைக்குள் பணம் கோரி தொல்லை – சபையில் வெளிப்படுத்தினார் டக்ளஸ் \nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முஸ்லிமகளிடமிருந்து சிறைகளிலுள்ள கைதிகள் தொடக்கம் காவலர்கள் முதற்கொண்டு அதிகாரிகள் வரையில் பணம் கோரி தொல்லை கொடுப்பது தெரியவந்துள்ளதாக ஈ.பி.டி.பி...\nகோஹ்லி சாதனை; தொடரை வென்றது இந்தியா \nடைம்ஸின்( Times) ‘உலகின் சிறந்த நபர்’ கிரேட்டா தன்பேர்க்\n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nசுவிஸ் பணியாளர் விவகாரம் – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது சி ஐ டி \nஇலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு \n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி \nகல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-12T09:12:11Z", "digest": "sha1:NMIA5EKKCDLTMQ3KV5YBD3KAZLDISRPL", "length": 33129, "nlines": 747, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ராமானுஜம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்\nராமாயணத்தை பழித்த பாடம்: துணைவேந்தருக்கு நோட்டீஸ்\nடில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது: புதுடில்லி:டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில், ராமாயணத்தைப் பற்றி, உண்மைக்கு புறம்பான வகையிலும், ராமரின் புகழுக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இடம் பெற்றுள்ள தகவல் குறித்து, டில்லி பல்கலைக் கழகத்திடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. அத்துடன், பல்கலைக் கழக துணை வேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. டில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பி.ஏ., வரலாறு இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் “முன்னூறு ராமாயணங்கள், ஐந்து உதாரணங்கள் மற்றும் மூன்று விதமான கருத்துக்கள் என்ற தலைப்பில், ராமாயணம் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, மறைந்த பேராசிரியர் ராமானுஜம் என்பவர் தயாரித்திருந்தார்.\nசட்டப்படி செல்லும் நபர் ��ுப்ரீம் கோர்ட் என செல்லவேண்டும் போல: இந்த பாடம், உண்மைக்கு புறம்பான வகையிலும், கடவுள் ராமரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்திலும் உள்ளது. இது போன்ற சர்ச்சைக்குரிய பாடத்திட்டத்தை, நீக்க வேண்டும் என, டில்லியை சேர்ந்த தீனா நாத்பத்ரா என்பவர், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை, டில்லி ஐ கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், நாத், அப்பீல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ராமாயணத்தை பற்றிய பாடத்தில், உண்மைக்கு புறம்பான வகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் குறித்து, உரிய ஆதாரங்களுடன், பல்கலைக் கழக துணைவேந்தரிடம் தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என, கூறியிருந்தார்.\nசுப்ரீம் கோர்ட் சொல்லியும் அடங்காப்பிடாரியாக இருக்கும் டில்லி பல்கலையின் துணைவேந்தர்: இதை கடந்த செப்., 18, 2009ல் சுப்ரீம் கோர்ட் விசாரித்து, மனுதாரர் நேரடியாக டில்லி பல்கலை துணைவேந்தரிடம் புகார் தெரிவிக்க அனுமதித்தது. ஆனால், டில்லி பல்கலை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் தீனாநாத். இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. ராமாயணம் பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து, டில்லி பல்கலைக் கழகம் உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறிய நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கத் தவறிய, டில்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\nகுறிச்சொற்கள்:ஐந்து உதாரணங்கள், சுப்ரீம் கோர்ட் விளக்கம், தீனா நாத்பத்ரா, பல்கலைக் கழக துணை வேந்தர், முன்னூறு ராமாயணங்கள், மூன்று விதமான கருத்துக்கள், ராமரின் புகழுக்கு களங்கம், ராமானுஜம்\nஐந்து உதாரணங்கள், சுப்ரீம் கோர்ட் விளக்கம், தீனா நாத்பத்ரா, பல்கலைக் கழக துணை வேந்தர், முன்னூறு ராமாயணங்கள், மூன்று விதமான கருத்துக்கள், ராமரின் புகழுக்கு களங்கம், ராமானுஜம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆப���சப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://avargal-unmaigal.blogspot.com/2010/11/", "date_download": "2019-12-12T09:03:50Z", "digest": "sha1:HJ7CSWO3TOL6IO74NWUCK5ZT34RSTNP2", "length": 79204, "nlines": 312, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: November 2010", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஅட நாங்களும் ஸ்மார்ட் (smart) தாங்க.....பெண்கள்.\nஇரண்டு கார்கள் மோதி ஒரு பயங்கரமான கார் ஆக்ஸிடெண்ட். கார்களில் இருந்த ஒரு வாலிபனும் ஒர் வாலிப பெண்ணும், எந்த ஒரு பெரிய காயங்கள் இன்றி காரில் இருந்து தப்பி, கஷ்டப்பட்டு தவழ்ந்து வெ���ியே வந்தனர்.கார்களுக்குகோ பயங்கர சேதாரம் ஆனால் அவர்களுக்கோ ஓன்றும் பெரிய அடி காயங்கள் ஏதும் இல்லை பெறும் வியப்பு கலந்த சந்தோஷம் இருவருக்கும்.\nஅந்த வாலிபனிடம் பெண் சொன்னாள் பாருங்க நம்ம கார்கள் எந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் நொறுங்கி போகிறுக்கிறது ஆனால் என்ன ஆச்சிரியம் பாருங்க நமக்கு ஒன்னும் ஆகவில்லை. நான் நினக்கிறேன் இது ஒரு கடவுளின் வழிகாட்டுதல் (sign) & ஆசிர்வாதம் நமக்கு .எனவே நாம் நல்ல நண்பர்களாக முடிந்தால் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்று கேட்டாள்.\nஅதற்கு அவன் பதில் சொன்னான். நான் நீங்கள் சொல்வதை 100% ஒத்துக் கொள்கிறேன். இது கடவுளிடம் வந்த சைன்(sign) தான் என்று ஒத்துக்கொண்டான்.\nதன் காரை சுற்றி பார்த்த பெண் அதில் இருந்த அவள் ஷாப்பிங் பேக்கை வெளியே இழுத்து பார்த்தாள் அதில் இருந்த வைன் பாட்டில் உடையாமல் இருந்ததை பார்த்து சந்தோஷம் கொண்ட அவள், அவனை பார்த்து சொன்னாள். இங்க பாருங்க மீண்டும் என்ன அதிசயம் காரோ இந்த அளவு டேமேஜ் ஆகி இருக்கிறது ஆனால் இந்த வைன்(wine) பாட்டில் சிறிது கூட உடையாமல் இருக்கிறது . இதுவும் கடவுளின் ஒரு சைன் தான் நமக்கு. நாம் உயிர் பிழைத்து எதிர்காலத்தில் நாம் நல்ல படியாக சேர்ந்து வாழ வேண்டும் என்று அதை நாம் இன்று கொண்டாட கடவுள்தான் இதை உடைக்காமல் வைத்துள்ளார்.\nஇந்தாங்க முதலில் இதை நீங்கள் திறந்து உங்களுக்கு வேண்டிய அளவு குடித்து விட்டு சிறிய அளவில் எனக்கு தாருங்கள் என்றாள்.\nநம்ம ஹீரோவும் அதை ஆமோதித்து விட்டு தாகம் வேற எடுத்ததால் முக்கால் பாட்டிலையும் காலி செய்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான்.\nஅதற்கு அந்த பெண் அமைதியாக பாட்டிலை வாங்க மறுத்தாள்.\nஏன் உனக்கு கொஞ்சம் கூட வேண்டாமா என்று கேட்டான்.\nஇல்லை போலீஸ் வந்து இந்த ஆக்ஸிடெண்டை விசாரித்து விட்டு போகும் வரை குடிக்க வேண்டாம் அது வரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெகு ஸ்மார்ட்டாக பதில் சொன்னாள்.\nஒரு பெண் துணிக்கடைக்கு வந்து துணிகளை பார்வையிட்டு இந்த துணி மீட்டர் என்ன விலை என்று சேல்ஸ் மேனை பார்த்து கேட்டாள்.\nஅதற்கு அந்த குறும்புகார சேல்ஸ்மேன் மீட்டருக்கு ஒரு முத்தம்தான் என்று சொன்னான்.\nஅதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துவிட்ட��� ஒரு 20 மீட்டர் தாருங்கள் என்று சொன்னாள்\nஅந்த சேல்ஸ்மேனுக்கோ ரொம்ப ஆச்சிரியம் இருந்தாலும் அதை கட்டுபடுத்தி துணியை கட் பண்ணி அழகாக மடித்து அவளிடம் தந்தான்.\nஅதை வாங்கிய அந்த ஸ்மார்ட் பொண்ணு... தள்ளி நின்று இருந்த அவள் தாத்தாவை கூப்பிட்டு தாத்தாதான் பில்லுக்கு எப்பவும் பணம் தருவார் அவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று கண்டித்தாவாறு நடையை கட்டினாள்\nபெண்கள் = ஸ்மார்ட்(Smart) . ஆண்கள் = நம்புதல் ( Trusting)\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nLabels: நகைச்சுவை , பெண்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nசமிபத்தில் நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைபற்றி சிந்தித்த போது ...\nநல்ல இதயமுள்ளவர்களுக்கு வலிகள் வரும் அது ஆண் பெண் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் வலியை வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை. சினிமாவில் வந்த இந்த பாடல் வரிகள் ஆண்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். வெளியில் சிரிக்கிறேன் உள்ளே அழுகுறேன் நல்ல வேஷம்தான் இருந்து வெளுத்து வாங்குறேன்,\nஆண்களுக்கு எப்போது எல்லாம் வலி வரும் என்பதை யாராவது கவனித்து இருக்கிறீர்களா\nLabels: குடும்பம் , சிந்திக்க , வாழ்க்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவாழ்க்கையில் நல்ல பண்புகள் , பழக்கவழ���்கங்கள் அவசியம் . அதன் மூலம்தான் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல முடிவுகள் எடுக்க முடியும்.\nசில நேரங்களில் நாம் எடுக்கும் சிறிய முடிவுகள் நமது வாழ்க்கையைஅப்படியே நம் வாழ் நாள் முழுவதும் திசை திருப்பி போட்டுவிடும்,பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்( பணம்,தங்கம்) அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல் வாதிகளும் பிசினஸ் மேன்களும் ,உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை நாம் அறிவோம்.\nஉதாரணத்திற்கு கோயம்புத்தூர் டிரைவர்கள் பணத்திற்க்காக எடுத்த தவறான முடிவு என் கவுண்டரில்தான் முடிந்தது. அமெரிக்க தலைவர்கள் ,பிசினஸ் மேன்கள் எடுத்த தவறான முடிவுகளால் அமெரிக்க பொருளாதாரம் கடலில் முழ்கிய கப்பல் போல தத்தளித்து கொண்டிருக்கிறது.\nஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.\nஇந்த வரிகளை மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.\nமனித மனம் பலவினமானதுதான் ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.\nஎந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.\nமத்திய அமைச்சர் ராஜா எடுத்த முடிவால்தான் அவர் பதவி இழந்தார்..யாரு கண்டது அவர் உயிர் இழந்தால் கூட அதிசியம் கிடையாது.(அவரால் மிகப் பெரிய பலன் அடைந்தவர்கள் தங்கள் பெயர் வெளியே தெரியாமல் இருக்க என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.பலன் அடைந்தவர்கள் தவறான முடிவு எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை)\nஇதை படிப்பவர்கள் யாரேனும் அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தால் இதை ஒரு முறையாவது பார்க்க சொல்லுங்கள்.\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nLabels: வாழ்க்கை , வீடியோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகணவரின் பழக்க வழக்கங்ககளை மாற்ற முயலும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை\nகல்யாணமாண சில ஆண்டுகளுக்கு பிறகு நண்பனை சந்தித்த ஒருவன் தன் நண்பணிடம் சொன்னான். நான் கல்யாணமானதிலிருந்து என் மனைவி என்னை மாற்றுவதற்கு பெறும் முயற்சி செய்து என்னை குடிப்பதிலிருந்து, சிகரெட் புகைப்பதிலிருந்து தடுத்து நிறுத்தினால். தினமும் இரவு என்னை ஒரு மணி நேரம் ஓடஸ் செய்தாள், எனக்கு எப்படி நன்றாக டிரெஸ் செய்வது என்று கற்று கொடுத்தாள். க்ளாசிக் மியூசிக் கேட்க & பழக கற்று கொடுத்தாள். நல்ல சமையல் செய்ய, பணத்தை சேமிக்க, அதை எப்படி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி பணத்தை பெறுக்க கற்று கொடுத்தாள். மேலும் பல நல்ல பழ்க்க வழக்கங்களை கற்று கொடுத்தாள் என்றான்.\nஅதை கேட்டு கொண்டிருந்த நண்பண் இது ரொம்ப அநியாமட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாயடா என்று கேட்டான்.\nஅதற்கு அவன் சொன்னான். அதல்லாம் ஒன்னும் கஷ்டம் இல்லையடா... நான் இப்ப ரொம்ப இம்ப்ருவ் ஆயிட்டேண்டா..ஆனால் இப்ப அவ எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையாடா அதுதான் என் கஷ்டம் என்று கண்ணிர் விட்டு அழுதான்\nஎன்ன பெண்களே இதை படித்தும் உங்கள் கணவரை மாற்றும் எண்ணம் உங்களுக்கு உண்டா\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nLabels: நகைச்சுவை , பெண்கள் , வாழ்க்கை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉலகின் டாப் 13 பெண் கார் டிரைவர்கள்.\nநாங்கள் ஒன்றும் ஆண்களைவிட சளைத்தவர்கள�� அல்ல என்று பெண்கள் இங்கு நிருபவித்து காட்டியிருக்கிறார்கள்.\nநாமும் அவர்களின் திறமையை எண்ணி வியந்து போற்றுவோமாக.....\nஅவர்களின் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் உங்கள் பார்வைக்காக.\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nLabels: நகைச்சுவை , போட்டோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகோவை சம்பவங்கள் எல்லா மனதையும் வெகு அழமாக பாதித்துள்ளன. அதையே எவ்வளவு நாள்தான் நினைத்து இரத்தகண்ணிர் வடிப்பது அதில் இருந்து உங்கள் மனது விடுபட இந்த வீடியோ க்ளிப் பாருங்கள் வாய்விட்டு சிரியுங்கள் .Remember sadness is always temporary.\nஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதலை நிமிர்ந்த தமிழக போலீஸ்.......தலை நிமிருமா தமிழகம்\nகோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி கொன்ற கால் டாக்ஸி டிரைவர் மோகன்ராஜ் காவல் துறையினரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளான் காவல் துறையினரை, அவர்களது துப்பாக்கியை பிடுங்கி, சுட முயற்சித்ததால் சுட்டுகொன்றனர்' என வழக்கம்போல் அரசு மருத்துவமனையில் கட்டுப்போட்டு படுத்திருந்து போஸ் கொடுத்தாலும் , உண்மை என்னவென்று பாமரமக்களுக்கும் உணர முடிகிறது\nஇவர்களை கோர்டுக்கு கொண்டு வந்த போது பொது மக்கள் திரண்டு இவர்களையெல்லாம் உடனே கொல்ல வேண்டும் என்று கோபக்குரல் எழுப்பியதன் எதிரொலிதான் இது என்று கோபக்குரல் எழுப்பியதன் எதிரொலிதான் இது இவர்களை போன்ற பச்சிளம் குழந்தைகளிடம் பாலியல் கொடுமை செய்யும் ஈவிரக்கமற்ற அரக்கர்களை விசாரணை என்ற பெயரில் காலத்தையும் , பாதுகாப்பு என்ற பெயரில் காவல்துறையினரின் சக்தியையும் , சிறை என்ற பெயரில் மக்கள் பணத்தில் சோறு போடுவதையும் விட மூன்று தோட்டாக்களில் வேலையை முடிப்பதுதான் சிறந்தது\nஇப்போது அந்தகுழந்தைகளின் பெற்றோர் மன நிம்மதி அடைவர் மக்களும் திருப்தி அடைவர் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பயப்படுவார்கள் குற்றங்கள் குறைய வேண்டுமானால் இது போன்று தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும்\nஇதுபோன்ற குற்றங்களுக்கு காவல்துறையின் இதுபோன்ற தீர்ப்புகளே சரியானது இந்த மிருகங்களை.. கோர்டுக்கு கொண்டுபோய்...10 வருஷம் விசாரணை நடந்து.. ஒரு நீதிபதி மரண தண்டனை தருவாரு...இவனும்...மேல் கோர்ட்ல அப்பில் ..பண்ணுவன்... இன்னொரு நீதிபதி வந்து...ஆயுள் தண்டனையா .. மாற்றுவர்.. அடுத்த அப்பில்'ல ..மற்றொரு.. நீதிபதி ....தண்டனை ஆண்டுகளை .. குறைப்பார் . ..ஆனால் விசாரணை காலகட்டதுலேயே... தண்டனையை அனுபவித்ததாக கூறி .... விடுதலை பண்ணி .. மீண்டும்.. ஒருமுறை நீதிதுறையை.. காமடி ஆக்குற கொடுமை நடக்காமல்...... காவல்துறையின் இந்த அதிரடி தீர்ப்பே.. சரியானது...அதுவே மக்களின் விருப்பமும்...கூட. இந்த மிருகங்களை.. கோர்டுக்கு கொண்டுபோய்...10 வருஷம் விசாரணை நடந்து.. ஒரு நீதிபதி மரண தண்டனை தருவாரு...இவனும்...மேல் கோர்ட்ல அப்பில் ..பண்ணுவன்... இன்னொரு நீதிபதி வந்து...ஆயுள் தண்டனையா .. மாற்றுவர்.. அடுத்த அப்பில்'ல ..மற்றொரு.. நீதிபதி ....தண்டனை ஆண்டுகளை .. குறைப்பார் . ..ஆனால் விசாரணை காலகட்டதுலேயே... தண்டனையை அனுபவித்ததாக கூறி .... விடுதலை பண்ணி .. மீண்டும்.. ஒருமுறை நீதிதுறையை.. காமடி ஆக்குற கொடுமை நடக்காமல்...... காவல்துறையின் இந்த அதிரடி தீர்ப்பே.. சரியானது...அதுவே மக்களின் விருப்பமும்...கூட. தொடரட்டும் காவல்துறையின் ..வேகம்........ கங்கையில் குளித்தால் தான் செய்த பாவங்கள் எல்லாம் கரைந்து போகும் என நம்புபவர்கள் நாம். நான் அது போல போலிஸார் செய்த தவறுகள் எல்லாம் இந்த தீர்ப்பால் கரைந்து போய்விட்டது என்று நம்புகிறேன்.நாட்டை காப்பது இராணுவம் நம் த���ிழ் நாட்டை காக்க இராணுவம் தேவையில்லை நமது போலிஸாரே போதும்.\nஇது போன்ற தீர்ப்புகள் தினசரி எழுதப்பட வேண்டும்.தவறு செய்தவர்கள் உடனடியாக தண்டிக்க பட வேண்டும்.\nபோலிஸோ அல்லது அரசியல்வாதிகளோ இது மாதிரி என்ன தவறுகள் செய்தாலும் பொதுமக்கள் திரண்டு வந்து தவறு செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.அப்படி செய்யவில்லை என்றால் இது ஒரு தமிழகத்தின் எமோஷனல் நாடகமாகவே கருதப்படும்.\n\"இதை படித்த என் மனதுக்குள் எழுந்த ஆசை. தமிழக போலிஸார் போல தமிழக மக்களும் முழித்து எழுந்து வரும் தேர்தலில் இந்த பாழாய் போன அரசியல் வாதிகளுக்கும் என்கவுண்டர் முறையில் ஒட்டுப்(சுட்டு போட்டு அல்ல)போட்டு தமிழக அரசியலில் இருந்து தூக்கி எறிய வேண்டும். அப்படி இந்த தமிழக மக்கள் செய்தால் தமிழகம் மீண்டும் தலை நிமிர்ந்து நிக்கும்.\"\nLabels: கொடுரம் , வெட்கக்கேடு\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபார்வைகள் பலவிதம். (குழந்தைகளின் நகைச்சுவைகள்)\nபெரியவர்களாகிய நாம் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசங்கள் பலவிதம்.\nநிர்வாணம் ( NUDITY ) :\nகோடைகாலத்தில் என் குழந்தையயும் என் நண்பர்களின் குழந்தைகளையும் காரில் அழைத்து சென்றேன். அடுத்த லேனில் ஒரு கன்வெர்டபல் காரில் ஒரு அமெரிக்க தம்பதியினர் வந்து கொண்டிருந்தனர். அதி வந்த பெண் எழுந்து நின்று கைகளை ஆட்டிக் கொண்டு வந்தார். அவளூக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தான் அணிந்த டிரெஸ்களை களையத் தொடங்கி நிர்வாணமாகினார். எனக்கு உடனே ஷாக் அடித்தது குழந்தைகள் அவளை பார்த்து கொண்டிருந்ததாள். நான் உடனே காரை வேகமாக ஓட்டத் தொடங்கினேன். பின் சீட்டில் இருந்த என் குழந்தை சொன்னது டாடி டாடி அந்த காரில் பார்த்தாயா எந்த லேடி சீட் பெல்ட் அணியாமல் காரில் நின்று கொண்டு போகிறாள் போலிஸ் பார்த்தால் டிக்கெட் கொடுக்க போகிறான் என்றாள். அதன் பின் தான் நிம்மதி & புத்தி வந்தது. நாம் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாடு.\nஎன் குழந்தை அவளின் பாத்ருமிலிருந்து டாடி என்று கத்தினாள் . நான் ஒடி ட் ஸ் சென்று என்னவென்று பார்த்தேன். அவளின் டூத் பிரஸ் டாய்லெட்டில் விழுந்து விட்டது . நானும் அதை எடுத்து அது யக்கி என்று சொல்லி குப்பை கூடையில் போட்டு விட்டு புதியது ஓன்று தருகிறேன் என்று சொன்னேன். அவள் அதற்கு சரி என்று சொல்லிவிட்டு சில நிமிஷம் யோசித்து விட்டு என்னை பார்த்து சிரித்து கொண்டே சொன்னாள் உன் பிரஸையும் தூக்கி குப்பை கூடையில் போடு டாடி ஏனென்றால் இரண்டு நாளைக்கு முன்னாள் உன் டூத் பிரஸும் டாய்லெட்டிற்குள் விழுந்து விட்டது என்று சொன்னாளே பார்க்கலாம்.\nடிரெஸ் அப் (DRESS-UP )\nஒரு குழந்தை அப்பா பார்ட்டிக்கு போவதற்க்காக டிரெஸ் அணிந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான் அப்போது அவன் டாடி டக்சிடோ ( tuxedo ) அணிந்து கொண்டிருப்பதை பார்த்த குழந்தை அவன் டாடியைப் பார்த்து வார்னிங் செய்தான் . டாடி அதை அணியாதை என்று அதற்கு டாடி கேட்டார் ஏன் என்று. அதரூகு அவன் சொன்னான். நீ எப்போது எல்லாம் அதை அணிந்து கொண்டு பார்ட்டிக்கு போகிறாயோ அடுத்த நாள் காலையில் நீ தலைவலிக்கு என்று கம்பெளையண்ட் பண்ணுகிறாய் என்றான்.\nYMCA-யில் ஒரு சின்ன பையன் வழி தவறி பெண்களின் லாக்கர் ருமிற்குள் நுழைத்து விட்டான். அங்குள்ள பெண்கள் கூச்சலிட்ட வண்னம் அருகில் உள்ள துண்டை எடுத்து நிர்வாணமான உடம்பை மறைத்தனர். அதை ஆச்சிரியாமாக் பார்த்த் சிறுவன் அவர்களை பார்த்து கேட்டான் என்ன நீங்கள் இதற்கு முன் சிறுவனை முன்னே பின்னே பார்த்தது கிடையாதா ஏன் கத்தி கூச்சலிடுகிறீர்கள் என்று கேட்டான்.\nஒரு சின்ன பொண்ணு ஒருவாரமாக ஸ்கூலுக்கு போய்விட்டு வார இறுதியில் அவள் அம்மாவிடம் நான் வேஸ்டிங் மை டைம் என்றாள். ஏன் என்று அம்மா கேட்டதற்கு சொன்னாள். எனக்கு ரீடு பண்ண முடியல, எனக்கு எழுத தெரியல ஆனா எனக்கு நல்லா பேசத் தெரியும். ஆனா டீச்சர் எப்ப பார்த்தாலும் என்னை பார்த்து பேசாத என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள் என்றாள்.\nஓரு சின்ன பையன் வீட்டிலுள்ள பைபிளை திறந்து பார்த்து கொண்டிருந்த போது அதி இருந்து ஒரு காய்ந்த மர இலை ஒன்று உள்ளே இருந்து வெளியே விழுந���தது. அதை பார்த்த சிறுவன் அம்ம அம்மா இங்கே பாருமா நான் பைபிளிலிருந்து ஒன்று கண்டு எடுத்து உள்ளேன் என்று ஆச்சிரியமாக சொன்னான். அதற்கு அம்மா என்னவென்று கேட்டாள். அவன் சொன்னான் நான் நினைக்கிறேன் இது ஆடம்ஸின் அண்டர்வேர் என்று.\nLabels: நகைச்சுவை , மொக்கைகள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிர���்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nபார்வைகள் பலவிதம். (குழந்தைகளின் நகைச்சுவைகள்)\nதலை நிமிர்ந்த தமிழக போலீஸ்.......தலை நிமிருமா தமிழ...\nஉலகின் டாப் 13 பெண் கார் டிரைவர்கள்.\nகணவரின் பழக்க வழக்கங்ககளை மாற்ற முயலும் பெண்களுக்க...\nஅட நாங்களும் ஸ்மார்ட் (smart) தாங்க.....பெண்கள்.\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/thirukkural-book-tamil/", "date_download": "2019-12-12T08:26:39Z", "digest": "sha1:UU5HVTZ6IQWU2YWZUWCGII4EBQMLZ5WH", "length": 18005, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "திருக்குறள் book Tamil Archives - Dheivegam", "raw_content": "\nTag: திருக்குறள் book Tamil\nதிருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு\nஅதிகாரம் 82 / Chapter 82 - தீ நட்பு குறள் 811: பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது மு.வ விளக்க உரை: அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து...\nதிருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை\nஅதிகாரம் 84 / Chapter 84 - பேதைமை குறள் 831: பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் மு.வ விளக்க உரை: பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை...\nதிருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை\nஅதிகாரம் 89 / Chapter 89 - உட்பகை குறள் 881: நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின் மு.வ விளக்க உரை: இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே...\nதிருக்குறள் அதிகாரம் 94 – சூது\nஅதிகாரம் 94 / Chapter 94 - சூது குறள் 931: வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று மு.வ உரை: வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி...\nதிருக்குறள் அதிகாரம் 95 – மருந்து\nஅதிகாரம் 95 / Chapter 95 - மருந்து குறள் 941: மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மு.வ உரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும்...\nதிருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை\nஅதிகாரம் 100 / Chapter 100 - பண்புடைமை குறள் 991: எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு மு.வ உரை: பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று...\nதிருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை\nஅதிகாரம் 102 / Chapter 102 - நாணுடைமை குறள் 1011: கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற மு.வ விளக்க உரை: தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு...\nதிருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம்\nஅதிகாரம் 107 / Chapter 107 - இரவச்சம் குறள் 1061: கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும் மு.வ விளக்க உரை: உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி...\nதிருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல்\nஅதிகாரம் 112 / Chapter 112 - நலம் புனைந்து உரைத்தல் குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் மு.வ விளக்க உரை: அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம்...\nதிருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல்\nஅதிகாரம் 114 / Chapter 114 - நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி மு.வ விளக்க உரை: காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல்...\nதிருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல்\nஅதிகாரம் 119 / Chapter 119 - பசப்புறு பருவரல் குறள் 1181: நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க் குரைக்கோ பிற மு.வ விளக்க உரை: விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என்...\nதிருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல்\nஅதிகாரம் 124 / Chapter 124 - உறுப்புநலன் அழிதல் குறள் 1231: சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண் மு.வ விளக்க உரை: இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை...\nதிருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல்\nஅதிகாரம் 126 / Chapter 126 - நிறையழிதல் குறள் 1251: காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு மு.வ விளக்க உரை: நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய...\nதிருக்குறள் அதிகாரம் 131- புலவி\nஅதிகாரம் 131 / Chapter 131 - புலவி குறள் 1301: புல்லா திராஅப் புலத்தை அவருறும் அல்லல்நோய் காண்கம் சிறிது மு.வ விளக்க உரை: ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத்...\nதிருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை\nஅதிகாரம் 56 / Chapter 56 - கொடுங்கோன்மை குறள் 551: கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து மு.வ விளக்க உரை: குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத்...\nதிருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை\nஅதிகாரம் 54 / Chapter 54 - பொச்சாவாமை குறள் 531: இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு மு.வ விளக்க உரை: பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த...\nதிருக்குறள் அதிகாரம் 49 – காலமறிதல்\nஅதிகாரம் 49 / Chapter 49 - காலமறிதல் குறள் 481: பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது மு.வ விளக்க உரை: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும்...\nதிருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்\nஅதிகாரம் 44 / Chapter 44 - குற்றங்கடிதல் குறள் 431: செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து மு.வ விளக்க உரை: செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம்...\nதிருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி\nஅதிகாரம் 42 / Chapter 42 - கேள்வி குறள் 411: செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை மு.வ விளக்க உரை: செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள்...\nதிருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்\nஅதிகாரம் 37 / Chapter 37 - அவா அறுத்தல் குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ விளக்க உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsifm.com/2018/09/08/photo-exbi/", "date_download": "2019-12-12T08:47:30Z", "digest": "sha1:LQGQANWL5TQWC3CB5UUUBEWOFPVDBS7S", "length": 5094, "nlines": 46, "source_domain": "puradsifm.com", "title": "யாழ்ப்பாணத்தில் ஒளிப்படக் கண்காட்சி! - Puradsifm.com Puradsifm.com Puradsifm.com", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் இன்று “யாழ்ப்பாணக் குவியம்” புகைப்பட கண்காட்சி நடைபெற்றுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து தர்மபாலன் திகக்ஷனின் ஒளிபடங்கள் காட்சியப்படுத்தலும் கலந்துரையாடலும் இடம்பெற்றது. மேலும் எதிர்வரும் தினங்களில் நடைபெறும் நிகழ்வில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து சிறப்பிக்க முடியும். (ச)\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nசிறந்த படத்திற்கான விருதை வென்றது “ஒற்றைப் பனைமரம்” \nவெளியீட்டுக்குத் தயாராகிறது “குறிஞ்சி” காணொளிப் பாடல்\nவவுனியாவில் பிரம்மாண்டமான நாடக விழா \nபருத்திதுறையில் “கரும்பவாளி” ஆவணப்படம் திரையிடல்\nவிருதுக்குச் செல்லும் ஈழத்துக் குறும்படம் – The Queen \nயாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா நிகழ்வுகள் – நாள் ஒன்று \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/01/27/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2019-12-12T08:35:22Z", "digest": "sha1:VWUYRT3SI7IFKY7KKHQQ4NSQGDXDD7I5", "length": 7653, "nlines": 55, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்! | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« மத்திய அரசு விளம்பரத்தில் இடம்பெற்ற பாக். முன்னாள் விமானப்படைத் தளபதியின் புகைப்படம்\nமோடி, கருணாநிதி, ஜெயலலிதா: சோனியா\nசீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்\nசீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்\nசைனாவின் அரசாங்க ஊடகம் முதல் பாப் பாடகி என்று சமஸ்கிருத்தில் பாடுவதை ஊக்குவிப்பதாதாகத் தோன்றுகிறது. சாங் டிங்டிங் என்பது அவரது பெயர், ஆஹா பெயரிலேயே பாட்டும்-ஆட்டமும் இருப்பது தெரிகின்றது வரும் மே மாதத்தில் சங்காயில் நடக்கவிருக்கின்ற உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுவாராம்\nதிரு. வொய். மல்லய்யா தரும் தகவல்:\nஅந்த பெண்மணி 1000 வார்த்தைகள் கொண்ட வஜ்ரஸ்வத்வ மந்திரத்தைப் பாடும் “யூ-டியூப்” மற்றும் அந்த மந்திரத்தின் படம் முதலியவற்றைத் தந்துள்ளார்:\n“ஆமாம், செத்தபாடையை வைத்துக் கொண்டு என்ன செய்ய”, என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகின்றது\nகுறிச்சொற்கள்: உலக எக்ஸ்போ, கலாச்சாரம், சமஸ்கிருதம், சீனா, சைனா, பொருட்காட்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/kia-seltos-india-review-first-drive-review-in-hindi-petrol-diesel-cardekhocom-4482.htm", "date_download": "2019-12-12T08:13:12Z", "digest": "sha1:4BN2ZWLVPVUHD53NFV2EYJR726OPCZ2B", "length": 5882, "nlines": 149, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos India Review | First Drive Review In Hindi | Petrol & Diesel Video - 4482", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா செல்டோஸ்க்யா செல்டோஸ் வீடியோக்கள்Hindi | பெட்ரோல் & டீசல் | CarDekho.com இல் Kia Seltos India Review | First Drive மதிப்பீடு\n26421 பார்வைகள்ஆகஸ்ட் 09, 2019\nWrite your Comment மீது க்யா செல்டோஸ்\nக்யா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது ஐ Is it well-priced\nக்யா செல்டோஸ் இந்தியா | முதல் Drive Review | ZigWheels.com\nக்யா செல்டோஸ் இந்தியா முதல் Look | ஹூண்டாய் க்ரிட்டா Beater\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2019/11/13185536/1271204/Hyundai-Confirms-New-Compact-Sedan-To-Be-Called-Aura.vpf", "date_download": "2019-12-12T09:22:10Z", "digest": "sha1:RU2NUT5MPTDGLQJWHBRBOYQTVJJDO444", "length": 15446, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான் || Hyundai Confirms New Compact Sedan To Be Called Aura", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் அறிமுகமாகும் ஹூண்டாய் காம்பேக்ட் செடான்\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா காம்பேக்ட் செடான் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா காம்பே��்ட் செடான் மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் ஆரா எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்தியாவில் எக்ஸ்-சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது.\nபுதிய ஹூண்டாய் ஆரா மாடல் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலை தழவி உருவாகி இருக்கும் என்றும் இதன் வடிவமைப்புகள் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருப்பதை போன்று உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் ஹூண்டாயின் பிரபல கேஸ்கேடிங் கிரில், ஹணிகாம்ப் மெஷ் ஃபினிஷ், பகலில் எரியும் எல்.இ.டி. லைட்கள் வழங்கப்படுகிறது.\nகாரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஇந்திய சந்தையில் ஹூண்டாய் ஆரா மாடலின் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்தியாவில் ஹூண்டாய் ஆரா மாடல் மாருதி சுசுகி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பையர், டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையலாம்.\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 ச���வீதம் சரிவு\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி வாகனங்கள் உற்பத்தி அதிகரிப்பு\nஃபோர்டு மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை - ரூ.5 கோடி வரை பரிசுகள் அறிவிப்பு\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nஇந்தியாவில் ஹோண்டா சிட்டி பி.எஸ்.6 அறிமுகம்\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஅதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள்\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nமாருதி சுசுகி கார் மாடல்களின் விலையில் விரைவில் மாற்றம்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/20743-.html", "date_download": "2019-12-12T09:00:21Z", "digest": "sha1:TQMFNXD64HSKQBGDZZEVAJ4INXV3IKOY", "length": 10426, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கோடையை சமாளிக்க சில டிப்ஸ்... |", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nகோடையை சமாளிக்க சில டிப்ஸ்...\n* தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெளியூர் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். உப்புக் கரைசல் நீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜுஸ், லெஸ்ஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால் இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். * எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது சிறந்தது. வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து கொள்ள வேண்டும். * வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். * வெயிலில் செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை செல்வதை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிற உடைகள் மற்றும் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். * மது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது. இது உடம்பில் உள்ள நீர்ச்சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால், இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்று வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளது குறிப்பிட தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியை ரிலாக்ஸ் செய்வது எது\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nசிறார் ஆபாச வீடியோ... தமிழகத்தில் முதல் கைது..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/52/830", "date_download": "2019-12-12T08:24:26Z", "digest": "sha1:PO4RVSLU6H3VAGFCJF5CXSTEICCZZE4T", "length": 15309, "nlines": 147, "source_domain": "www.rikoooo.com", "title": "பதிவிறக்கம் வாய்ப்பு வாக்களித்தது F4U-6 மற்றும் 7 கோர்செய் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - ��ட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nவாய்ப்பு வாட்ஸ் F4U-6 மற்றும் 7 கோர்செய்ர் FSX & P3D\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: கை ஹுலின், ஜீன்-பியர் லாங்கர், ஆர்னே பார்டெல்ஸ், டிம் கான்ராட், FSX எல்.எல்.எஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபுராண அமெரிக்க கோர்செய்ர் F4U இறுதியாக உள்ளது, இது இரண்டாம் உலகப் போரின் மிகவும் பிரபலமான இராணுவ விமானங்களில் ஒன்றாகும், அதன் ஸ்டாக்கி நிழல் மற்றும் W (குல் தலைகீழ்) இல் உள்ள அதன் பிரிவுக்கு நன்றி, இது கோர்செயரை உடனடியாக அடையாளம் காணக்கூடியதாக ஆக்குகிறது. மிகவும் விரிவான 3D மாதிரி FS2004 இலிருந்து சொந்தமாக மாற்றப்பட்டுள்ளது FSX / P3D வழங்கியவர் எல்.எல்.எஸ். 7 வண்ணப்பூச்சுகள், தனிப்பயன் ஒலிகள், விரிவான அனிமேஷன்கள், உயர் தெளிவுத்திறன் வெளிப்புற அமைப்புகள், மெய்நிகர் காக்பிட், 2D பேனல், ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.\n<ஷிப்ட்-மின்> திறந்து கதவை மூடிவிட்டு.\n Cowls மடிப்புகளுக்குள் திறக்க\n Cowls மடிப்புகளுக்குள் நிறைவடைகிறது செய்ய\nஆசிரியர்: கை ஹுலின், ஜீன்-பியர் லாங்கர், ஆர்னே பார்டெல்ஸ், டிம் கான்ராட், FSX எல்.எல்.எஸ்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 10\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: கை ஹுலின், ஜீன்-பியர் லாங்கர், ஆர்னே பார்டெல்ஸ், டிம் கான்ராட், FSX எல்.எல்.எஸ்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஹாக்கர்-சிட்லி HS.748 FSX & P3D\nபோயிங் சி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஸ்ட்ராடோஃப்ரைட்டர் மல்டி-பதிப்பு FSX & P3D 3\nஃபியட் அவியாஜியோன் ஃபியட் G.12 FSX & P3D 2.0\nலாக்ஹீட் பிவி-எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹார்பூன் - தங்க வெளியீடு FSX & P3D\nமெக்டோனல் டக்ளஸ் MD-11 மல்டி லிவர்\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-12T08:45:01Z", "digest": "sha1:MQYP5J3ROHQL2YJG34T5EEYUMJBTY52A", "length": 13616, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "வாஜ்பாய் |", "raw_content": "\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவிலும் நிறைவேறியது\nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nமத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகே ஒருசிறிய ஊரில் எளிய குடும்பத்தில் 1924 டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த அடல்பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவருக்குப் படிப்பில் மிகுந்த ஈடுபாடு. ......[Read More…]\nஅடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட பொது கே.எஸ் இராதாகிருஷ்ணன் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை. பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், ......[Read More…]\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுகிறாரா அமித்ஷா\nமுன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க்பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார். 2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக ......[Read More…]\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை\nமக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை இரண்டாவது முறையாக பதவியேற்க வுள்ளார். மாலை பதவியேற்க உள்ள நிலையில், டெல்லியில் உள்ள மகாத்மாகாந்தி, ......[Read More…]\nMay,30,19, —\t—\tநரேந்திர மோடி, பாஜக, மோடி, வாஜ்பாய்\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளில், அசாமில் இந்தியாவின் மிகநீளமான ரயில் மற்றும் சாலைவசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார். அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும்வகையில், பிரம்மபுத்திரா ......[Read More…]\nDecember,25,18, —\t—\tநரேந்திர மோடி, மோடி, வாஜ்பாய்\nஹெச் ஏ எல் நிறுவனத்திற்கு எல்லா விமானங் களையும் தயாரிக்கும் திறமை இருக்குதுன்னா ஏன் பிரான்சிடம் போய் விமானம் வாங்கவேண்டிய நிலை வந்தது பதில் சொல்லுங்க டோமர்ஸ். பிரான்ஸே வேண்டாம் நாங்களே எல்லா விமானத்தையும் தயாரித்து ......[Read More…]\nSeptember,24,18, —\t—\tசுகோய், ஜாகுவார், மிக், வாஜ்பாய், ஹெச் ஏ எல்\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nகட்சியின் முடிவுகளை ஏற்றுக்கொண்டு, அதனையே எப்போதும் எதிரொலித்தவர் வாஜ்பாய் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் புகழாரம் சூட்டினார். வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல்தெரிவித்து நடைபெற்ற புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது: நாட்டின் ......[Read More…]\nஒரு கனவு கலைந்தது. ஒருகீதம் மெளனமானது. ஒரு சுடர் எட்டா தூரத்தில் எங்கோ மறைந்தது. தன் அருமை மகனை இழந்து, பாரதத் தாய் மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளாள்.' இந்த வரிகள் ஜவஹர்லால் நேருவின் மறைவிற்காக ......[Read More…]\nAugust,27,18, —\t—\tஅடல் பிகாரி வாஜ்பாய், வாஜ்பாய்\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள் மரியாதை மரியாதை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம்மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் ......[Read More…]\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறுதியான மனிதர் வாஜ்பாய்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16-ந்தேதி காலமானார். அவருக்கு புகழ் அஞ்சலிசெலுத்தும் கூட்டம், நேற்று டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். ......[Read More…]\nஇந்தியாவைத்தவிர இதர உலக நாடுகள் அனைத்திலுமே சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது காரணம் இந்து மதத்தில் மட்டுமே எல்லோரிடத்திலும் கடவுள்தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை இருக்கிறது இதர நாடுகளில் அப்படி அல்ல இதர நாடுகளில் அப்படி அல்ல ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள் ஏசு மட்டுமே இரச்சகர் அல்லா மட்டுமே கடவுள் என்றுதான் அவர்கள் அனைவரும் சொல்வார்கள்\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுக� ...\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோட ...\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்� ...\nஜனநாயக மாண்புகளை கட்டிக்காப்பதில் உறு ...\nநம்பிக்கைத் துரோகத்தைப் பொறுக்க முடிய ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/07/chillers-party.html", "date_download": "2019-12-12T09:32:28Z", "digest": "sha1:3MAOLSF6CVWJU3GEZGAKQZBKM3DCGQ6R", "length": 23984, "nlines": 324, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Chillar Party", "raw_content": "\nதமிழில் இம்மாதிரியான படங்கள் வருவதற்கான சாத்தியங்கள் தற்போதைய நிலையில் இல்லவேயில்லை என்று சொல்லலாம். ஆம் நிச்சயம் வருவது சந்தேகம் தான். ஏனென்றால் இப்படத்தை வெளியிட்டுள்ள யூடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் தமிழில் நுழைந்ததும் பெரிய பட்ஜெட் படமான விக்ரமின் “தெய்வதிருமகள்” படத்தைத்தான் வாங்கியிருக்கிறது. முழுக்க முழுக்க குழந்தைகள் படமான இம்மாதிரி படத்தையோ, ஒரு சின்ன பட்ஜெட் படத்தையோ ஆதரிக்கவில்லை. ஆனால் ஹிந்தியில் பல சிறந்த சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் க்யூட்டான ஒரு குழந்தைகள் படத்தை கொடுத்ததற்கு யூடிவியையும், தைரியமாய் தயாரித்த சல்மான்கானையும் பாராட்டத்தான் வேண்டும்.\nசந்தன் நகர் எனும் ஒரு காலனியில் அஞ்சலி படம் போல ஒரு கும்பல் சிறுவர்கள் அதகளப்படுத்திக் கொண்டிருக்க, அவர்கள் விளையாடும் ப்ளே க்ரவுண்டில் அந்த காலனியில் உள்ள ஒரு பொமரேனியன் நாய் தினமும் கக்கா போய் வைப்பது பிரச்சனையாக இருக்கும் சமயத்தில், அங்கு கார் துடைக்கும் வேலைக்கு அசோசியேஷன் மூலமாய் சேருகிறான் ஃபண்டு. அவனுடன் பிண்டு என்கிற நாயும் வந்து சேர, சிறுவர்கள் கும்பலுக்கு கடுப்பாகிறது. அவனை துரத்த சில்லர் பார்ட்டி கும்பல் ப்ளான் செய்ய, ஒவ்வொன்றையும் அவன் மிகச் சுலபமாய் முடிக்கிறான். பக்கத்து தெரு கும்பலிடம் தொடர் தோல்வியில் இருக்கும் சில்லர் பார்ட்டி கும்பலுக்கு அவர்களுடய ஸ்டார் போலரான அக்ரம் விரலில் அடிபட்டு விட்டதால் ஆள் இல்லாமல் போக ஃபண்டுவை கூப்பிட்டுக் கொண்டு போகிறார்கள். அந்த மேட்சிலும் ஜெயிக்கிறார்கள். மெல்ல சில்லர் கேங்குக்கும்,ஃபண்டுவுக்கும், பிண்டுவுக்குமான நட்பு இறுகுகிறது. ஒரு நாள் அங்குள்ள சில்ரன்ஸ் பார்க்கை திறக்க வரும் அமைச்சரின் பி.ஏ ஃபண்டுவை திட்ட, அதைப் பார்த்த பிண்டு அவரை கடிக்க துரத்துகிறது. இதை பார்த்த அமைச்சர். தெரு நாய்களை ஒழிக்கப் போகிறேன் என்ற பெயரில் பிண்டுவை அந்த காலனியை விட்டே ஒழிக்க ப்ளான் செய்கிறார். பின்பு என்ன நடந்தது என்பதை மிக சுவாரஸ்யமாய் சிறுவர்களின் பாயிண்டாப் வீயூவிலேயே அருமையாய் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் நடித��துள்ள ஒவ்வொரு சிறுவர்களின் காஸ்டிங் அருமையோ அருமை. இடது கை ஸ்பீட் போலரான விதயாராம் என்கிற அக்ரம், சிங் பையன், எதுவும் பேசாமல் ஆழ்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் குண்டுச் சிறுவன், துறுதுறு ”ஹல்லா போல்” குட்டி படு சுட்டி. இவர்களின் பெற்றோர்களுக்கான காஸ்டிங் என்று பார்த்து பார்த்து தெரிந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிறுவர்களும் செம இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர்கள். சிறுவர்கள் யாருமே நடித்தது போலவே தெரியவில்லை. அவ்வளவு இயல்பு.\nஎழுதி இயக்கிய விகாஷையும், நிதேஷ் திவாரியையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். முக்கியமாய் ஒரு முழு குழந்தைகளுக்கான படத்தை எடுக்க துணிந்ததற்கு. பிறகு அவ்வயது சிறுவர்களின் பார்வையை மீறி எங்கும் யோசிக்காத திரைக்கதையமைத்தது, சுவாரஸ்யமான சம்பவங்களால் நம்மையும் அச்சிறுவர்களுடன் பயணிக்க வைத்ததற்காகவும் பாராட்டத்தான் வேண்டும். ஆங்காங்கே திரைக்கதையில் வேகத் தன்மை குறைவாக இருப்பது போல் தெரிந்தாலும். பின் பாதியில் அந்த பிரேகிங் நியூஸுக்காக ஜட்டி ராலியை நுழைத்தது படு சுவாரஸ்யமாகிறது. ஒரு அமைச்சர் ஏதோ ஒரு நாய் தன் உதவியாளரை கடிக்க விழைந்து விட்டது என்பதற்காக தன் பவர் முழுவதையும் பயன் படுத்துவாரா என்று லாஜிக்கல் கேட்பவர்களாக இருந்தால் நிச்சயம் உங்களுக்கான படமல்ல இது. சிறுவர்களுக்கான படம் என்று முடிவெடுத்துக் கொண்டு போங்கள் நிச்சயம் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள். அவ்வளவு பெரிய காலனியில் வெறும் ஏழெட்டு சிறுவர்கள் மட்டுமே இருப்பதாக காட்டுவது படத்தின் பட்ஜெட்டை காட்டுகிறது. அப்புறம் அவர்களது கேங்கில் ஒரு பெண் குழந்தை கூட இல்லாதது இடிக்கிறது. அது அவர்களுக்கும் உறுத்தியிருப்பதால் இரண்டாவது பாதியில் ஒரு பெண் குழந்தையை மட்டும் நுழைந்த்திருப்பது தெரிகிறது. நிச்சயம் குழந்தைகளூடன் பார்க்க வேண்டிய படம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nமுத்துவின் முதல் கமெண்ட். பார்க்கத் தூண்டும் விமர்சனம்.\nஅஞ்சலி படம் போல என்ற உடன் பார்க்க கூடாது என்று நினைத்தேன். விமர்சனம் படித்த உடன் என்னத்தை மாற்றி கொண்டேன்.\nதல, இது நம்ம பசங்க ஸ்டைல்ல இருக்கே... ஆனாலும் நல்ல இருக்கும்னு நம்புறேன்..\n ஒரு சிறிய திருத்தம். UTV Spotboy என்பது UTV நிறுவனத்தால் சின்ன மற்றும் புதிய முயற்சிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட Subsidiary கம்பெனி. இவர்கள் ஏற்கனவே 7கூன் மாஃப், னோ ஒன் கில்ல்ட் ஜெச்சிகா, தேவ் டி, உடான் போன்ற படங்களை தயாரித்துள்ளார்கள். இப்போது தனஞ்ஜெயன் பொறுப்பேற்றுள்ளது, தாய் நிறுவனமான UTV ன் தென்னிந்திய டிவிஷன். So, spotboy இன்னும் தமிழுக்கு வரவில்லை. திருத்திக்கொள்ளவும்\nஅது எனக்கு தெரியும் யுடிவி ஸ்பாட் பாய்.. யுடிவி சாப்ட்வேருடயது. அதை ஏன் இங்கே ஆரம்பிக்ககூடாது என்றுதான் கேட்டிருகிறேன். அதற்கு தாய் கம்பெனிஎன்ன புள்ளை கம்பெனி என்ன\nவழமைபோல் விமர்சனம் அருமை அண்ணா.\nஇன்று மதிய CNN-IBN சேனல் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்படி சில்லார் பார்ட்டி படத்தின் வெள்ளிக்கிழமை வசூல் வெறும் 45 லட்சமாம். வீக்கான ஓபனிங் என்று கூறி உள்ளனர். மர்டர் 2 விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், நல்ல வசூலாம்.\nசங்கர்... நல்ல விமரிசனம்.. முதலில் படத்தின் கேரக்டர்களின் பெயர்களை சரியாக எழுதுங்கள்.. பக்டு (Faktu ) என்பது கார்த்துடைக்கும் பையனின் பெயர்.. நாயின் பெயர் பிட்டு (Biddu ). மந்திரியின் பெயர் பிடே..(Bide )\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான்- ஷர்மி - வைரம்-6\nகொத்து பரோட்டா – 25/07/11\nகுறும்படம் - The Plot\nசாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே\nகுறும்படம் - Dark Game\nநான் - ஷர்மி - வைரம்-5\nதமிழ் சினிமா இரண்டாவது காலாண்டு ரிப்போர்ட்\nகொத்து பரோட்டா – 11/07/11\nகொத்து பரோட்டா – 04/07/11\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்���வரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/national?page=319", "date_download": "2019-12-12T09:29:35Z", "digest": "sha1:YWU74MIPJAZS6G7HTNMQJXV64QTT25FX", "length": 14156, "nlines": 1357, "source_domain": "www.inayam.com", "title": "இலங்கை | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டம்\nமாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ...\nதமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பில் மின்சாரம் தடைப்படாது\nதமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ...\nஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இரண்டு மோட்டார் ச...\nகுற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் -அவுஸ்திரேலியா\nமனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேல...\nவடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடம்\nகல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகளின அடப்படையில் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூர...\nநாட்டில் ஏற்பட்டுள்ள மின்தடைக்கு மஹிந்தவே காரணம் என்கின்றார் சந்திரிகா\nநாட்டில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமைக்��ு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ...\nதிருக்கேதீஸ்வரம் ஆலய நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு\nமன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கின...\nதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சாகும் வரை உண்ணாவிரதம் - ஆனந்த அழுத்தகமகே\nநாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சிறைப்படுத்துவதற்கு ந...\nஅருவக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிரான பி​ரேரணை நிறைவேற்றம்\nகொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் வனாத...\n527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\n2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடை...\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஆயிரத்து 413 பேர் ஒன்பது பாடங்களிலும் A சித்தி\n2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தால், நேற்று வியாழக்கிழமை ...\nவீதி விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 8 பேர் உயிரிழப்பு\nவீதி விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 8 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். ...\nகொழும்பின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை 24 மணித்தியால நீர்வெட்டு\nகொழும்பின் பல பகுதிகளில், நாளை சனிக்கிழமை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி...\nயாழ். மறைமாவட்ட ஆயர் - வட மாகாண ஆளுநர் இடையில் சந்திப்பு\nயாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடைய...\nதமிழ் - முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் - விஜித ஹேரத்\nகல்முனை பிரதேச சபை விவகாரத்தினால் தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் என மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்த...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=12112", "date_download": "2019-12-12T09:24:46Z", "digest": "sha1:QMHVOMNOFP7RHUNNIU2LQNYE6MZC65QR", "length": 45360, "nlines": 239, "source_domain": "www.nanilam.com", "title": "இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூ���் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\n“நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது” என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு கிழக்கிற்கு வெளியே வைக்கப்படும் எந்தவொரு தேர்தலும் அரசாங்கத்திற்கும், மகிந்தவிற்கும் இடையிலான பலத்தைச் சோதிக்கும் ஓர் அமிலப் பரிசோதனையாக அமையக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.\nஇருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்த அதே காலப்பகுதியிலேயே யாப்புருவாக்கத்திற்கான வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. அது ஓர் இடைக்கால அறிக்கை. அது இறுதியானது அல்ல. அது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. அதில் இருப்பவற்றை அடிப்படையாகக் கொண்டு முழு நிறைவான ஒரு விவாதத்தை இப்பொழுது நடத்த முடியாது. அந்த அறிக்கை மொத்தம் 116 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. அதில் 44 பக்கங்கள் மட்டுமே வழிநடத்தற் குழுவால் தயாரிக்கப்பட்டவை. மிகுதி 72 பக்கங்களும் கட்சிகளின் கருத்துக்களை கொண்ட பின்னிணைப்புக்களால் நிரப்பப்பட்டுள்ளன. ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதி அறிக்கை வழிநடத்தற்குழுவின் பொதுக்கருத்துக்கு வெளியே நிற்கிறது. குறிப்பாக கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் பொதுக்கருத்துக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. கூட்டமைப்பு முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கும் ஏனைய கட்சிகள் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்குமிடையே முரண்பாடுகள் உண்டு. இடைவெளிகள் உண்டு. இப்படிப் பார்த்தால் இவ் இடைக்கால அறிக்கையானது நாட்டில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையின் ஒரு குறுக்குவெட்டுமுகத்; தோற்றம்; என்று கூறலாம்.\nதாயகக் கோட்பாடு அதாவது வடக்கு கிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை, ஒற்றையாட்சிக்குப் பதில் கூட்டாட்சி போன்ற அடிப்படைகளை இவ் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அது பதின்மூன்றைத் தாண்டிச் செல்கிறது என்று சம்பந்தர் கூறுகிறார். ஆனால் மகிந்த அணி பதின்மூன்றுக்குள் நின்றால் தான் நாம் ஏற்றுக்கொள்வோம் என்று கூறுகிறது. இப்போ���ுள்ள நிலவரங்களின்படி இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு அதன் இறுதி வடிவத்தை தயாரிப்பது என்று சொன்னால் இந்த அறிக்கை மேலும் வளர்ந்து செல்லுமா அல்லது தேய்ந்து செல்லுமா என்ற கேள்வியே தமிழர்களுக்கு முக்கியமானது. இக்கேள்வியை மறுவளமாகக் கேட்டால் இந்த அறிக்கையானது மேலும் வளரக்கூடிய ஓர் அரசியற்சூழல் உண்டா அல்லது தேயக்கூடிய ஓர் அரசியற்சூழல் உண்டா அல்லது தேயக்கூடிய ஓர் அரசியற்சூழல் உண்டா என்ற கேள்வியே இங்கு முக்கியமானது.\nஇருபதாவது திருத்தத்தின் மூலம் மகிந்தவோடு ஒரு பலப்பரீட்சை செய்வதை அரசாங்கம் ஒத்திப்போட்டிருக்கிறது. மகிந்தவுடனான பலப்பரீட்சை என்பது அதன் ஆழமான பொருளில் சிங்கள இனவாதத்துடனான பலப்பரீட்சைதான். இந்த இடத்தில் தான் சில கேள்விகளை எழுப்பவேண்டியிருக்கிறது. மகிந்த இனவாதி என்றால் ரணிலும், மைத்திரியும் இனவாதிகளில்லையா இனவாதத்தோடான மோதல் எனப்படுவது ராஜபக்ஷ சகோதரர்களுடனான மோதல் மட்டும்தானா இனவாதத்தோடான மோதல் எனப்படுவது ராஜபக்ஷ சகோதரர்களுடனான மோதல் மட்டும்தானா பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்புடனான மோதல் இல்லையா பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்டிருக்கும் ஒரு கட்டமைப்புடனான மோதல் இல்லையா இதில் மைத்திரியும், ரணிலும் அக்கட்டமைப்புக்கு வெளியே காணப்படுகிறார்களா இதில் மைத்திரியும், ரணிலும் அக்கட்டமைப்புக்கு வெளியே காணப்படுகிறார்களா அல்லது அக்கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வெளியில் வேறொரு முகத்தைக் காட்டுகிறார்களா அல்லது அக்கட்டமைப்புக்குள் நின்று கொண்டு வெளியில் வேறொரு முகத்தைக் காட்டுகிறார்களா அல்லது ஒரு கதைக்காக அவர்கள் இனவாதிகள் இல்லையென்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இனவாதத்தை தோற்கடிப்பதற்கான நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் எதையாவது அவர்கள் இதுவரையிலும் முன்னெடுத்திருக்கிறார்களா\nஇக்கேள்விகளுக்கு விடை தேடிச் சென்றால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியும். இடைக்கால அறிக்கையானது மேலும் வளர்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே தெரிகின்றன. அது சிறுத்துப் போகக்கூடிய வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. மகிந்த அச்சம் எனப்படுவது ஒரு தனிநபருக்கெதிரான அச்சம் மட்டுமல்ல. பல நூற்றாண்டுகளாக நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த கட்டமைப்புக்கு எதிரான ஓர் அச்சம்தான். நன்கு கட்டமைக்கப்பட்ட அந்த சிந்தனைக்கு எதிராக நிறுவனமயப்பட்ட செயற்பாடுகள் எதையும் கூட்டரசாங்கம் இதுவரையிலும் முன்னெடுத்திருக்கவில்லை.\nஉதாரணமாக புதிய யாப்புக்கான வெகுசன வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்தோடு கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் “எலிய” என்ற ஒர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றிவாதத்தை முடுக்கி விடுவதே இந்த அமைப்பின் நோக்கம் என்று தெரிகிறது. ஆனால் ஒரு வெகுசன வாக்கெடுப்பிற்காக சிங்களப் பொது உளவியலை தயார்ப்படுத்தும் நோக்கத்தோடு வெண்தாமரை இயக்கத்தைப் போன்ற ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பல வாரங்களுக்கு முன்னரே அரசுத்தலைவருடனான சந்திப்பு ஒன்றின் போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரையிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. கட்டமைக்கப்பட்ட, நன்கு நிறுவனமயப்பட்ட சிங்கள – பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு எதிராக அதே போன்று நிறுவனமயப்பட்ட ஒரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தேவையான திராணி கூட்டரசாங்கத்திடம் உண்டா நிச்சயமாக இல்லை. ஒரே நேரத்தில் இனவாதிகளாகவும், லிபரல் ஜனநாயகவாதிகளாகவும் முகம் காட்டும் ஒரு வித வழுவழுத் தலைமை இது. இப்படிப்பட்ட தலைமையால் இனவாதத்தை எதிர்கொள்வதற்கு விசுவாசமான அர்ப்பணிப்போடு கூடிய கட்டமைப்புக்களை உருவாக்க முடியாது. மாறாக மேற்கு நாடுகளுக்கு கணக்குக் காட்டும் மேம்போக்கான வீட்டு வேலைகளைச் செய்ய மட்டுமே முடியும்.\nஇடைக்கால அறிக்கையை மேலும் வளர்த்துச் செல்வதென்றால் கூட்டமைப்பின் பரிந்துரைகளில் காணப்படும் அம்சங்களை உள்ளடக்க வேண்டியிருக்கும். அதைச் செய்வதற்கு இனவாதம் விடாது. அதை மீறிச் செய்தால் அது மகிந்தவை பலப்படுத்துவில் போய் முடிந்து விடும். எனவே மகிந்தவைப் பலப்படுத்தக்கூடாது என்று சொன்னால் அதாவது இனவாதத்தைப் பலப்படுத்தக் கூடாது என்று சொன்னால் இடைக்கால அறிக்கையை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்வது கடினமாயிருக்கும்.\nஇத்தகையதோர் அரசியற் சூழலில் பதின்மூன்றாவது திருத்தத்தை திருப்பகரமான விதங்களில் தாண்டிச் செல்லாத ஒரு தீர்வுக்கான வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. பதின்மூன்றைப் பலப்படுவத்துவது அல்லது மகிந்த கூறிய பதின்மூன்று பிளஸ் போன்றவற்றுக்கா�� வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன. மகிந்தவோடான ஒரு பலப்பரீட்சைக்கு போவது என்று சொன்னால் அப்படிப்பட்ட ஒருதீர்வைத்தான் முன்வைக்க முடியும். அப்படி ஒரு பலப்பரீட்சையை எவ்வளவு காலத்திற்கு இந்த அரசாங்கம் ஒத்தி வைக்கும் ஒன்றில் புதிய யாப்பைக் கைவிட வேண்டும்.அல்லது என்றைக்கோ ஒரு நாள் அதை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு நிலை வரும் பொழுது தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகளே கூட்டரசங்காத்தின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகின்றன. கடும் போக்குச் சிங்கள வாக்குகள் முழுவதும் மகிந்தவிற்கே விழும். கூட்டரசங்காத்தில் விரக்தியுற்ற சிங்கள வாக்காளர்களும் மகிந்தவிற்கே வாக்களிப்பர். இதில் தமிழ் – முஸ்லிம் வாக்குகளே தீர்மானிக்கும் வாக்குகளாக அமையக்கூடும்.\nதமிழ் வாக்காளர்கள் கூட்டரசாங்கத்தின் மீதும் , சம்பந்தர், சுமந்திரன் மீதும் முன்னரை விட அதிகமான அளவிற்கு அதிருப்தியுற்று விட்டார்கள். 2015ல் ஆட்சி மாற்றத்தின் போது காணப்பட்ட அதே தமிழ்ப்பொது உளவியல் இப்பொழுதும் உள்ளது என்று கூறமுடியாது. அல்லது அதன் பின் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காணப்பட்ட அதே தமிழ்ப்பொது உளவியல் இப்பொழுதும் உள்ளது என்று கூற முடியாது.இடைக்கால அறிக்கைக்குப் பின்னரான விவாதங்கள் சம்மந்தர் – சுமந்திரன் அணிக்கு எதிரான அணித்திரட்சி ஒன்றை ஊக்குவிக்கலாம். ஆனால் ஒரு மாற்று அணிக்கான ஏற்பாடுகள் எவையும் எதிர் காலத்தில் வெற்றி பெறாவிட்டால் தமிழ் மக்கள் புதிய யாப்பிற்கு விளக்கமின்றி ஆதரவாக வாக்களிக்கக்கூடும்.\nஒரு மாற்றுத்தலைமை இன்று வரையிலும் உருவாக முடியவவில்லை என்பது சம்பந்தருக்குள்ள மிகப்பெரிய பலமாகும். விக்னேஸ்வரனை தன்னுடைய செல்வாக்கு எல்லைக்குள் வைத்திருப்பதும் அவருக்குப் பலம்தான். இப்பொழுது இடைக்கால அறிக்கையை முன்வைத்து சம்பந்தருக்கு எதிராக ஓர் அணித்திரட்சிக்கு போகக்கூடிய வாய்ப்புக்கள் அவரை எதிர்ப்பவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. ஒரு மாற்று அணி உருவாகக்கூடும் என்ற அழுத்தம் ஏற்படும்போதே இடைக்கால அறிக்கை மீதான விவாதங்களில் சம்பந்தரும், சுமந்திரனும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை விட்டுக்கொடுக்காது போராட முனைவர். இல்லையென்றால் புதிய யாப்பிற்காக தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக��கும் தரகர்களாக அவர்களே தொழிற்படுவர். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார்” என்று கபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கீர்த்தி தென்னக்கோன் அண்மையில் தெரிவித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே ஒரு மாற்று அணிக்கான புதிய சேர்க்கைகளே புதிய யாப்பு தமிழ் மக்களுக்கு ஒரு பொறியாக மாறுவதைத் தடுக்கப் போகின்றன.\nகடந்த பல மாதங்களாக ஒரு மாற்று அணியை உருவாக்குவதற்காக பல சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இச்சந்திப்புக்களில் ஈடுபட்ட கட்சித்தலைவர்கள் தங்களுக்கிடையே ஒரு பொது உடன்பாட்டிற்கு இன்று வரையிலும் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு புறம் விக்னேஸ்வரனை நோக்கிய காத்திருப்பு. இன்னொரு புறம் ஒரு தமிழ்த்தேசிய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபடாத ஒரு வெற்றிடம். இவ்விரண்டு பலவீனங்களின் பின்னணியில் ஒரு மாற்று அணிக்கான யோசனைகள் யாவும் தேர்தல் கூட்டுக்களாகவே காணப்படுகின்றன. கூட்டமைப்பைப் போல ஒரு புதிய கூட்டு. இப்பொழுது விக்னேஸ்வரன் மாற்று அணிக்கு தலைமை தாங்கமாட்டார் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே அவரைப்பற்றிய மயக்கங்கள் எதுவுமின்றி ஒருமாற்று அணியானது தனக்குரிய தலைமையை தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விக்னேஸ்வரனுக்காகக் காத்திருப்பது என்பது ஏனைய தலைவர்கள் தங்களுடைய தலைமைத் தகுதியை தாங்களே குறைத்து மதிப்பிடுவதுதான். தங்களை பேராளுமைகளாக கருதாத அல்லது பேராளுமைகளாக வளர்த்தெடுக்க தயாரற்ற ஒரு போக்குத்தான். மாற்று அணி என்பதை ஒரு தேர்தல் கூட்டாகவே சிந்திப்பதுதான் இதற்குக் காரணமா\nமாறாக தமிழ்மக்களின் ஒட்டுமொத்த அரசியலைக் குறித்த ஒட்டுமொத்த வழி வரைபடத்தைக் கொண்ட ஒரு தமிழ்த்தேசிய அமைப்பை கட்டியெழுப்ப முற்பட்டால் அதற்குள்ளிருந்து புதிய தலைமைகள் துலங்கக்கூடும். அதாவது ஐன்ஸ்டீன் கூறியது போல ஒரு பிரச்சினைக்கு எங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எமது வழிமுறைகளைத்தான் நாம் மாற்றிச் சிந்திக்கவேண்டியிருக்கிறது என்று பொருள். எனவே தலைவர்களுக்��ாக காத்திருப்பதை விடவும் தாங்களே தலைவர்களாக மேலெழுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சம்பந்தருக்கு வெளியே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும். 2015ல் நோர்வேயில் கலாநிதி.பொ. ரகுபதியைச் சந்தித்த பொழுது அவர் ஒரு பழமொழியை எனக்குச் சொன்னார். “யானைகளின் ஓட்டப்பந்தயம் முடிவடைந்து விட்டது. இ;பபொழுது சுண்டெலிகள் மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன” என்று. அரங்கில் இப்பொழுதுள்ள தமிழ்த்தலைவர்கள் தாங்கள் சுண்டெலிகளா அல்லது யானைகளா என்று நிரூபிக்கத் தேவையான ஒரு வாய்ப்பை இடைக்கால அறிக்கை வழங்கியிருக்கிறது.\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும்\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1976", "date_download": "2019-12-12T08:11:10Z", "digest": "sha1:HPZL5DIVHLDGQAKV7FYHIS4ZSWIFE6UU", "length": 2429, "nlines": 50, "source_domain": "www.noolaham.org", "title": "கொழும்பு மருத்துவக் கல்லூரி வழங்கும் கலைமகள் விழா மலர் 1976 - நூலகம்", "raw_content": "\nகொழும்பு மருத்துவக் கல்லூரி வழங்கும் கலைமகள் விழா மலர் 1976\nகொழும்பு மருத்துவக் கல்லூரி வழங்கும் கலைமகள் விழா மலர் 1976\nPublisher கொழும்பு மகளிர் இந்து மன்றம்‎‎‎‎\nகொழும்பு மருத்துவக் கல்லூரி வழங்கும் கலைமகள் விழா மலர் 1976 (36.2 MB) (PDF Format) - Please download to read - Help\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nகொழும்பு மகளிர் இந்து மன்றம்\n1976 இல் வெளியான பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/soorya598afb211d5cd.html", "date_download": "2019-12-12T08:56:31Z", "digest": "sha1:XGGSOSFQCF7RELIZNP2Z5JDQXHOFWU4L", "length": 18730, "nlines": 361, "source_domain": "eluthu.com", "title": "சூர்யா மா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசூர்யா மா - சுயவிவரம்\nஇயற்பெயர் : சூர்யா மா\nபிறந்த தேதி : 02-Apr-1982\nசேர்ந்த நாள் : 09-Aug-2017\nகபிலர் கைவரப் பெற்ற தமிழை\nசூர்யா மா - படைப்பு (public) அளித்துள்ளார்\nபருகிய காக்கைக்குதான் தெரியும் அது பேராசை\nசூர்யா மா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூர்யா மா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூர்யா மா - படைப்பு (public) அளித்துள்ளார்\nசூர்யா மா - vishali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதொலைவில் இருந்தாலும் அருகில் இருப்பாய் ���ன்று சொன்னாய் ஆனால் நீயோ தொலைதூரம் சென்றுவிட்டாய்..... நானோ நீ விட்டு சென்ற இடத்தில் உன் நினைவுலுடன்.......\nசூர்யா மா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎண்ணம் முழுதும் அவளின் நினைவில்\nகண்ட வுடனே கவிதை யூற்று\nகண்கள் தொடுத்த கணையி லுள்ளம்\nவண்ணக் கனவு வளைய வந்து\nஇதழ்கள் ஒட்டிப் பேச மறந்த\nமிதந்து செல்லும் மேக மாக\nவதனப் பொட்டு நிலவு போன்று\nஉதயங் காணும் கிழக்கின் சிவப்பாய்\nஅன்னம் தோற்கும் அவள்தம் நடையில்\nசின்ன விடையின் வளைவில் வழுக்கிச்\nபின்னிப் போட்ட கூந்தல் தன்னில்\nகன்னல் மொழியில் அழைக்கும் போது\nசூர்யா மா - காதம்பரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nதேச விடுதலை வேண்டிய வரிகளில்\nதேகத்தினுள் எரிதழல் காட்டம் உணர்ந்தோம்...\nகாதல் நயம் சொட்டும் இடங்களில்\nஇறைவியிடம் வரம் தேடிய வரிகளில்\nஅகத்தின் மெய்யுணர்வு அழகு.\t16-Dec-2018 11:25 am\nசூர்யா மா - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமழைச்சார லோடு முகிற்கோலம் போட\nஎழிற்கூடு மாறு தனித்தாடு வேல\nஅழைக்காத போதும் விழிப்போடு பேணு\nசெழிப்பான சோலை மலைக்கார நீயும்\nசூர்யா மா - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசூர்யா மா - சூர்யா மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீராய் நுழைகிறாய் . 💦\nஉங்கள் பாராட்டுக்கு நன்றி பல தோழி.\t10-Dec-2018 12:37 pm\nகவிதைக்கு தலைப்பு என்றில்லாமல் தலைப்பே கவிதையாக உள்ளது. 10-Dec-2018 12:19 pm\nசூர்யா மா - தபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇரவிலும் கூட விழித்திருந்தால் உறங்காமல்\nகனவிலும் நான் வருவேன் என்று\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகனவுகள் மட்டும் இல்லையென்றால் வாழ்க்கையும் பாலைவனமும் ஒன்று தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t07-Jan-2018 9:32 am\nசூர்யா மா - மகேஷ் லக்கிரு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"கண்ணண் குழல் ஊதும்\" அழகில் மயங்காத மங்கையும் அரிது \n\"பெண்கள் குழல் கோதும்\" அழகில் மயங்காத ஆணும் அரிது \nகருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊\t02-Sep-2017 6:16 pm\nஉண்மைதான் நண்பா.... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊\t01-Sep-2017 11:36 am\nகருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊\t01-Sep-2017 11:36 am\nகருத்து சே��்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-12-12T09:23:20Z", "digest": "sha1:DYEDA3BC25S5ETI5GOYYGXDIMZ2H54VU", "length": 11337, "nlines": 169, "source_domain": "expressnews.asia", "title": "பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி. – Expressnews", "raw_content": "\nHome / State-News / பழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.\nபழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.\nநீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார் ஆரி.\nநீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் சாந்தி எடுத்த பழங்குடியினர் பற்றிய டாக்குமெண்டரி பார்த்து,அவரது வேண்டுகோளை ஏற்று பங்கு பெற்றேன் இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் நாவா தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஆல்வாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். விழாவில் முன்னதாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன் வரவேற்று பேசினார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் ஆல்வாஸ் பேசியபோது நாவா தொண்டு நிறுவனங்கள் இந்த பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அரசுடன் செயலாற்றுவதில் மகழ்ச்சி அளிப்பதாகவும் தற்போது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையும் எங்களோடு கை கோர்ப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக பேசினார். இவர்களோடு இணைந்து பழங்குடியினர் உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அந்தந்த பழங்குடி இன தலைவர்களோடு பேசி முன்னேற்பாடுகள் செய்து வருகிறோம் அவர்களின் கல்வி வளர்ச்சிக��கு உறுதுணையாக இருக்கவும் மேலும் அழிந்துவரும் இவர்களின் கலாச்சாரத்தை காப்பாற்றவும் பணியாற்ற உள்ளதாகவும் அவர்களது வாழ்வியலை பற்றி தான் மட்டுமல்ல எனது குடும்ப உறுப்பினர்களும் தெரிந்து கொள்ள என் மனைவி மற்றும் குழந்தையோடு ஒருவாரம் தங்கி அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்து கொண்டோம் என தெரிவித்தார்\nNext வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்\nகோவையில் 65 அடி உயரம் 33 அடி அகலத்தில் சணல் பை தயாரித்து புதிய உலக சாதனை\nகோவை சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷனின் மற்றுமொரு சாதனையை மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி நிறுவனம் …\nதி இன்டஸ் சேலன்ஜ் புத்தக வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-12-12T08:45:03Z", "digest": "sha1:QSCAI3QPUMGBG7VBKZYBFPFOTJJQOPTF", "length": 10090, "nlines": 107, "source_domain": "marumoli.com", "title": "பிள்ளையான் மீது வழக்குப் பதிய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்| எதிர்க்கட்சி -", "raw_content": "\nஇலங்கை அகதிகளும் உள்வாங்கப்பட வேண்டும் – தமிழ்க் கட்சிகள்\nஉலகின் முதல் மின்சார விமானம் | கனடாவில் பரீட்சார்த்த பறப்பு\nஒன்ராறியோவில் முதலீடு செய்தல் பற்றிய அறிமுகம்\nசிறீலங்கா ரெலிகொம் | தலைவராக சமால் ராஜபக்சவின் புதல்வர்\nவிடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது\n> NEWS & ANALYSIS > NEWS > SRILANKA > பிள்ளையான் மீது வழக்குப் பதிய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்| எதிர்க்கட்சி\nபிள்ளையான் மீது வழக்குப் பதிய வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும்| எதிர்க்கட்சி\nநான்கரை வருடங்கள் தடுப்புக் காவலில் உள்ளார்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது பற்றி எதிர்க்கட்சி த விசனத்தைத் தெரிவித்தது.\nவழக்குகள் எதுவும் பதியாது பிள்ளையான் தொடர்ந்து நான்கரை ஆண்டுகளாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என திர்க்கட்சிப் (இணைந்த) பா.உ. ஆன சுசந்தா புஞ்சினிலமே கூறினார்.\nமுன்பு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் அவற்றைத் துறந்து தேசிய அர��ியலில் ஈடுபடுவதை நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். “பிள்ளையானின் அரசியல் கட்சியால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு சமீபத்தில் நான் சென்றிருந்தபோது ,பிள்ளையான் மீது வழக்குப்பதிய வேண்டும் அல்லது விடுதலைசெய்யப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் என்னிடம் கூறினார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.\n“இது எங்களை மீண்டும் பயங்கரவாதத்துக்குத் தள்ளும் முயற்சி. இருப்பினும் நாங்கள் அப்ப்டிச் செய்யப் போவதில்லை” என உறுதியளித்தார்கள் என புஞ்சினிலமே தெரிவித்தார்.\nநாடு முழுவதிலும் பலர் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென அப் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.\nவழக்குத் தொடுநர் நாயகத்துடன் (attorney general) பேசி, பிள்ளையானுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தீர விசாரித்து ஆவன செய்வதாக பாதுகாப்பு உதவியமைச்சர் றுவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.\nதுட்டகைமுனு ஸ்தூபி முன் ஜனாதிபதி ராஜபக்சவின் கொள்கைப் பிரகடனம்\nஇந்திய - இலங்கை மின்சார இணைப்பு\n'என்ரெபிறைஸ் சிறீலங்கா' - தொழிற்துறைப் பொருட்காட்சி\nRelated: தன் குடும்பத்தினருக்காகப் பேரம் பேசிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேன\nஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது\nசிவாஜிலிங்கம், ஹிஸ்புல்லா உட்பட 41 பேர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி\nகோதபாய வெளிநாடு செல்ல நீதிமன்றம் தற்காலிக அனுமதி\nகாஷ்மீர் விவகாரம் | சிதம்பரத்தின் கருத்து இனவாதச் சாயலுடையது – பா.ஜ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/201832", "date_download": "2019-12-12T09:33:41Z", "digest": "sha1:3XVEOINM5MBOONWWNPZQ5DPZFNSQARTN", "length": 7376, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "முதல் முறையாக பிளாக் ஹோல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா: எதிர்பார்ப்பில் உலக மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதல் முறையாக பிளாக் ஹோல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா: ��திர்பார்ப்பில் உலக மக்கள்\nநாசாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக பிளாக் ஹோலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nசுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த பிளாக் ஹோல் M87 என அழைக்கப்படும் கேலக்ஸியில் உள்ளது.\nEHT தொலைநோக்கித் திட்டம், 2012-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய தகவல்கள் சேகரிக்கவும், அதைச் சுற்றி உள்ள சூழலைக் கண்காணிக்கவும் இது கொண்டுவரப்பட்டது.\nஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின் புவி ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும்.\nஇதைப் பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுத்துள்ளது இந்த EHT குழு.\nஇந்த EHT திட்டத்தின் மூலம் முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/16085336/1271597/Rs-25-lakh-theft-from-death-woman-bank-account-near.vpf", "date_download": "2019-12-12T08:30:09Z", "digest": "sha1:XLX3T7JROMNH6IULBOEGIKYC5KNWMECJ", "length": 19866, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ் || Rs 25 lakh theft from death woman bank account near Trichy", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇறந்த பெண்ணின் கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் அபேஸ்\nதிருச்சியில் போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருச்சியில் போலியாக கையெழுத்திட்டு ஏடிஎம் கார்டு உருவாக்கி, இறந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.25 லட்சத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nதிருச்சியை சேர்ந்தவர் எமிலிசோலா. இவர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி ஜமால் முக��து கல்லூரி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். எமிலிசோலா தனது வங்கி கணக்கில் ரூ.30 லட்சத்திற்கும் மேல் பணம் டெபாசிட் செய்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எமிலிசோலா மரணம் அடைந்து விட்டார். அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து உறவினர்களுக்கு எதுவும் தெரியவில்லை.\nஅந்த வங்கியின் மேலாளராக, திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள நாச்சிக்குறிச்சி நாகப்பாநகரை சேர்ந்த ஷேக் மொய்தீன் (வயது 58) பணியாற்றினார். அதே வங்கியில் உதவி மேலாளராக சின்னத்துரை பணியாற்றினார். தங்களது வங்கியின் வாடிக்கையாளரான எமிலிசோலா மரணம் அடைந்த பின்னர், அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்திற்கு சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.\nஇதையடுத்து, எமிலிசோலாவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை, வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் கையாடல் செய்ய திட்டமிட்டனர். அதற்காக முதலில் அவரது பெயரிலான வங்கி கணக்கை மீண்டும் புதுப்பித்தனர். பின்னர் எமிலிசோலா பெயரில் போலியாக கையெழுத்திட்டு விண்ணப்பித்ததுபோல ஏ.டி.எம். கார்டு ஒன்றை அதிகாரிகள் இருவரும் உருவாக்கினார்கள்.\nவங்கிக்கு நேரடியாக வந்தால் பணத்தை எடுக்க முடியாது என்பதால், போலியாக ஏ.டி.எம். கார்டு உருவாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.\nஅதன்பின்னர் அதிகாரிகள் இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 6 மாதங்களாக ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி, மரணம் அடைந்த எமிலிசோலா சேமிப்பு கணக்கில் இருந்து பல்வேறு கட்டமாக ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்தனர். இந்த நிலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்து, வங்கியின் கிளை அலுவலகங்களில் உள்ள டெபாசிட் தொகை குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அப்போது, ஜமால் முகமது கல்லூரி கிளை வங்கியில் இருந்து, வாடிக்கையாளர் எமிலிசோலா தொடர்ந்து 2 ஆண்டுக்கும் மேலாக பணம் டெபாசிட் செய்யாததும், அதேவேளையில் பணம் மட்டும் வங்கிக்கு நேரடியாக வராமல் ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.\nஇதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், வாடிக்கையாளர் எமிலிசோலா மரணம் அடைந்ததும், அதன் பின்னர் அவரது வங்கி கணக்கை வங்கியின் மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்���த்துரை ஆகியோர் புதுப்பித்ததும் உறுதியானது. மேலும் எமிலிசோலா பெயரில் ஏ.டி.எம் கார்டு உருவாக்கி, அதன் மூலம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 50-ஐ கையாடல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தணிக்கை செய்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதணிக்கை செய்த அதிகாரிகளின் முழுமையான விசாரணைக்கு பின்னர் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து, கையாடல் செய்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை, திருச்சி கண்டோன்மெண்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதுநிலை மேலாளர் பிரேம் குமார் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.\nஅந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.\nஅதன்பேரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் ஷேக் மொய்தீன், உதவி மேலாளர் சின்னத்துரை ஆகியோர் மீது கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் மூலம் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்\nஎகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு நல்லது - செல்லூர் ராஜூ\nமுன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தி.மு.க.வில் இருந்து விலகினார்\nரஜினி மன்றம் அறிக்கை வெளியிட தடை\nரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபட��க்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/62784-ngk-picture-is-a-new-competition.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T08:45:19Z", "digest": "sha1:NOGPKHUKFDKI2MRXJYWXAHF7GNTJPM3F", "length": 10275, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சூர்யா படத்திற்கான போட்டி ரெடி | NGK picture is a new competition", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nசூர்யா படத்திற்கான போட்டி ரெடி\nதானா சேர்ந்த கூட்டம்\" படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது 'NGK' படத்தில் நடித்துள்ளார். இதனை செல்வராகவன் இயக்குகிறார். அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள, இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதோடு தனுஷ் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'வரும் மே31ல் ரிலீஸ் செய்யப்படும்.\nதற்போது இந்த படத்திற்கான போட்டியை ட்விட் செய்துள்ளனர் படக்குழுவினர். அதில் சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத் சிங் கிஃப் புகைப்படத்தை வெளியிட்டு, இதற்கு என்ன தலைப்பு என்பதை கண்டுபிடியுங்கள் என ட்வீட் செய்துள்ளார்கள். இதற்கு ரசிகர்கள் பலர் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகிறனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமாண்டோக்களாக மாறிய முன்னாள் பெண் நக்சலை���்டுகள்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nஎனக்கும் காலம் வரும் - விஷால் கொந்தளிப்பு\nதிருத்தணி - 111...சென்னை -107... வாட்டி வதைத்த வெயில்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதேசிய ஜூனியர் தடகள போட்டியில் வெள்ளி வென்ற வீரருக்கு சிறப்பான வரவேற்பு\nசென்னை - பாங்காங்க் விமானம் ரத்து\nதிமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\nஇந்தியா தனது வழக்கமான அதிகாரத்துவ முறையை தற்போது பின்பற்றுவதில்லை - பிரதமர் மோடி\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63027-no-need-to-mention-the-community-name-in-tc.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-12T09:01:02Z", "digest": "sha1:G6DWVZPIP74D3SLGP53GN34CL6EEK6JZ", "length": 9468, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பள்ளி டி.சி.யில் சாதிப்பெயரைக் குறிப்பிட ���ேவையில்லை | No need to mention the community name in tc", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nபள்ளி டி.சி.யில் சாதிப்பெயரைக் குறிப்பிட தேவையில்லை\n10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியாக சாதிச்சான்றிதழ் வழங்குவதால், பள்ளிகளில் வழங்கும் மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. மாற்றுச்சான்றிதழில் ‘வருவாய்த்துறையால் வழங்கப்பட்ட சாதி சான்றிதழை’ பார்க்கவும் என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். சாதி தொடர்பான கேள்வியை நிரப்ப வேண்டாம் என பெற்றோர் தெரிவித்தால் அந்த இடத்தை காலியாக விட்டு மாற்றுச்சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதில் குறிப்பிட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: புகழேந்தி ஆவேசம்\nபரபரப்பான அரசியல் சூழலில் சந்திரபாபு நாயுடு - துரைமுருகன் சந்திப்பு\nஐ.எஸ். அமைப்பிடம் பணம் வாங்கி விட்டாரா கமல்ஹாசன்\nதவறான சிகிச்சை: திமுக வேட்பாளர் மருத்துவமனை மீது வழக்கு பதிவு\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/09/iraianbu-ias.html", "date_download": "2019-12-12T08:16:36Z", "digest": "sha1:LGJS7LCACT2F4OFUU53NF4FV4BYBEE4W", "length": 15595, "nlines": 74, "source_domain": "www.thozhirkalam.com", "title": "படித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1) - தொழிற்களம்", "raw_content": "\nHome information Teachers அனுபவம் சாதனை மனிதர் படித்ததில் பிடித்தது படித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1)\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு.இ.ஆ.ப (பகுதி 1)\n‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன.\nதோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது.\nபொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.\nசின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின.\nபொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.\nகல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின.\nஇலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.\nகல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.\nமேலும��� இருக்கிறது அடுத்த பதிவிற்காக காத்திருங்கள் .......\n(இறைஅன்பு அவர்கள் இந்த ஒரு பதிவோடு நிறுத்திவிட்டார் அவர் வலைப் பூவில் , ஆதலால், அதனை நான் பிரதி எடுத்து மறு பதிவிட்டுளேன் பலருக்கும் பயன் படும் என்ற நோக்கில்)\nTags : information Teachers அனுபவம் சாதனை மனிதர் படித்ததில் பிடித்தது\nஇறையன்பின் எழுத்துக்களை நேசிப்பவர்களில் நானும் ஒருவன்.நல்ல பகிர்வு நன்பரே...படித்ததை பகிர்ந்து கொணடமைக்கு நன்றிகள்.\nபலரும் அறிந்து கொள்வார்கள்... தொடருங்கள்... நன்றி...\nபோராடி கிடைக்கும் வெற்றியே நிரந்தரமான வெற்றி...\nஅதுவே வாழ்கையில் நமக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுக்கும்...\nநன்றி விஜயன் அவர்களே நானும் தான், தனபாலன் அண்ணா, தொழிற் களமே, நன்றி\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்க���ழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sms1536.in/matrimony/matrimonysignup.php", "date_download": "2019-12-12T08:47:07Z", "digest": "sha1:ZEHLAVTN524554P7IFVL7PXMBTBK4ETG", "length": 5327, "nlines": 13, "source_domain": "sms1536.in", "title": "sms1536.in | Tamil Matrimonial | India Matrimony CroatiaCubaCyprusCzeck RepublicDenmarkDjiboutiDominicaDominican RepublicEcuadorEgyptEl SalvadorEquatorial GuineaEritreaEstoniaEthiopiaEuropa IslandFalkland Islands (Islas Malvinas)Faroe IslandsFijiFinlandFranceFrench GuianaFrench PolynesiaFrench Southern and Antarctic LandsGabonGambia, TheGaza StripGeorgiaGermanyGhanaGibraltarGlorioso IslandsGreeceGreenlandGrenadaGuadeloupeGuamGuatemalaGuernseyGuineaGuinea-BissauGuyanaHaitiHeard Island and McDonald IslandsHoly See (Vatican City)HondurasHong KongHowland IslandHungaryIcelandIndiaIndonesiaIranIraqIrelandIreland, NorthernIsraelItalyJamaicaJan MayenJapanJarvis IslandJerseyJohnston AtollJordanJuan de Nova IslandKazakhstanKenyaKiribatiKorea, NorthKorea, SouthKuwaitKyrgyzstanLaosLatviaLebanonLesothoLiberiaLibyaLiechtensteinLithuaniaLuxembourgMacauMacedonia, Former Yugoslav Republic ofMadagascarMalawiMalaysiaMaldivesMaliMaltaMan, Isle ofMarshall IslandsMartiniqueMauritaniaMauritiusMayotteMexicoMicronesia, Federated States ofMidway IslandsMoldovaMonacoMongoliaMontserratMoroccoMozambiqueNamibiaNauruNepalNetherlandsNetherlands AntillesNew CaledoniaNew ZealandNicaraguaNigerNigeriaNiueNorfolk IslandNorthern Mariana IslandsNorwayOmanPakistanPalauPanamaPapua New GuineaParaguayPeruPhilippinesPitcaim IslandsPolandPortugalPuerto RicoQatarReunionRomainiaRussiaRwandaSaint HelenaSaint Kitts and NevisSaint LuciaSaint Pierre and MiquelonSaint Vincent and the GrenadinesSamoaSan MarinoSao Tome and PrincipeSaudi ArabiaScotlandSenegalSeychellesSierra LeoneSingaporeSlovakiaSloveniaSolomon IslandsSomaliaSouth AfricaSouth Georgia and South Sandwich IslandsSpainSpratly IslandsSri LankaSudanSurinameSvalbardSwazilandSwedenSwitzerlandSyriaTaiwanTajikistanTanzaniaThailandTobagoTogaTokelauTongaTrinidadTunisiaTurkeyTurkmenistanTuvaluUgandaWorldraineUnited Arab EmiratesUnited KingdomUruguayUSAUzbekistanVanuatuVenezuelaVietnamVirgin IslandsWalesWallis and FutunaWest BankWestern SaharaYemenZambiaZimbabwe புகைப்படம் (Photo) :", "raw_content": "\nகல்வி விபரம் (Education Details) : திருமணத்திற்கு பிறகு வேலை செய்ய விருப்பம் : - Select - முக்கியமில்லை ஆம் இல்லை முடிவு செய்யவில்லை\nமதம் (Religion) : - Select - இந்து முஸ்லீம் RELIGION NO BAR / மதம் தடையில்லை புத்தம் சீக்கியர் ஜெயின் பார்சி மற்றவை எம்மதமும் சம்மதம் கிறிஸ்தவர் - CSI கிறிஸ்தவர் - RC வைணவம் கிறிஸ்தவர் - பெந்தெகொஸ்தே முக்கியமில்லை நிறம் (Complexion) : - Select - முக்கியமில்லை நல்ல சிவப்பு சிவப்பு மாநிறம் கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53268-actor-santhanam-joins-hands-with-bollywood-actress.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T07:57:14Z", "digest": "sha1:EEDUR6Q3ZIHFYFB4GEKTSHR2TMP2HSWL", "length": 8699, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம் | Actor Santhanam Joins hands with Bollywood actress", "raw_content": "\nமூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை\nமாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா\nகாஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nபாலிவுட் நடிகையுடன் ஜோடி போடும் சந்தானம்\nஅறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக புதுப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.\nநாளைய இயக்குநர் சீஸன் 4-ல் வெற்றி பெற்றவர் ஜான்சன். இவர் வெள்ளித்திரையில் தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். காமெடியில் கலக்கி வந்த நடிகர் சந்தானத்தை வைத்து புதுப்படம் ஒன்றை ஜான்சன் இயக்க உள்ளார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தாரா அலிசா பெர்ரி நடிக்கிறார். இவர் பாலிவுட்டில் மாஸ்ட்ரம், த பர்ஃபெக்ட் கேர்ள் , லவ் கேம்ஸ் என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.\nதற்போது படத்திற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படத்திற்கான தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ். நாராயணன் இப்படத்தை தயாரிக்கிறார்.\nநடிகர் சந்தானம் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு-2’ விரைவில் வெளிவர உள்ள நிலையில் புதிய படத்தை அவர் கையில் எடுத்துள்ளார்.\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பூமியின் நுரையீரலில் தீ விபத்து ஆபத்தானது”- அனுஷ்கா ஷர்மா..\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத்\nபிரியங்கா சோப்ராவின் திருமணக் கொண்டாட்டம்\nட்ரோல் செய்யப்படும் தீபிகா படுகோனேவின் ���ீடியோ\nஅடுத்ததும் ஹீரோதான்: சந்தானம் தில்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்\n'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது\nபாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தமிழுக்கு வருகிறார்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச வீடியோ : திருச்சியில் ஒருவர் கைது\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் தவித்த பத்திரிகையாளர் விடுதலை\nவிவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/29913-shanghai-s-yufo-temple-along-with-three-huge-buddhist-statues-place-30-metres-north-original-place.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-12T09:08:33Z", "digest": "sha1:UPERCNRXJ43ZEUJWMDT6BWTFKQCFWDOZ", "length": 7160, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "30 மீட்டர் நகர்த்தப்பட்ட 135 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் ! | Shanghai's Yufo Temple, along with three huge Buddhist statues place 30 metres north original place.", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\n30 மீட்டர் நகர்த்தப்பட்ட 135 ஆண்டு பழமை வாய்ந்த புத்தர் ஆலயம் \nசீனாவின் ஷாங்காய் நகரில் இருந்த 135 ஆண்டுகள் பழமையான புத்தர் ஆலயம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nசீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 1882-ம் ஆண்டு கட்டப்பட்ட யுஃபூ புத்தர் ஆலயம் 135 ஆண்டுகள் பழைமையானது ஆகும். இந்த ஆலயத்தினுள் 3 மிகப்பெரிய புத்தர் சிலைகள் உள்ளன. இந்த ஆலயம், 2000 டன் எடை கொண்டதாகும். இங்கு வருடத்திற்கு சுமார் 15 லட்சம் சுற்றுலாப��பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஆலயத்திற்கு வருடந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும் பாதுகாப்பு கருதியும், இந்த ஆலயம் வேறு இடத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆலயம் இருந்த இடத்திலிருந்து 30.66 மீட்டர் தூரம் நகர்த்தப்பட்டுள்ளதுடன், 1.05 மீட்டர் அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் 2 வாரங்களுக்குள் நடைபெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளித் தேர்வில் ப்ளூவேல் குறித்த கேள்வி\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளித் தேர்வில் ப்ளூவேல் குறித்த கேள்வி\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/10/21594/", "date_download": "2019-12-12T08:59:47Z", "digest": "sha1:NYUSVMYMI5VALYTRWCVUY4SIABXQEHLG", "length": 10428, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "NPS யை நீக்கி விட்டு பழைய பென்சன் முறையை அமல்படுத்த டெல்லி அரசு கொண்டு வந்த தீர்மானம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS NPS யை நீக்கி விட்டு பழைய பென்சன் முறையை அமல்படுத்த டெல்லி அரசு கொண்டு வந்த...\nNPS யை நீக்கி விட்டு பழைய பென்சன் முறையை அமல்படுத்த டெல்லி அரசு கொண்டு வந்த தீர்மானம்\nNPS யை நீக்கி விட்டு பழைய பென்சன் முறையை அமல்படுத்த டெல்லி அரசு கொண்டு வந்த தீர்மானம்\nNext article2009 – ம் ஆண்டு பணியில் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் அளிக்கவேண்டிய Selection Grade படிவங்கள் Selection Grade – Application Form\nFlash News:2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது.பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்\nCPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு – அரசு ஊழியர்கள் டென்ஷன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nஉள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி...\nஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: ஐகோர்ட் உத்தரவு.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” வரப்போகிறதா…\nஉள்ளாட்சி தேர்தல் – வாக்குச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/england-whitewashed-srilanka-in-the-test-format", "date_download": "2019-12-12T07:48:06Z", "digest": "sha1:4BRRBNPMRJUAMN3E5LIXGVSJWAEAJFUZ", "length": 11099, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "டெஸ்ட் தொடரில் இலங்கையே வெள்ளையடித்த இங்கிலாந்து", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇலங்கை, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 336 ரன்களும், இலங்கை 240 ரன்களும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 3வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 69.5 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 64 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும், பென் போக்ஸ் 36 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தில்ருவான் பெரேரா 5 விக்கெட்டுகளும், புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளும், சன்டகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.\nமுன்னதாக பென் ஸ்டோக்ஸ் 22 மற்றும் 32 ரன்களில் கேட்ச் ஆன போது, இரண்டு முறையும் பவுலிங் செய்த சன்டகன் நோ–பாலாக வீசியது தெரியவந்ததால் எரிச்சலுக்குள்ளான இலங்கை பொறுப்பு கேப்டன் சுரங்கா லக்மல் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை மைதானத்���ில் வீசி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்க அம்சமாகும்.\nபின்னர் 327 ரன்கள் இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை தாரைவார்த்து 53 ரன்களுடன் ஊசலாடிக் கொண்டிருந்தது இதில் மேத்யூஸ் (5 ரன்), கருணாரத்னே (23 ரன்) ஆகியோர் அவுட் ஆனதும் அடங்கும். இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது.மீண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இலங்கை. சண்டகன் 7 ரன்னில், ஜாக் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nபின்பு, குஷால் மெண்டிஸ் உடன் ஜோடி சேர்ந்த ரோஷன் சில்வா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மென்டிஸ் சிறப்பாக ஆடி இன்னிங்சை கட்டமைத்தார், ரோஷன் சில்வா வைடு ஆப் ஸ்டம்பில் வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிவைத்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 184 ஆக இருக்கும் போது குஷால் மெண்டிஸ் 86 ரன்களுடன் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.பின் வந்த டிக்வெல்லா 19 ரன்களுடனும் தில்ருவான் பெரேரா 5 ரன்களுடனும் வெளியேறினர். பின் அரைசதம் கடந்த ரோஷன் சில்வாவும் 65 ரன்களில் மொயின் அலி பந்துவீச்சில் வெளியேறினார்.அத்துடன் இலங்கையின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு புஷ்பகுமாரா உடன் இணைந்த லக்மல் கடைசி விக்கெட்டுக்காக இருவரும் 58 ரன்கள் ரன்கள் சேர்த்தனர்.கடைசி விக்கெட் என்பதால் தேநீர் இடைவேளை தவிர்த்து போட்டி நீட்டிக்கப்பட்டது.ஆனால் இங்கிலாந்து அணியால் கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. பின் தேநீர் இடைவேளைக்கு பின் களமிறங்கிய இங்கிலாந்து லக்மல் 11 ரன்களுடன் ஜாக் பந்துவீச்சில் எல்.பி.டபில்யூ. ஆனார். இறுதியில் புஷ்பகுமாரா 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி மற்றும் ஜாக் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.\nஇதனால் இலங்கை 42 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவியது.\nஇங்கிலாந்து 3-0 என இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை மண்ணில் இங்கிலாந்து ஒருநாள்,டி20,டெஸ்ட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் தொடரை கைப்பற்றியது இதுவே முதல்முறை.\nஇதற்க்குமுன், பாகிஸ்தான் 2015லும் , இந்தியா 2017லும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது.\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\nஆஷஸ் தொடரில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டங்கள்\nஆஷஸ் டெஸ்ட் போட்டிகளில் 5 சுழற்பந்து வீச்சாளர்களின் சிறந்த தாக்குதல்கள்\nடெஸ்ட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனியின் தலைசிறந்த ஆட்டங்கள்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த XI டெஸ்ட் அணி வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் சரியாக ஒரு சதம் அடித்துள்ள 5 இந்திய வீரர்கள்\nபாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியின் வரலாறு\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்...\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-virat-kohli-apologizes-to-steve-smith-on-behalf-of-the-crowd-who-booed-him-1", "date_download": "2019-12-12T07:49:05Z", "digest": "sha1:YNQ7UILZNEI3XZOOU4W5M2XZQRXYBWQT", "length": 10856, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய ரசிகர்கள் ஸ்டிவன் ஸ்மித்-தை ஏளனப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்த விராட் கோலி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஸ்டிவன் ஸ்மித் பவுண்டரி லைனிற்கு அருகில் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் போது இந்திய ரசிகர்களால் ஏளனப்படுத்தப் பட்டார். அப்போது தான் ஸ்டிவன் ஸ்மித்-திடம் வருத்தம் தெரிவித்ததை செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி வெளிப்படையாக கூறியுள்ளார்.\nகடந்த வருடம் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்டிவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டனர். இந்த கிரிக்கெட் தடை உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே முடிந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர். தடைக்கு பிறகு இவர்கள் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர்.\nஇந்திய அணி தனது இரண்டாவது உலகப் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று மோதியது. இந்தப் போட்டியில் இந்திய இன்னிங்ஸின் போது ஸ்டிவன் ஸ்மித் பவுண்டரி லைனிற்கு முன் நின்று ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய ரசிகர்கள் இவரை \"மோசடிக்காரர்\" என்ற வாரத்தைகளால் தாக்கினார்கள். இதைக் கண்ட விராட் கோலி உடனே இந்திய ரசிகர்களிடம், \"தயவுசெய்து நிறுத்துங்கள், என்னை சரியாக உற்சாகப்படுத்துங்கள்\" என்று சைகை மூலம் தெரிவித்தார். ஆட்டநேர முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி இந்த நிகழ்வினை பற்றி தெரிவித்துள்ளார்.\n\"நிறைய இந்திய ரசிகர்கள் இந்திய அணியை உற்சாகப்படுத்த வந்தார்கள். இந்திய ரசிகர்களின் ஒரு தவறான ஒரு செயலை செய்வதை நான் விரும்பவில்லை. இதனை நேர்மையாக நான் கூறுகிறேன். ஸ்மித்தை ஏளனப்படுத்தும் அளவிற்கு அவர் அவ்வளவு பெரிய தவறு ஏதும் செய்யவில்லை. இவர் தனது ஆட்டத்தை இயல்பாக ஆடுகிறார். ரசிகர்கள் ஏளனப் படுத்திய போது அவர் சற்று கலங்கிய மனதுடன் நின்று கொண்டிருந்தார். இதனை காணும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் அவரது இடத்தில் இருந்தால் எனக்கும் அந்த நிலைமைதான் என எனக்கு அப்போதுதான் புரிந்தது. இதற்காக நான் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனை நான் பொறுத்துக் கொள்கிறேன். இதற்கு மேலும் அவர் ஏளனப்படுத்தப் படுவதை நான் விரும்பவில்லை\".\nவிராட் கோலி இந்திய ரசிகர்களின் செயலுக்காக ஸ்மித்திடம் மன்னிப்பு கோரினார்.\n\"இந்திய ரசிகர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்வை சில உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்திலே சில போட்டிகளில் கண்டேன். இது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும்.\"\nஇந்திய கேப்டனின் மனம் கவர்ந்த சைகை உலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விராட் கோலி அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். ஸ்டிவன் ஸ்மித் தவறு செய்தார், அதற்கான தண்டனையையும் அனுபவித்து விட்டார். சிலர் அவரது கடந்தகால குற்றங்களை மனதில் வைத்து மீண்டும் மீண்டும் அவரது மனது புன்படும் வகையில் பேசி வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஸ்டிவன் ஸ்மித் தடையிலிருந்து திரும்பியது முதல் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறார். இதனை எதிர்வரும் காலங்களிலும் வெளிபடுத்துவார் என நம்பப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி தனது அடுத்த உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஒவ்வொரு உலக கோப்பை தொடர��ன் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nவிராட் கோலியிடமிருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடங்கள்\n2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா \nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159208&cat=464", "date_download": "2019-12-12T08:03:18Z", "digest": "sha1:WHMBWQ2GSHLYCKQT233WVWU2OC6YTULT", "length": 29160, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "கூடைப்பந்து: ரெனோவேட்டட் கிளப் வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கூடைப்பந்து: ரெனோவேட்டட் கிளப் வெற்றி ஜனவரி 05,2019 19:08 IST\nவிளையாட்டு » கூடைப்பந்து: ரெனோவேட்டட் கிளப் வெற்றி ஜனவரி 05,2019 19:08 IST\nமாவட்ட டெக்ஸிட்டி கூடைப்பந்து கிளப் சார்பில் 13ம் ஆண்டு 'தேவராஜூலு கோப்பை'க்கான சீனியர் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி , மாநகராட்சி கூடைப்பந்து கோர்ட்டில் துவங்கியது. 26 அணிகள் போட்டியில் பங்கேற்றன. சனியன்று நடந்த முதல் போட்டியில், ரெனோவேட்டட் கிளப் 84-42 புள்ளி கணக்கில், ஸ்டார் கூடைப்பந்து கிளப் அணியை வென்றது. ஸ்டெனைட் கிளப் 68-64 புள்ளி கணக்கில், கோல்டன் சிட்டி கிளப் அணியை வென்றது. ஸ்பைஸ் கிளப் 75-48 புள்ளி கணக்கில், பெர்க்ஸ் கிளப் அணியை வென்றது.\nமாவட்ட அளவிலான வாலிபால் போட்டி\nகூடைப்பந்து: யுனைடெட் கிளப் வெற்றி\nகூடைப்பந்து: யுவபாரதி, ஒய்.எம்.சி.ஏ., வெற்றி\nகூடைப்பந்து: சி.சி.எம்.ஏ., அல்வேர்னியா வெற்றி\nநேஷ்னல் டச் ரக்பி போட்டி\nசென்னையில் தேசிய வாலிபால் போட்டி\nமண்டல கால்பந்து: இமாகுலேட் வெற்றி\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nகூடைப்பந்து: ஈஸ்வர், குமரகுர�� வெற்றி\nபெண்கள் கைப்பந்து: தமிழகம் வெற்றி\nதென்னிந்தியாவின் முதல் இரும்பு பாலம் திறப்பு\nICF,SDAT அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி\nசிட்டிங் வாலிபால்: தமிழ்நாடு, ராஜஸ்தான் வெற்றி\nமாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட முதல் பூங்கா\n3வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி\nமாவட்ட ஹாக்கி போட்டி:கோவில்பட்டி அணி சாம்பியன்\nஅடங்க மறு படக்குழு வெற்றி விழா\nடி-20 : நேஷனல் மாடல் வெற்றி\nகால்பந்து: ஏ.வி.பி., தசரதன் அணி வெற்றி\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nஎன் உயரம் தான் வாய்���்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nativespecial.com/blog/nellikkai-charu", "date_download": "2019-12-12T08:06:13Z", "digest": "sha1:4FZIJ4KI2J2XKP2YCL76H7EHIIZEOEJX", "length": 18387, "nlines": 161, "source_domain": "www.nativespecial.com", "title": "தமிழர்களின் கைமருந்து நெல்லிச்சாறு / நெல்லி ஜூஸ்", "raw_content": "\nதமிழர்களின் கைமருந்து நெல்லிக்காய் சாறு\nதமிழர்களின் கைமருந்து நெல்லிக்காய் சாறு\nதமிழர்களின் கைமருந்து நெல்லிகாய் சாறு (nellikai juice/amla juice benefits) :-\nஇயற்கையோடு ஒன்றிவாழ்ந்த நம் தமிழ் முன்னோர்கள் உணவு முதல் மருந்து வரை இயற்கையின் வளங்களை பயன்படுத்தி வந்தனர்.அதனால் அவர்களின் ஆயுட்காலமும் 100 க்கும் அதிகமாக இருந்தது.இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன்,சிறுவயதிலே கண் குறைப்பாடு ,இளநரை,சொத்தைப்பல்,நீரிழிவு நோய் என நோய்களை விலைகொடுத்து வாங்கிவிட்டான். இன்று ஒருவர் 100 வயதை அடைந்தாலே விழா கொண்டாடும் அவலம் நம்மிடையே வந்துவிட்டது.காரணம் ,நமது ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வெறும் ருசிக்காக சாப்பிட்டு தீய கொழுப்புகளை மட்டும் சேர்த்து உடலினை பராமரிக்க மறந்துவிட்டோம் .\nநம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர் .ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம் .இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.அதற்கு என்ன செய்ய வேண்டும்\nநாம் மறந்து போன ,மறைந்து போன நமது ஆரோக்கியமான பாரம்பரிய பண்டங்களை ,உணவுகளை மீண்டும் அறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் .அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று \"நெல்லிக்காய்\"\nநெல்லிக்காய்க்கும் ,தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.ஆயுர்வேத சாஸ்திரம் முதல் சங்ககால செய்யுள்கள் வரையிலும் நெல்லிக்காயை பற்றி சொல்லாத இடங்களே இல்லை.அந்த அளவிற்கு நெல்லிக்காயின் பயன்கள் அளவில்லாதது.\nதினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலா��் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும்.நெல்லிக்காயை சாறாக உண்ணும் போது திரவடிவில் செல்வதால் இன்னும் வேகமாக உடலில் சேருகிறது.நெல்லிக்காயை விட சாறுக்கு வேகம் அதிகம்\nநெல்லிச்சாறை தினமும் குடிப்பதனால் செல்கள் புத்துணர்வு பெரும்.சுருக்கங்கள் இல்லாமல் தோல் பொலிவு பெரும் .\nஇதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் .ரத்தம் உறைந்து போவதை தடுக்கும் .\nசிறுநீரகம் நம் உடலின் திரவ கழிவுகளை வெளியேற்றும் .அதில் ஏற்படும் குறைபாடுகளை குணப்படுத்தும் .\nவைட்டமின் எ அதிகம் இருப்பதனால் கண் குறைபாடுகளை குணப்படுத்தும் .\nகால்சியமும்,பொட்டாசியமும் எலும்புகளை வலுவடைய செய்யும் .ஸ்கேர்வி போன்ற பல் சம்பந்த மான பிரச்சனைகளை குணப்படுத்தும் .\nமுடி கொட்டுதல் ,இளநரை,பொடுகு போன்ற தலை சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும்\nகல்லிரல் ஏற்படும் தொற்று காரணமாக மஞ்சள்காமாலை ஏற்படுகிறது.நெல்லிச்சாறு ரசாயனங்கள் இதனை முற்றிலுமாக குணப்படுத்தும்.\nநாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களை சக்தியாக மாற்றுவதில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது .அதில் ஏற்படும் கற்களை கரைக்க நெல்லிசாறு ஒரு சிறந்த மருந்து .\nகண்ட உணவுகளை உண்ணுவதனால் வயிற்றில் ஏற்படும் கோளாறுகள்,புண்களுக்கு நெல்லி ஒரு சிறந்த நிவாரணி.உடல் பருமனை குறைக்க உதவும்\nரத்தக்குழாய்களில் ஏற்படும் புற்றுகளை தடுத்து அளிக்கிறது .எனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்து .\nகர்பிணி பெண்களுக்கு மிகவும் ஏற்றது .முக்கியமாக மகப்பேறுகாலங்களில் உதவும்\nஇத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.\nஇதை ஜூஸ் செய்து வைத்துக்கொண்டால் நம் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கும். நெல்லி ஜூஸ் (nellikai juice / amla juice) தினமும் பயன்படுத்தினால் சிறிது காலத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். நன்றி\nநல்ல தக��ல். இது போன்று நம் மண் சார்ந்த பல மருத்துவகுணம் உள்ள பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் .\nதமிழர்களின் கைமருந்து நெல்லிக்காய் சாறு\nநாட்டு மாட்டுப் பாலும் நம் உடல் நலனும்\nதுவர்ப்பு | தமிழர் உணவின் அறிவியல் - பகுதி 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/24/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-12-12T07:49:05Z", "digest": "sha1:W7EUHBEO7LUQFIA5WSZEGZXK6VTNBPFE", "length": 6459, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "முந்தல் களப்பில் இறால் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை - Newsfirst", "raw_content": "\nமுந்தல் களப்பில் இறால் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை\nமுந்தல் களப்பில் இறால் உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை\nColombo (News 1st) புத்தளம் – முந்தல் களப்பு பகுதியில் இறால் உற்பத்தியை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கையை கடற்றொழில் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.\nஇதன்கீழ் முந்தல் களப்பில் 13 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.\nமுந்தல் களப்பிற்கு உட்பட்ட சமிந்துகம, பனிச்சவில்லு, ஆண்டிமுனை, உடப்பு பகுதிகளிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை\nஇறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்\nஇறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்\nஉற்பத்திகள் விற்பனை நிலையமூடாக சந்தைப்படுத்தல்\nகறுவா உற்பத்தி நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்\nபனையோலை சார் உற்பத்தி கிராமத்தின் குறைபாடுகளை நிவர்த்திக்குமாறு பணிப்புரை\nநண்டு, இறால் வளர்ப்பை விரிவுபடுத்த நடவடிக்கை\nஇறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்\nஇறால் வளர்ப்பை மேம்படுத்தத் திட்டம்\nஉற்பத்திகள் விற்பனை நிலையமூடாக சந்தைப்படுத்தல்\nகறுவா உற்பத்தி: இலங்கைக்கு 4 ஆவது இடம்\nபனையோலைசார் உற்பத்தி: குறைகளை நிவர்த்திக்க உத்தரவு\nஅரசியலமைப்புப் பேரவை இன்று கூடுகிறது\n2018,20ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு ஊடகவிருது வழங்கல்\nஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை வழங்க காலக்கெடு\nகடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை கண்காணிப்பு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nபிரித்தானிய பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று\nசாதனை படைத்த இலங்கைக் குழாம் தாயகம�� திரும்பியது\nகோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்க அனுமதி\nதிருமண பந்தத்தில் இணைந்தார் சதீஷ்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/category/history/thiruvannamalai/page/2/", "date_download": "2019-12-12T09:14:52Z", "digest": "sha1:C4EGVJ42ZYIRKL33JOJ5EQUC7PS7TPSW", "length": 18923, "nlines": 174, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "Thiruvannamalai – Page 2 – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nகம்பத்து இளையனார் கோவில் சிற்பங்கள்\nபடங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் கம்பத்து இளையனார் சுப்ரமணிய சாமி ஆலயம் அண்ணாமலையார் அலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் முருகன் ஆலயம். மிகப்பழமையான இந்த ஆலயத்தின் சுவர்களிலும் தூண்களிலும் மிக நுணுக்கமான வித்தியாசமான கற்சிற்பங்களைக் காணலாம். இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் உப்பு கொட்டி வைத்திருப்பதைக் காணலாம். முகத்தில் மரு உண்டாகும் போது பக்தர்கள் இம்மருRead More →\nபடங்களும் பதிவும்: முனைவர்.க.சுபாஷிணி படங்களும் தகவல்களும் பதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011 திருவண்ணாமலை திருக்கோயில் திருவண்ணாமலை நகரின் சிறப்புக்கு சிறப்பு சேர்ப்பது அண்ணாமலையார் திருக்கோயில். இப்பழமைமிக்க ஆலயம் மிகத் தொன்மை வாய்ந்ததும் தமிழகத்தின் மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. இது ஒரு சிவத்தலம். 7ம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கற்கசுதை மாடமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அண்ணாமலையார் கோயிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள், ஒய்சள மன்னர்கள், விஜயRead More →\nபுரிசை கண்ணப்பதம்பிரான் புரிசை கிராமத்தில் துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் தெருக்கூத்து பள்ளியை நடத்திவரும் கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களையும் இந்தத் திருவண்ணாமலை சந்திப்பில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. இவரை தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுக்காக பேட்டி செய்வதற்கு முன்னரே இவரது பயிற்சிப் பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று தெருக்கூத்து பயிற்சிப் பள்ளியை பார்த்து வரவும் வாய்ப்பு கிட்டியது. அழகிய எளிமையான முறையில் அமைந்த ஒருRead More →\nபுரிசை கிராமம் பதிவும் படங்களும்:சுபா தெருக்கூத்து வித்தூன்றிய கிராமம் புரிசை வீராசாமி தம்பிரார் ராகவத் தமிபிரார் கிருஷ்ணத் தம்பிரார் நடேசத் தம்பிரார் அந்த வரிசையில் இப்போது தெருக்கூத்துக் கலையை பாரம்பரியமாக வளர்த்து வருகின்றார் திரு.சுப்பிரமணியத் தம்பிரார் அவர்கள். புரிசை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இக்கிராமம் தமிழகத்தின் தெருக்கூத்துக் கலைக்கு புகழ் சேர்க்கும் ஒரு மையமாக இன்று திகழ்கின்றது. புரிசை சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களுடனான பேட்டி:Read More →\nரமணாஸ்ரமம் திருவண்ணாமலை செல்லும் வழியில் கிரிவலம் செல்லும் வழியில் முதலில் வருவது ஸ்ரீரமணாஸ்ரமம். எங்களின் இரண்டாம் நாள் பயணத்தில் இந்த இடத்திற்குச் செல்வதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. காலையில் நான் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்று வந்தவுடன் தயாராக இருந்த சீத்தாம்மா, திருமதி புனிதவதி, ப்ரகாஷ் நால்வரும் ரமணாஸ்ரமம் செல்ல புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதியிலிருந்து பக்கத்திலேயே ஆசிரமம் என்பதால் குறுகிய நேரத்தில் ஆசிரமத்தை அடைந்தோம். நுழைவாயிலில் வருவோரைRead More →\nவந்தவாசி வந்தவாசி – திருவண்ணாமலை மாவட்டத்தில் அடங்கிய ஒரு நகர். வந்தவாசி என்றால் தமிழக மக்களுக்கு முதலில் நினைவில் வருவது வந்தவாசி பாய். இந்த நகருக்கும் சரித்திரம் உண்டா என்றால் ஏன் இல்லை என கேட்டு நம்மை வியக்க வைக்கின்றது இந்த நகரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளும் செய்திகள். இந்த ஊரின் சிறப்புக்களையும் குறிப்புக்களையும், இந்திய சரித்திரக் களஞ்சியம் (தொகுதி 6) நூல் ஆசிரியர் ப.சிவனடி, தனதுRead More →\nநாகர்கள்ளி சித்திர எழுத்துக்கள் ப்ரகாஷ் சுகுமாரன் – திருவண்ணாமலை விழியப் பதிவு {youtubejw}C3e_nuCypdQ{/youtubejw} லங்கோ – ஜைனி கோடு எனப்படும் ரேகையின் மத்திய பகுதியில் ( ஜாவா தீவின் அருகில் கடல் பரப்பில் ( பரந��து விரிந்திருந்த குமரி கண்டத்தில் இருந்ததாக சொல்லப்படும் தென்னிலங்கை ) தொடங்கி இலங்கை வழியாக இந்தியாவின் உஜ்ஜைனி வரை செல்லும் ரேகை லங்கோ-ஜைனி ரேகை என்பதாகRead More →\nலம்பாடி ஆதிக் குடிகள் திருவண்ணாமலை வந்து சேர்ந்து மதிய உணவிற்குப் பின்னர் முதலில் நாங்கள் திட்டமிட்டிருந்த படி லம்பாடி இன மக்களைசச் சென்று காணப் புறப்பட்டோம். இவர்களின் குடியிறுப்புப் பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கம் பகுதில் உள்ளது. (வரை படத்தில் செங்கம் ஊரைக் காணலாம்.) லம்பாடி ஆதிவாசி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் மராத்தியும் குஜராத்திRead More →\nபடங்கள், ஒலிப்பதிவு, விழியம் தயாரிப்பு: முனைவர்.க.சுபாஷிணி விழியம் பதிவு: ப்ரகாஷ் சுகுமாரன் கூத்தனார் அப்பன் திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி என்னும் சிற்றூருக்கு அருகில் உள்ள கிராமம் மோட்டூர். இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான பயிர் நிலங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் கூத்தனார் அப்பன் சிலை உள்ளது. கூத்தனார் அப்பன் சிலை கோயில் இல்லாது ஒரு சிலை மட்டும் மிக வித்தியாசமான வடிவத்தில் வட்டமான ஒரு மேல் பகுதிRead More →\nதிருவண்ணாமலை மாவட்டம் தமிழ் மரபு அறக்கட்டளையின் தூதுவராகச் சென்று ஸ்ரீமதி சீதாலட்சுமி (சீதாம்மா) அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியாளர் டாக்டர்.மா.ராஜேந்திரன் அவர்களை மேற்கண்ட பேட்டி இன்று வெளியிடப்படுகின்றது. இப்பேட்டியின் நீளம் 36 நிமிடங்கள். பதிவு 1 ஒலிப்பதிவு: {play}http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/THF-ThiruvannamalaiCollectorInterview01.mp3{/play} இப்பேட்டியில் குறிப்பிடப்படும் செய்திகள் பற்றிய குறிப்புக்கள் கீழ் வருமாறு: 1.முனைவர் பட்ட ஆய்வு தொடர்பானRead More →\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதி��ூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/world/03/207551", "date_download": "2019-12-12T09:36:03Z", "digest": "sha1:B5HBRKMPD4ZHC6NEGYFLB7G6OPIKNMJY", "length": 7436, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "நாக பாம்புடன் விளையாடிய நபருக்கு நொடியில் நேர்ந்த மரணம்: திகில் கிளப்பும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாக பாம்புடன் விளையாடிய நபருக்கு நொடியில் நேர்ந்த மரணம்: திகில் கிளப்பும் வீடியோ\nநாகத்துடன் விளையாடிய நபரை, பாம்பு ஒரே காடியில் கொன்ற சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nதிகில் கிளப்பும் வீடியோவில், நபர் ஒருவர் நாக பாம்பை தனது தோளில் போட்டு விளையாடுகிறார். ஆனால், பாம்பு தரையை நோக்கி செல்கிறது.\nநபரின் இடது காலைச் சுற்றிக்கொண்ட பாம்பின் தலைமை அவர் பிடிக்க முயல்கிறார். மறுபடியும், நாகத்தை தனது கையில் ஏற விடுகிறார். தோளில் மீது ஏறிய பாம்பு திடீரென அவரது கையில் கடிக்கிறது.\nஉடனே பாம்பை தரையில் வீசி ஏறியும் நபர், பாம்பு கடித்த இடத்தை பார்க்கிறார். இச்சம்பவம் அனைத்தையும் நபர் ஒருவர் தனது போனில் வீடியோவாக பதிவு செய்கிறார்.\nஇச்சம்பவம் எங்கே, எப்போது நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பாம்பு கடித்த காயம் அபாயகரமான விஷத்தால் ஊதா மற்றும் கருப்பு நிறமாக மாறி இருக்கிறது.\nஇச்சம்பவத்திற்கு பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nமேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.dinamalar.com/2019/12/1575280685/AustraliaPakistanAdelaideDayNightTestCricket.html", "date_download": "2019-12-12T07:59:48Z", "digest": "sha1:4Y5V6DLP463N5QCWBXQ5N32ASBKEVKTG", "length": 11252, "nlines": 82, "source_domain": "sports.dinamalar.com", "title": "கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி", "raw_content": "\nஇதை எனது முதல் பக்கமாக்கு\nகோப்பை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி\nஅடிலெய்டு: பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2–0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.\nஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 589/3 (‘டிக்ளேர்’), பாகிஸ்தான் 302 ரன்கள் எடுத்தன. ‘பாலோ–ஆன்’ பெற்ற பாகிஸ்தான் அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்திருந்தது. ஷான் மசூது (14), ஆசாத் ஷபிக் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.\nலியான் அசத்தல்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூது (68), ஆசாத் ஷபிக் (57) அரைசதம் கடந்தனர். நாதன் லியான் ‘சுழலில்’ இப்திகார் அகமது (27), யாசிர் ஷா (13), ஷஹீன் ஷா அப்ரிதி (1) சிக்கினர். முகமது ரிஸ்வான் (45) ஆறுதல் தந்தார். முகமது அபாஸ் (1) ‘ரன்–அவுட்’ ஆனார்.\nஇரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. முகமது முசா (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் லியான் 5, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.\nஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வென்றார்.\nபாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, பகலிரவு டெஸ்டில் தொடர்ச்சியாக 6வது வெற்றியை (2015, 2016ல் 2, 2017, 2019ல் 2) பதிவு செய்தது. தவிர இது, அடிலெய்டு மைதானத்தில் 4வது பகலிரவு டெஸ்ட் வெற்றி.\nசுழலில் அசத்திய ஆஸ்திரேலியாவின் நாதன் லியான், டெஸ்ட் அரங்கில் 16வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப��பற்றினார். இது, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை.\nஅடிலெய்டில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தோல்வியை பெற்றது.\n* பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது முறையாக தோல்வியடைந்தது. இதற்கு முன், 2016ல் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.\nதற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅதிகபட்ச எழுத்துக்கள் - 1000\nமேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்\nஇன்ஜினியரிங் படித்தவர்கள் ஆசிரியராக முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/computers/2019/10/28165615/1268398/BSNL-Rs-698-Prepaid-Plan-Launched.vpf", "date_download": "2019-12-12T08:30:25Z", "digest": "sha1:TI7ZRX7PPV3HGVAUNP7TES4TBNMPGXBY", "length": 15341, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "200 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை || BSNL Rs. 698 Prepaid Plan Launched", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n200 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். சலுகை\nபதிவு: அக்டோபர் 28, 2019 16:56 IST\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 200 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 200 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை ரூ. 698 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகையில் டேட்டா தவிர வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படவில்லை. இத்துடன் இந்த சலுகை குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். இல்லாமல் 200 ஜி.பி. டேட்டா மட்டும் 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் கிடைக்கிறது. விரைவில் மற்ற வட்டாரங்களிலும் இந்த சலுகைக்கான அறிவிப்பு வெளியாகலாம்.\n���துவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பி.எஸ்.என்.எல். ரூ. 698 சலுகை நவம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையை அறிவித்தது. முன்னதாக பி.எஸ்.என்.எல். அறிவித்த இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களுக்கு பொருந்தாது.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 49 சலுகை நீக்கப்பட்டு ரூ. 79 சலுகை அறிமுகம்\nஇந்தியாவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ விற்பனை துவங்கியது\nஎன்.எஃப்.சி. வசதி கொண்ட ஹூவாய் பேண்ட் 4 ப்ரோ அறிமுகம்\nஏர்டெல் போன்று அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nஏர்டெல் போன்று அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன் ஐடியா\nஅனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோ புதிய கட்டணங்கள் அறிவிக்கப்பட்டன\nவோடபோன் ஐடியா சலுகைகளின் விலை உயர்த்தப்பட்டது - புதிய விலைப்பட்டியல்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் ���ுன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/headphones-headsets/zagg-ifrogz-charisma-ifcrme-wd0-bluetooth-earphones-with-mic-whiterose-gold-price-pua9pL.html", "date_download": "2019-12-12T09:27:28Z", "digest": "sha1:SMS4YCA3ZVYMXM36D4L6BG4GHKNAHHO5", "length": 12403, "nlines": 202, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசரிசம ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட்\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட்\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் விலைIndiaஇல் பட்டியல்\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் சமீபத்திய விலை Dec 11, 2019அன்று பெற்று வந்தது\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட்டாடா கிளிக் கிடைக்கிறது.\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 1,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோ��்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட் விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் Sport & Fitness\nஇதே ஹெடிபோன்ஸ் & ஹெடிஸ்ட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 947 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 669 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 312 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 325 மதிப்புரைகள் )\nசகஃ இப்பிரேக்ஸ் சரிசம ஐபிசிரமே வ்ட்௦ ப்ளூடூத் ஈரபோன்ஸ் வித் மிக் வைட் ரோஸ் கோல்ட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9-240/", "date_download": "2019-12-12T09:44:15Z", "digest": "sha1:ECWBL6LOM4AAE6ANQ5RTYJGAYJA67VDG", "length": 5384, "nlines": 63, "source_domain": "airworldservice.org", "title": "\tநாளேடுகள் நவில்வன. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஅணு ஒப்பந்த உறுதிப்படுகளிலிருந்து பின்வாங்கியது ஈரான்\nஇந்தியா – நேபாளம் பெட்ரோலியம் பைப் லைன்: தெற்காசியாவின் முதல் திட்டம் துவக்கப்பட்டது\nதுபாயில் சிக்கிய 200 இந்தியர்கள்: நாடு திரும்ப ஏற்பாடு—தின மலர் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,\nதுபாய் : வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், கடந்த ஓராண்டாக, ஊதியம் வழங்கப்படாமல், அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி தவிக்கும் 200 இந்தியர்களுக்கு, விரைவில் ஊதியம் வழங்கி, அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடந்து வருவதாக, இந்திய துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதில், 200 பேர், இந்தியாவை சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானவர்கள், கேரளாவை சேர்ந���தவர்கள். இவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில், இந்திய துாதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.அவர்கள் பணியாற்றிய நிறுவனத்துடன் பேசி, அவர்களுக்கு வரவேண்டிய நிலுவை தொகையை பெற்று தந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணி, அடுத்த வாரத்தில் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக, துாதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதாலிபான் – அமெரிக்கா மீண்டும் பேச்சு – காத்திருக்கும் கடும் சவால்கள்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/world/world_90201.html", "date_download": "2019-12-12T09:14:40Z", "digest": "sha1:UMZIMWAD4E76CYQXD2KKAAATIZN7MTU5", "length": 19450, "nlines": 125, "source_domain": "jayanewslive.in", "title": "க்யூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் கொண்டாட்டம்", "raw_content": "\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, த���ருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nக்யூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅமெரிக்‍காவின் காலனி ஆதிக்‍கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளரும், க்யூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.\nக்யூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் ஃபிடல் காஸ்ட்ரோ... தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையாராக இருந்தபோதும், அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் க்யூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு ஃபிடல் மனம் வெதும்பினார்.\nபாடிஸ்டா ராணுவத்திடம் சிக்‍கிக்‍கொண்ட ஃபிடல், சிறையில் அடைக்‍கப்பட்டு, 1955-ம் ஆண்டு விடுதலை ஆனார். புதிய யுத்த முறைகளை பயில்வதற்காக மெக்‍சிகோ பயணப்பட்ட ஃபிடல், அங்கு மற்றொரு போராளியான சேகுவாராவை சந்தித்தார். ஃபிடலும், \"சே\"வும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் விவசாயிகளையும், இளைஞர்களையும் ஒன்று திரட்டி போர்ப்பயிற்சிகளை வழங்கினர். கொரில்லா யுத்தப் படை வீரர்களாக மாற்றி, 1959-ம் ஆண்டு பாடிஸ்டா அரசை ஆயுதப் போராட்டத்தால் வீழ்த்தினர்.\nசோசலிசக்‍ குடியரசாக மாறிய கியூபாவுக்‍கு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமை வகித்தார். 1959-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், அதன்பின் 1976-ல் இருந்து அதிபராகவும் திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ, வயது மூப்பின் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு, அதிபர் பொறுப்பை, தனது ரால் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்து விட்டு பதவி விலகினார். தன்னை கொல்வதற்காக பின்னப்பட்ட சதிவலைகளில் இருந்து பலமுறை தப்பிய ஃபிடல், இறுதியாக நோய் காரணமாக காலமானார்.\nஉலக புகழ்பெற்ற டைம்ஸ் இதழின் 2019-ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் பட்டியல் - பருவநிலை ஆர்வலரான ஸ்வீடன் நாட்டு சிறுமி க்ரீட்டா தன்பெர்க் தேர்வு\nஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் சுவாச கோளாறு - பொதுமக்கள் போராட்டம்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசை பெற்றனர் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் தம்பதியர் - பாரம்பரிய வேட்டி சேலையில் பரிசை பெற்றனர்\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எதியோப்பிய பிரதமர் : பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்து\nஅமெரிக்காவில் நியூஜெர்சியில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் பலி\nசீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனியாவில் 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா கரடிகள் போன்ற ஒளிரும் உருவங்கள் வடிவமைப்பு\nஆஸ்திரேலியாவில் கட்டுக்‍கடங்காமல் எரியும் காட்டுத்தீ : 2,000க்‍கும் மேற்பட்ட கோலா கரடிகள் மடிந்ததாக தகவல்\nபெரு நாட்டில் கனமழை : பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு\nநியூசிலாந்தில் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழப்பு : 20 பேர் படுகாயம்\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சம் ஏலம் போன வாழைப்பழம் : வாழைப்பழத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பார்வையாளர்கள்\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடி��ாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாரதியார் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரி ....\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்க ....\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் ம ....\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடக ....\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4343", "date_download": "2019-12-12T09:42:33Z", "digest": "sha1:R2PFJA7XX4OPVJ7YWSAG5BZVATFXSHH3", "length": 8480, "nlines": 110, "source_domain": "www.noolulagam.com", "title": "சிங்கார நாயகியர் » Buy tamil book சிங்கார நாயகியர் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தி.நா. அங்கமுத்து\nபதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம் (Kurinchi Pathippagam)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nபதினெண் சித்தர்கள் வரலாறு சிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள்\nதம்பதியர்களான கணவனும், மனைவியும் ஒருவருடன் ஒருவர் கலந்து மகிழ்ந்திடும் சமயத்தில், பெண்டிர் அவற்றால் கொள்ளும் மன இயல்புகள், இன்னும் பிற நேரங்களில் அவர்கள் கொள்ளும் மன இயல்புகள் ஆகியவற்றை மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் 'சிங்கார நாயகியர்' என்னும் இந்நூல் வகைப்படுத்திடுகின்றது.\nஇந்த நூல் சிங்கார நாயகியர், தி.நா. அங்கமுத்து அவர்களால் எழுதி குறிஞ்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nநினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்\nஓம் ஸ்ரீ மஹா கணேச பூஜை\nஅகத்தியர் பூரண சூத்திரம் 216\nகல்வியில் சிறக்க ஸ்ரீஹயக்ரீவர் மந்திரங்கள்\nசூரிய பகவான் தரும் யோகங்கள்\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்\nஆசிரியரின் (தி.நா. அங்கமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி (மூலமும் தெளிவுரையும்)\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்\nஸ்ரீ மத் வால்மீகி ராமாயண ஸாரம் - Srimadh Vaalmiki Ramayana Saaram\nஅருள் ஒளி பரப்பும் அற்புத ஆலயங்கள் - Arul Oli Parappum Arpudha Aalayangal\nஅபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகோரக்கர் அருளிய சந்திரரேகை - 7 நூல்கள் தொகுப்பு\nகந்தரநுபூதி - உரையும் யந்திர விளக்கமும்\nநங்கையர் நலம் காக்கும் சித்த மருத்துவம்\nசித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்\nவியப்பூட்டும் விந்தையான உண்மைச் செய்திகள்\nமனச் சோர்வை விடுங்கள் உற்சாகம் பெறுங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?p=10194", "date_download": "2019-12-12T09:38:50Z", "digest": "sha1:KB2GHA7YYRN4FXTXPULTJR526H3DGMYO", "length": 13382, "nlines": 127, "source_domain": "www.namathueelanadu.com", "title": "இலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர்\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர்\nஇலங்கையுடனான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை தடை செய்ய கோருவது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக அந்நாட்டு வணிகம் மற்றும் தொழில் அமைச்சரும் Watford தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான Richard Harrington தெரிவித்துள்ளார்.\nதமிழர்களை தொடர்ந்து அடக்குமுறை செய்துகொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த பிரித்தானிய அரசை வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கையுடன் நாகராசா கதாதரன் தலைமையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷாந்தன் தியாகராயா செயற்பாட்டாளர்களான கணேசலிங்கம் குகறூபன், லலிதாரூபி வேலாயுதம்பிள்ளை மற்றும் இக்னேஸ்வரன் யோகராயா ஆகியயோர் மேற்படி அமைச்சரை நேற்றய தினம் சந்தித்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே, குறித்த குழுவினருடானான கலந்துரையாடலில் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் Richard Harrington ஆயுத விற்பனை தொடர்பில் பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றினை தான் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.\nயுத்த குற்றம் புரிந்த விதிமுறைகளை மீறும் நாடுகளிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என்ற ஐ.நா. ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரித்தானியா, பாரிய யுத்த குற்றம் இழைத்துள்ள இனப்படுகொலை இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என்பதை இந்த சந்திப்பின் போது குழுவினர் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇனப்படுகொலை புரிந்த அரசுக்கு பிரித்தானிய தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகித்து வருவதை தடைசெய்ய வேண்டுமென கோரியதுடன் பிரித்தானிய அரசு அதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் அந்நாட்டு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇந்த தொடர் செயற்பாட்டின் அடுத்த நகர்வாக குறித்த விவகாரம் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதத்திற்கு கொண்டுவரும் முன்பிரேரணைக்கான (EDM) மனுவிற்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இளையோரால் திரட்டப்பட்டு வருகின்றது.\nகுறித்த மனுவில் இதுவரை 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிடடுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த காரைநகரில் தனியான பொலிஸ்நிலையம்\nNext articleயாழில் இரு வீடுகள் மீது பெற்றோல் குண்டு வீச்சு \nதமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம் -2019\nநாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் மனித உரிமைகள் தின நிகழ்வு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழிலும் போராட்டம்\nதமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக மனித உரிமைகள் தினம் -2019\nநாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் மனித உரிமைகள் தின நிகழ்வு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழிலும் போராட்டம்\nநீதி கோரி மாபெரும் போராட்டம்\nமீண்டும் இலக்குவைக்கப்படும் முன்னாள் போராளிகள்\nஎம்மைப்பற்றி - 47,174 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,830 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,238 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,599 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nதமிழ் மக்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்களை சர்வதேசத்திடம் சொல்லும் TIC யின் உலக...\nநாடுகடந்த தமிழீழ அரசங்கத்தின் மனித உரிமைகள் தின நிகழ்வு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழிலும் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/chandrayaan-2-spacecraft-landing-sequence_18917.html", "date_download": "2019-12-12T09:13:43Z", "digest": "sha1:6DURHRCMFOEXOLJDU74SNFLZXM3JI6LE", "length": 23043, "nlines": 223, "source_domain": "www.valaitamil.com", "title": "சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nசந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வாய்ப்பு- இஸ்ரோ அறிவிப்பு\n��ந்திரயான்-2 விண்கலம் தரை இறங்கும் காட்சியை பிரதமருடன் அமர்ந்து மாணவர்கள் பார்க்கும் வகையில் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.\nசந்திரனை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தற்போது சந்திரயான்-2 விண்கலம் பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.\nவிண்கலத்தின் செயல்பாட்டை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி விஞ்ஞானிகள் கண்காணித்து வருவதுடன், அதன் சுற்றுவட்ட பாதையின் உயரத்தையும் அவ்வப்போது உயர்த்தி வருகிறார்கள். சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையின் உயரம் 4-வது தடவையாக உயர்த்தப்பட்டது.\nபூமிக்கு அருகே குறைந்த பட்சமாக 277 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 89 ஆயிரத்து 472 கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும் சந்திரயான்-2 விண் கலத்தில் உள்ள எல்-14 என்ற நவீன கேமரா முதன்\nமுதலாக பூமியை புகைப்படம் எடுத்து த, 5 புகைப்படங்களை விண்கலம் அனுப்பி உள்ளது.\nசந்திரயான்-2 பூமியில் இருந்து 2,450 கி.மீ., 3,200 கி.மீ., 4,100 கி.மீ., ,4,700 கி.மீ. மற்றும் 5,000 கி.மீ. உயரத்தில் பயணித்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டன. இந்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டது.\nபூமியை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதையை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் செல்லும். அதன்பிறகு நீள்வட்ட பாதையில் நிலவை சுற்றி வரும் விண்கலம் ஆகஸ்டு 20-ந் தேதி சந்திரனை நெருங்கி அதன் அருகாமையில் சுற்றிவரும்.\nநிலவின் அருகாமையில் சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து சுற்றி வர, அதில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் தென்துருவ பகுதியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி தரை இறங்கும். அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் என்ற சிறிய வாகனம் வெளியே வந்து நிலவின் தரைப்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும். அதுபற்றிய தகவல்களை சந்திரயான்-2 விண்கலம் பூமிக்கு அனுப்பி வைக்கும்.\nசந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7-ந் தேதி நிலவி���் தரை இறங்கும் காட்சியை, பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பிரதமர் மோடி பார்வையிட இருக்கிறார். இதற் காக அவர் பெங்களூரு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமோடியுடன் சேர்ந்து அந்த காட்சியை பார்வையிடுவதற் காக ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இதற் காக இஸ்ரோ, 8 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு வருகிற 10-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் வினாடி வினா போட்டி நடத்துகிறது.\nஇதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரதமர் மோடியுடன் அமர்ந்து, சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கும் காட்சியை காணும் அரிய வாய்ப்பை பெறுவார்கள்.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\n‘நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்’ - மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்\nதமிழில் அறிவியலைப் பரப்ப மத்திய அரசுத் துறையின் 'அறிவியல் பலகை' புதிய திட்டம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் அதிகாரி திரு. டி.என்.சேஷன் மறைவு\nஇந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்\nஇந்திய-சீன தலைவர்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான மகாபலிபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடிவருகிறார்கள்\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனை\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள், ஜெர்மனி (Germany),\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/kia-seltos/car-loan-emi-calculator.htm", "date_download": "2019-12-12T09:11:47Z", "digest": "sha1:WCDSAAVWEOB6SZAICZS6ESO6473PJBKJ", "length": 8875, "nlines": 177, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா செல்டோஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர் - இஎம்ஐ மற்றும் டவுன் கட்டணத்தை கணக்கிடுங்கள் செல்டோஸ்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார் இஎம்ஐ கணக்கீடுக்யா செல்டோஸ் லோன் இஎம்ஐ\nக்யா செல்டோஸ் கடன் ஏம்இ கால்குலேட்டர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nக்யா செல்டோஸ் இ.எம்.ஐ ரூ 21,597 ஒரு மாதத்திற்கு 60 மாதங்கள் @ 10.5 கடன் தொகைக்கு ரூ 10.05 Lakh. கார்டெக்ஹ்வ் இல் உள்ள ஏம்இ கால்குலேட்டர் கருவி மொத்தம் செலுத்த வேண்டிய தொகையை விரிவாகக் கொடுக்கிறது மற்றும் உங்களுக்கான சிறந்த கார் நிதியைக் கண்டறிய உதவுகிறது செல்டோஸ்.\nக்யா செல்டோஸ் டவுன் பேமென்ட் மற்றும் ஈ.எம்.ஐ.\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் செல்டோஸ்\nவங்கி வட்டி விகிதம் 8 %\nஉங்கள் ஏம்இ ஐக் கணக்கிடுங்கள் செல்டோஸ்\nபுது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் காரின் ஓடும் செலவு\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-celerio/car-deals-discount-offers-in-new-delhi.htm", "date_download": "2019-12-12T08:20:32Z", "digest": "sha1:XRTVRYSVVNXNFC6H5RLGJ5VPD35IEVKK", "length": 14686, "nlines": 305, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி மாருதி செலரியோ December 2019 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிமாருதி செலரியோசலுகைகள்புது டெல்லி\nபுது டெல்லி இல் மாருதி செலரியோ தள்ளுபடி சலுகைகள்\nமாருதி செலரியோ :- Consumer ऑफर அப் to ... ஒன\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nnarela புது டெல்லி 110040\npitam புரா புது டெல்லி 110034\nபுதிய தில்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nபுது டெல்லி இல் உள்ள மாருதி டீலர்\nமாருதி செலரியோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி செலீரியோ மூன்று வேரியன்களுடன் மூன்று விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது. எனவே, உங்கள் பணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாமா\nசெலரியோ எல்எஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ எல்எஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ ஏஎம்பி விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது Currently Viewing\nசெலரியோ இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டிCurrently Viewing\nசெலரியோ ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ தேர்விற்குரியது Currently Viewing\nசெலரியோ சிஎன்ஜி விஎக்ஸ்ஐ எம்டிCurrently Viewing\nசெலரியோ சிஎன்ஜி விஎக்ஸ்ஐ தேர்விற்குரியது எம்டி Currently Viewing\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\n1 to 5 லட்சம் சார்ஸ் பேட்வீன்\nஏர்பேக்குகள் உடன் கூடிய கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/indian-navy-recruitment-2019-apply-online-102-officers-post-004377.html", "date_download": "2019-12-12T08:10:11Z", "digest": "sha1:KL7AFMNHNIC43GFYY44SSWLNZZCT6TWM", "length": 13814, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..! விண்ணப்பித்துவிட்டீர்களா? | Indian Navy Recruitment 2019 - Apply Online 102 Officers Posts - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nஇந்திய கடற்படையில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மத்திய அரசின் கீழ் செயல்படும் இப்பணியிடங்களுக்கு மொத்தம் 102 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ பட்டதாரிகளுக்கு கடற்படையில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : இந்திய கடற்படை\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 102\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக்\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 02 ஜனவரி 1995 மற்றும் 01 ஜூலை 2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, மருத்துவ நியமங்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக\nவிண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.joinindiannavy.gov.in/en/account/login அல்லது www.joinindiannavy.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nTNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் எல்ஐசி நிறுவனத்தில் வேலை\nISRO Recruitment: இஸ்ர�� நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nநாடாளுமன்றத்தில் வேலை, ஊதியம் ரூ.1.42 லட்சம்..\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய பணிகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n1 hr ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n2 hrs ago 8, 10-வது தேர்ச்சியா தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை\n20 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nMovies அட இந்த பிரபல நடிகைக்கு இப்டி ஒரு நிலைமையா.. மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு மும்பைக்கு ஓடிட்டாராமே\nNews 17 பேர் பலியாக காரணமான சுவர்.. 'தீண்டாமை சுவர்' என வழக்கு.. ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு\nAutomobiles மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nTNPSC: ரூ.1.14 லட்சம் ஊதியத்தில் தொல்லியல் துறை வேலை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nகோவை: துப்புரவு பணியாளர் வேலைக்காக குவிந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள்\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnajournal.com/archives/89990.html", "date_download": "2019-12-12T08:27:17Z", "digest": "sha1:5RBKE3HYNHJHWVCC6O2TPKKJMW2HSRPB", "length": 9142, "nlines": 83, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் – இந்தியா – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பர���்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nசுதந்திரக் கிண்ணத்தொடரில் இருந்து வெளியேறியது இலங்கை : இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் – இந்தியா\nசுதந்திரக்கிண்ணத் தொடரின் முக்கியமான நேற்றய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் தோற்கடித்த பங்களாதேஷ் அணி இலங்கையின் சுதந்திரக் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.\nபங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறும் முக்கியமான போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.\nஇப் போட்டியில் ஆரம்பம் முதல் இலங்கை அணியின் விக்கெட்டுகள் சரிக்கப்பட ஒருகட்டத்தில் 41 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇந்நிலையில் அதிரடியாக விளையாடிய குசல் ஜனித் பேரேராவும் திஸர பெரேராவும் ஓட்ட எண்ணிக்கையை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வந்தனர்.\nசிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇப்போட்டியில் குசல் ஜனித் பெரேரா இருபதுக்கு – 20 போட்டியில் அதிவிரைவில் 1000 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இலங்கை வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் 34 போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.\nஇதற்கு முதல் குமார் சங்கக்கார 38 போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது.\nஇதேவேளை, 6 விக்கெட்டுகக்காக குசல் ஜனித் பெரேராவும் திஸர பெரேராவும் இணைந்து இணைப்பாட்டமாக 97 ஓட்டங்களைப்பெற்று இலங்கையின் இருபதுக்கு – 20 போட்டியில் சாதனையைப் படைத்தனர்.\nபந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிகுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇந்நிலையில் 160 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் நல்ல ஆரம்பத்தினை வழங்க முதலாவது விக்கெட் 11 ஓட்டங்களைப் பெற்றபோது பறிக்கப்பட்டது.\nசீரான இடைவெளிகளில் பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுகள் பறிக்கப்பட்டாலும் இறுதிவரை போராட்டிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் பங்களாதேஷ் அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றனர்.\nஇறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டியில் இறுதியில் 2 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்ற நிலையேற்பட்டது. இறுதிபந்திற்கு முதல் பந்தில் 6 ஓட்டங்களைப் பறக்கவிட்ட மகமதுல்லா பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nபங்களாதேஷ் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களையும் இறுதிவரை போராடிய மஹமதுல்லா 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nபந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஇலங்கை அணியை 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி சுதந்திரக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணியை நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது.\nசொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து\nலண்டனில் உள்ள MCC இன் தலைவராக குமார் சங்கக்கார நியமிப்பு\nயாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/12/blog-post_1650.html", "date_download": "2019-12-12T08:16:51Z", "digest": "sha1:OZG2YA4FGE3DJEBFJGOTHL6ZHI7ELKTO", "length": 7847, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "மந்திரம் இல்லை மாயம் இல்லை தானே சுடுது துப்பாக்கி! - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled மந்திரம் இல்லை மாயம் இல்லை தானே சுடுது துப்பாக்கி\nமந்திரம் இல்லை மாயம் இல்லை தானே சுடுது துப்பாக்கி\nதுப்பாக்கியால் சுட குறி பார்க்க வேண்டும் பிறகு அதற்குண்டான விசை வில்லை (trigger) இழுக்க வேண்டும். இதற்க்கு எல்லாம் அவசியம் இல்லாதபடி கணினி மற்றும் தொலை நோக்கி இணைக்கப் பட்ட துப்பாக்கியில் உங்கள் இலக்கை அடையாளம் காட்டினால் துப்பாக்கி தானாகவே இயங்கி இலக்கை நோக்கி சரியாக சுடும். நீட்டு சுடு என்ற பெயருடைய துப்பாக்கி அதுவே துப்பாக்கி வீரன் ஆகி விடும்\nஅவர் 1000 பேரை சுட்டவராமே\nஅவர் எங்கே சுட்டார் எல்லாமே சுட்டது துப்பாக்கி தான். ஆயிரம் பேரை உட்ட துப்பாக்கின்னு அதை வேணா சொல்லலாம்\nமந்திரம் இல்லை மாயம் இல்லை தானே சுடுது துப்பாக்கி\nஇனி துப்பாக்கி சுடுவது எப்படி என்ற பயிற்சி எடுக்க தேவையில்லை தான்.உங்கள் ஜோக் அருமை\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleucgm.com/", "date_download": "2019-12-12T09:04:35Z", "digest": "sha1:4WHKW2DYQG5NPYQTH3EJXFAYXEPL63M3", "length": 2130, "nlines": 30, "source_domain": "bsnleucgm.com", "title": "BSNLEU Chennai", "raw_content": "\nநமது கோரிக்கைகளை வென்றடைய கீழ்கண்ட முடிவுகளை இந்த கூட்டம் ஏகமனதாக மேற்கொண்டது. 1) டெல்லியை சுற்றி உள்ள மாநிலங்களில் இருந்து ஊழியர்களை திரட்டி 06.03.2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி. 2) 28.02.19 க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது. 3) பாரத பிரதமர் மற்றும் தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு ட்விட்டரில் செய்தி அனுப்புவது. 4) பல்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி, சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் தொலை தொடர்பு அமைச்சரை சந்திப்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-12T07:50:29Z", "digest": "sha1:M4FHWM7HL3GPQI5Z5WTTT4QJULJSKMSV", "length": 12531, "nlines": 171, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "சைவ சித்தாந்த உரைகள் – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nமுனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த தொடர் உரைகளைப் இப்பகுதியில் கேட்டு மகிழலாம்.\n[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க.சுபாஷிணி.]\n-இந்தியத் தத்துவங்கள் – அறிமுகம்\n-இந்தியத் தத்துவங்களுக்கிடையிலான் பொதுக் கூறு.\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]\n-இந்தியத் தத்துவங்களுக்கும் மேலைத் தத்துவங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் , ஒரு ஒப்பீடு.\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]\n– சைவ சித்தாந்தத்தின் ஆரம்பம்.\n– ஆகமியம் – கோயிலை மையமாகக் கொண்டு எழுந்த தத்துவங்கள்.\n– எகிப்திய, நூபிய ஆலயங்களுக்கும் சைவ சித்தாந்த வழி முறைகளுக்கும் உள்ள தொடர்பு.\n– சிவன், அம்மை, திருமால் வழிபாடுகளின் தோற்றத்தப் பற்றிய விஷயங்கள்.\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]\n– சைவம், சமணம், பௌத்தம் – வரலாற்று பின்னனி\n– சமயங்களுக்கு இடையிலான வாதங்கள்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 22/11/2008]\n– சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கும் நூல்கள்´ – I\n– சைவ சித்தாந்த முறையியல்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]\n– சைவ சித்தாந்த தத்துவங்களை விளக்கும் நூல்கள் – II\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]\n– வேதாந்த சைவ சித்தாந்த வித்தியாசங்கள், வேறுபாடுகள்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]\n– சைவ சித்தாந்த நூலகள் – திருமந்திரம் – ஒரு அறிமுகம்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]\n– தனது உளவியல், மற்றும் சைவ சித்தாந்த்த துறை ஆர்வம் பற்றிய விளக்கம்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 25/11/2008]\n– தேவார திவ்ய பிரபந்தந்தங்களில் முப்பொருள் உண்மை.\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 06/12/2008]\n– தேவார அடங்கண் முறைகள்\n– அப்பர் சுந்தரர் திருஞான சம்பந்தர் – அறிமுகம் மற்றும் ஒப்பீடு\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 06/12/2008]\n– ஐரோப்பிய, மேலை நாட்டு தத்துவங்கள் – I\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]\n– ஐரோப்பிய, மேலை நாட்டு தத்துவங்கள் – I\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]\n-சிவஞான சித்தியார் – அறிமுகம்\n[பதிவு செய்யப்பட்ட நாள்: 07/12/2008]\nPrevious Post: சிவஞான போதம் நூல்\nNext Post: த.ம.அ வலைப்பூக்கள்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/does-quran-contradict-part-8/", "date_download": "2019-12-12T08:58:59Z", "digest": "sha1:UWEFFNKOEOWKAOINXQ2ZBQCQNYJYZNXE", "length": 38441, "nlines": 215, "source_domain": "www.satyamargam.com", "title": "குர்ஆனில் முரண்பாடுகளா? (பகுதி-8) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஐயம்: இரண்டில் எது சரி\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:62)\nமுஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 5:69)\n2:62, 5:69 இரு வசனங்களும் ஒரு கருத்தைக் குறிப்பிடுகின்றன.\nதவ்ராத், இஞ்ஜீல் போன்ற முன் வேதங்கள் வழங்கப்பட்டோரையும், இறுதி இறைவேதமான அல்குர்ஆன் வழங்கப்பட்டோரையும் குறித்து இவ்விரு வசனங்களும் பேசுகின்றன.\nஅல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் வெகுமதி வழங்கவிருக்கும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இறை நம்பிக்கையாளராக முடியாது 2:62, 5:69 இரு வசனங்களிலும் ”இறைவனை நம்பிக்கை கொண்டோராயினும்” என தொடக்கத்தில் விளித்து இறை நம்பிக்கை கொண்டவராயினும், மீண்டும் இறைவனை நம்பிக்கை கொண்டு, இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறி, இறை நம்பிக்கையின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன வசனங்கள்.\nயூதர்களும், கிறித்தவர்களும் முன்னர் வேதங்கள் வழங்கப்பட்டவர்களாயினும் இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் மீது நம்பிக்கை கொண்டு நபி (மூஸா) அலை அவர்களைப் பின்பற்றினால் அதற்கான பிரதிபலனை இறுதித் தீர்ப்பு நாளில் யூதர்கள் பெற்றுக்கொள்ளலாம். இறைவன் அருளிய தவ்ராத் வேதத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த யூதர்கள், அவர்கள் காலத்திலேயே தவ்ராத் வேதத்திற்குப் பின்னர் இறைவன் அருளிய இன்ஜீல் வேதத்தையும் அதை மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களையும் பின்பற்றினால் தவ்ராத், இன்ஜீல் இருவேதங்களை நடைமுறைப்படுத்திய இருநன்மைகள் யூதர்களுக்கு உண்டு\nஇறைவன் அருளிய இன்ஜீல் வேதத்தை மக்களுக்குச் சேர்த்த நபி ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றி வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொண்ட கிறிஸ்தவர்கள், அவர்கள் காலத்த��லேயே இறுதிவேதம் குர்ஆனை அருளிய இறைவனையும், இறுதி வேதத்தைக் கொண்டு வந்த இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் மீண்டும் நம்பிக்கை கொண்டு குர்ஆனின் போதனைகளை நடைமுறைப்படுத்தினால் இன்ஜீல், குர்ஆன் இருவேதங்களை நடைமுறைப்படுத்திய இருநன்மைகள் கிறித்தவர்களுக்கு உண்டு\nவேதத்தையுடையோரில் அநியாயம் செய்தோரைத் தவிர (ஏனையோருடன்) அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம். எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாம் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாவோம் என்று கூறுவீர்களாக நாங்கள் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்களாவோம் என்று கூறுவீர்களாக\nமுந்தைய வேதங்கள் வழங்கப்பட்டோரை நோக்கி, இறுதிவேதம் வழங்கப்பட்ட முஸ்லிம்கள் கூறுவதாக அமைந்துள்ளது. பொதுவாக, இறைவேதங்கள் வழங்கப்பட்டு இறைநம்பிக்கை கொண்ட யூதர்களாயினும், கிறித்தவர்களாயினும், முஸ்லிம்களாயினும் எங்களுக்கும் உங்களுக்கும் இறைவன் ஒருவனே அந்த ஓரிறைவன் உங்களுக்கு அருளிய வேதங்களையும் எங்களுக்கு அருளிய வேதத்தையும் நாம் நம்பிக்கை கொண்டோம் என இதன் அடிப்படையில் யூத கிறிஸ்துவ முஸ்லிம்களின் நம்பிக்கை அமைந்திருக்க வேண்டும் என இவ்வசனம் கற்றுத் தருகின்றது.\nநபி ஈஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் இறைத்தூதராகவும், அவர்களின் இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியானவராகவும் வந்தும் இஸ்வேலர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் என இரண்டாகப் பிளவுபட்டனர். ஈஸா (அலை) அவர்கள் தவ்ராத் வேதத்தை மெய்பிக்க வந்திருந்தும் இந்த நிலை யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், போட்டி பொறாமைகள், பிளவுகள் போராட்டங்கள் காரணமாக மதச் சண்டைகள் வலுவுற்றன. யூதர்களால் கிறிஸ்தவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கிறிஸ்தவ தேவாலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.\nகி.பி ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் யூதர்கள் கிறித்தவர்களிடையே குரோதமும் பகைமையும் உச்சக்கட்டத்தில் இருந்தன. இதற்கிடையில், ‘ஹெர்குலிஸ்’ என்கிற மாவீரன் பாரசீக மன்னன் கிஸ்ராவை வெற்றி கொண்டு கான்ஸ்டாண்டி நோபிளில் ரோமாப் பேரரசான மு���ி சூட்டிக்கொண்டான். தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு கடவுட் கொள்கை என்கிற கோட்பாட்டை அமல்படுத்தியிருந்தான். தனது ரோமாப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட எல்லாக் கிறிஸ்துவ தேவாலங்களிலும் அந்தக் கொள்கையே கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவும் போட்டிருந்தான்.\nஇந்தக் காலகட்டத்தில் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அழைப்புப் பணி நிகழ்ந்தது. ரோமாபுரிப் பேரரசன் ஹெர்குலிஸுக்கும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடப்பட்டது.\n…புஸ்ராவில் ஆளுநர் மூலம் ஹெர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹ்யா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுநர் அதனை மன்னரிடம் ஒப்படைத்தார். மன்னர் அதனைப் படித்துப் பார்த்தார். அந்தக் கடிதத்தில்,\n”அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…”\nஅல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர் வழியைப் பின்பற்றுவோரின் மீது சாந்தி நிலவட்டுமாக நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன் நிற்க, இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு அழைப்பு விடுக்கிறேன் நீர் இஸ்லாத்தை ஏற்பீராக அல்லாஹ் உமக்கு இரண்டு மடங்கு சன்மானம் வழங்குவான். (இவ்வழைப்பை) நீர் புறக்கணித்தால் (உம்முடைய) குடி மக்களின் பாவமும் உம்மைச் சாரும். வேதத்தை உடையவர்களே நாம் அல்லாஹ்வைத் தவிர (வேறு எவரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வைவிட்டுவிட்டு நம்மில் சிலர் சிலரை நம்முடைய இரட்சகனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. என்ற எங்களுக்கு உங்களுக்கும் பொதுவான ஒரு கொள்கையை நோக்கி வந்து விடுங்கள். (இக் கொள்கையை) நீங்கள் (ஏற்க மறுத்து) புறக்கணித்தால், நாங்கள் நிச்சயமாக (அந்த ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக ஆகி விடுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது.\n(நீண்ட நபிமொழியில் சிறு பகுதி, அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 0007, முஸ்லிம் 3637, அஹ்மத் 2366)\nமுந்தைய இறைவேதம் பெற்ற கிறிஸ்தவர்கள் இறுதிவேதம் குர்ஆனையும் வாழ்க்கை நெறியாக ஏற்று அமல்படுத்தினால் அவர்களுக்கு இரு மடங்கு வெகுமதி வழங்கப்படும். இது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாக்கு\nஇன்ஜீல் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இறைவேதத்தில் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறியினை உள்ளதை உள்ளபடி நடைமுறைப்படுத்தினால் பிரதிபலனாக அவர்களுக்கு சொர்க்கம் வழங்கப்படும். இன்ஜீல் வேதத்தை நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கை, அதன் பின்னர் அருளப்பட்ட இறுதி வேதம் குர்ஆனின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களின் இந்த இறைநம்பிக்கை இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்துடன் இணைந்ததாக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் தான் அவர்களின் இறைநம்பிக்கையும் நற்செயல்களும் ஏற்கப்படும். 2:62, 5:69 வசனங்களில் கிறிஸ்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்கிற விளக்கம் இதன் அடிப்படையில் அமைந்த சுருக்கமான விளக்கமாகும்.\nநிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கை கொண்டோருக்கு கடும் பகைவர்களாகவே (நபியே) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, நம்பிக்கை கொண்டோருக்கு நேசத்தால் மிக நெருங்கியவர்களாக நீர் காண்பீர், ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. (அல்குர்ஆன் 5:82)\nஇனி, கிறிஸ்தவர்கள் நரகம் செல்வர் என்பது குறித்தான இறை வசனங்களைப் பார்ப்போம்:\n“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் 5:72)\nஇன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)\nஇஸ்லாம் மார்க்க மீள் எழுச்சிப் பிரச்சாரம் துவங்குவதற்கு முன் கிறிஸ்தவர்களிடம் முக்கடவுட் கொள்கை வேருன்றியிருந்தது. இறைவன் மூவரில் ஒருவன் என்று ஏக இறைவனுக்கு இணைகற்பித்து ஓரிறைக் கொள்கைக்கு சாவு மணியடித்தனர். பிதா சுதன் பரிசுத்த ஆவி என்கிற இம்முக்கடவுட் கொள்கையுடையோர் இறைவனுக்கு இணைகற்பிக்கும் பாவத்தைச் செய்ததால் அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பது தான் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாகும். (இது முஸ்லிம்களுக்கும் விதிவிலக்கல்ல)\nநிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா, மகன், பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்பட தகுதியானவன் ஒரே ஒரு இறைவனைத் தவிர வேறு யாருமில்லை. தாம் கூறுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளவில்லையானால் அவர்களில் நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை நிச்சயமாக ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 5:73)\n ”அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரு கடவுள்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா என அல்லாஹ் கேட்கும்போது, அ(தற்க)வர் ‘நீ மிகத் தூய்மையானவன், எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய், ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன் என்று (ஈஸா) கூறுவார். (அல்குர்ஆன் 5:116)\nஇன்ஜீல் வேதத்தை மக்களுக்குப் போதனை செய்து ஒரே இறைவனை வணங்கி வழிபடுங்கள் என மக்களை அழைத்த இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களையே தேவன் என்று வணங்கும் அவர்களின் இணைவைக்கும் பெரும் பாவச் செயலுக்காக பிரதிபலன் வழங்கும் இறுதி நாளில் நரகத்தை வெகுமதியாகப் பெற்றுக்கொள்வர் என்பதில் முரண்பாடு இல்லை ஈஸா நபி போதிக்காத முக்கடவுட் கொள்கையை கிறிஸ்தவர்கள் மனோ இச்சைப்படி உண்டாக்கி செயல்பட்டதால் மறுமை நாளில் – பரலோக ராஜியத்தில் தேவனின் சன்னிதியில் கைச் சேதம் அடைந்து நஷ்டப்படுவார்கள் என்பதில் முரண்பாடு இல்லை\nயூதர்களும் கிறிஸ்தவர்களும் மனோ இச்சைப்படி அவர்களின் மார்க்கத்தை மாற்றி தர்க்கித்து கொண்டனர் என்பதற்கு சில இறைமறை வசனங்கள்,\n“யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார��கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக\nயூதர்கள் கூறுகிறார்கள்: “கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்: “யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை” என்று; ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்); இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள், இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான். (அல்குர்ஆன் 2:113)\nயூதர்களும், கிறிஸ்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள் என்றும், அவனுடைய நேசர்கள்” என்றும் கூறுகிறார்கள். அப்படியாயின் உங்கள் பாவங்களுக்காக உங்களை அவன் ஏன் வேதனைப் படுத்துகிறான். அப்படியல்ல “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே “நீங்கள் அவன் படைத்தவற்றைச் சேர்ந்த மனிதர்கள் தாம்” என்று (நபியே) நீர் கூறும். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களைத் தண்டிக்கவும் செய்கிறான். இன்னும் வானங்களிலும், பூமிலும், அவற்றிற்கிடையேயும் இருக்கும் எல்லாவற்றின் மீதுமுள்ள ஆட்சி அவனுக்கே உரியது; மேலும், அவன் பக்கமே (எல்லோரும்) மீள வேண்டியிருக்கின்றது. (அல்குர்ஆன் 5:18)\nஇவை தவ்ராத், இன்ஜீல் வேதங்களைப் பெற்ற யூதர்கள் கிறிஸ்தவர்கள் இறை வேதங்களில் காட்டிய கைவரிசைகள். ஆகவே, நேர்வழி நடந்த கிறிஸ்தவர்கள் சொர்க்கம் செல்வார்கள். இறைவேதங்களைப் புறக்கணித்து தான் தோணித்தனமாக இறைவனுக்கு இணைவைத்தவர்கள் நரகத்தை அடைவார்கள் என்று விளங்கினால் குர்ஆனில் முரண்பாடு இல்லை என்பதை உணரலாம்\n : ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன\nமுந்தைய ஆக்கம்”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்\nஅடுத்த ஆக்கம்ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/05/thirugnana-sambandar-sivaruvam/", "date_download": "2019-12-12T08:16:54Z", "digest": "sha1:DBN36VHBLTONA6ZIBRQ2WSUBZCTIXJWF", "length": 6589, "nlines": 153, "source_domain": "mailerindia.org", "title": "Thirugnana Sambandar Sivanuruvam | mailerindia.org", "raw_content": "\nஓருரு வாயினை மானாங் காரத்\nதீரியல் பாயொரு விண்முதல் பூதலம்\nஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்\nபடைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை\nஇருவரோ டொருவ னாகி நின்றனை // 05 //\nஓரா னீழ லொண்கழ லிரண்டும்\nமுப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி\nகாட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை\nஇருநதி யரவமோ டொருமதி சூடினை\nஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் // 10 //\nநாற்கான் மான்மறி யைந்தலை யரவம்\nஏந்தினை காய்ந்த நால்வாய மும்மதத்\nதிருகோட் டொருகரி யீடழித் துரித்தனை\nஒருதனு விருகால் வளைய வாங்கி\nமுப்புரத் தோடு நானில மஞ்சக் // 15 //\nகொன்று தலத்துற வவுணரை யறுத்தனை\nஐம்புல னாலா மந்தக் கரணம்\nமுக்குண மிருவளி யொருங்கிய வானோர்\nஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ\nடிருபிறப் போர்நதுமுப் பொழுது குறைமுடித்து // 20 //\nநான்மறை யோதி யைவகை வேள்வி\nஅமைத்தா றங்க முதலெழுத் தோதி\nவரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்\nஅறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை\nஇகலி யமைந்துணர் புகலி யமர்ந்தனை\nபொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை\nபாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த\nதோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி\nவாய்ந்த பூந்தரா யேய்ந்தனை // 30 //\nவரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை\nஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்\nவிறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை\nமுந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்\nபண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை // 35 //\nஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்\nஊழியு முணராக் காழி யமர்ந்தனை\nஎச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை\nஆறு பதமு மைந்தமர் கல்வியும்\nமறைமுத னான்கும் // 40 //\nமுன்று காலமுந் தோன்ற நின்றனை\nஇருமையி னொருமையு மொருமையின் பெருமையும்\nகழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை\nகழுமல முதுபதிக் கவுணிய னறியும் // 45 //\nஅனைய தன்மையை யாதலி னின்னை\nநினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-best-commentators", "date_download": "2019-12-12T09:39:50Z", "digest": "sha1:RBQ3RNDQ5MGIBOR4XHXPPVB7B4BNGAAR", "length": 13933, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சிறந்த ஐந்து வர்ணனையாளர்கள்- ஓர் சிறப்பு கண்ணோட்டம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் என்று வந்து விட்டால் களத்தில் நடைபெறும் ஆட்டங்களைத் தவிர்த்தும் ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு. கிரிக்கெட் கமெண்ட்ரி மற்றும் கமெண்டேட்டர்களின் மீதான காதல் அதில் ஒரு வகை. கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பல விதம் பல வகை ஒவ்வொருவரும் தங்களின் பிரத்யேக உச்சரிப்பால் ஆயிரமாயிரம் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்கள்தான். எனினும் நாம் இங்கே அவர்களில் சிறந்த ஐந்து பேரைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.\n80களின் இறுதியிலிருந்து 90 களின் முழுமைக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஒளிபரப்பின்போது ஒரு கனத்த சாரீரம் உலகளவில் தனக்கென ஒரு பட்டாளத்தையே ரசிகர்களாக உருவாக்கிக் கட்டிப்போட்டு வைத்திருந்தது என்றால் அது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டோனி க்ரெய்க்கினுடையது. தனது கட்டைக்குரலில் தந்த தொலைக்காட்சி வர்ணனையின் மூலம் கிரிக்கெட்டை ஒரு பரபரப்பான மசாலாப்படம்\tபார்க்கும் விதமான பரவச உணர்வை டோனி பார்வையாளர்களுக்குள் விதைத்தார். ஆட்டக்காரர்கள் சாதாரணமாக ஓடிக் கடக்கும் இரண்டு ரன்களைக் கூடத் தனது திறமையான வர்ணனையின் மூலம் நெருப்புப் பொறி பறக்க வைத்திருப்பார். பாகிஸ்தான் - இந்தியா மேட்சின் போதோ, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து தொடர்களின் போதோ ஆட்டக்களத்தை ஒரு போர்க்களமாக ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியதற்கு டோனியின் வர்ணனையும் ஒரு முக்கிய காரணம். சச்சின் ஆஸ்திரேலியாவைப் போட்டுத் தாக்கிய ஷார்ஜா மேட்சை முடிந்தால் ஒரு தடவை போட்டுப் பாருங்கள். டோனி க்ரேய்க்கின் மகத்துவம் புரியும்.\nமற்றுமொரு முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் சிறப்பானதொரு வர்ணனையாளர். சாதாரண பார்வையாளர்கள் அறிந்திருக்க முடியாத, பழைய மேட்ச்களில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களை வர்ணனையின்போது இடையிடையில் சொல்வது இன்றைய கிரிக்கெட் கமெண்ட்ரியில் மிகவும் ரசிக்கப்படுகிறது. அதில் பாய்காட் முன்னோட��. தனது வர்ணனையின்போது பாய்காட் பகிரும் கதைகளைக் கேட்பதே பெருத்த சுகம் தரும் அனுபவம் இவருக்கு ஒரு வீரரைப் பிடித்து விட்டதெனில் ஒரு சிறப்பு பட்டப்பெயரை தந்து மகிழ்வார். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை மிக விரும்பிய பாய்காட் அவருக்குச் சூட்டிய “ப்ரின்ஸ் ஆப் கல்கட்டா” தான் இன்றளவிலும் தாதாவிற்குக் கிடைத்த சிறந்த பாராட்டு. அந்த “ப்ரின்ஸ் ஆப் கல்கட்டா” வை பாய்காட் தனது ஸ்பெஷலான உச்சரிப்பில் சொல்லக் கேட்டவர்கள் பாக்கியவான்கள்\nதன்னுடைய வர்ணனை கரியரை ரேடியோ காலத்திலேயே துவங்கிய நீண்ட அனுபவம் உடையவர் ஹர்ஷா போக்ளே. இயல்பான எளிமையான இந்திய ஆங்கிலம் ஹர்ஷாவின் தனிச்சிறப்பு. மேட்சுகளுக்கு இடையில் நட்புடன் கிரிக்கெட் வீரர்களை இவர் எடுக்கும் சிறு நேர்காணல்கள் அவ்வளவு தகவல் பொதிந்தவைகளாக இருக்கும். ரேடியோ கால வர்ணனையாளர் என்பதால் அந்த வேலைக்கான ஒரு ஒழுங்கை ஒட்டி நாகரீகமாக மட்டுமே பேசுவார். சிண்டு முடியும் வேலைகளைப் பெரும்பாலும் இவருடைய வர்ணனையில் கேட்க இயலாது. புன்னகை மன்னன்\n#4. நவ்ஜோத் சிங் சித்து\nஇந்தியாவின் டோனி க்ரேய்க்’ என இவரைக் குறிப்பிடலாம். கிரிக்கெட்டைத் தனது படாடோபமான வர்ணனையின் மூலம் மசாலாப்படமாகவே உணர வைக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். இந்தி என்றாலும் சரி,ஆங்கிலம் என்றாலும் சரி வெளுத்துக்கட்டும் வர்ணனை இவருடையது இடையிடையே “Fortune favours brave.” you got to a believer first..thn you can be a achiever..” என்பன போன்ற பொன்மொழிகளை மிகச்சரளமாக தன்னுடைய வர்ணனைகளினூடே பயன்படுத்துவது சித்துவின் ஸ்பெஷாலிட்டி.\nமுன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் தன்னுடைய மட்டைவீச்சில் காட்டிய அதே துல்லியத்தையும் மிளிர்வையும் தன்னுடைய வர்ணனையிலும் காட்டும் மகத்தான கமெண்டேட்டர். ஒவ்வொரு போட்டியின் வர்ணனையின் இடையிலும் தன்னுடைய அனுபவப்பகிர்வை அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும்,வெளிப்படுத்தும் சிறப்பான தொகுப்பாளராக இன்றளவிலும் செயல்பட்டு வருகிறார். “Now he has the license to free his hands..” என்பன போன்ற வாக்கியங்கள் வந்து விழும் அதே வேளையில் இவருடைய வர்ணனையில் கிரிக்கெட் விதிமுறைகளைப் பற்றிய தெளிவான பகிர்தல்களும் அதிகம் கிடைத்திடும்.\nஇன்னமும் கூட சவுரவ் கங்குலி, சஞ்ஜய் மஞ்ச்ரேக்கர், மைக்கேல் ஹோல்டிங், ஆலன் வில்கின்ஸ், ரமீஸ் ராஜா மற்றும் வாசிம் அக்ரம் போன்ற சிறந்த வர்ணனையாளர்கள் இருக்கிறார்கள் என்றாலும் சிறந்த ஐவரைப் பற்றி மட்டுமே இங்கு பார்த்தோம்.\nஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்\nஅனைத்துகால கிரிக்கெட்டில் கலக்கிய ஐந்து சிறந்த விக்கெட் கீப்பர்கள்\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\nரிஷாப் பண்ட் முறியடித்த / சமன் செய்த ஐந்து சாதனைகள்\nடெஸ்ட் போட்டிகளில் கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஆமை வேக ஆட்டங்கள்\nஹூக் மற்றும் புல் ஷாட்களில் புகழ்பெற்ற ஐந்து பேட்ஸ்மேன்கள்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய டெஸ்ட் வரலாற்றில் சிறந்த 5 கேப்டன்கள்\n2018-ன் சிறந்த பேட்ஸ்மேன்கள்: ஒருநாள் போட்டிகள் - ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemamedai.com/featured/free-gold-coin-for-fans-who-send-video-of-their-own-experience/", "date_download": "2019-12-12T09:59:07Z", "digest": "sha1:3XFUQUWPKAPVYCSHZRDUUABS724DO3P3", "length": 10586, "nlines": 118, "source_domain": "www.cinemamedai.com", "title": "பேஸ்புக் ,வாட்சப்பில் வீடியோ அனுப்பினால் தங்க காசு இலவசம்-படக்குழுவின் புது ஐடியா. | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News பேஸ்புக் ,வாட்சப்பில் வீடியோ அனுப்பினால் தங்க காசு இலவசம்-படக்குழுவின் புது ஐடியா.\nபேஸ்புக் ,வாட்சப்பில் வீடியோ அனுப்பினால் தங்க காசு இலவசம்-படக்குழுவின் புது ஐடியா.\nசினிமா ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நடந்த அற்புத அனுபவத்தைப் பேசி வீடியோ பதிவு செய்து அனுப்பினால் சுவையான பதிவுக்கு ‘கிரிஷ்ணம்’ படக்குழுவினர் தங்கக் காசுகள் பரிசு வழங்கவுள்ளனர். கிரிஷ்ணம் படக்குழுவின் இந்தப் புதுமையான அறிவிப்பைப் ரசிகர்கள் பயன்படுத்திப் பரிசுகளை அள்ளிக்கொள்ளலாம். கேரளாவில் குருவாயூரப்பன் அருளால் ஒருவர் வாழ்வில் நடந்த உண்மையான அற்புத நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘கிரிஷ்ணம் ‘படம் உருவாகியுள்ளது. அந்த ஒருவரே இப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில், தானே தயாரிப்பாளராகி இயக்கவும் செய்துள்ளார். அதே போல ரசிகர்கள் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த, பிறரால் நம்ப முடியாத ஆனால் உண்மையிலேயே நடந்த அற்புதமான அனுபவங்களை தங்களுக்கு அனுப்புவோருக்குத் தங்கக் காசுகள் வழங்க ‘கிரிஷ்ணம்’ தயாரிப்பாளர் முன் வந்துள்ளார். அப்படிப்பட்ட அனுபவங்களைச் சந்தித்தவர்கள் அதை வீடியோ பதிவாக்கி பேஸ்புக் ,வாட்சப், இன்ஸ்டாகிராம், லைக், ஷேர் சாட், டிக் டாக், மூலம் அனுப்பி வைத்தால் ஐந்து நாளைக்கு ஒருமுறை ‘தங்கக்காசு’ வழங்கவுள்ளதாக ‘கிரிஷ்ணம்’ படத்தின் தயாரிப்பாளர் பி.என் பலராம் கூறியுள்ளார். இப்பரிசு மழை ‘கிரிஷ்ணம் ‘படம் வெளியாகும் வரை தொடரும். இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. அக்ஷய் கிருஷ்ணன் நாயகனாக நடிக்க. நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார். பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.\n‘சண்டக்காரி’ படப்பிடிப்பில் லண்டன் போலீசிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயா…\nவிஸ்வாசம் டாப் இல்லை,பிகில் தான் ட்விட்டரில் டாப்… உச்சக்க்கட்ட கொண்டாடத்தில் விஜய் ரசிகர்கள்…\nபாசப் போராட்டத்தை உணர்த்திய ”தம்பி” படத்தின் ட்ரைலர்…\nநடிகர் ரஜினியின் 168 -வது படத்தில் இணைந்த நடிகை குஷ்பூ,மீனா…\nடிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறுகிறார் தோனி \nஇரவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு…\nதல அஜித் பட நடிகருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆனது…\nஇந்த ஆண்டின் விளையாட்டுத்துறையில் அதிகம் பகிரப்பட்ட டாப் ட்விட் இது தானாம்…\nதனக்கு பெண் ரசிகர்கள் அதிகம்…தான் பேசியது வேண்டுமென்றே அரசியலாக்கப்படுகிறது…\nகன்னியாகுமரியில் தனது காதலருடன் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா…எதற்காக தெரியுமா \n#Thishappened 2019- ட்விட்டரில் அதிரடியாக சாதனை படைத்த பிகில் போஸ்டர் பதிவு …\nமக்கள் மன்றத்தில் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது …\nஜப்பானில் வெளியாகும் பாகுபலி ஜோடியின் அடுத்த படம்…..\nஐபிஎல் பார்க்க வந்த அட்லீயை கிண்டல் செய்த நிறவெறியர்களுக்கு அட்லீ கொடுத்த பதிலடி\nமஞ்சிமா மோகன் புதிய புகைபடங்கள்\nஆட்டோவில் சென்ற பிரபல நடிகை..\nசிவப்பு நிற உடையில் கண்ணழகி பிரியா வாரியார் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்\nஅக்னி -4 வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.\nகுல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய நியுஸி வீரர்கள்\nஅதிசியம் மரத்தின் உட்பகுதியில் பற்றி எரியும் தீ இது வரை 2,00,00,000 பார்த்த வைரல்...\nஆளே அடையாளம் தெரியாமல் பாலிவுட் கிரிக்கெட் படத்தில் நடிக்கும் ஜீவா\nதளபதியின் பெற்றோருடன் செல்ஃபி எடுத்த சூர்யா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/22205029/1272747/india-1743-in-day-one-for-kolkatta-test-against-bangladesh.vpf", "date_download": "2019-12-12T08:24:40Z", "digest": "sha1:EJNDGIAFBNZRED5YSEBZQ4IXQE3MC4JK", "length": 8546, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: india 174/3 in day one for kolkatta test against bangladesh", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொல்கத்தா டெஸ்ட்: புஜாரா, கோலி அரை சதம் - முதல் நாள் முடிவில் இந்தியா 174 /3\nபதிவு: நவம்பர் 22, 2019 20:50\nகொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.\nடாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லிய பந்து வீச்சில் சிக்கி வங்காளதேச வீரர்கள் வெளியேறினர்.\nஇதனால் வங்காளதேசம் அணி 30.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லிட்டன் தாஸ் 24 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.\nஇந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், மொகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர்.\nஅகர்வால் 14 ரன்னிலும், ரோகித் சர்மா 21 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய புஜாரா கேப்டன் விராட் கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.\nஇருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி 94 ரன்கள் சேர்த்த நிலையில், புஜாரா 55 ரன்னில் வெளியேறினார். புஜாராவை தொடர்ந்து ரகானே இறங்கினார். இந்த ஜோடி தொடர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.\nஇறுதியில், பகல் -இரவு டெஸ்டின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 59 ரன்னும், ரகானே 23 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nINDvBAN | Day Night Test | Pink Ball Test | Ishant Sharma | இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் | பிங்க் பந்து | பகல் இரவு டெஸ்ட் | இஷாந்த் சர்மா\nதிருச்சியில் ��ுழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\nரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து\nஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nகாலாவதியானது விசா- கொல்கத்தா ஏர்போர்ட்டில் அபராதம் செலுத்தி நாடு திரும்பிய வங்காளதேச கிரிக்கெட் வீரர்\nஇப்படி இருந்தால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பேலன்ஸ் ஆக இருக்கும்: விராட் கோலி\nகொல்கத்தா டெஸ்ட் - இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்னில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nகொல்கத்தா டெஸ்ட் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 152/6\nரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/14145243/1271311/Mentally-tortured-and-killed-our-daughter-says-student.vpf", "date_download": "2019-12-12T08:28:42Z", "digest": "sha1:RALPU365T7EUBLOPN7PSI5NHU3YIQRPQ", "length": 16762, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: மனரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்று விட்டனர் - பெற்றோர் புகார் || Mentally tortured and killed our daughter says student parent", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.ஐ.டி. மாணவி தற்கொலை: மனரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்று விட்டனர் - பெற்றோர் புகார்\nமன ரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள் என கேரள மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.\nமன ரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள் என கேரள மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.\nமாணவி பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகள் மரணம் பற்றி கேரள முதல்வர் பினராய்விஜயனை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகள் ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர் என்றும் அவர் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதை ஏற்க முடியாது. அவரது சாவில் உள்ள மர்மம் பற்றி விசாரிக்க வேண்டும். எனது மகள் புகார் கூறியு���்ள பேராசிரியரிடம் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.\nஇந்த நிலையில் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப், தாயார் சஜிதா ஆகியோர் தங்களது மகள் பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர்.\nகொல்லத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர்கள் கூறியதாவது:-\nஎங்களது மகள் மிகவும் தைரியமானவர். அவர், தற்கொலை செய்திருக்க மாட்டார். ஏற்கனவே கல்லூரியில் பல பிரச்சினைகள் இருப்பதாக அவர், அடிக்கடி எங்களிடம் போனில் பேசும்போது கூறுவார். மனரீதியாக பேராசிரியர் உள்பட பலரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி உள்ளார். மன ரீதியாக கொடுமைப்படுத்தி எங்கள் மகளை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். கடந்த சனிக்கிழமை எங்களது மகள் எங்களிடம் கடைசியாக பேசினார்.\nஅப்போது அவரது பேச்சில் அவர், தற்கொலை முடிவை எடுத்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் அவர் இறந்து விட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. எங்கள் மகள் சாவிற்கு காரணமான பேராசிரியர் பற்றி தனது செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். அவர் உள்பட இதில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி மகள் சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும்.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஈஷாவின் மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் மூலம் 43 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்\nஎகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு நல்லது - செல்லூர் ராஜூ\nமுன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தி.மு.க.வில் இருந்து விலகினார்\nரஜினி மன்றம் அறிக்கை வெளியிட தடை\nரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து\nபாத்திமா இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக��க உள்ளேன்- அப்துல் லத்தீப் பேட்டி\nபாத்திமா மரணம் தற்கொலை அல்ல, பல மர்மங்கள் அடங்கியுள்ளன- முக ஸ்டாலின் டுவிட்\nசென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை - 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்\nசென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2012/12/blog-post_13.html", "date_download": "2019-12-12T08:05:51Z", "digest": "sha1:MJOSKY5VE3ARXKGN7LULK2PNYPEPCHTW", "length": 22679, "nlines": 193, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..\nதேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன\nஇதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.\nதேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.\nஉயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.\nஇதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.\nஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத்தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.\nகொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.\nதேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.\nஇதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம��� கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.\nகடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.\nமுதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.\nதேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி\nதேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.\nஇஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.\nஎந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.\nபாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.\nஇந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ். இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆய���ரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nமீனாட்சி அம்மன் கோவில் குலசேகர பாண்டியன் காலத்தில்...\nமன அழுத்தத்தை பெண்கள் எப்படி குறைப்பது......\nபெரியவர் ஒருவர் கல்யாணசுந்தரம் - வயது 74\nசுனாமி பேரலை அனர்த்தத்தின் 8 ம் ஆண்டு நினைவு\nசச்சின் ஒரு இந்திய கிரிக்கெட் சகாப்த்தம்....\nசாப்பிட்டு முடித்ததும் செய்யக்கூடாத 7 செயல்கள்\nதிருப்புல்லாணியில் உள்ள பெருமாளும், அவர்தம் தேவியா...\nமரம் முழுவதும் மருத்துவ குணம் கொண்ட முருங்கை\nகாளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க,,\nஉண்மையில் வைகோவுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரம...\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறி...\nசங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் எ...\nசில காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும்:-...\nபாலத்துக்குக் கீழே ஒரு பள்ளி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mawsitoa.com/whats-new/", "date_download": "2019-12-12T08:34:08Z", "digest": "sha1:C6F77677GLH7RLTOZZQJJ4NMNMLIUDPN", "length": 17040, "nlines": 101, "source_domain": "www.mawsitoa.com", "title": "What's New - MAWS-Information Technology Officers Association", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் 5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (1 Tbps) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் 5ஜி இன்னோவேசன் மையத்தை (5G Innovation Center) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., அளவுக்கு இன்டர்நெட் வேகத்தை உயர்த்தும் புதிய முயற்சியை செய்து அதில் வெற்றி கண்டுள்ளனர். இது தற்போதுள்ள வேகத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம்.\nஇந்த வேகத்தின் மூலம் ஒரு திரைப்படத்தை 3 நிமிடங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது 4ஜி வேகத்தைவிட சுமார் 65,000 மடங்கு வேகமானது. இதற்கு முன்பு அதிக வேகமாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், 5ஜி இன்டர்நெட் வேகம் 7.5 ஜி.பி.பி.எஸ் என்ற அளவில் இருந்தது. இந்த தொழில்நுட்பம் 2018ல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது.\n3) ஆபாசம் தொடர்பான விடயங்கள் கூகிள் தேடலில் வராமல் தடுப்பது எப்படி\nஇப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது.\nஇந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்\nஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nநாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .\n…முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.\nபிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.\nSafe search Filtering செ���்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.\nLocking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\nஅவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.\nஇதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .\nநீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.\nயாஹு மெயில் பழையதாக இருக்கலாம் ஆனால் இன்னும் பலரால் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இப்போது யாஹு மெயில் பயனாளிகளுக்குப் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.\nயாஹூவில் இருந்து மெயில் அனுப்பும்போது அந்த மெயிலில் ஒளிப்படம், வீடியோ மற்றும் ஜிப்க்ளை எளிதாகச் சேர்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகமாகியுள்ளது. மெயிலை உருவாக்கும்போது கம்போஸ் பெட்டிக்குக் கீழே உள்ள + குறியை கிளிக் செய்தால் ஒளிப்பட ஆல்பம் போன்றவற்றை நேரடியாகப் பயன்படுத்தலாம்.\nகோப்புகள் மற்றும் இணைப்புகளையும் இதன் மூலம் அணுகலாம். மேலும் பயனாளிகள் தாங்கள் அனுப்பிய அல்லது வரப்பெற்ற ஒளிப்படங்களைத் தேதி அடிப்படையில் பார்க்கவும் செய்யலாம்.\nஅதே போல் ஜிப்களைத் தேடிப்பார்த்து அனுப்பும் வசதியும் இருக்கிறது.\n5) 14 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்த 61 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள்\nஉலகிலேயே கடந்த 14 ஆண்டுகளில் 61 ஆயிரம் இந்திய கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், இதே காலங்களில் சீனாவிலிருந்து 91 ஆயிரம் பேர் இடர்பெயர்ந்துள்ளதாக நியூ வேல்ட் வெல்த் மற்றும் எல்.ஐ.ஓ குளோபல் நிறுவனங்கள் நடத்தி உள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2000-2014ம் ஆண்டுகளில் அதிகபட்சமான பணக்காரர்கள் வெளிநாடுகளில் குடியேறிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் 21 ஆயிரம் பெரும் கோடீஸ்வரர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.\nவரி, பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வெளிநாட்டில் குடியேறி உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபெரும்பாலான இந்தியர்கள் ஐக்கிய அரபு நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆ���்திரேலியா நாடுகளுக்கு வெளியேறி உள்ளனர்.\nசீனர்கள் பெரும்பாலானவர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாம்.\nஉலக அளவில் கடந்த 14 ஆண்டுகளில் மட்டும் 1.25 லட்சம் பேர் இங்கிலாந்து நாட்டிற்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் 42 ஆயிரம் பேர், இத்தாலியில் 23 ஆயிரம் பேர், ரஷ்யாவில் 20 ஆயிரம் பேர், இந்தோனேஷியாவில் 12 ஆயிரம், தென் ஆப்பிரிக்காவில் 8 ஆயிரம் பேர், எகிப்தில் 7 ஆயிரம் பேரும் இடம் பெயர்ந்துள்ளனர்.\nமுதலிடத்தில் சீனா, இராண்டாவது இடத்தில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n03/10/2018 : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் : தமிழகம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். October 3, 2018\nUGC -அங்கீகரிக்கப்பட்ட தொலைநிலைப் படிப்புகள் எவை இணையதளத்தில் இன்று வெளியீடு October 3, 2018\nபெட்ரோல், டீசல் இல்லாமல் வாகனங்களை இயக்கவே முடியாதா என்ன இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது இந்தப் புதுமையான கார் அதற்கு ஒரு தீர்வாகிறது\nபுற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இதனை இனி தூக்கி எறியாதீர்கள்\n03/10/2018 : அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் October 3, 2018\n2018-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு October 3, 2018\nஉங்கள் செல்ல மகன்/மகளின் செல்போன் பயன்பாட்டைக் குறைக்க புதிய வசதி October 3, 2018\nதொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் தடுப���பு பிரிவு போலீஸார் நடவடிக்கை October 3, 2018\nமீண்டும் வரலாற்றில் இல்லாத சரிவு: அதலபாதாளத்தில் இந்திய ரூபாய் October 3, 2018\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார் ரஞ்சன் கோகோய் October 3, 2018\nஅரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்புப் போராட்டம்: அரசின் எச்சரிக்கைக்கு அஞ்சமாட்டோம் என அறிவிப்பு October 3, 2018\n3 சக்கரங்களுடன் கூடிய ‘யமஹா நிகேன்’ பைக் அறிமுகம் October 1, 2018\nதினமும் 30 நிமிடம் தொடர்ந்து செல்போனில் பேசினால்.. அதிர வைக்கும் ஐஐடி பேராசிரியர் October 1, 2018\nஅமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவுடன் ஏவுகணை ஒப்பந்தம் October 6, 2018\nசமூக ஆர்வலர்கள் இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு October 6, 2018\nதமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மழை: திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை October 4, 2018\nரஷிய அதிபர் புதின் இன்று இந்தியா வருகை October 4, 2018\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/saraswathi-poojai-tamil/", "date_download": "2019-12-12T09:05:49Z", "digest": "sha1:BMBMJCTFTR3JZCT7AFE4HNACGYLL2SWN", "length": 6872, "nlines": 87, "source_domain": "dheivegam.com", "title": "Saraswathi poojai Tamil Archives - Dheivegam", "raw_content": "\nதேர்வுகளில் வெற்றி பெற, வேலை வாய்ப்பு கிடைக்க இதை செய்யுங்கள்\nஇன்றைய காலத்தில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திற்கும் பல தேர்வுகளை எழுத வேண்டியிருக்கிறது. இத்தகைய தேர்வுகளில் பெரும்பாலானவர்கள் பல முறை கலந்து கொண்டு சிறப்பாகவே தேர்வு எழுதினாலும் அதில் வெற்றி பெற முடிவதில்லை....\nகுழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்யும் முறை\n\"அக்ஷராப்பியாசம்\" என்பதற்கு தமிழில் \"எழுத்தறிவித்தல்\" என்று பொருள் கொள்ளலாம். அதாவது பிறந்து 2 வயதிற்கு மேலான குழந்தைகள் முறையான பள்ளி கல்வி கற்பதற்கு முன்பு செய்யப்படும் ஒரு சடங்காகும். இதை \"வித்யாரம்பம்\" என்றும்...\nகல்வி என்பது அனைவருக்குமே கிடைக்க வேண்டிய ஒன்றாகும். கல்வியை அனைவரும் கற்றாலும் அந்த கல்வி மற்றும் கலைகளில் ஒரு சிலரால் மட்டுமே நிபுணத்துவமும் சிறந்த தேர்ச்சியும் பெற முடிகிறது. இத்தகைய நிலை உண்டாக...\nசரஸ்வதி தேவியின் தமிழ் ஸ்தோத்திரம் – இன்று பூஜையில் பாடலாம்\nகல்விக்கடவுளாய் இருந்து உலக மக்களுக்கு கல்வி செல்வதை அல்லி தருபவள் தாய் சரஸ்வதி. அவளுக்குரிய நாளான இன்று அவளின் பாதம் பணிந்து, அவளை போற்றும் வகையில��ன மந்திரங்களையும் ஸ்தோத்திரங்களையும் பாடி மகிழ்வது நம்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/201192?_reff=fb", "date_download": "2019-12-12T09:34:52Z", "digest": "sha1:GXQHYDY6VZDTNZOWKIC7CEPAEEWMUD3W", "length": 66458, "nlines": 289, "source_domain": "news.lankasri.com", "title": "ஏப்ரல் மாத ராசிப்பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஏப்ரல் மாத ராசிப்பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது\nஏப்ரல் மாதத்தில் 12 ராசிகளுக்குமான ராசிப்பலன்களை இங்கு பார்ப்போம்.\nதிட்டமிட்டு காரியத்தை நிறைவேற்றும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nகுடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.\nதொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்க கூடும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.\nபெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி���ில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.\nகலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை அம்மனை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.,\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 22, 23\nஅதிர்ஷ்ட தினங்கள்: 15, 16\nமனதில் தைரியம் இன்றி போராடிக் கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.\nகுடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nதொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.\nபெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையி��ாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.\nமாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nகலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.\nபரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வர பிரச்சினைகள் அகலும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 24, 25\nஅதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19\nஎந்த இடத்திற்கு சென்றாலும் நேரத்திற்கு சென்று நற்பெயர் வாங்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.\nபெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.\nகலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்���ளுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.\nஅரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nபரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள் துன்பங்கள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்\nசந்திராஷ்டம தினங்கள்: 1, 26, 27, 28\nஅதிர்ஷ்ட தினங்கள்: 20, 21\nஅடுத்தவர் துன்பப் படுவதை பார்க்க விரும்பாத கடக ராசி அன்பர்களே நீங்கள் இந்த மாதம் எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nகுடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார சம்பந்தமாக புதிய இடம் வாங்கும் எண்ணம் ஈடேறும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.\nபெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.\nமாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழு���ு போக்கில் ஈடுபடுவீர்கள்.\nகலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.\nஅரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும்.\nபரிகாரம்: லட்சுமி பூஜை செய்து அம்பாளை தாமரை மலர் கொண்டு அர்சித்து வாருங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30\nஅதிர்ஷ்ட தினங்கள்: 22, 23\nபிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் மனக்கலக்கம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால் காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.\nகுடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும்.\nதொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு வேலையில் கவனம் தேவை. புதிய சேமிப்பு திட்டங்களில் சேரும் போது ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து சேர்வது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது ���ல்லது.\nகலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.\nஅரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.\nபரிகாரம்: பிரதோஷ காலங்களில் சிவனையும் நந்தியெம்பெருமானையும் வழிபட நன்மைகள் நடக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6\nஅதிர்ஷ்ட தினங்கள்: 24, 25\nபிறருக்காக அக்கறையுடன் செயல்படும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் அதிக இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.\nகுடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.\nகணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமான பலன் தரும்.\nதொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.\nபெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும்.\nமாணவர்களுக���கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.\nகலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் வந்து சேரும். இதனால் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். உங்கள் வெளியூர் பயணங்கள் யாவும் சிறப்பாக அமையும்.\nஅரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.\nபரிகாரம்: ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்யுங்கள். செல்வம் பெருகி சந்தோசம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 7, 8\nஅதிர்ஷ்ட தினங்கள்: 1, 26, 27, 28\nஅடுத்தவர் விசயங்களில் தலையிட விரும்பாத துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் .பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும். எடுத்துக் கொண்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.\nதொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். நீங்கள் தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும்.\nபெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.\nமாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nகலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞசர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.\nஅரசியல்துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்தபடி மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை நம்பி சில முக்கிய காரியங்களை கட்சி மேலிடம் உங்களிடம் ஒப்படைப்பார்கள்.\nபரிகாரம்: மேல் மலையணூர் அங்காளம்மனை வழிபட துன்பங்கள் விலகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 9, 10\nஅதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30\nகுடும்பத்தினர் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களை பெறும் அமைப்பில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பிள்ளைகள் நீங்கள் கூறியதை கேட்டு அதன்படி நடப்பது ஆறுதலை தரும். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமூகமாக நடந்து முடியும்.\nதொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். பணி சார்ந்த விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.\nபெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும��. பணவரத்து திருப்திதரும்.\nமாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nகலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.\nஅரசியல் துறையினருக்கு அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.\nபரிகாரம்: ஸ்ரீ காளகஸ்தீஸ்வரரை வழிபடுங்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி\nசந்திராஷ்டம தினங்கள்: 11, 12,\nஅதிர்ஷ்ட தினங்கள்: 4,5, 6\nபிரச்சினைகளை தள்ளி வைத்துப் பார்க்கும் தனுசு ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து அதிகமாகும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.\nகுடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள்.\nதொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். அரசாங்க ரீதியில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.\nஉத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்கள் பணிகளை நல்லவிதமாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.\nபெண்களுக்கு செய்யும் செயலில் திருப்தி இல்லாமல் போகலாம். அலுவலகத்தில் தேவையற்ற டென்ஷன் ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.\nபரிகாரம்: அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சிவ புராணம் படியுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 13, 14\nஅதிர்ஷ்ட தினங்கள்: 7, 8\nஉணர்ச்சிகளை வெளியில் காட்டத் தெரியாத மகர ராசி அன்பர்களே இந்த மாதம் நீங்கள் முயற்சி செய்து நடத்தும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வாகனங்களை ஓட்டும்போது எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவதால் வீண் பழி ஏற்படலாம். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். கவனம் தேவை.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.\nபெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.\nமாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் ��ோது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.\nகலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள்.\nஅரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை.\nபரிகாரம்: சித்தர்கள் ஜீவ சமாதியை வழிபடுங்கள். சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு உகந்தது.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 15, 16\nஅதிர்ஷ்ட தினங்கள்: 9, 10\nநீண்ட நாளைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.\nதொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.\nபெண��களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பல முறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nமாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nகலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nஅரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.\nபரிகாரம்: நவகிரகங்களையும் ஆஞ்சநேயர் ஸ்வாமியையும் வழிபடுங்கள். நல்லது நடக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19\nஅதிர்ஷ்ட தினங்கள்: 11, 12\nசுய நலமின்றி பொது நலத்துடன் செயல்படும் மீன ராசி அன்பர்களே இந்த மாதம் விரும்பிய இடமாற்றம் ஏற்படும். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.\nதொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.\nபெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.\nமாணவர்களுக்கு புதிய நண்பர்கள் ���ிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.\nகலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.\nஅரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.\nபரிகாரம்: ஸ்ரீ வேங்கடாசலபதியை மனதில் நினைத்து பூஜை செய்யுங்கள். நினைத்தது நடக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்\nசந்திராஷ்டம தினங்கள்: 20, 21\nஅதிர்ஷ்ட தினங்கள்: 13, 14\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/167144?ref=archive-feed", "date_download": "2019-12-12T09:35:33Z", "digest": "sha1:XDAGKGJPTTZIAL6SC4QZIR3MGEW22GSG", "length": 10435, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "மீன்களில் உள்ள ஆபத்துக்கள்: இந்த மீன்கள் மட்டும் வேண்டாமே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீன்களில் உள்ள ஆபத்துக்கள்: இந்த மீன்கள் மட்டும் வேண்டாமே\nநாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் கடல் வாழ் உயிரனங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளது.\nஅதுவும் மீன்களில் பாலி அன்சாட்டுரேட்டேட் ஃபேட்டி ஆசிட்கள், செலினியம், அயோடின், பொட்டாசியம், விட்டமின் A, B12, D மற்றும் E ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.\nஇவை அனைத்துமே நம் உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் இதில் உள்ள ரசாயன கலப்படம் காரணமாக ஆரோக்கிய குறைபாடுகளும் உள்ளது.\nமீன்கள் சாப்பிடுவது ஆபத்து ஏன்\nசில வகை மீன்களில் கன உலோகங்கள் காணப்படுகிறது. அதுவும் மார்லின், டுனா, சுறா போன்ற மீன்களி���் அதிகமாக உள்ளது.\nஇவை சுற்றுச்சூழல் கேடுகளினால் உண்டாகும் விளைவாகும். கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள், கனரக உலோகங்கள், பெயிண்ட் போன்றவற்றினால் இந்த விளைவு உண்டாகிறது.\nஇவ்வாறு மீன்களின் உடலில் இந்த வகை மாற்றங்கள் உண்டாவதால், அந்த மீன்களை சாப்பிடும் போது, பெண்களுக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைகிறது.\nநாம் செய்யும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் கடலில் கிடைக்கும் மீன்களில் ஓட்டுண்ணிகள் வளர தொடங்கிவிடுகிறது. எப்படியெனில் வீடுகள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் போன்றவற்றில் இருந்து வரும் கழிவு நீரானது கடலில் கலப்பதே முக்கிய காரணமாகும்.\nஇவ்வாறு உள்ள மீன்களை முழுமையாக சமைக்காமல் சாப்பிடும் போது, அது வயிற்றுப்போக்கு, கல்லீரல் குறைபாடுகள், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.\nவிப்ரியோ, சால்மோனெல்லா, ஷிகெல்லா, குளோஸ்டிரீடியம் போட்டினினம், ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் போன்ற இனங்களை சேர்ந்த பாக்டீரியாக்கள் கடல் வாழ் உயிரனங்களை மாசுபடுத்துகிறது.\nஇதனால் வயிற்றுப்போக்கு, தலைசுற்றல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.\nகடல் வாழ் உயிரினங்கள் நோரோவியஸ் மற்றும் ஹீபிடிடிஸ் A என்ற கல்லீரலை தாக்கும் வைரஸ்களால் தாக்கப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பாக காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, உடல்வலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.\nமனிதனால் உருவாக்கப்பட்ட நச்சுக்களை சாப்பிட்டும் கடல் வாழ் உயிரினங்களை நாம் சாப்பிடும் போது அது நமது உடலில் நச்சுக்களை சேர்த்து, கல்லீரலில் பாதிப்பு, ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை தூண்டிவிடும்.\nசுறா மீன், கிங் பிஷ் போன்ற வகை மீன்களை ஒரு அளவுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதுவும் நன்றாக சமைக்கப்பட்ட மீன்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://quran.islamhouse.com/ta/author/111542/", "date_download": "2019-12-12T09:43:58Z", "digest": "sha1:QVCVYUGMXO3KP733H4DPTX3TL3I6CSA6", "length": 2234, "nlines": 65, "source_domain": "quran.islamhouse.com", "title": "அல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - அப்துல் பாஸித் அப்துல் ஸமத்", "raw_content": "\nதர்தீல் முறையில் தயார் செய்த அல் குர்ஆன் பிரதி\nகற்பிக்கும் முறையில் அல் குர்ஆன் பிரதி\nஅறிவிப்பும் அல் குர்ஆன் ஓதலும்\nஇரு ஹரம்களிள் ஓதப்பட்ட புனித குர்ஆன்\nஅல் குர்ஆன் - ஓதுபவர்களின் பெயர்கள் - அப்துல் பாஸித் அப்துல் ஸமத்\nகாரி அப்துல் பாஸித் அப்துஸ் ஸமதால் திருத்தமாக ஓதப்பட்ட திருக்குர்ஆன். உருது மொழிபெயர்ப்பும் விளக்கமும்\nஒதுபவர்கள்: பத்ஹ் ஜாலந்த்பரீ - பத்ஹ் முஹம்மத் ஜாலந் ஹரீ திகதி: 15/04/2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/datsun-go-and-maruti-wagon-r.htm", "date_download": "2019-12-12T09:20:06Z", "digest": "sha1:GYQMK3XHDKEFWMIQL47CNW67PCCIHR36", "length": 29611, "nlines": 661, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ vs மாருதி wagon ஆர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுWagon R போட்டியாக கோ\nமாருதி Wagon R போட்டியாக டட்சன் கோ ஒப்பீடு\nமாருதி Wagon R போட்டியாக டட்சன் கோ\nநீங்கள் வாங்க வேண்டுமா டட்சன் கோ அல்லது மாருதி வாகன் ஆர் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டட்சன் கோ மாருதி வாகன் ஆர் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.77 லட்சம் லட்சத்திற்கு d பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 4.42 லட்சம் லட்சத்திற்கு lxi (பெட்ரோல்). go வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் wagon ஆர் ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த go வின் மைலேஜ் 20.07 kmpl (பெட்ரோல் top model) மற்றும் இந்த wagon ஆர் ன் மைலேஜ் 33.54 km/kg (பெட்ரோல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் No No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nயூஎஸ்பி சார்ஜர் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் No Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க கேமரா No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் No No\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் No Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nகிரோம் கிரில் Yes No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் டட்சன் கோ ஆன்டு மாருதி வேகன் ஆர்\nஒத்த கார்களுடன் கோ ஒப்பீடு\nரெனால்ட் க்விட் போட்டியாக டட்சன் கோ\nரெனால்ட் டி��ிபர் போட்டியாக டட்சன் கோ\nடட்சன் ரெடி போட்டியாக டட்சன் கோ\nமாருதி Alto K10 போட்டியாக டட்சன் கோ\nடட்சன் GO Plus போட்டியாக டட்சன் கோ\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Wagon R ஒப்பீடு\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி Wagon R\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி Wagon R\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக மாருதி Wagon R\nஹூண்டாய் சாண்ட்ரோ போட்டியாக மாருதி Wagon R\nரெனால்ட் டிரிபர் போட்டியாக மாருதி Wagon R\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன கோ ஆன்டு வேகன் ஆர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/won-by-10-wickets-teams-in-ipl-series-part-3", "date_download": "2019-12-12T07:47:50Z", "digest": "sha1:JN24DNP7VUC5KEP7ZUU4Q42BZ53TIWNM", "length": 10467, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 !!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஅதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக, நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். அதில் ஒரு சில அணிகள், சில போட்டிகளில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிகளை பெற்றுள்ளனர். அந்த போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.\n#1) மும்பை இந்தியன்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ் ( 2012 ஆம் ஆண்டு )\nராஜஸ்தான் ராயல்ஸ் – 162/6 ( 20 ஓவர்கள் )\nமும்பை இந்தியன்ஸ் – 163/0 ( 18 / 20 ஓவர்கள் )\n2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் டிராவிட் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில், தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்து விட்டு அவுட்டாகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய வாட்சனும், 45 ரன்கள் அடித்த நிலையில், அவுட்டாகி வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது.\n163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டுவைன் ���்மித் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே அதிரடியாக விளையாடி, தங்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல், 18 ஓவர்களில் அணியை வெற்றி பெறச் செய்தனர். ஸ்மித் 87 ரன்களும், சச்சின் டெண்டுல்கர் 58 ரன்களும் அடித்தார். டுவைன் ஸ்மித் – க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\n#2) சென்னை சூப்பர் கிங்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் ( 2013 ஆம் ஆண்டு )\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் – 138/10 ( 19.5 / 20 ஓவர்கள் )\nசென்னை சூப்பர் கிங்ஸ் – 139/0 ( 17.2 / 20 ஓவர்கள் )\n2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த மனோன் வோக்ரா, 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய டேவிட் ஹசி 42 ரன்கள் அடித்தார். பின்பு அவரும் அவுட்டாகி வெளியேறினார். மிடில் ஆர்டரில் வந்த பேட்ஸ்மேன்கள் யாரும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.\n139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. மைக்கேல் ஹசி மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடிய முரளி விஜய், 50 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய மைக்கேல் ஹசி, 54 பந்துகளில் 86 ரன்கள் விளாசினார். இறுதியில் 17 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மைக்கேல் ஹசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் தொடரில் 140+ ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற டாப் 3 அணிகள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிக���் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள். பாகம் – 1 \nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/russell-about-kkrs-loses-and-bad-decision-making.html", "date_download": "2019-12-12T09:10:29Z", "digest": "sha1:SG4YFLPQOAWA33GZYTHUAZZIYOQMXGEM", "length": 5445, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Russell about KKR's loses and bad decision making | Sports News", "raw_content": "\nஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டி நேரம் மாற்றம்..\n‘அன்னைக்கு அப்பா.. இன்னைக்கு மகன்’.. ஆனா தோனியின் ஸ்டெம்ப்பிங் மட்டும் மிஸ்ஸே ஆகல\n'தோத்தாலும் இதுல நாங்க கெத்தா இருப்போம்'...'சென்னை சூப்பர் கிங்ஸ்' அதிரடி\n‘இப்டியா ஒரு மனுஷன கலாய்க்கிறது’.. ‘சென்னை அணி வீரரை வித்தியாசமாக கிண்டல் செய்த ரோஹித்’.. வைரல் வீடியோ\n.. காரணத்தை வெளியிட்ட சிஎஸ்கே\n‘இனி குடும்பத்துக்காக நேரத்த செலவிடணும்’.. திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட அதிர்ச்சியளித்த சிஎஸ்கே வீரர்\n‘என்னைய வெறுக்கிறவங்க என்னப்பத்தி பேசாதீங்க’..ஆர்சிபி சர்ச்சை ட்விட்.. பிரபல வீரர் பதிலடி\nவிளையாடிய முதல் நாளே பலத்த காயமடைந்த சிஎஸ்கே வீரர்.. அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்\n பேட்டிங் மட்டுமில்ல பௌலிங்கிலும் மிரட்டிய ரஸல்\n‘தல’க்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்திய சாக்‌ஷி தோனி.. வைரலாகும் போட்டோ\n‘தல’யின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல, தினேஷ் கார்த்தி அடித்த ‘நடராஜர்’ சிக்ஸ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/31044-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-12-12T09:41:58Z", "digest": "sha1:ECNQSUIEP2BPABTXLUCGW45SBTC2UYSZ", "length": 16321, "nlines": 265, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு | இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் க���றையாத எதிர்பார்ப்பு\nஇந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே ரசிகர்களின் இருதயத் துடிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...\nஉலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து கடுமையாக அதிகரித்துள்ளது.\n\"‘உலகக்கோப்பையை வென்றால் போதும், இந்தியாவுடன் தோற்றால் கவலையில்லை.\" என்று பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதற்கு நேரெதிரான மன நிலையில் உலகக்கோப்பை வெல்வது முக்கியம்தான் ஆனால் பாகிஸ்தானுடன் தோற்றுவிடக்கூடாது என்பதே அதைவிட முக்கியம் என்பதாகவே ரசிகர்களின் மனநிலை இதுவரை இருந்து வந்துள்ளது இப்போதும் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக ஐதராபாத்தில் ரசிகர்கள் சிலரைச் சந்தித்து இந்தியா-பாக் மோதல் பற்றி ரஞ்சனி ராஜேந்திரா சேகரித்த செய்திகள் வருமாறு:\nரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் டிரெய்னராக இருக்கும் டி.ராகுல் என்பவர் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இந்தியா வெற்றி பெறும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்திய பேட்ஸ்மென்களுக்கும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக இந்தப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய பேட்டிங் பலமாக உள்ளது.” என்றார்.\nநரேஷ் வீரவல்லி என்ற பொறியியலாளர்: \"இந்தப் போட்டியை நான் நிச்சயம் பார்க்காமல் விடப்போவதில்லை. நண்பர்களுடன் ஸ்போர்ட்ஸ் பார் அல்லது என் வீட்டில் ஒன்று சேர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்திருக்கிறோம்.” என்றார்.\nகுரிஷாப் சிங் என்ற உணவக உரிமையாளர் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர். இவர் கூறும்போது, “இந்தியா தோற்றுவிடும் என்று என் உளமனது கூறுகிறது. சமீபமாக நம் அணி சிறப்பாக விளையாடவில்லை. குறைந்த தரமான அணிகளிடம் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.\nஎனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனாலும், எனக்கு இந்தப் போட்டி ஆர்வமூட்டுகிறது, இந்தியா எப்படியாவது வென்று விடும் என்றே ���ான் நினைக்கிறேன். மேலும் அன்று ஞாயிற்றுக் கிழமை வணிக ரீதியாக உணவகத்தில் அதிக கூட்டம் வரும் நாள். ஆனாலும், உணவகத்தில் உள்ள தொலைக்காட்சியில் எப்படியும் லைவ் காட்சிகளை பார்ப்பேன் என்றே கருதுகிறேன்.” என்றார்.\nஇந்தப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வர்ணனையாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅமிதாபின் குரல் நிச்சயம் அந்த ஆட்டத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறியுள்ளனர்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2015இந்தியா-பாகிஸ்தான் போட்டிஅடிலெய்ட்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nஇந்திய அணியின் அச்சமற்ற ஆட்டத்துக்கு சவுரவ் கங்குலி பாராட்டு\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் நியமனம்\nநான் சாத்தி எடுக்கிறேன்.. நீ கடைசி வரை நில்: கே.எல்.ராகுலிடம் கூறிய விராட்...\nதிருடு போன பிகாசோ ஓவியம் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namathu.blogspot.com/2018/08/blog-post_547.html", "date_download": "2019-12-12T09:53:28Z", "digest": "sha1:DPOWU32LS64DYIJFQ7FONTMOY4ULCI5G", "length": 46891, "nlines": 720, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : கருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரிகையின் சமஸ் .. கலைஞரை .. கருணாநிதி என்று .. தொண்டர்கள் கொதிப்பு", "raw_content": "\nசனி, 18 ஆகஸ்ட், 2018\nகருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரிகையின் சமஸ் .. கலைஞரை .. கருணாநிதி என்று .. தொண்டர்கள் கொதிப்பு\nமின்னம்பலம்: கலைஞரின் பெருமைகள் குறித்து அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்துகொண்டு பேசும் கூட்டங்கள் தமிழகத்தில் 5 இடங்களில் நடைபெறும் என்று திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகருத்துரிமை காத்தவர் கலைஞர் என்னும் தலைப்பில் ஊடக வல்லுநர்கள் கலந்துகொண்டு பேசிய முதல் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார்.\nஇந்து குழும தலைவர் என்.ராம், நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன், நியூஸ் 7 உள்ளடக்க ஆசிரியர் ஆர்.முத்துகுமார், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், சன் டிவி சிறப்பு செய்தியாளர் ராஜா திருவேங்கடம், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். பார்வையாளர் பகுதியில் திமுக செயல்தலைவர் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.\nமூத்த பத்திரிகையாளர் கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் இந்நிகழ்வில் நன்றியோடு கலந்துகொள்ள வந்திருக்கிறேன் என்று கூறி ஆர்.முத்துகுமார் பேசுகையில், “நான் கல்கி இதழில் பணி செய்துகொண்டிருந்தபோது கலைஞரை பேட்டியெடுக்க முயற்சித்தோம். ஐந்து முறை முயற்சித்தும் கலைஞர் மனது வைக்கவில்லை. அவருக்கு கேட்க தயாரிக்கப்பட்ட கேள்விகளை கோபாலபுரம் அனுப்பியும் அவர் மனம் இறங்கவில்லை. அந்த சமயத்தில் ஆனந்த விகடனில் அவரது பேட்டி வெளியாகிறது.\nஉடனே நான் கலைஞரிடம் கேட்க நினைத்த கேள்விகளை கடுமையான சொல்லாடல்களுடன் “கலைஞரிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள்” என்ற தலைப்பில் பரமு என்ற பெயரில் கல்கியில் எழுதினேன். அது மஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் கார்டூனுடன் பிரசுரமும் ஆகிவிட்டது. மறுநாள் முரசொலியில் கல்கியின் பரமுவுக்கு முரசொலியின் தரமு பதில்கள் என்ற தலைப்பில் நான் கேட்ட 10 கேள்விகளுக்கும் அரைப் பக்கத்தில் பதிலளித்திருந்தார். அவருக்கே உரிய பாணியில் நறுக்கென இருந்தன அந்த பதில்கள். எனது கருத்துரிமையை அங்கீகரித்தவர் கலைஞர்” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.\nகலைஞர் செய்திகள் ஆசிரியர் திருமாவேலன் பேசும்போது, “1949க்கு பிறகுதான் திமுகவினர் கலைஞரை சொந்தம் கொண்டாட முடியும். மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பிறந்த வருடத்திற்குப் பிறகுதான் சொந்தம் கொண்டாட முடியும். ஆனால் திருமணமாவதற்கு முன்பே 1938 லேயே அவர் பத்திரிகையாளர். எனவே மேடையிலிருக்கும் நாங்கள்தான் அவரை முதலில் சொந்தம் கொண்டாட முடியும். கலைஞர் கருத்துரிமை காவலன் என்பதற்கு நானே சாட்சி, ஒரே ஒரு கட்டுரைக்காக ஜெயலலிதா என் மீது 11 வழக்குகளைப் போட்டார். கலைஞரை விமர்சித்து 16 கட்டுரைகள் எழுதினேன். என் மீது ஒரு வழக்கு கூட போடவில்லை. கண்ணதாசனுக்கு அடுத்து கலைஞரை அதிகமாக விமர்சித்தவர் ஜெயகாந்தன். அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய மருத்துவத்துக்கான முழுச் செலவையும் பார்த்தவர் கலைஞர் ” என்று குறிப்பிட்டார்.\nதி இந்து தமிழ் திசை நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசுகையில், “கடைசி காலம் வரை விடாமல் எழுதிய ஆட்சியாளர் கருணாநிதி ” என்று குறிப்பிட்டார். சமஸ் தன்னுடைய உரையில் ‘கருணாநிதி’ என்று குறிப்பிட்டு பேசி வந்த நிலையில், பார்வையாளர் பகுதியில் இருந்த திமுக தொண்டர்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதற்கு விளக்கம் கொடுத்த சமஸ், “கருணாநிதி அவர்கள் உயிருடன் இருக்கும்போது ‘உங்களால்தான் முடியும் கருணாநிதி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதற்காக என்னை அழைத்து பேசியவர். அவரிடத்தில் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. என்னுடைய தீவிரமான வாசகர் அவர். 30 வயது இளைஞன் 90 வயது பெரியவரை பெயரிட்டு அழைக்கும் உரிமை இருந்தது என்பது அவருக்கான பெருமை. அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.\nமேலும் தி இந்து குழுமத் தலைவர் இந்து ராம், நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன், சன் நியூஸ் சிறப்பு செய்தியாளர் ராஜா திருவேங்கடம், நக்கீரன் ஆசிரியர் கோபால், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், டெக்கான் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஊடகவியலாளர் அருணன் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆரிய மாயை - அறிஞர் அண்ணா\nஇலங்கை.. உலகிலேயே மிகப் பெரிய ஸ்ட்ராபெரி பீட்சா. ....\nநாய்களையும் காப்பாற்றுமாறு கதறிய பெண்\nசசிகலா : இதில கூடவா எடப்பாடி அர��ியல் செய்யுறாரு\nமுல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. ஆதாரங்களை...\nகொள்ளிடம் பாலம்: ராணுவ உதவி தேவை\n50 ஆயிரம் பேரை காப்பாற்றுங்கள்... ஹெலிகாப்டர் வராவ...\nகருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரி...\nமுல்லைப்பெரியாறில் இருந்து கேரளாவுக்கு அதிகம் தண்...\nமூத்த பத்திரிகையாளர் திரு.பகவான்சிங் : ஒரு குற்றவா...\nவாஜ்பாய் ... குஜராத் கலவர குற்றவாளி மோடி மட்டுமல்...\nஉச்சநீதிமன்றம் : முல்லை பெரியாறு நீரின் அளவை குறைக...\nஎடப்பாடி.. அழகிரியை வைத்து ஸ்டாலினுக்கு டென்ஷனை உண...\nகடைமடைக்கு நீர் செல்வதைத் தடுக்கும் மணல் கொள்ளை\nஸ்டாலின் வாஜ்பாய்க்கு இரங்கல் :ஆட்சிக்கே ஆபத்து என...\nஇம்ரான் கான் வாக்கெடுப்பில் வெற்றி .. நாளை பதவி ஏற...\nவாஜ்பாயிக்கு அஞ்சலி செலுத்திய சுவாமி அக்னிவேஷ் மீத...\nபினராயி விஜயன் \" கேரளாவில் 324 பேர் உயிரிழந்துள்ளன...\nதிருச்சி கொள்ளிடம் பழைய பாலம் 18-வது தூணில் விரிசல...\nஸ்டாலின் .. அழகிரி ... கனிமொழி ... என்னதான் நடக்கி...\nயாழ் - திருப்பதி விமான சேவை\nசென்னை மழைநீர் கால்வாயில் உடன் பிறந்த குழந்தை ,,, ...\nமுல்லை பெரியாறு நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வ...\nவாஜ்பாய் காலமானார் - புதுச்சேரி உள்ளிட்ட பல மாநில...\nமெரினா நோக்கி அழகிரி பேரணி... வேலைகள் தொடங்கி விட...\nஎல்லா நோபல் பரிசுகளுக்கும் மோடிக்கு உரியவை\nகன்னியாகுமரி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது .. 11 மா...\nபாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடவே இல்ல...\nTVS குழும வேணு சீனிவாசன்.அறக்கட்டளை கோயில்களில் பு...\nகலைஞரை வேண்டுமென்றே கருணாநிதி கருணாநிதி என்று தினம...\nஆளுநர் விருந்து: நீதிபதிகள் புறக்கணிப்பு\nஇலங்கை ராணுவத்தினர் வெடி பொருட்களை கண்டறிய கீரிப்ப...\n2 மாதக் கைதி 36 வருடக் கைதியானார்... ஜெய்ப்பூர்கார...\nஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்...\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக க...\nமோடி உரை ஏமாற்றமளிக்கிறது : காங்கிரஸ்\nகி.வீரமணி குறித்து விமர்சனம்: அழகிரி மகன் துரை த...\nஷோபா சக்தி : ஈழத் தமிழர்களின் இன்ப துன்பங்களில் உட...\nகலைஞரின் நிலசீர் திருத்த குடியிருப்பு சட்டங்கள்......\nகிழக்கு கடற்கரையில் 10 பெண்களை கத்திமுனையில் மிரட்...\nசுதந்திர தின விழா: தலைவர்கள் வாழ்த்து\nஇந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி ... டாலர் ரூபா...\nஜெ,அன்பழகன் : த���ராவிட இயக்கங்களை அழிக்க நினைப்பவர்...\nவீரமணி : கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் க...\nகலைஞரின் பிரத்தியேக படப்பிடிப்பாளரின் அனுபவங்கள் ....\nஆர் எஸ் எஸ் இன் கழகங்கள் இல்லாத தமிழக கனவுக்கு அழக...\nதலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன்; செப்.1 பொத...\nபுனே காஸ்மோஸ் வங்கியில் 94 கோடிகளை சுருட்டிய ... ...\nதலைமை நீதிபதி பதவியேற்பு விழா; நீதிபதிகளுக்கு கடைச...\nBBC : முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன...\nகலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுத்திருக்காவிட்டால் ...\nராமேஸ்வரம் கோவிலில் நகைகளும் இல்லை, விக்கிரகங்களும...\nகலைஞருக்கு மவுன அஞ்சலி ஊர்வலம்\nஅழகிரியோடு திமுகவினர் தொடர்பில் இல்லை\nபாப்பம்மாளுக்கு எதிராக போராட்டம் .. தலித் சமுகத்தை...\nஅழகிரி இந்தியா டு டேக்கு வழங்கிய அதிர்ச்சி பேட்டி ...\nகோபாலபுரம் போங்க.. நேரடியாக ஸ்டாலினை சந்திக்க சென்...\nஅழகிரி கடும் குற்றச்சாட்டு : திமுகவில் பதவிகள் வி...\nஅழகிரிக்கு திமுகவில் மீண்டும் பதவி இல்லை,...\nசோம்நாத் சட்டர்ஜி காலமானார் . மக்களவை முன்னாள் சபா...\nகேரளாவில் மழை வெள்ளத்தால் ரூ.8300 கோடிக்கு பாதிப்ப...\nபுலிகளின் படுகொலை அரசியல்' இறுதியில் ஒரு ஒட்டுமொத்...\nகேரள மழை பாதிப்பு: மத்திய அரசு ரூ.100 கோடி உடனடி ந...\nஅரசியல் முகப்பு > செய்திகள் > அரசியல் கலைஞர் ஒரு ச...\nமலையகத்தவர்களுக்கு 404 வீடுகள் : மோடி ஒப்படைத்தார்...\nபட்டுக்கோட்டை ..பிரான்ஸ் நாட்டவர் எரித்து கொடுர க...\nநோபல் பெற்ற எழுத்தாளர் நைபால் மறைவு\nலண்டனில் பஞ்சாப் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி\nமுல்லைதீவில் கலைஞர் மறைவுக்கு வெடி கொழுத்தி ஆரவார...\n1989 முதல் 1991 வரை = 99,000 வீடுகள்.. திமுக ஆட்சி...\nராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வந்தபொழுது ஏற்பட்டிருந...\nமெரீனாவில் ராகுலுக்கு பாதுகாப்பு வழங்காதது, 4 பேர்...\nஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா.. மயிலாப்பூர் மைத்திரேயன...\nகலைஞரின் நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி\nநாமக்கல், கரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு...\nநடிகர் விக்கிரமின் மகன் ஒட்டிய கார் விபத்து மூன்று...\nஈழத்தமிழர்கள் தமிழகத்தின் வெறுப்பை இனியும் சம்பாதி...\nபிரான்ஸ் .6 காகங்களை பூங்காவில் குப்பை பொறுக்கிறது...\nசென்னையில் ராகுலுக்கு ஏன் போதிய பாதுகாப்பு தரப்படவ...\nஅதிமுகவின் முகம்மது ஜான் ..\nசென்ற ராஜ்யசபா தேர்தல்ல தமிழ்நாட்டில் திமுகவில் இருந்து இஸ்லாமிய வேட்பாளர்கள் இல்லையே என பொங்கி தங்களின் சமூக கோபத்தை கொட்டி தீர்த்தனர் தூய்மைவாத இஸ்லாமிய போராளிகள்\nஅதே வேளையில் அதிமுக சார்பில் ராணிப்பேட்டை முஹம்மது ஜான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உடனே நாரே தக்பீர்.. அல்லாஹூ அக்பர் என்று தங்களின் பெரும் ஆதரவை வழங்கியது அதே தூய்மைவாத இஸ்லாதிய போராளிகள் கூட்டம்..\nஇன்று குடியேற்ற திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவின் 11 எம்பிக்களில் ராணிப்பேட்டை முஹம்மது ஜான் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்....\nமீண்டும் மீண்டும் சொல்வது தான், இப்போதைய இந்திய அரசியல் சூழலில் எப்படி அரசியல் செய்ய கூடாது என்பதை மிகச் சரியாக செய்கின்றனர் தமிழக இஸ்லாமிய போராளிகளும், இயக்கங்களும் ...\nநித்தியானந்தா மீது ஆர்த்தி ராவ் கூறிய பகீர் குற்றச...\nஉத்தர பிரதேச பாஜக எம் எல் ஏயை என்கவுண்டர் செய்வார...\nஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு உள...\nமகாராஷ்டிர பாஜகவில் பிளவு.. பட்னவிஸின் பிராமண ஆதிக...\nஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிராக திமுக ந...\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல...\nஏன் நாக்பூர் பிராமணர்களை OBC க்கு பிடிக்கவில்லை\nநித்யானந்தா மீது பிரெஞ்சு அரசு விசாரணை.. இளம்பெண்...\nஉள்ளாட்சி தேர்தல்.. உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்...\nBBC : உன்னாவ் பாலியல் வல்லுறவு வழக்கு: தீவைக்கப்பட...\nநடிகை பிரதியுக்ஷா தற்கொலை செய்யவில்லை .. காதலனும் ...\nநித்தியானந்தாவுக்கு நாங்கள் தஞ்சம் அளிக்கவில்லை.. ...\nஜெர்மனியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் .. ஐம்பொன் சி...\nபாலியல் புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் ...\nநிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை என்கவுண்டரில் கொல்...\nஉ.பி.யில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் மீது தீவ...\nஹைதராபாத் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொலை.. ...\nஇளையராஜாவின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவை.. .இள...\n17 பேரை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் விபத்து: தேசிய...\nஆங்கிலத்தில் உள்ள 14200 சொற்களில் 12000 சொற்கள் த...\nஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் எடப்பாடியின் தம்பி ...\nஇலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் ...\nஇழந்த அத்தனை உயிர்களுக்கும் நீதி கிடைக்கட்டும். நீ...\nபாத்திமா தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி....\nஎனது குரலை அடக்க முடி��ாது: ப.சிதம்பரம்\n9 மாவட்டங்களுக்கு தேர்தல் தள்ளிவைப்பு\nபாஜக பி டி அரசகுமார் திமுகவில் இணைந்தார் ..\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்...\nபால், காய்கறி, பழங்களுக்கு GST வசூலிக்க அரசு பரிசீ...\nஎடப்பாடியைச் சுற்றி விசாரணை வளையம்\nசூடானில் சிலிண்டர் வெடித்து 6 தமிழர்கள் உட்பட 18 இ...\nபிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய 9 பக்க கடிதம் - தி.மு....\nபேரா .சுபவீ : பெரியார் திடல் இல்லையென்றால் காசி ஆ...\nஓஷோ பாணியில் நித்யானந்தா... அமெரிக்காவில் ஓஷோ செய்...\nஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தால் கைது கூடுதல் டி...\nவங்கி கணக்கில் எவ்வளவு வைத்திருந்தாலும் காப்பீட்டு...\nசெங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி வீட்டில் ரெ...\nதிரு .அமிர்தலிங்கம் : இ தி மு க சாதியேற்ற தாழ்வு ...\n:மேட்டுப்பாளையம் டி.எஸ்,பி. மணி : “சக்கிலியா நாய...\nமேட்டுப்பாளையம் ‘தீண்டாமை’ சுவர்: ஸ்டாலின் நேரில் ...\nசெயற்கைக்கோள் எரிகலன்.. புதுச்சேரி கடலில் மீனவர்க...\n9 ஆண்டில் 75,000 மாணவர்கள் தற்கொலை மத்திய மனித வள...\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்பிரம...\nஆசிரியர் வீரமணி பிறந்த நாள் அறைகூவல் : சமூகநீதி க...\nஎங்கள் இறப்பிற்கு வறுமையே காரணம்...''- சுவரில் எழு...\nதீண்டாமை சுவர் சிவசுப்பிரமணியம் கைது ..17 உயிர்களை...\nதேர்தலை நிறுத்துங்கள்: திமுகவுக்கு அதிமுக விட்ட தூ...\nதீண்டாமை சுவர் ... எடப்பாடி பழனிசாமியின் கவுண்டர்...\n22 அடி உயர அருந்ததிய தீண்டாமை தடுப்பு ( கருங்கல்)...\nஅமேசான் கிண்டிலில்... தமிழ் அறிவுலக மறுமலர்ச்சி ப...\nஇலங்கை திராவிட முனேற்ற கழகத்தை தடைசெய்யப்பட்ட போத...\nநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை.. திமுகவு...\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்...\nதிருமண ஊர்வலத்தில் ரூ.90 லட்சம் பண மழை பொழிந்த மணம...\nகுஜராத்தில் நித்யானந்தா ஆசிரமத்துக்கு மூடு விழா\nஅதிமுகவுக்கு துணைபோகும் தேர்தல் ஆணையம்: குற்றம்சாட...\nகரீபியன் தீவில் நித்யானந்தா... ஸ்கெட்ச் போட்ட `ரா'...\nநித்யானந்தாவின் `கைலாஷ் நேஷன்'.. 9 டிபார்ட்மென்ட...\nதமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளா...\n6 விமான நிலையங்கள் தனியார்.வசம் \nமகாராஷ்டிராவில் 80 சதவீத வேலை வாய்ப்பு உள்ளூர் இளை...\nதுரோகிகள் விரைவில் சிறைக்குச் சென்றுவிடுவார்கள். ....\nஸ்டாலின் முதல்வர் ஆவார்..... பாஜக மாநில துணை தலைவர...\nமலேச���யாவில் 12 பேர் கைது .. சீமானின் புலி பிரசாரத்...\nஇலங்கையில் தடைசெய்யப்பட்ட முதல் தமிழர் அமைப்பு இலங...\nBBC :கடவுள் மறுப்பு கொள்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம...\nராஜு சுந்தரம் .. மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு நிச்...\nபாஜகவை இந்தியாவிலேயே சித்தாந்த ரீதியாக எதிர்க்கும்...\nதிருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவி மைதிலி தற்கொல...\nஇறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை - ஹைதராபாத் பெண...\nகிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் விபத்து: இருவர் உயிரி...\nஹைதரபாத் மருத்துவர் கொலை.. காட்டிக்கொடுத்த மெக்கான...\nமாணவியை பலாத்காரம் செய்த 6 பேர் கும்பல்: 4 வாலிபர்...\nகனமழை ... வீடியோ ..சென்னையில் பள்ளி,கல்லூரிகளுக்...\nகனமழை தூத்துக்குடி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூ...\nமலேசியாவில் இருந்து தேனி வந்த முகநூல் காதலி.... நி...\nலண்டன் பயங்கரவாதி உஸ்மான் கான் பாகிஸ்தானில் பயிற்ச...\nஇலங்கை திராவிட முன்னேற்ற கழகம் மலையக மக்களையும் வட...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-12T09:30:41Z", "digest": "sha1:T5ATC5WH5WZANLCAMYBULHHM22XY27M7", "length": 4445, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை தாமதமாகும் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை தாமதமாகும்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு, இம்மாதம் 23ஆம் திகதி இறுதி அறிக்கையை பெற்றுக்கொடுப்பதாக முன்னதாக அறிவித்திருந்தது. எனினும், இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கு கால அவகாசம் தேவையென்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில், இது தொடர்பான யோசனையை சபாநாயரிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, தெரிவுக்குழுவின் சாட்சி விசாரணைகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்\nரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு\nகோதுமை மாவின் இறக்குமதி வரியை குறைக்க அமைச்சரவை முடிவு\nசீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவைப் போன்று முஸ்லிம்கள் அல்லாத அமைச்சரவையே இலங்கையிலும் நடைபெறும் - விமல் வீரவன்ச\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?p=12118", "date_download": "2019-12-12T08:17:21Z", "digest": "sha1:DNMFO3ZT4BPBY343OE34TC2YYY53ZGHA", "length": 46662, "nlines": 235, "source_domain": "www.nanilam.com", "title": "உலகளவில் உருக்கொண்ட உணவுப்பஞ்சம்! | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஎழுக தமிழுக்குத் தயாராதல் - September 8, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெ���்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nய��ழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்��ொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nஉலக உணவு தாபனத்தின் (Food and Agriculture Organization) அண்மைக்கால அறிக்கை உலகளாவிய பஞ்சம் பற்றி உலக மக்களை சிந்திக்க வைத்திருக்கின்றது. உலக மக்கள் என்னும்போது நாமும் எமது பங்குக்கு இந்த பஞ்சத்தை இல்லாதொழிக்க முற்பட வேண்டும் என்பது அதனுள் உள்ளார்ந்திருக்கின்றது என்பதாகும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினையே அழித்திடுவோம் என முழங்கிய எட்டயபுரத்துக்குரல் ஒய்ந்துவிட்டதாக இன்னமும் நாம் கருதவில்லை என்பதற்கு சான்றாக இந்த அறிவிப்பு உலக உணவுதாபனத்திலிருந்து ஒலித்திருக்கின்றது. உலக மக்களை சிந்திக்கத் தூண்டும் இந்த செய்தியினூடாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதும் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இதனை நாம் நல்லதொரு பாடமாகவும் படிப்பினையாகவும் வரித்துக்கொள்ள வேண்டும் என்பதும் எழுதும் இக்கைகளின் எதிர்பார்ப்பாகும்.\nஉலக உணவுதாபனத்தின் (இணையத்தள முகவரி: www.fao.org) அறிக்கை பலவிடயங்களை கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. அதில் உணவுப்பஞ்சம் என்பது ஒருபுறமிருக்க ஊட்டச்சத்து குறைபாடு என்பது இன்னொரு பிரச்சனையாக எழுந்திருக்கின்றது. இதற்கு முதலும் இக்கட்டுரைத் தொடரில் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி அலசப்பட்டாலும் தற்போது உலகளாவிய ரீதியில் இதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது எம்மையும் மேலும் இதுபற்றி சிந்திக்க வைத்திருக்கின்றது. பொதுவாக கடந்த நூற்றாண்டில் பஞ்சத்தின் வீரியம் குறைவடைந்ததாக காணப்பட்டாலும் தற்போது உலகசனத்தொகையைக் கருத்தில் கொண்டால் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் 2015 ஆம் ஆண்டளவில் 775 மில்லியனாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடான மக்களுடன் ஒப்பிடும்போது 2016ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 815 மில்லியன் மக்களாக அதிகரித்திருக்கின்றது. அதா��து அதிகரிக்கும் மக்கட் தொகையுடன் இந்த ஊட்டச்சத்து நலிவான மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது. இந்த செய்தி தென்சூடானில் இவ்வாண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் செய்தியோடு சூட்டோடுசூட்டாக உலக மக்களை வந்து சேர்ந்திருக்கின்றது. தென்சூடானுடன் நைஜீரியா, சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் இவ்வாறான உணவுப்பஞ்சத்தை தற்போது உணர்ந்திருக்கின்றன. இந்நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஏதுமறியாத பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தினந்தினம் அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருப்பதும் உலக முதலாளிகளுக்கு இன்னமும் தெரியவில்லை என்றா நினைக்கின்றீர்கள் இல்லையில்லை இவற்றை கண்டும் காணாதவர்கள்போல பெருமை பேசிக்கொள்ளும் இவர்கள் இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள் என்னும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்தும் செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் உலகமும் உலக நிறுவனங்களும் ஏதும் செய்ய முடியாது வாளாவெட்டியாக பார்த்துக் கொண்டிருப்பது எமது இயலாமையை எடுத்தியம்புவதாக அமைகின்றது.\nஉணவுப்பஞ்சத்தைப் பொறுத்தவரையில் ஆபிரிக்காவிலுள்ள சகாரா பகுதி, தென்கிழக்கு மற்றும் மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான பிரதேசங்கள் உள்நாட்டுப்போரில் தம்மையே அழித்துக் கொண்டிருக்கும்போது இயற்கையின் அனர்த்தங்களான வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சி என்பன இன்னொரு பக்கத்தில் இம்மக்களை வரட்டியெடுத்துக் கொண்டிருக்கின்றன. எல்நினோவின் (El-nino) தாக்கமும் காலநிலை மாற்றத்தின் (Climate Change) தாக்கமும் இவற்றுக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய ரீதியில் உள்நாட்டுப்போர்கள் வலுவடைந்திருக்கின்றதாக தெரிவித்திருக்கின்றனர். இதன்மூலமாக மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு இடம்பெயர்ந்ததும் இன்னும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டதாலும் இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றன. உணவுப்பஞ்சம் ஒருபுறமிருக்க கிடைக்கின்ற உணவும் ஊட்டச்சத்த���்ற உணவாக ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்து கூட இல்லாதிருக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. மேலும் தற்போது சந்தைப்படுத்தல் குறிப்பாக ஏற்றுமதி செய்யும் தொகை குறைவடைந்திருப்பதனால் இறக்குமதியின் அளவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு இறக்குமதியாகும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிகழும்போது அது சராசரி ஒரு மனிதனையும் அவர்சார்ந்த குடும்பத்தையும் வெகுவாக பாதித்துவிடும், பாதித்தும் இருக்கின்றதனை உறுதிப்படுத்த முடியும்.\nவிஞ்ஞான தொழில்நுட்பம் அபரிவிதமாக வளர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் கூட இவ்வாறான உணவுப்பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது என்றால் உலகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என்பதனை அனுமானிக்க முடிகின்றதல்லவா. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது உலகஉணவு உற்பத்தி இப்போதிருக்கின்ற மக்களுடைய தேவையை பூர்த்திசெய்ய போதுமானதாக அறிவிக்கப்பட்டும் இந்த உற்பத்தியான உணவு சரியாக பகிர்ந்தளிக்கப் பட்டிருந்தால் இவ்வாறான பஞ்சம் ஏற்படுவதற்கு சாத்தியமேயில்லை. அப்படியாயின் உணவு உற்பத்தி, அதன் கிடைதன்மை என்பனவற்றையும் தாண்டி உற்பத்தியான உணவை உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் ஏதோஒரு காரணி தடைக்கல்லாக இருப்பது உணரப்பட்டிருக்கின்றது அல்லவா இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்துதான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது இதன் பின்புலத்தில் உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடுகள் குறிப்பாக வளர்ந்த நாடுகள் இருப்பதென்பது விசித்திரமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றதல்லவா. அந்த நாடுகளிலிருந்துதான் நாம் எமக்கு வருடாவருடம் கடனையும் பெற்றுக்கொள்ளுகின்றோம். பட்டினி போட்டுவிட்டு கடனும் தருகின்ற செயலை என்னவென்பது காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால்தான் எம்மையும் ஏதோவொரு விதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும்வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக என்று நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்���டுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்துதான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருகாலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து அதன் உயர்வைப் பார்த்து இலங்கையைப்போல வரவேண்டும் என எண்ணினார்களாம். ஆனால் இப்போது நாம் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் உயர்வையும் அண்ணார்ந்து பார்த்து நாமும் சிங்கப்பூர்போல வரவேண்டும் என எண்ணுகின்றோம். காலச்சக்கரம் எவ்வாறு சுழன்றிருக்கின்றது பார்த்தீர்களா காலாகாலத்திற்கு கடனாளியாகவே இருந்தால்தான் எம்மையும் ஏதோவொரு விதத்தில் ஆளுமைக்குட்படுத்த முடியும் என்னும் எண்ணம் இருக்கும்வரை இது தொடரத்தான் போகின்றது. மாறாக என்று நாமாக சிந்தித்து எமது வளங்களை பயன்படுத்தி எமது நாட்டை நாம் முன்னுயர்த்த முயற்சிக்கின்றோமோ அன்றிலிருந்துதான் எமக்கு விடிவுகாலம் என்பதனை நம்மினிய உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருகாலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் பார்த்து அதன் உயர்வைப் பார்த்து இலங்கையைப்போல வரவேண்டும் என எண்ணினார்களாம். ஆனால் இப்போது நாம் சிங்கப்பூரின் வளர்ச்சியையும் உயர்வையும் அண்ணார்ந்து பார்த்து நாமும் சிங்கப்பூர்போல வரவேண்டும் என எண்ணுகின்றோம். காலச்சக்கரம் எவ்வாறு சுழன்றிருக்கின்றது பார்த்தீர்களா அவர்கள் எம்மைப்பார்த்து வளர்ந்து கொண்டிருக்கும்போது நாம் நம்மை நாமே அழித்துக் கொண்டோம். தற்போது அவர்களைப் பார்த்து வளர எத்தனிக்கின்றோம் ஆனால் அழித்ததிலிருந்து மீள்வதற்கு பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.\nவிஞ்ஞானம் பிற கோள்களில் மனிதன் வாழலாமா என பெருமெடுப்பில் ஆய்வினை செய்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் மக்கள் பட்டினியால் இறந்து கொண்டிருக்கின்றார்களென்பது எல்லோர் மனதையும் ஒருகணம் உலுப்பிவிட்டிருக்கின்றதல்லவா. நன்றாக கவனியுங்கள் இந்த நிலைமை இங்கும் இருக்கின்றது. உணவு உற்பத்தி ஒருபுறமும் தினமும் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாது அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களை கிராமங்களுக்குள்ளே எந்தவித வருமானமுமின்றி உதவிகளுமின்றி விடப்பட்டுள்ள குடும்பங்களை கேட்டறிந்தால் தெரிந்து கொள்வீர்கள். விஞ்ஞானத்தின் உயர்வு ஆக்கத்திற்காய் இருக்கும் மட்டும் அனைத்தும் நல்லதாகவே இருக்கும் ஆனால் அதனை அழிப்பதற்கும் தீங்கு செய்வதற்கும் பயன்படுத்த முயலும்போது விஞ்ஞான வளர்ச்சியின் எதிர்பார்த்த நோக்கம் ஈடேறவில்லை எனவே தோன்றுகின்றது. உணவுற்பத்தியிலும் இந்த பாரபட்சம் நடந்து கொண்டிருக்கின்றது. விரைந்துணவு தயாரிக்கும் நிலையில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்காக இயற்கையின் தன்மையை மாற்றி சூழலையும் மாற்றி புதியவகை இனங்களை உற்பத்தி செய்து அதனால் ஏற்படும் பின்விளைவுகளை சிறிதேனும் சிந்தியாது சுழன்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தின் சமகால நடப்புக்கள் ஒருபோதும் மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போவதில்லை மாறாக பல தீங்கான நிலைமைகளுக்குள்ளேயே தள்ளிவிடுகின்ற நிலைமைகளே காணப்படுகின்றன. பசியும் பட்டினியும் இன்னும் தலைவிரித்தாடும் நிலைமைகளே அனுமானிக்கப்படுகின்றன.\nபட்டினியின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகள் கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டுப் போரின் உக்கிரத்தினுள் உடைந்து போனவையாகவே காணப்படுகின்றன. இவ்வாறான உள்நாட்டுப் போர்களினால் அபிவிருத்தியின் அடித்தளமான கிராமங்கள் உடைத்தெறியப்பட்ட சோகக்கதைகளே அநேகம். அடித்தளத்தை உடைத்தெறிந்து விட்டு எவ்வாறு அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும். அதிலும் உணவுற்பத்தியின் மையங்களே கிராமங்கள்தானே இந்த இடத்தில்தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். அபிவிருத்தி பற்றி கருத்தரங்கு மற்றும் மாநாடுகள் பல நடைபெற்றும் அவற்றின் தொனிப்பொருளான கிராம அபிவிருத்தி பற்றிய தீர்க்கமான முடிவுகள் பெறப்படவில்லை. அவற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கமும் ஈடேறவில்லை. சாக்குப்போக்குக்கு செய்யப்படும் திட்டங்களாகவும் அவற்றினால் மக்களுக்கான வழிகாட்டல்கள் முழுமையானதாக இல்லாதிருப்பதும் கவலைதரும் விடயங்களே\nபசி பட்டினியினோடு சேர்ந்து ஊட்டச்சத்து குறைபாடும் சேர்ந்து மக்களை வாட்டுகின்ற சோகம் உலகத்தில் நடந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிகின்றதா சத்துணவு திட்டங்கள் உருவாக்கப்பட்ட இடங்கள் பலவற்றில் ஒருவேளை உணவுக்காகவாவது பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. உலகத்திலுள்ள 5 வயதிற்கு கீழான 155 மில்லியன் சிறுவர்கள் அல்லது பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர் எனும் மிகமுக்கியமான தகவல் அனைவரையும் சிந்திக்க தூண்டியிருக்கின்றது. இன்னும் நம்மில் பலருக்கு இந்த ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட அறிந்துணர முடியாதிருப்பதனை என்னவென்பது. இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி நமது பிரதேசத்து திட்டங்களனைத்தும் இவற்றுக்கான தீர்வினை வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். திட்டங்களின் முடிவுகள் மாற்றுவழிகளை பரிந்துரைக்கும் நேரத்தில் அவற்றிற்கான முடிவுகளையும் தீர்க்கமானதாக அறிவிக்க வேண்டும். எமது பிரதேசத்தில் இந்த உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலும் ஊட்டச்சத்து குறைபாட்டினால்; பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்னும் அவசியம் தேவைப்படுவோர் என இனங்காணப் படுபவருக்கும் வழங்கப்பட ஆவன செய்யப்பட வேண்டும். உள்நாட்டுப்போரில் துவண்டு போன வடஉகண்டா நாடு போருக்கும் பின்னரான சரியான திட்டமிடல்களுக்கூடாக தற்போது தம்மை வளமுள்ளவர்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். வளமான சந்ததியின் எதிர்காலம் சரியாக தீட்டப்படும் திட்டங்களிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் மேலும் அதற்கான சேவைகளிலும் தங்கியிருக்கின்றது.\n‘சிறுகக்கட்டி பெருக வாழ்’ என்பதனை எமது மூதாதையர் எடுத்துக் கூறியதனைறியோ 20 முக்கியமான செய்தியாக சொல்லிச் சென்றிருக்கின்றது. இதனை முழுமையாக நாம் உணர்ந்து கொண்டால் மேற்கூறிய பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இளையவர் மனத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். வருங்காலம் அவர்களுக்கானது. சிறுகக்கட்டி என விளித்திருப்பது எமது சிறியளவிலான உற்பத்தியினை மையப்படுத்திய வீட்டுத்தோட்டங்களை குறிப்பிட்டுச் கூறலாம். ஏனெனில் வீட்டுத் தோட்டங்களில் பல்வகைப் பயிர்களை பயிரிட சிபார்சு செய்யப்பட்டதன் நோக்கம் ஒரு நேரத்தில் வகைவகையான பயிர்களை (multiple crops) அறுவடை செய்து ஆகக்குறைந்தது தங்களது அன்றாட தேவைக்காக பயன்படுத்த வழியுண்டு. நஞ்சற்ற பயிர்களை உற்பத்தி செய்யவும் இன்னும் ஒரேநேரத்தில் பல வகை பயிர்களை பயிரிட்டு உணவுக்காக பெறவும் வீட்டுத் தோட்டங்கள் (Home gardens) உதவும். அதனை இன்னும் வலியுறுத்தினால் மீள்குடியேற்றப்பட்ட மக்கள், ஒருவேளை உணவுக்காக தவிக்கும் மக்���ள், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காலத்தைக் கழிக்கும் மழலைகள், பெண்கள் என பலருக்கும் நிறைவான உணவை கிடைக்கச்செய்ய வழி செய்யலாம். இதற்கு இன்னமும் காலங்கடந்து விடவில்லை. அனைவரும் இந்த விடயத்திற்காகவாவது ஒன்று திரண்டால் சாது மிரண்டால் எமது தேசத்தை வளமுள்ள நிறைவான தேசமாக கட்டியெழுப்பலாம்.\nBID நூற்றாண்டு சர்வதேச தர ERA விருதுகள் – 2016 : விருது வென்ற BMICH\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-12T09:08:48Z", "digest": "sha1:2RMG67GG6BNBSOENAG7PQTHKII6QKWZI", "length": 41304, "nlines": 775, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "அல்லிக்குட்டி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\nவாவர் எத்தனை வாவரடி, வாவருக்கு மூன்று இடங்களில் சமாதிகளா, வாவர் பள்ளி மசூதியா, தர்காவா\n: வாய்வழியாக சமீபத்தில் 100-200 வருடங்களில் புழக்கத்தில் உள்ள கதைகளைத் திரட்டி ஆராயும் போது, “வாவர்” பற்றி காணப்படும் விவரங்கள் இவ்வாறு அறியப்படுகின்றன: இருக்கின்ற கதைகளில் காணப்படும் விவரங்களைத் தொகுத்து, பிரித்து வாவர்கள் யார் என்று பரிசீலிக்கப்படுகிறது:\nவாவர் என்பவர் ஒரு முஸ்லிம் பக்கிரி, சந்நியாசி – ஹஜரத் வாவர் பாபா – அரேபியாவிலிருந்து, இந்தியாவுக்கு மதம் பரப்பவந்தார்.\nதென்னிந்திய மேற்குக் கடற்கரையில் கொள்ளையடிக்க வந்த கொள்ளைக்காரர்களில் ஒருவன் – வாவர் / வாபர் என்ற கடற்கொள்ளைக்காரன்.\nவாவர் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஐயப்பனுடன் சண்டையிட்டு, சமாதானம் செய்து கொண்டவன்.\nவாவர் என்ற பெயர் “பரமி” என்றதிலிருந்து வந்திருக்கலாம், ஏனெனில், பரமி என்ற வியாபாரிகள் இடைக்காலத்தில் அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். வேணாடு பகுதியில், அப்பெயர் வாவர் மற்றும் பாபர் என்றே அழைக்கப்படுகிறது. எனவே, அந்த வியாபாரிகளில் ஒருவன் வாவர் ஆகியியிருக்கலாம்[1].\nவாவர் என்பவன் ஒரு பௌத்த மதத்தைச் சேந்ர்தவன், அவன் “துவாபரா” என்றழைக்கப்பட்டான். ஆக துவாபர் > தாபர் > வாவர் என்றாகியிருக்கிறது.\nவாவர் பாண்டியநாட்டைச் சேர்ந்தவன். திருமலைநாயக்கன் தாக்கியபோது, வாவர் குடும்பம் திருவாங்கூருக்கு இடம் பெயர்ந்தது. சிதறிய 1174 CE ல் பாண்டியர்கள் ஒன்று கூடினர். அப்பொழுது, பண்டல ராஜ்யம் உருவானது[2]. ஐயப்பன் 12 வருட காலங்கள் தான் பூமியில் இருந்தார் என்பதினால், 1162-1174 CE காலம் தான், ஐயப்பன் காலம் என்றாகிறது. அப்படியென்றால், வாவர் அப்பொழுது தான் இருதிருக்க வேண்டும்.\nஇன்னொரு கதையின் படி, வாவர் தகரிட்டன் தோட்டம் அதாவது சிரியா அல்லது துருக்கியில் அல்லிக்குட்டி மற்றும் பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தவனாம். பிறக்கும் போதே கால்கள் வளைந்திருந்ததால், அவனுக்கு வாவர் என்ற பெயர் வந்ததாம். அந்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டதினால், கப்பலேறி அலைந்தபோது, கேரளாவுக்கு வந்து சேர்ந்தானாம்[3].\nஐயப்பனுடன் போரிட்டுத் தோற்ற ஒரு கொள்ளைக்காரன், முகமதியன். அந்த இளைஞனின் வீரம் கண்டு, ஐயப்பன் தனது கூட்டாளியாக வைத்துக் கொண்டாராம். மலைப்பகுதியில் நடந்த சண்டைகளில், வாவர் ஐயப்பனுக்கு உதவி அளித்திருக்கிறான். நாளடைவில், காடுத்தஸ்வாமி போல, இவனும் ஐயப்பனின் பக்தன் ஆனான்.\nஆழப்புலா மாவட்டத்தை சேர்ந்த திருவள்ளா என்ற பகுதியை அடுத்துள்ள வைப்புர் பகுதி மக்களின் கருத்துப்படி 14-15ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் வாவர். இவர் பிராமண கோத்திரத்தில் பிறந்தவர் என்றும் பின்னர் இஸ்லாத்தை தழுவியவர் என்றும் கூறுகிறார்கள்.\nவாவர் பிரம்மச்சாரி என்றும், திருமணமானவர் என்றும் சொல்லப்படுகிறது.\nஆக இவ்விதமாக உள்ள வாவர்களிடமிருந்து ஐயப்பக்கால வாவரைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nசரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம்: கேரளாவைப் பற்றி சரித்திரம் எழுதியுள்ள எவரும் இத்தகைய நபரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பொதுவாக சரித்திரம், சரித்திர வரைவியல் எனும் போது, மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் தங்களது அதிகாரத்தைக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், கேரளவில் இருக்கும் எம். ஜி. எஸ். நாராயணன், ராஜன் குருக்கள், கேசவன் வேலுதட் முதலியோர் தமது கருத்துகளை வெளியிடலாம். அந்த பாபருக்கு குதித்தவர்கள், இந்த பாபருக்கு மௌனமாகத்தான் இருக்கிறார்கள். இவற்றில் எந்த கதைக்கும் சரித்திர ஆதாரங்கள் இல்லை, மற்றும் அத்தகைய நபர் வாழ்ந்ததாகவும் இல்லை. இப்படி இக்கதைகளில் எந்த சரித்திர ஆதாரமும் இல்லாமல், இருக்கின்ற மாயையை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் ச��ய்து வருகின்றனர். போதாகுறைக்கு, பண்டள தேசத்து அரசனை, வாவருக்கு ஒரு மசூதியைக் கட்டச் சொன்னதாக, ஐயப்பன் சொன்னார் என்று இன்னொரு கதையும் உள்ளது. பண்டலம் அரசு மதுரையிலிருந்து வந்த பாண்டிய அரசர்களால் 903 CE வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது[4]. 12ம் நூற்றாண்டு வாக்கில் கேரளாவுக்கு வந்து தங்கினார்கள். ஆகவே, சரித்திர ஆதாரமில்லாத இக்கட்டுக்கதை அதற்குப் பிறகு 12ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோன்றியிருக்கலாம், என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு உத்தேசங்களை / யேஷ்சங்களை வெளியிட்டாலும், அதற்கான சரித்திர ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது, கட்டுக்கதைகளின் தன்மையைக் காட்டுகிறது.\nவாவருக்கு மூன்று இடங்களில் மசூதி / தர்கா: வாரருக்கு மூன்று இடங்களில் மசூதி, தர்கா, சமாதி அல்லது நினைவிடம் உள்ளதாகத் தெரிகிறது[5]:\nஎருமேலியில் உள்ள வாவர் மசூதி அல்லது தர்கா.\nசபரிமலையில் உள்ள வாவர் பள்ளி.\nஎலவள்ளியில் உள்ள செலும்குன்னம் க்ஷேத்ரம் (திரிசூர் மாவட்டம்).\nஆக, இப்படி ஒரே ஆளுக்கு மூன்று இடங்களில் சமாதி உள்ளது என்பது, அந்த கட்டுக்கதையை வளர்ப்பதற்காகத்தான் என்று தெரிகிறது. ஒரு ஆளுக்கு மூன்று உடல்கள் இருக்க முடியாது. மேலும் வாவர் எப்பொழுது, எங்கு, எப்படி இறந்தார் என்று யாருக்கும் தெரியவில்லையாம். இந்த வாவர் சமாதி, தர்கா எனும் இடத்தில் வாவரின் உடலோ, அவரது எலும்புகளோ புதைத்தாகவோ, இருப்பதாகவோ செய்தி இல்லை. அதாவது, உண்மையாகவே ஆளிருந்து இறந்தால் தானே, எலும்பு, எலும்புக்கூடு என்றெல்லாம் கிடைக்கும் ஐயப்பனுக்கு தோழர், ஐயப்பனின் பாதுகாவலன் என்றெல்லாம் விவரிக்கப்பட்டாலும், முஸ்லிம் அடையாளங்களை மறக்காமல் சேர்க்கிறார்கள். இருப்பினும், இந்த முஸ்லிமிடம் அனுமதி பெற்றுதான், சபரிமலை மீது ஏறவேண்டும் என்ற நம்பிக்கை-சரத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்[6]. எதிரே சாஸ்தா கோவில் உள்ளது, அங்கு அனுமதி பெற்று செல்லலாம் என்று ஏன் சேர்த்து இருக்கக் கூடாது\nகுறிச்சொற்கள்:அல்லிக்குட்டி, ஐயப்பன், ஐய்யப்பன், கொள்ளைக்காரன், சாஸ்தா, தர்கா, தளபதி, தாபர், துள்ளல், நொண்டி, பண்டல ராஜா, பரமி, பள்ளி, பாண்டியன், பாத்திமா, புலி, புலிப்பால், பேட்ட, பேட்டை துள்ளல், மசூதி, வாபர், வாவர்\nஅல்லா, ஆழப்புலா, இந்து, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, புலி, புலிப்பால், மதவெறி, வாவர், வாவர் பள்ளி, விசாரணை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-12T09:00:52Z", "digest": "sha1:DLGSBZID43D7XP6JFVGXJ5SQOIZHTREO", "length": 45828, "nlines": 774, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "செல்போன் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nலக்ஷ்மி சுப்ரமணியன் மற்றும் நிர்மலா தேவி, திராவிடத்துவ அரசியல் / மறைப்பு சித்தாந்த வக்கிரத்தின் வெவ்வேறான வெளிப்பாடுகள் [1]\nவிகடன் வர்ணனை அகம்பாவம் பிடித்த ஊடகக்காரகளின் நிலையை எடுத்துக் காட்டியது[1]: நிர்மலா தேவியின் ஆடியோ சுற்றில் வந்ததும், திராவிட அரசியல்வாதிகள் துடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசியல்வாதிகளுக்கு கோடிகள் கொடுத்து, துணைவேந்தர்கள் புள்ளிகளும் தவித்தனர். இந்நிலையில், நிர்மலா தேவி கவர்னர் என்ற வார்த்தை சொன்னதை வைத்துக் கொண்டு, திராவிட அரசியல்வாதிகள் பிரச்சினையை திசைத் திருப்ப முயன்றனர். அதற்குக் கிடைத்தது பன்வாரிலால் புரோஹித்.\n`தமிழக ஆளுநர், பத்திரிகையாளர்களை மாலை 6 மணிக்குச் சந்திக்க இருக்கிறார்’ என்று உறுதி செய்யப்பட்டவுடனே ஆளுநர் மாளிகையில் இரண்டாவது நுழைவாயில் பத்திரிகையாளர்களும் கேமராமேன்களும் குவிய ஆரம்பித்தனர்.\n`பத்திரிகையாளர் சந்திப்பு, தர்பார் ஹாலில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஹாலில் பதவி ஏற்பு, நூல் வெளியிட்டு விழா என கவர்னர் பங்குபெறும் விழாக்கள் மட்டுமே நடைபெறுவது வழக்கம்.\nமுதல்முறையாகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வு தர்பார் ஹாலில்நடப்பதால், நிருபர்களும் கேமராமேன்களும் முண்டியடித்து இடம் பிடித்தனர்.\nஎல்லாரும் டீ குடிக்க வாங்க” என்று ஆளுநர் மாளிகை அதிகாரி 5:30 மணிக்கு பத்திரிகையாளர்களை அழைத்தபோது, பத்திரிகையாளர்கள் யாரும் இருக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.\nசரியாக 6 மணிக்குதர்பார் ஹாலுக்குள் நுழைந்தார் ஆளுநர். “வணக்கம்” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொன்ன கவர்னருக்கு, யாரும் பதில் வணக்கம் தெரிவிக்காமல் உட்கார்ந்தே இருந்தனர்.\nஇப்படி பெருமையாக விவரித்தது, நாகரிகமாக இருந்தது போலும்[2]. கவர்னரின் வலதுபக்கம் ஆளுநரின் செயலாளர் ராஜகோபாலும், இடதுபக்கம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செல்லதுரை, பதிவாளர் சின்னையாவும் அமர்ந்திருந்தனர்.\nகவர்னர் ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டமும், கொடுத்த விளக்கமும்: நிருபர்கள் கேட்ட கேள்விகள்:\n“உங்கள் மீதே குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இந்த விசாரணைக் கமிஷன் உங்களையும் விசாரிக்குமா\n“இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை. நீங்கள் விசாரணைக் கமிஷனில் ஒரு பெண் அதிகாரியை நியமித்திருக்கலாமே. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது” என்று பெண் நிருபர், கேள்வி எழுப்பினர்.\n“சந்தானம் ஐ.ஏ.எஸ். கமிஷனின் வரைமுறைகள் என்னென்ன\n“நீங்கள் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும்போது நிர்மலாவும் கலந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே\n“நிர்மலா விவகாரம் தொடர்பாக உங்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுமா\n“கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுமா\nஇத்தகைய கேள்விகளை வாழ்க்கையில் முன்னர் யாரிடமாவது கேட்டிருக்கிறார்களா என்று இவர்கள் தெரியப் படுத்த வேண்டும்.\nஇருப்பினும் பொறுமையாக பதில் அளித்த கவர்னர்: “நிர்மலா தேவிஎன்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நான் பார்த்தது இல்லை[3]. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு இப்போது எந்தத் தேவையும் இல்லை. நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்[4]. விசாரணைக் குழுவுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக் குழு நியமித்துக் கொள்ளலாம். இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத காலமாகியும் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தாது தாமதித்து குறித்தும் சந்தானம் குழு விசாரணை நடத்தும். சந்தானம் தலைமையிலான விசாரணை கமிஷனுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேவைப்படும் யாரிடமும் அவர் உதவி கோரலாம். தேவைப்படும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் ஒருசில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றவைகளின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கின்றன.”\nகவர்னர் தொடர்ந்து கொடுத்த விளக்கம்: “நிர்மலா தேவி விவகாரம் குறித்து விளக்கம் கொடுப்பதற்காக நான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. ஆளுநராகப் பதவியேற்று 6 மாத காலமானதால் நான் உங்களைச் சந்தித்தேன். அடுத்த 6 மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் நான் உங்களைச் சந்திப்பேன். ஆளுநர் என்பவர் அரசியலுக்��ு அப்பாற்பட்டவர். எனக்கு 78 வயது பிறந்துவிட்டது. கொள்ளுப்பேரன் எடுத்துவிட்டேன். நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இணைத்துப் பேசுவது அடிப்படை ஆதாரமற்றது; அபத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகிறேன். நான், மாவட்டங்களில் ஆய்வு செய்யவில்லை. சாதி, மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது அரசியலமைப்பு. அரசியலமைப்பின்படியே நான் செயல்படுகிறேன். என் வேலைக்கு நான் உண்மையாகவுள்ளேன். குற்றச்சாட்டு குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து எனது பணியை மேற்கொள்வேன். என்னைப் பற்றி நீங்கள் விசாரிக்கலாம். என் வாழ்க்கை வெளிப்படையானதே’’ என்றார். தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பாக பல்வெறு கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தபோது[5], திரும்ப-திரும்ப- நிர்மலா தேவியை தெரியுமா, பார்த்ததுண்டா போன்ற கேள்விகளை கேட்டதால், ஒருகட்டத்தில் பொறுமையிழந்த கவர்னர், “முதலில் கவர்னர் பதவிக்கு மரியாதைக் கொடுத்து கேள்வி கேளுங்கள்”, எனச் சீறினார்[6].\nகவர்னர் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்த பிறகு ஒரு பெண் நிருபர் பிடிவாதமாக கேள்வி கேட்டது, கவர்னர் கன்னத்தில் செல்லமாக தட்டியது: “லக்ஷ்மி சுப்ரமணியன்” இது வரை யார் என்று தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் சாதாரண பொது மக்களுக்கு இல்லை. ஆனால், மூன்று நாட்களில், இந்த அம்மணி ஊடகங்களில் காணப்பட்டு வருகிறார். பிரச்சினை நிர்மலாதேவியிலிருந்து தான் ஆரம்பித்துள்ளது[7]. பேட்டி முடிந்து விட்டது என்று அறிவித்தப் பிறகும், சிலர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்நிலையில், ஒரு பெண் நிருபர், கேட்டதையே திரும்ப கேட்டார். ஒரு கேள்வி என்று விரலை நீட்டிக் கொண்டு கேட்டபோது, தான் கவர்னர், கைகளை உயர தூக்கி கேட்டதையே கேட்கிறீர்களே என்று அருகில் வந்து செல்லமாக அன்னத்தில் தட்டினார். உடனே சொல்லி வைத்தால் போன்று பிளாஷ் வெளிச்சம் வந்ததயும் வீடியோவில் காணமுடிகிறது[8]. இதை வைத்துக் கொண்டு தான், இப்பொழுது பிரச்சினை எழுப்பப் பட்டுள்ளது. “தமிழக கவர்னரிடம் பேட்டியின் போது நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்”. அதிலிருந்து, இது ஏதோ உலகத்திலேயே பெரிய பிரச்சினை போல ஊடகத்தினர் ஆரம்பித்தனர்.\n[1] விகடன், தேநீர் முதல் கன்னம் தட்டல் வரை… கவர்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் நடந்தது என்ன\n[3] விகடன், `நிர்மலா தேவியைப் பார்த்ததே இல்லை; காவிரிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்\n[5] விகடன், “கவர்னர் பதவிக்கு மரியாதை கொடுத்து கேள்வி கேளுங்கள்..” சீறிய பன்வாரிலால் புரோஹித், கா . புவனேஸ்வரி கா . புவனேஸ்வரி வி.ஶ்ரீனிவாசுலு, Posted Date : 20:28 (17/04/2018) Last updated : 20:28 (17/04/2018)\n[7] இங்கு தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப் படவில்லை, அச்சின்னங்கள் எவ்வாறு ஊடகங்களில் பிரதிபலிக்கின்றன, பிரதிநிதித்துவப் படுத்தப் பட்டுள்ளன, சித்தாந்த ரீதியில் வெளிப்படுகின்றன என்பது கூர்மையாக அலசப்படுகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், செய்தி, செல்போன், தடவு, தட்டு, தேவாங்கர், நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பல்கலைக் கழக துணை வேந்தர், பாலியல், புரோஹித், பெண், பெண்கள், மதுரை, மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுபரமணியன்\nஅசிங்கம், அதிமுக, அரசியல், ஆபாசம், ஆர்.எஸ்.எஸ், எதிர்ப்பு, கன்னம், கவர்னர், காமராஜ், கிள்ளு, செக்யூலரிஸம், செக்ஸ், தடவு, தட்டு, திமுக, திராவிடம், தொடு, நிர்மலா, நிர்மலா தேவி, பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், பல்கலைக் கழக துணை வேந்தர், புகார், புரோஹித், மதுரை காமராஜ், லக்ஷ்மி, லக்ஷ்மி சுப்ரமணியன், லட்சுமி, லட்சுமி சுப்ரமணியன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-rajasimhan-donated-food-in-daily-routine-social-work", "date_download": "2019-12-12T08:23:34Z", "digest": "sha1:FH66LUV3YEYD6XJVA2VCQSHHMDMTRX5I", "length": 9056, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தினமும் 100 பேருக்கு சாப்பாடு... ஜனவரியில் புது இலக்கு!' -வில்லன் நடிகரின் `மக்கள்' சேவை| actor rajasimhan donated food in daily routine social work", "raw_content": "\n`தினமும் 100 பேருக்கு சாப்பாடு... ஜனவரியில் புது இலக்கு' -வில்லன் நடிகரின் `மக்கள்' சேவை\n``என் குடும்பத் தேவைக்கான பணம்போக மீதமுள்ள பணத்தில், ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறவங்களுக்கு மதிய உணவு கொடுத்து உதவலாம்னு முடிவெடுத்தேன்.\"\n`குட்டிப் புலி', `கொம்பன்' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், ராஜசிம்மன். சென்னை, சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோ அருகில் தினமும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கிவருகிறார். 49-ம் நாளான இன்று மதிய உணவு வழங்கும் பணிகளில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த ராஜசிம்மனிடம் பேசினோம்.\n``தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமம் என் பூர்வீகம். பத்து வருடங்களுக்கு முன்பு பிசினஸ் பண்ணலாம்னு சென்னை வந்தேன். ஆனா, என் எண்ணம் நிறைவேறலை. அடுத்து ���ினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஒரு வருஷம் சாப்பாட்டுக்கே ரொம்ப சிரமப்பட்டேன். ஆரம்பத்துல சின்ன கேரக்டர்கள்லதான் நடிச்சேன். அப்போதெல்லாம் என் சம்பளம் முந்நூறு ரூபாய்தான். அடுத்தடுத்து எனக்கு அடையாளம் கிடைக்கிற மாதிரியான படங்களில் நடிச்சுகிட்டிருக்கேன்.\n`கிறிஸ்துமஸ் அன்று எங்களுக்கு சாப்பிட உணவு கிடைக்குமா' - வைரலாகும் லண்டன் சிறுமியின் வேதனை\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇப்போ சொல்லிக்கிற அளவுக்கு ஓரளவுக்கு நல்ல சம்பளம் எனக்குக் கிடைக்குது. என் குடும்பத் தேவைக்கான பணம்போக மீதமுள்ள பணத்தில், ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுறவங்களுக்கு மதிய உணவு கொடுத்து உதவலாம்னு முடிவெடுத்தேன். சிறியவங்க முதல் பெரியவங்க வரைக்கும், எத்தகைய மனிதர்களும் சாம்பார் சாதம் சாப்பிடலாம். அதனால, அதை மட்டும் தினமும் 100 பேருக்குக் கொடுக்கிறேன். இதற்காகத் தினமும் ரெண்டாயிரம் ரூபாய் செலவாகுது.\nநல்ல காரியம் என்றாலும், பொருளாதாரரீதியா சிரமம் இல்லாமல் இல்லை. ஆனாலும் நல்ல எண்ணத்துடன் தொடங்கிய காரியத்தை நிறுத்தக்கூடாதுனு மெனக்கெடலுடன் இதைச் செய்யறேன். சினிமா உட்பட பல்துறை நண்பர்கள் சிலர் அவ்வப்போது அவங்களால இயன்ற உதவிகளைச் செய்றாங்க. தவிர, சிலர் ஒருநாளைக்கான மதிய உணவு கொடுக்கிற பொறுப்பையும் ஏத்துக்கிறாங்க.\nஇப்போ ஒரு பையனை வேலைக்கு வெச்சிருக்கேன். ஷூட்டிங் இல்லைனா, நானே சாப்பாடு போடுவேன். இந்த உணவு தானத்தின் மூலம் நிறைய சாதக, பாதக அனுபவங்கள் கிடைக்குது. வாழ்நாள் முழுக்க இதைச் செய்யணும்னு ஆசைப்படறேன்.\nவரும் ஜனவரி மாதத்திலிருந்து தினமும் மூணு வேளையும் உணவு தானம் செய்யலாம்னு திட்டமிட்டிருக்கேன்\" என்றார் உற்சாகக் குரலில்.\nதிரையில் வில்லனாகவும் நிஜத்தில் ஹீரோவாகவும் வலம்வரும் நடிகர் ராஜசிம்மனின் தன்னலமற்ற சேவையை வாழ்த்துங்கள் மக்களே...\nஆனந்த விகடன் குழுமத்தில் தலைமை நிருபராகப் பணியாற்றுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1767_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-12T08:38:41Z", "digest": "sha1:R4V65I7M6WXQYC6YHFOXV2UPBWPUIGNT", "length": 6721, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1767 பிறப்புகள் - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1767 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1767 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1767 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Original_research", "date_download": "2019-12-12T08:14:59Z", "digest": "sha1:GGIWVTHTEPOBIW37J2F55SJHCEMC4PQY", "length": 6933, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Original research - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (நவம்பர் 2019)\nஇந்தக் கட்டுரை முழுவதும் தந்தேகம் இல்லாமல் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (நவம்பர் 2019)\nஇந்தக் article சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். இதில் தகுந்த மேற்கோள்களை இட்டு மேம்படுத்தவும். சொந்த ஆய்வுக் கருத்துக்கள் நீக்கப்படும். (March 2007)\nThis template will categorize articles into Category:சொந்த கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2016, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-vs-australia-2019-5th-odi-match-details-key-players-and-predicted-xi-1", "date_download": "2019-12-12T07:50:09Z", "digest": "sha1:YG5NU3PAU77F2NY6ZVTSY36N4EZZZRX3", "length": 14682, "nlines": 160, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 5வது ஒருநாள் போட்டி: ஆட்டத்தின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமொகாலியில் மோசமான தோல்விக்குப் பி���கு தொடரை தீர்மானிக்கும் 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நாளை சந்திக்கவுள்ளது. கடந்த போட்டியில் ஆஸ்டன் டர்னரின் அதிரடியில் ஆஸ்திரேலிய அணி வரலாற்று வெற்றி பெற்றது. இந்திய அணி கடைசியாக விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியுள்ளது.\nதனது சொந்த மண்ணிலேயே இந்திய அணி மிகுந்த நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் வலிமையான அணியாக திகழ்ந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு தாங்கள் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொணரும் வகையில் கடைசி இரு போட்டிகளும் அமைந்தது. இந்திய அணியின் வலிமையான பந்துவீச்சு இந்த தொடரில் எடுபடவில்லை. ஏற்கனவே 2-0 என ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரையும் இழக்க விடாமல் தங்களது முழு ஆட்டத்திறனை 5வது ஒருநாள் போட்டியில் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்களை சேஸிங் செய்து வெற்றி பெற்றதால் அந்த அணி ஒருநாள் தொடரையும் வெல்வோம் என்ற நம்பிக்கையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்த ஒருநாள் போட்டியில் 359 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து 13 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலே எட்டியது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்தில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், உஸ்மான் கவாஜா மற்றும் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டம் திசை மாறியது. பின்னர் வந்த ஆஸ்டன் டர்னர் தனது அதிரடியை வெளிபடுத்தி வரலாற்று புகழ் வெற்றியை ஆஸ்திரேலிய அணிக்கு தேடித் தந்தார். 43 பந்துகளில் 87 ரன்களை விளாசிய இவர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதே உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி 5வது ஒருநாள் போட்டியிலும் செயல்பட்டு தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேதி: புதன், 13 மார்ச் 2019\nஇடம்: பெரோஷா கோட்லா, டெல்லி\nதொடர்: ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2019\nஇனைய ஒளிபரப்பு: ஹாட் ஸ்டார் (வலைத்தளம், செயலி)\nநேருக்கு நேர் (கோட்லா மைதானத்தில்)\nமொத்த ஆட்டங்கள் - 24\nமுதலில் பேட் அணி செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 11\nமுதலில் பௌலிங் செய்த அணி வென்ற ஆட்டங்கள் - 12\nமுதல் இன்னிங்ஸின் சராசரி ரன்கள் - 233\nஇரண்டாவது இன்னிங்��ின் சராசரி ரன்கள் - 211\nமைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 330/8 (50 ஓவர்கள்) மேற்கிந்தியத் தீவுகள் vs நெதர்லாந்து\nமைதானத்தில் அடிக்கப்பட்ட குறைந்த ரன்கள் - 115/10 (31.3 ஓவர்கள்) நெதர்லாந்து vs மேற்கிந்தியத் தீவுகள்\nஅதிகபட்ச ரன் சேஸிங் - 281/4(40.5 ஓவர்கள்) இந்தியா vs இலங்கை\n2வது இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் எதிரணியை வீழ்த்தியது - 167/10 (43.4 ஓவர்கள்) இந்தியா vs பாகிஸ்தான்.\n• எம்.எஸ்.தோனிக்கு கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்படுவார்\n• யுவேந்திர சஹாலிற்கு பதிலாக முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்புவார்\n• கே.எல்.ராகுல் ஆடும் XIல் இடம்பெறுவார்\n• மார்கஸ் ஸ்டாய்னிஸ் உடற்தகுதி பெற்றால் அலெக்ஸ் கேரே பதிலாக அணியில் இடம்பெறுவார். பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் விக்கெட் கீப்பராக செயல்படுவார்.\n• ஆடம் ஜாம்பாவிற்குப் பதிலாக நாதன் லயான் களமிறங்க வாய்ப்புள்ளது\nரோகித் சர்மா, ஷிகார் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட், அம்பாத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, யுஜ்வேந்திர சகால், குல்தீப் யாதவ், முகமது ஷமி.\nஆரோன் ஃபின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே, ஜேஸன் பெஹாரன்ஆஃப், ஆடம் ஜாம்பா, நாதன் லயான், ஜே ரிச்சர்ட்சன், பேட் கமின்ஸ், நாதன் குல்டர் நில், ஆன்டிரிவ் டை.\nரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா/முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ்.\nஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹான்ட்ஸ்கோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், அலெக்ஸ் கேரே/மார்கஸ் ஸ்டாய்னிஸ், பேட் கமின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜெ ரிச்சர்ட்சன், ஜெஸன் பெஹாரன்ஆஃப்/நாதன் லயான்.\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nகிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் அணி கலந்து விளையாடினால், ஆடும் XI வீரர் வீராங்கனைகள் எப்படி இருக்கும்\nடி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா..\nசெப்டம்பர் 2019ல் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஒருநாள் போட்டிகளில் இந்தியா வெறும் 120 ரங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, வெற்றி பெற்ற போட்டிகள் பற்றி தெரியுமா\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\nஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி, எந்த நாட்டுடன் அதிக முறை தோல்வி அடைந்துள்ளது தெரியுமா\nசச்சின் டெண்டுல்கரின் சிறந்த 5 ஒருநாள் போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-ind-2019-1st-t20i-states", "date_download": "2019-12-12T09:32:03Z", "digest": "sha1:MVTLW5BYHF3DZVOV2F3MCSAKXK42XOCJ", "length": 12822, "nlines": 128, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஆகஸ்ட் 3 அன்று ஃப்ளோரிடோவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.\nடாஸ் வென்று இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.\nரன் விவரம்: மேற்கிந்தியத் தீவுகள் - 95/9 (20 ஓவர்கள்) (கீரன் பொல்லார்ட் 49, நிக்கலஸ் பூரான் 21; நவ்தீப் சைனி 3/17)\nஇந்தியா - 98/7 (17.2 ஓவர்கள்) ( ரோகித் சர்மா 26, மனிஷ் பாண்டே 19; சுனில் நரைன் 2/14)\nஆட்ட முடிவு: இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nநாம் இங்கு இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைப் புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்.\n1) முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. இதுவே இந்தியாவிற்கு எதிராக சர்வதேச டி20யில் மேற்கிந்தியத் தீவுகளின் மிகக்குறைந்த ரன்களாகும். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று கொல��கத்தாவில் இரு அணிகளும் மோதிய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை அடித்ததே மிகக்குறைந்த ரன்களாக இந்தியாவிற்கு எதிராக இருந்தது.\nஅத்துடன் 95/9 என்ற ரன்களே, முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகளின் ஒட்டுமொத்த இரண்டாவது மிகக்குறைந்த ரன்களாகும். இதற்கு முன் 2019ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று பேஸ்டெரே-வில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 13 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதே முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகளின் மிகக்குறைந்த ரன்களாக இருந்தது.\nஇதற்கிடையில் இந்தியாவிற்கு எதிரான 95/9 என்ற ரன் இலக்கே மேற்கிந்தியத் தீவுகளின் 6வது மிகக்குறைந்த ரன் இலக்காகும்.\n1) அந்நிய மண்ணில் இந்திய அணியின் 50வது சர்வதேச டி20 வெற்றியாகும். அந்நிய மண்ணில் 81 டி20 வெற்றிகளை குவித்துள்ள பாகிஸ்தானிற்குப் பிறகு 50 வெற்றிகளை குவித்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.\n1) இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 400 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 400 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது இடதுகை பந்துவீச்சாளராகவும், 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளராகவும், 7வது இந்திய பௌலராகவும் ரவிந்திர ஜடேஜா வலம் வருகிறார். அத்துடன் ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா.\n2) இந்திய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இப்போட்டியில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் இரண்டாவது சிறந்த பௌலிங் ஆகும். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இரு அணிகளும் மோதிய போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரண்டாவது வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆவார். புவனேஸ்வர் குமார் தனது அறிமுக டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் அறிமுக சர்வதேச டி20யில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய 4வது இந்திய பௌலராகவும் உள��ளார்.\n3) வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அஜீத் அகர்கர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோருக்கு பின்னர் அறிமுக சர்வதேச டி20யில் மெய்டன் ஓவர் வீசிய பௌலர் நவ்தீப் சைனி.\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய டி20 தொடர்களின் டாப் 10 பேட்டிங்\nஇந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் 2018: 5 காரணங்களுக்காக 3வது T20I நாம் பார்க்க வேண்டும்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஉலகின் டாப் 5 டி20 தொடர்களின் தரவரிசைப் பட்டியல்\n2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா \nசர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட டாப்-3 குறைந்தபட்ச ஸ்கோர்கள்...\nடி20 தொடரை சமன் செய்யுமா இந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-five-surprises-from-the-first-week-of-the-tournament-1", "date_download": "2019-12-12T07:51:20Z", "digest": "sha1:NSDXKV44GI3DES243EJIY2FH3UAXK57T", "length": 12750, "nlines": 76, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பையின் முதல் வாரத்தில் நடந்த 5 ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 உலகக் கோப்பையின் முதல் வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அருமையான கிரிக்கெட் ஆட்டங்களை ரசிகர்களுக்கு வீரர்கள் விருந்தளித்தனர். சில ஒரு பக்க சாதகமான ஆட்டங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. சில சிறப்பான ஆட்டத்திறனை பேட்ஸ்மேன் மற்றும் பௌலர்கள் முதல் வார உலகக் கோப்பை போட்டியில் வெளிபடுத்தினர். பேட்ஸ்மேன்களிடமிருந்து அதிக ரன்கள் வெளிப்படவில்லை என்றாலும், பௌலர்களால் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டது. நியூசிலாந்து தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 3 போட்டியில் இரண்டு வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 2 போட்டிகளில் 2 வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. சில அணிகள் புள்ளி அட்டவனையின் நடுப்பகுதியிலும், தென்னாப்பிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி கடைநிலையிலும் உள்ளத���.\nஉலகக் கோப்பையின் முதல் வாரம் சிறப்பாக முடிந்த நிலையில் அடுத்தாக இரண்டாவது வாரத்திற்கு ரசிகர்கள் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். இவ்வாரத்தில் அதிக முன்னேற்றங்கள் மற்றும் அணிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவும். முன்னேற்றத்திற்கு முன்பாக முதல் வார உலகக் கோப்பையில் நடந்த எதிர்பாரத 5 ஆச்சரியமளிக்கும் 5 நிகழ்வுகளை காண்போம்.\n#1 உலகக் கோப்பையின் முதல் ஓவரை வீசிய இம்ரான் தாஹீர்\n2019 உலகக் கோப்பையின் ஆரம்ப போட்டியிலேயே அனைவருக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆட்டத்தின் முதல் ஓவரை இம்ரான் தாஹீரிடம் அளித்து வீசச் செய்தார். இது அனைவருக்குமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்க அணியின் முதல் 10 ஓவர்களை வீச இரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான காகிஸோ ரபாடா மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் இருந்தனர். இது மட்டுமல்லாமல் ஃபேப் டுயுபிளஸ்ஸி ஆரம்பத்தில் டாஸ் போட்ட பிறகு, \"இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்\" என குறிப்பிட்டுருந்தார்.\nஆனால் சற்று மாற்றி யோசித்த ஃபேப் டுயுபிளஸ்ஸி முதல் ஓவரை சுழற்பந்து வீச்சை வைத்து ஆரமித்தார். 40 வயது சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் தொடக்க ஓவரை வீசுவார் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேஸன் ராய் மற்றும் ஜானி நினைத்திருக்க மாட்டார்கள் என ஃபேப் டுயுபிளஸ்ஸி கூறியிறுந்தார். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் ஓவரில் சுழற்பந்து வீச்சை சற்றும் எதிர்பார்க்காத காரணத்தால் ஜானி பேர்ஸ்டோவ் 2வது பந்திலேயே விக்கெட் வீழ்த்தப்பட்டார். தென்னாப்பிரிக்க கேப்டனின் ஆச்சரியமளிக்கும் நகர்வினால் ஜானி பேர்ஸ்டோவ் \"கோல்டன் டக்\" ஆகி வெளியேறினார்.\n#2 பேட்ஸ்மேன்களின் மேல் பௌலர்களின் சிறப்பான ஆதிக்கங்கள்\nஉலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படும் என பல்வேறு பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக 500 ரன்கள் ஒரே இன்னிங்ஸில் குவிக்கப்படும் என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் 500 ரன்கள் குவிக்க பந்துவீச்சாளர்கள் விடவில்லை. இருப்பினும் 350 ரன்கள் தொடர்ச்சியாக இந்த தொடரில் குவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில போட்டிகளை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் குறைவான ரன்களே குவிக்கப்பட்டு வருகிறது. 280 ரன் இலக்கை அடையவே இந்த தொடரில் சற்று சிரமமாக உள்ளது.\nஆஸ்திரேலியா அடித்த 288 ரன்களை மேற்கிந்தியத் தீவுகளால் அடைய முடியவில்லை. அத்துடன் இலங்கை நிர்ணயித்த 187 இலக்கை ஆப்கானிஸ்தான் அணியால் அடைய முடியவில்லை. அத்துடன் வங்கதேசம் நிர்ணயித்த 245 ரன்களை நியூசிலாந்து தடுமாறித்தான் அடைந்தது. உலகக் கோப்பையில் சில அணிகள் அதிக நெருக்கடியை சந்தித்து வருகின்றன. ஆடுகளமும் பௌலர்களுக்கு நன்றாகவே சாதகாமாக உள்ளது. ஆரம்பத்தில் ஸ்விங் பௌலிங்கிற்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் நன்றாகவே ஒத்துழைக்கிறது. சில அணிகள் தங்களது சிறப்பான பந்துவீச்சு மற்றும் நுணுக்கத்தாலே பேட்ஸ்மேனை தடுமாறச் செய்கின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது பவுண்ஸர் மூலமாக எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறது. இதன் மூலம் குறைவான ரன்கள் கொண்ட போட்டிகள் உலகக் கோப்பையில் அதிகம் வலம் வருகிறது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் உலக கோப்பை பயணம் 1975 முதல் 2015 வரை\n2019 உலகக்கோப்பை தொடரில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியோர்களின் விவரம்\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஉலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்களால் 4 முறை சதத்தை தவறவிட்ட சச்சின் டெண்டுல்கர்\nஒவ்வொரு உலகக்கோப்பை தொடரிலும் \"தொடர் ஆட்டநாயகன்\" விருதினை வென்ற வீரர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/13051654/Maduragaliamman-temple-Conduct-kumbabhishekam-Demonstration.vpf", "date_download": "2019-12-12T08:25:08Z", "digest": "sha1:DYROJWMHHQU3U4SH6TNG7QSMMXTDNZ3T", "length": 9549, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Maduragaliamman temple Conduct kumbabhishekam Demonstration || மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் + \"||\" + Maduragaliamman temple Conduct kumbabhishekam Demonstration\nமதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்\nஎடப்பாடி அருகே, மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎடப்பாடி அருகே ஆடையூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில்காடு, கரும்பாளிகாடு, கம்புகாளிகாடு, புகையிலைகாடு, குடிமானூர், ஏரிகாடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சொந்தமான கோவிலாகும்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடத்த ஒரு சிலர் பணம் வசூலித்தனர். இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் தர்மகர்த்தா இறந்துபோனதால் கோவில் கும்பாபிஷேம் நடத்தப்படவில்லை. மேலும் திருவிழாவும் நடத்தாமல் நின்று போனது.\nஇந்த நிலையில் நேற்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோவிலில் உள்ள மதுரகாளியம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nபின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை விடுத்தும், திருவிழா முறையாக நடத்த கோரியும், கணக்குகளை முறையாக தெரிவிக்க கோரியும் கோவில் முன்பு திரண்டு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. யாரும் கவலைப்பட தேவையில்லை: 2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்���ு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n2. இந்த வார விசேஷங்கள் : 10-12-2019 முதல் 16-12-2019 வரை\n3. மார்கழி மாதச் சிறப்பு\n4. நீதியை நிலைநாட்டிய அவதாரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=280080&name=Asagh%20busagh", "date_download": "2019-12-12T08:37:38Z", "digest": "sha1:CBVY3IBPVOCN6OQADIWQLV2FIIBXH55K", "length": 16642, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Asagh busagh", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Asagh busagh அவரது கருத்துக்கள்\nசினிமா மீண்டும் ஊசி - நுால் சர்ச்சை...\nஉனக்கு இருக்கிற IQவுக்கு நீயெல்லாம் எல்கேஜி கூட பாஸ் பண்ணமாட்ட. ஆனா மைக்க புடிச்சு பேச வந்துட்டான். சாணியை அடிக்கிறதுக்கு முன்னாடி ஓடிடு. 11-டிச-2019 16:52:16 IST\nஅரசியல் பூடான், இலங்கையை சேர்க்காதது ஏன்\nசட்ட மசோதாவை கொண்டு வந்திருக்க கூடாதுங்கிற. ஆனா இலங்கை, பூட்டான் நாடுகளை ஏன் சேர்க்கலென்னும் கேக்குற. அப்போ சட்டம் சரியானது சேர்த்த நாடுகள் பட்டியல் தான் சரியில்லையா ஏதாவது ஒரு பக்கம் நில்லு. 11-டிச-2019 16:32:14 IST\nபொது பார்வையற்ற மாணவர்களை பரிதவிக்கவிட்ட விஜய்\nஇவன இவன் படத்துல வர சீன் போல கொடிய குற்றம் புரிந்ததுக்காக பாலத்துக்கு அடியில தொங்கவிடவும். கோயிலில ஓசி பொங்கலுக்கு மணி அடிக்கிறவன் மாதிரி மூஞ்சிய வச்சிருக்கிற இவனுக்கெல்லாம் ஒரு ரசிக கூட்டம் வேற. மட்டி பய. 11-டிச-2019 16:28:08 IST\nசம்பவம் பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டியவருக்கு தர்மஅடி\nA NO is a NO from a woman. இந்த தனுஷ், விஜய், சிம்பு நாதாரிங்க சினிமாவுல வற்புறுத்தி, வில்லத்தனம் செஞ்சு காதலிக்க வைக்கறதை உண்மைன்னு நம்புறவன் எல்லாம் மட்டி. ஒரு வேளை ஊட்டச்சத்து இல்லாம வேறும் சோத்த திங்கிறதால சரி எது தப்பு எதுன்னு அறிஞ்சு தெரியாத அளவுக்கு இவனுங்களுக்கு மூளை மலிங்கி போயிடுச்சோ. 11-டிச-2019 12:33:53 IST\nசம்பவம் மாணவிகளை கேலி செய்தவரை துவைத்தெடுத்த பெண் போலீஸ்\nநம்ம நாட்டுல மட்டும் தான் (சினிமாவில) பாக்குறது அவ்வளவும் ஹீரோயிசம். ஆனா (நிஜவாழ்க்கையில) செய்யுறது அவ்வளவும் வில்லத்தனம். கும்பிடுறது பெண் சாமிய கெடுக்கிறது பெண் குலத்த. வெளிச்சத்திலே பேசும் போது ஞானம் இருட்டுல நடத்துறது கேவலம். ஆண்கள் இப்படி இரட்டைவேடதாரிகளா வாழுறதுக்கு பதிலா தொங்கிறலாம். 11-டிச-2019 12:17:29 IST\nநலம் கோபத்தை கு���ைத்தால் ரத்த அழுத்தம் சரியாகும்\nஅரசியல் மோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம்\nமோடிக்கு என்ன கோபாலபுரம் மாதிரி பல செலவா, இல்ல குடும்பமே இல்லனாலும் கொடநாட்டுல பதுக்க பேராசையா தன் தலைவன், தலைவி எவ்வழியோ அவ்வழியே நடக்கிற தமிழனுக்கு இதெல்லாம் மூளைக்கு எட்டாத விஷயம். 11-டிச-2019 00:28:29 IST\nசினிமா இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ள அக்ஷய்குமார்...\nபூசி முழுகுறான். கனடா குடியுரிமை பெற அங்கு தொடர்ந்து 3 வருடமாவது குடியிருக்கணும். அதையும் ஏமாத்தி வங்கியிருப்பான். இப்போ இந்திய குடியுரிமை பெற கனடா பாஸ்ப்போர்ட்டை சரண்டர் செய்யணும். அதையும் உண்மையா செய்யமாட்டான். 11-டிச-2019 00:14:05 IST\nஉலகம் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இம்ரான் எதிர்ப்பு\nஅப்பாடா வருமானம் இல்லாம தடுமாறும் சுடலை சுல்தான் கானுக்கு இன்னும் ஒரு அருமையான வாய்ப்பு. எதுக்கு கோஷம் போடுறோம்னு தெரியாமையே டெல்லியில போயி கோஷம் போடும் உடன்பிறப்ப உடனே கிளப்பிகிட்டு டெல்லியில் பாக்கிற்கு ஆதரவா ஆஜர் ஆவார் சுடலை. 10-டிச-2019 16:28:09 IST\nசம்பவம் நிர்பயா பலாத்காரம் நடந்த நாளில் 4 பேரையும் தூக்கு போட முடிவு \nதூக்குல போட்டா பொசுக்குன்னு போயிருவானுங்க. அந்த பெண் பட்ட வேதனைய இவனுங்களும் அனுபவிக்கனும். அதுக்கு தேவை ஏதாவது ஒரு அந்தமான் தீவுல சூரியனையே பார்க்க முடியாத தனிமை சிறை. நின்னுக்கிட்டே தூங்குற அளவுக்கு மட்டும் தான் இடம் இருக்கணும், ஒரு வேலை மட்டும் சோறு, நாளைக்கு அரை லிட்டர் மட்டும் தண்ணி, தப்பி தவறி சிறை காவளர் கிட்ட கூட பேச முடியாத அளவு கட்டுப்பாடு. ஊட்ட சத்து குறைஞ்சு, தனிமையில புத்தி பேதலிச்சு போகும்போது லேசா தெளியவைச்சு அவனுங்க நிலைமை மாறும்னு நம்பிக்கைய கொடுத்து மறுபடியும் பழைய நிலைக்கு தள்ளனும். அப்பப்ப கை, கால கட்டி நெருப்பு எறும்ப கண்ணுலையும், காதுலையும், மர்ம உறுப்புலையும் கடிக்க விட்டு டார்ச்சர் கொடுக்கணும். இவனுங்க மண்டைய போடுற வரைக்கும் இதையே திரும்ப திரும்ப செஞ்சு கொஞ்சம் கொஞ்சமா இவனுங்க உயிர உடம்பில இருந்து உறிஞ்சு எடுக்கணும். 10-டிச-2019 11:21:20 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63090-monsoon-to-be-delayed-by-five-days-to-hit-kerala-on-june-6.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T08:59:42Z", "digest": "sha1:KLFSRUV2NXTR3JZVYWGLKGQSCN3725DU", "length": 10338, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 6ம் தேதி தொடங்கும்- இந்திய வானிலை மையம் | Monsoon to be delayed by five days, to hit Kerala on June 6", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 6ம் தேதி தொடங்கும்- இந்திய வானிலை மையம்\nகேரளாவில் தென்மேற்கு பருவ மழை வழக்கமாக தொடங்கும் நாளை விட 5 நாட்கள் தாமதமாக வருகிற ஜூன் 6ம் தேதி தொடங்கும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் சற்றே தாமதமாக தொடங்குகிறது. தென்மேற்கு பருவக்காற்று காலம் வருகிற ஜுன் 6ம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவழக்கமாக, கேரளாவில் ஜுன் 1ம் தேதியே தென்மேற்கு பருவமழை துவங்கிவிடும். இந்தப் பருவத்தில் 4 மாதங்கள் வரை மழை பெய்யும்.\nஅந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் தென்பகுதி மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதி ஆகியவற்றில் நிலவும் சூழல், மே மாதம் 18 - 19 தேதிகளின் காலகட்டத்தில், தென்மேற்கு பருவ மழைக்கு சாதகமாய் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nமேற்கு வங்க கலவரத்துக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ்- அமித் ஷா பேட்டி\nபாஜக நிர்வாகியை விடுவிக்காத மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\nபிரச்சாரம் மேற்கொள்ள மதுரைக்கு புறப்பட்டார் கமல்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவிய���க் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\nகுளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n17 வயசு பொண்ணுக்கு ஹோட்டல் அறையில் செக்ஸ் டார்ச்சர்\nபகவதியம்மன் கோயிலில் நயன்தாரா பரிகார பூஜை\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2016/10/", "date_download": "2019-12-12T08:06:16Z", "digest": "sha1:VJCOZID5KSX76B3VYYC3B5MA7RP2XIA4", "length": 62555, "nlines": 323, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: October 2016", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக\nஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக\nஎனது பேஸ்புக்கில் வெளிவந்த தகவல்கள்\nஅடுத்தவர்களின் மதத்தை அல்லது சாதியை கிழ்த்தரமாக நினைக்கும் அல்லது பேசுபவனுக்கு அவன் மதம் அல்லது சாதி நல்ல விஷயத்தை கற்று கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. .நிலமை அப்படி இருக்க அவன் மதம் அல்லது சாதி எப்படி உசத்தியாக இருக்க முடியும்.\nLabels: அரசியல் , சமுகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nதமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா அல்லது திமுக. வெற்றி பெறுமா என்பதுதான் பலரின் கேள்வி...இப்படி கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும் சமயத்தில் களத்தில் பாமக, தேமுதிகவும் இறங்கியுள்ளன. அதிகார துஷ்பிரயோகம் அடாவடித்தனம் என்று ஆளும் கட்சியினரும் மற்றும் பண பலத்துடன் எதிர்கட்சியும் என இரு பெரும் கட்சிகளும் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கும் போது இவர்கள் இங்கு இறங்கி என்ன செய்துவிட போகிறார்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இரண்டு சிறிய கட்சிகளின் முக்கிய நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான்\nLabels: அரசியல் , தமிழகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன\nதீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன\nதீபாவளி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது எல்லோரும் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப துணிமனிகளை வாங்கி புது துணிமணி அணிந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.கஷ்டப்படுபவன் கூட தன் மனைவிக்கு தன் வசதிக்கேற்ப கடனோ உடனோ வாங்கி ஒரு சேலையாவது வாங்கி கொடுத்துவிடுவான்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை\nதீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை\nதீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று இந்தியர்களிடம் கேட்டால் நார்த் இண்டியன்ஸ் ஒரு கதையும் செளத் இண்டியன் ஒரு கதையும் சொல்லுவார்கள். இப்படி ஆளுக்கொரு கதை சொல்லுகிறார்களே என்று தோழி ஒருத்தி மதுரைத்தமிழனிடம் எது சரியென்று கேட்டார்.\nஅதற்கு இந்த மதுரைத்தமிழன் இந்த இரண்டும் தவறு சென்று சொல்லி ஒரு புதுக்கதையை சொன்னார்.\nஉங்களுக்கு எல்லாம் தெரிந்தது நரகாசுரனை கடவுள் அழித்தால் தீபாவளி கொண்டாப்படுகிறது என்று பலர் சொல்ல கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நரகாசுரன் நம்மை அழித்து அவன் கொண்டாடிய நாளைத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பதை இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nவங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம் உண்டா\nவங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம் உண்டா\nNov 25, 2015 ல் இணையத்தில் வெளியான ஒரு வங்கி (பெண்) ஊழியர் மெதுவாக வேலை செய்யும் வீடியோவை ஜெயமோகன் இப்போது வெளியிட்டு அந்த ஊழியரின் செயல்பாட்டை கடுமையாக திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதைய���ம் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nகொஞ்சம் விட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போல இருக்கே\nவிட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போல இருக்கே\nஸ்டாலின் கூட்டிய கூட்டனி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், தமிழர் நலனுக்கு எதிரானவர்களாம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஇன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ\nஇன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ\nதளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஸ்டாலின் தலைமையில் காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சியை கூட்டும் முயற்சிக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பதான் வேண்டும்\nடிஸ்கி : காவிரிபிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மோடி��்கும் சோனியாவிற்கும் கண்டண கூட்டம் என்று சொல்லி இருந்தாலாவது சில கட்சிகளாவது கூட்டத்தில் கலந்து இருப்பார்கள் ஆனால் அதைவிட்டு விட்டு காவிரி பிரச்சனைகளுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது கோமாளித்தனமாகத்தான் இருக்கிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nநீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா\nநீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா\nஇந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும் அதன் பின் மயானமாகத் தோன்றும் அப்படி தோன்றவில்லையென்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்\nஎல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்\nகலைஞர் மற்ற கட்சி தலைவர்களை எப்படி எப்போது அரவணைத்து கொள்வது தனக்கு சாதகமாக அல்லது எப்படி எந்த நேரத்தில் மிக நாசுக்காக வெட்டிவிடுவது என்ற கலையை நன்கு கற்று அறிந்தவர். அதனால்தான் அவர் பல வெற்றிகளை தனக்குரிய வெற்றியாக ஆக்கி இது நாள்வரை மிக சிறந்த் திமுக தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார்.\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷ��ங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 408 ) அரசியல் ( 271 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 84 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) கலைஞர் ( 53 ) மனைவி ( 53 ) வெட்கக்கேடு ( 53 ) நையாண்டி ( 47 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 46 ) தேர்தல் ( 41 ) கணவன் ( 40 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) போட்டோடூன் ( 32 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 30 ) அனுபவம் ( 28 ) சமுகம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) குடும்பம் ( 19 ) கேள்விகள் ( 19 ) தமிழகம் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) சினிமா ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சமையல் குறிப்பு ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) காதலி ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) ஆண் ( 9 ) உன்னால் முடியும்.... ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நக்கல்கள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) vijay tv ( 8 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) அரசியல் களம் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) அறிவியல் ( 7 ) இ��ங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) தொழில் நுட்பம் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) மாணவர்கள் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) #modi #india #political #satire ( 6 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சிறுகதை ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தமிழ் சமுகம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) ஓ.....அமெரிக்கா ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) நையாண்டி.போட்டோடூன் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) ரெசிப்பி ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #india #political #satire ( 3 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) political satire ( 3 ) satire ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #மோடி #politics ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) Google ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) arasiyal ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) humour ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுக பிரச்சனை ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) சேலை ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி கார்டூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #Rohini Bhajibhakare ( 1 ) #dmk fail ( 1 ) #fishermen ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #neet #modi #india #political ( 1 ) #olympic ( 1 ) #rohini ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) Charcoal-based Underwear ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) Indian Elections ( 1 ) July 9th ( 1 ) Kids ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Medical Information ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) NRI bhakthal ( 1 ) Netflix ( 1 ) New year Eve's spacial ( 1 ) Nutrition Food ( 1 ) One million ( 1 ) Patriot Act ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Phototoon ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) Today America ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) big boss ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) chennai book fair.Top sellers ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) health ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joke ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) onion benefits ( 1 ) onnarai pakka naaledu ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) politics ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) sarcasm ( 1 ) sexual drive ( 1 ) social ( 1 ) sunday humour thoughts ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) thoughts ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அமெரிக்கா தகவல் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அறிவுரைகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இன்றைய அமெரிக்கா ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கேவலமான தலைவர்கள் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) ���ிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்��ள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி ஸ்பெஷல் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலி ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஇந்தியா வல்லரசாக வேண்டுமென்றால் மீண்டும் மோடிதான் பிரதமராக வேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநாட்டு நிலவரம் : இங்கே அடித்து துவைத்து காயவைக்கப...\nஓபாமாவும் இதை படித்தால் இப்படிதான் சிரிக்க செய்வார...\nபொய் மூட்டை கவிஞர் சினேகன்\nகவிஞர் சினேகன் ஜெயலலிதா பற்றி எழுதிய கவிதைக்கு போட...\nஜெயலலிதாவிற்கும் மட்டுமல்ல தமிழக அரசுக்கும் அவசர ...\nஜெ..,வை சந்திக்க மோடி வருகை\nஜெயலலிதாவை செயல் இழக்க செய்த சதிதான் அவரின் உடல்நல...\nஇந்திய சட்டங்களால் மயிரைப் கூட பிடுங்க முடியாதா\nதீபாவளியை சிறப்பித்து அமெரிக்காவில் தபால் தலை வெளி...\nகலைஞர் தாத்தாவும் விகடன் தாத்தாவும் அண்ணன் தம்பிகள...\nஅமைதி பூங்காவாக தமிழகம் மாறிவிட்டதா\nஎல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்\nநீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா...\nதளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ\nஇன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ\nகொஞ்சம் விட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போ...\nவங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதா...\nதீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை\nதீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர்...\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kootapuly.com/index.php/churches/2019-06-04-16-36-40/2019-06-04-16-20-46", "date_download": "2019-12-12T08:02:40Z", "digest": "sha1:MEZMX42ZYERJ3K2PPYVBSVML4LGKFKQW", "length": 9962, "nlines": 147, "source_domain": "kootapuly.com", "title": "Kootapuly.com - பரிசுத்த பாத்திமா அன்னை கெபி", "raw_content": "\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\n/ பரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nஇக்கெபி திரு. மரிய அலங்காரம்(தங்கையா பர்னாந்து) மற்றும் திரு. மோட்ச அலங்காரம் பர்னாந்து குடும்பத்தினரால் 1952 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பொன்விழாவை முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு பங்கு மக்களின் நன்கொடைகள��ன் உதவியால் கெபி புதுப்பிக்கப்பட்டு, அப்போதைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. பீட்டர் பர்னாண்டோ ஆண்டகை அவர்களால் மந்திரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும், முதல் சனிக்கிழமை காலையில், திருப்பலி நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் மே மாதம் 4 ஆம் தேதியிலிருந்து 13 ஆம் தேதிவரை 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. தினந்தோறும் மாலையில் மக்கள் ஜெபிக்கின்றனர். பக்தர்கள் கேட்ட வரம் கிடைக்கிறது.\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபரிசுத்த பாத்திமா அன்னை கெபி\nபுனித லூர்து மாதா கெபி (கோரி)\nஉத்தரிய மாதா சிற்றாலயம் (கல்லறை கோவில்)\nபுனித சவேரியார் குருசடி (ஊருணி)\nதூய வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்\nபுனித சிந்தாத்திரை மாதா குருசடி\nபுனித வியாகுல மாதா குருசடி\nபுனித மிக்கேல் அதிதூதர் கெபி\nபுனித அந்தோனியார் குருசடி (மேற்கு)\nபுனித அந்தோனியார் குருசடி (கிழக்கு)\nபுனித அந்தோனியார் சிற்றாலயம் (சுனாமி நகர்)\nபக்தி சபைகள் & இயக்கங்கள்\nபுனித மரியன்னை தொ. பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkal-sattam.blogspot.com/2009/02/", "date_download": "2019-12-12T08:08:48Z", "digest": "sha1:3LGMSED6HQPWEA6BQP4AIVIQVHRMMNMI", "length": 45406, "nlines": 202, "source_domain": "makkal-sattam.blogspot.com", "title": "மக்கள் சட்டம் : February 2009", "raw_content": "\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nமகாராட்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 28.10.2008 அன்று காலை பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சப்னா தன்ராஜ் ரகாத்தே என்ற தலித் பெண்ணை, அந்த கிராமத்தில் உள்ள சாதி இந்து ஒருவன் அவமானப்படுத்த முயன்றான். தீரமுடன் அவனை எதிர்த்த சப்னாவை, பள்ளிக்கு சைக்கிளில் செல்லும்போது பின்னாலேயே டிராக்டரை கொண்டு வந்து மோதியதில், அப்பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றவாளி கைது செய்யப்பட்டும், அமர்வு நீதிமன்றம் குற்றவாளியை பிணையில் விடுவித்திருக்கிறது. விரிவான செய்திக்கு பார்க்க : - (atrocitynews.wordpress.com)\nவன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதில் காவல் துறைக்குச் சற்றும் குறையாத அளவில் நீதித்துறையும் பங்களித்து வருகிறது. ஆனால், நீதித்துறையின் இக்குறைபாடு ஒரு சில சமயங்களில் மட்டுமே சரி செய்யப்படுகிறது. காரணம், நீதித்துறைக்கே உரிய சட்ட நுணுக்க வரையறைகள்தாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை, அதன் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டிலிருக்கும் விசாரணை நீதிமன்றம் - காவல் துறையின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஒரு வழக்கையும், அவ்வழக்கு தொடர்பான மனுவின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பையும் பார்ப்போம்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்திலுள்ள கீரணி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி. விவசாயத் தொழில் புரியும் தலித் சமூகத்தைச் சேர்ந்த அழகர்சாமி, தலித்துகளின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு களில் ஈடுபாடு கொண்டவர். ஒரு முறை, அரசு நிலத்தில் உள்ள மரங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள் மீது அழகர்சாமி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.\n10.11.1997 அன்று மாலை 4.30 மணியளவில் லட்சுமணன் என்பவருக்குச் சொந்தமான அனுமந்தக்குடியிலுள்ள அரிசி ஆலை முன்பு அழகர்சாமி நின்று கொண்டிருக்கும்போது, ஆலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரும் ஆலங்குடி மற்றும் லக்கமாரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரும் அழகர்சாமியை சூழ்ந்து கொண்டனர். சுப்பிரமணியன் தன் செருப்பைக் கழற்றி, “நொக்கால் பள்ளப் பயலுகளுக்கெல்லாம் என்னடா சூத்துக் கொழுப்பேறிப் போச்சா' என்று கத்திக் கொண்டே அழகர்சாமியின் தலையிலும் கன்னத்திலும் அடித்தார். “அடிக்காதிய, அடிக்காதிய'' என்று கத்திக் கொண்டு அழகர்சாமி தன் மீது விழுந்த அடியை கைகளால் தடுக்கும்போது, சுப்பிரமணியனுடனிருந்த நான்கு நபர்கள் அழகர்சாமியை கைகளால் அடித்தனர். சத்தத்தை கேட்டு தைன்சும், துரைராஜு என்பவரும் ஓடி வந்து தலையிட்டு அழகர்சாமி மேலும் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றினர்.\nஅன்றைய தினமே இரவு 8 மணியளவில் அழகர்சாமி தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் குறித்து புகார் அளித்தார். அப்போது பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் அருள் சந்தோஷமுத்து, அழகர்சாமியின் புகாரைப் பெற்று அதனடிப்படையில் (குற்ற எண்.229/1997) வழக்கை இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147 (கலகம் விளைவித்தல்), 341 (வழி மறித்தல்), 355 (இழிவுபடுத்தும் நோக்கத்துடன் குற்றமுறு தாக்குதல் செய்தல்) மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) உடனிணைந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இன் கீழ் (பொதுப் பார்வையில் பட்டியல் சாதியினரையோ, பழங்குடியினரையோ அவமானப்படுத்துதல் என்ற அடிப்படையில் அச்சுறுத்துதல் மற்றும் இழிவுபடுத்துதல்) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.\nமுதல் தகவல் அறிக்கையின் அசல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்திற்கும் (முதன்மை அமர்வு நீதிமன்றம்) அதனுடைய நகல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டக் குற்றங்களின் புலன் விசாரணை அதிகாரியான சிவகங்கை துணைக் காவல் கண்காணிப்பாளருக்கும் (நாகராஜன்) அனுப்பி வைக்கப்பட்டது. இரவு 8.45 மணிக்கு அழகர்சாமியைப் பரிசோதித்த மருத்துவர், அழகர்சாமியின் கன்னத்திலும் தலையிலும் காயங்கள் இருந்ததைப் பதிவு செய்தார். மருத்துவர் அளித்த காயச் சான்றிதழில் அழகர்சாமி தனக்குத் தெரிந்த நபர்களால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது குறித்து குறிப்பிடப்பட்டது.\nவழக்கின் புலன் விசாரணை அதிகாரியான துணைக்காவல் கண்காணிப்பாளர், 12.11.1997 அன்று நண்பகல் 1 மணியளவில் முதல் தகவல் அறிக்கை கிடைக்கப் பெற்று புலன் விசாரணையைத் தொடங்கினார். மதியம் 3 மணிக்கு சம்பவ இடமான அனுமந்தக்குடிக்குச் சென்று அழகர்சாமி, லட்சுமணன், செல்லையா, மாணிக்கம், ராமநாதன் மற்றும் செல்லான் ஆகியோரை விசாரித்தார். புலன் விசாரணையின்போது, அழகர்சாமி தன் புகாரில் கூறியிருந்தவாறே சம்பவத்தை விவரித்தார். லட்சுமணன் மற்றும் செல்லையா ஆகியோர் சம்பவம் நடைபெற்றதாகக் கூறினாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அழகர் சாமியை சாதிப் பெயரைச் சொல்லி பழித்துரைக்கவில்லை என்று கூறினர்.\nஅதனடிப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளர், அழகர்சாமி கொடுத்த புகார் மிகைப்படுத்தப்பட்டதெனவும், சம்பவம் நடைபெற்றதுதான் என்ற போதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் சாதிப் பெயரைச் சொல்���ி இழிவுபடுத்தியதாக புகாரில் பொய்யாகத் தெரிவித்துள்ளார் என்றும் முடிவு செய்தார். எனவே, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்ததுடன், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 147, 341, 355 மற்றும் 323 ஆகிவற்றிற்காக மேல் நடவடிக்கை எடுக்கச் வழக்குக் கோப்பினை தேவகோட்டை வட்டக் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளருக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் - வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே (12.11.1997) திருப்பி அனுப்பி வைத்தார்.\nஅதன்படி மேல் விசாரணையை 20.11.1997 அன்று மேற்கொண்ட காவல் ஆய்வாளர், அன்றே சம்பவ இடம் சென்று 8 சாட்சிகளை விசாரித்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 341 (வழிமறித்தல்), 355 மற்றும் 323 (சொற்ப காயம் விளைவித்தல்) ஆகியவற்றிற்கு மட்டுமே சாட்சியம் உள்ளதாகக் கருதி, அன்றே (20.11.1997) சுப்பிரமணியனைக் கைது செய்தார். முதல் தகவல் அறிக்கை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், கைது செய்யப்பட்ட சுப்பிரமணியனை நீதிமன்றக் காவலுக்குட்படுத்த முதல் தகவல் அறிக்கையை தேவ கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு காவல் ஆய்வாளர் வேண்டுகோள் அனுப்பினார். ஆனால், அமர்வு நீதிபதி அன்றைய தினம் விடுப்பில் இருந்தமையால் காவல் ஆய்வாளரே, \"28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்ற' நிபந்தனையுடன் சுப்பிரமணியனை பிணையில் விடுவித்தார்.\nபின்னர், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் மட்டுமே குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக சுப்பிரமணியன் மீது மட்டும் காவல் ஆய்வாளர் மறுநாளே (21.11.1997) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். மேலும், காவல் ஆய்வாளர் அனுப்பிய வேண்டுகோளை ஏற்று சிறப்பு நீதிமன்றம் 25.11.1997 அன்று முதல் தகவல் அறிக்கையை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.\n28.11.1997 அன்று குற்றவியல் நடுவர் வழக்கை கோப்பிற்கு எடுத்துக் கொண்டதுடன், அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான சுப்பிரமணியத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு அவரது பதிலுரையைக் கேட்க, குற்றத்தை ஒப்புக் கொண்டதாக சுப்பிரமணியன் கூறினார். அதனடிப்படையில் அவருக்கு இந்திய தண்டனை சட்டப் ப��ரிவு 341இன் கீழான குற்றத்திற்கு 100 ரூபாய் அபாரதமும், கட்டத்தவறினால் 1 வார சாதாரண சிறைத்தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 323இன் கீழான குற்றத்திற்கு 150 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் 3 வார சாதாரண சிறைத் தண்டனையும் விதித்தார் குற்றவியல் நடுவர். அன்றே அபாரதத் தொகை செலுத்தப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டது.\nஇவ்வாறாக, வன்கொடுமைக்கு ஆளான புகார்தாரருக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படாமலேயே, அவருடைய பங்கேற்பு இல்லாமலேயே வழக்கு முடித்துக் கொள்ளப்பட்டது. புலன் விசாரணை சட்டமுரணா கவும் பாரபட்சமாகவும் காவல் துறையால் நடத்தப்பட்டது குறித்தும், நீதிமன்றங்கள் (சிறப்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்) இவ்வழக்கை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக கையாண்ட முறை தவறு என்றும், தக்க தீர்வழிகளைக் கோரியும் அழகர்சாமி தரப்பில் வழக்குரைஞர் பொ. ரத்தினமும் இக்கட்டுரையாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.\nகடும் சட்ட விதிமீறல்களை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் கண்டபோதிலும், இவ்வழக்கை சட்ட விதிகளின்படி ஏற்கக் கூடாதென அரசுத் தரப்பிலும், துணைக் காவல் கண்காணிப்பாளர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இவ்வழக்கின் குற்ற நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு விட்டார். அத்துடன் வழக்கு முடிவடைந்து விட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட தண்டனை மேல்முறையீடு வழியாகவோ, சீராய்வு மூலமாகவோதான் சரியா, தவறா என்பதை சீர்தூக்கிப் பார்க்க முடியும். உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரத்தின் கீழ் (Inherent power) இவ்வழக்கை விசாரித்து, மறு புலனாய்வுக்கு உத்தரவிடக் கோர முடியாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம், இவ்வழக்கை தொடக்க முதலே எவ்வகையிலெல்லாம் நீர்த்துப் போகச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், அவை சட்ட நெறிமுறைகளுக்கு எதிராக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி ஏற்க மறுத்தது. மேல்முறையீடு அல்லது சீராய்வு ஆகிய தீர்வழிகள் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பினும், உயர் நீதிமன்றத்தின் உள்ளுறை அதிகாரம் சட்டவழியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மற்ற வகையில் நீதியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் இந்த எதிர்வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.\nவழக்கின் அடிப்படையைப் பொருத்தும் ஓர் எதிர்வாதம் வைக்கப்பட்டது. சம்பவத்தின்போது அழகர்சாமியை சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசவில்லை என்பதால், வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ) அய் நீக்கியது சரியே என்று வாதிடப்பட்டது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர், முதல் தகவல் அறிக்கை புகாரிலேயே சம்பவத்தைக் கண்ணுற்ற சாட்சிகளாகக் குறிப்பிட்டிருந்தவர்களை - புலன்விசாரணை செய்த துணைக் காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்யாமலே விட்டுவிட்டது ஒரு புறமிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை செருப்பால் அடித்தார்கள் என்பதே வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(x)இல் குறிப்பிட்டுள்ளவாறு - பட்டியல் சாதியினரை “வேண்டுமென்றே இழிவு படுத்தும்'' செயலாகக் கருதப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் விளக்கமளித்தது.\nஇதன் மூலம் (சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தினால் மட்டுமே), வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ)இன்படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும் என்ற சமூகப் பார்வையை சட்டத்திற்குள் புகுத்தியுள்ளது உயர் நீதிமன்றம். அந்த வகையில், இத்தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.\nதொடர்புடைய சட்டப்பிரிவுகளையும் முன்தீர்ப்புகளையும் விரிவாக விவாதித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம். கற்பக விநாயகம், 23.9.1999 அன்று வழங்கிய தீர்ப்பில் தேவக்கோட்டை குற்றவியல் நடுவர் வழங்கிய தீர்ப்பை நீக்கறவு செய்தும், வழக்கை வேறு ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர் மூலம் மறுபுலனாய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். வன்கொடுமை வழக்கை நீர்த்துப் போகச் செய்த புலன்விசாரணை அதிகாரிகளான துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது துறைசார்ந்த நடவடிக்கையும், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க அழகர்சாமியின் மனுவில் கோரப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும், அவ்விருவரின் செயல்பாடுகள் குறித்த தனது கடும் அதிருப்தியை உயர் நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.\nஇத்தீர்ப்பின் நகலை தமிழக உள்துறை செயலருக்கு அனுப்பவும், அவர் அதை நகலெடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் கையாளப்பட வேண்டிய சட்ட நடைமுறை குறித்து இத்தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருந்ததால், (இத்தீர்ப்பின் நகலை) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவு பெற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டது.\nஉயர் நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்பட்ட சட்ட முரண்களும் விதி மீறல்களும்\n1. புலன் விசாரணை அதிகாரியாக முதலில் செயல்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், சம்பவம் நடந்தபோது இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்ட தைன்ஸ் மற்றும் துரைராஜு ஆகியோரை விசாரிக்கவே இல்லை.\n2. துணைக் காவல் கண்காணிப்பாளரால் விசாரிக்கப்பட்ட சாட்சிகள், சம்பவம் நடைபெற்றதாகவும், ஆனால் சாதிப் பெயரைச் சொல்லி அழகர்சாமியைத் தாக்கியது குறித்து எதுவும் குறிப்பிடாத சூழ்நிலையில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சாட்சிகளை விசாரிக்காமல் விட்டது, புலன்விசாரணை அதிகாரி புலன் விசாரணையை நேர்மையான வகையிலும் பாரபட்சமற்ற வகையிலும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது.\n3. முதல் தகவல் அறிக்கை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே, துணைக் காவல் கண்காணிப்பாளர் வழக்கைப் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட அன்றே - வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3(1)(ஙீ)அய் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, தன்னிச்சையாக காவல் ஆய்வாளரை மேல் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல.\n4. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதி 7(1) இன்படி வன்கொடுமை தொடர்பான வழக்குகளை நேர்மையாகவும், பாராபட்சமற்ற வகையிலும், சரியான முறையிலும் புலன் விசாரணை செய்ய துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றம் வைத்துள்ள நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் விதத்தில் இவ்வழக்கின் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\n5. அதே போல், புலன் விசாரணையைத் தொடர்ந்த காவல் ஆய்வாளரும் புலன் விசாரணையை நேர்மையான வகையில் மேற்கொள்ளவில்லை. துணைக்காவல் கண்காணிப்பாளர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(1)(ஙீ) அய் மட்டுமே வழக்கிலிருந்து நீக்கம் செய்துள்ளபோது, காவல் ஆய்வாளர் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 147 மற்றும் 355 ஆகியவற்றையும் வழக்கிலிருந்து நீக்கம் செய்து, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 341 மற்றும் 323 ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது விநோதமானது. குறிப்பாக, வன்கொடுமை நிகழ்வு 5 நபர்களால் நிகழ்த்தப்பட்டதாக சாட்சியங்கள் உள்ளபோது, ஒருவர் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது விந்தையானது.\n6. முதலில் துணைக் காவல் கண்காணிப்பாளரும், பின்னர் காவல் ஆய்வாளரும் முக்கிய சட்டப் பிரிவுகளை வழக்கிலிருந்து அவசர அவசரமாக சட்ட விதிமுறைகளை மீறி நீக்கம் செய்துள்ளனர்.\n7. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய சிறப்பு நீதிமன்றமும் வழக்கின் விவரங் களை அலசி ஆராய்ந்து நீதிமனப்படி முடிவெடுக்காமல், காவல் ஆய்வாளரின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு ஏற்று வழக்குக் கோப்பினை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது தவறு.\n8. முக்கிய சட்டப் பிரிவுகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரும் வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருந்த போதிலும், வழக்கில் முதல் தகவல் அளித்த நபருக்கு வாய்ப்பேதும் வழங்காமல், குற்றப்பத்திரிகையை கோப்பிற்கு எடுத்துக் கொண்ட அன்றே குற்றம் சாட்டப்பட்டவரின் பதிலுரையை ஏற்று, சொற்பத் தொகையை அபராதம் விதித்து வழக்கை குற்றவியல் நடுவர் அவசர அவசரமாக முடித்தது, சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது.\nபதிவு நேரம் 2/24/2009 7 மறுமொழிகள் Links to this post குறிச்சொற்கள்: சட்டம் - நீதி, சமூகநீதி, மனித உரிமை\nமலரட்டும் மனிதநேய சட்டங்கள்... மடியட்டும் மக்கள் விரோத சட்டங்கள்...\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுக...\nசட்டம் - நீதி (103)\nதகவல் உரிமைச் சட்டம் (7)\nமரபணு மாற்று வேளாண்மை (3)\nவங்கி (நிர்வாக) மோசடி (9)\nமின்னஞ்சல் பதிவு (புதிய இடுகைகளை தெரிவி்க்க)\nஉலகம் முழுதும் நம் நண்பர்கள்\nஅரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்\nஅலைபேசியில் சில மென்பொருட்களை பரிசோதித்துக்கொண்டிருந்த போது அலைபேசி செயலி (mobile app) ஒன்றை ஒருவாக்குவது எளிது போல் தோன்றியது. மேலும் சிறித...\nஇந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும் \nசுனாமி காரணமாக ஜப்பானில் புக்கூஷிமா நகர அணுஉலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு அணுக் கதிரியக்க கசிவுகள் வெளியாகி மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறு...\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்: சிக்கல்களும் தீர்வுகளும் - 10\nமகாராட்டிர மாநிலத்தில் உள்ள கோண்டியா மாவட்டத்தில் 28.10.2008 அன்று காலை பள்ளிக்கூடத்திற்குச் சென்ற சப்னா தன்ராஜ் ரகாத்தே என்ற தலித் பெண்ணை, ...\nபொதுமக்களுக்கான குற்றவியல் சட்டங்கள் – ஒரு எளிய அறிமுகம்\n“ சட்டம் ஒரு இருட்டறை ” என்பது புகழ்பெற்ற சட்டம் குறித்த கருத்துரையாக இருக்கிறது. ஆனால் “ சட்டம் தெரியாது என்பதற்காக எந்த ஒரு குற்றச்சாட்ட...\nஉங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால்...\nஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, சந்திரனுக்கு பயணம் செய்வத...\nதமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம், விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கிறதா\nதமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் (Tamil Nadu Agricultural Council Act) என்ற பெயரிலான சட்டத்தி்ற்கான முன்வடிவு ஒன்றை 23 ஜூன் 2009 அ...\nபிளாக்(Blog) மூலமாக மதத்தை விமரிசனம் செய்ததாக சட்ட மாணவர் கைது\nகடவுளும் மதங்களும் விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகவே உலகின் பெரும் பகுதியில் உள்ளன. மதங்களின் பெயரால் பல்வேறு சமூக அவலங்கள் அரங்கேற்ற...\nகுற்றவியல் சட்டம் அல்லது காவல்துறை அல்லது நீதித்துறை என்றதுமே பலருடைய நினைவுக்கும் வருவது “கைது ” சம்பவம்தான். பிரபலமானவர்களின் கைது சம்ப...\nமனித உரிமைகள் - ஒரு அறிமுகம்\nமுதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தன...\nமுதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி\nகாவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். புகாரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளை தற்போது பார்ப்போம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73229-unhealthy-chicken-biriyani-served-in-chennai-hotel.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-12T08:54:02Z", "digest": "sha1:M73XJBXFRXCUJX45COFH2FKIZN2ZBLHT", "length": 9232, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் | Unhealthy chicken biriyani served in chennai hotel", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை\nசிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது\nதெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\nசென்னையை அடுத்த திருநின்றவூரில் உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட சிக்கனில், புழுக்கள் இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது பிரியாணியில் இருந்த சிக்கனில் புழுக்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். சுகாதாரமற்ற உணவு குறித்து உரிய பதிலளிக்காத உணவகம், இதற்கு பதிலாக ‌வேறு உணவு தருவதாக தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர், சிக்கன் பிரியாணியை படம் பிடித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதற்கிடையே சிக்கனில் புழு இருந்ததற்கு கோழி இறைச்சி விற்ற கடையே காரணம் என்றும், அந்த கடை மீது திருநின்றவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\n“பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம்”- அமைச்சர் காமராஜ் தகவல்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப���படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nபின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n யுவராஜ் 'சிங்'கத்தின் பிறந்தநாள் இன்று\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nமர்மமாக இறந்த மூதாட்டி - பலகட்ட விசாரணையில் சிக்கிய பள்ளிச் சிறுவன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப் குழுவில் ஆபாச படம் : சென்னையில் சிபிஐ சோதனை\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-12-12T08:35:34Z", "digest": "sha1:73RUHQSG2LEFXG3BYYZSMKTYO23ZIFQD", "length": 14262, "nlines": 184, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹிந்துத்துவா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nகத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது. (சத்தியமார்க்கம்.காம்) இதில் \"தியாகம்\" என்ற தலைப்பில்...\nதர்ம சேனா தயார் - பயங்கர ஆயுதங்களுடன் 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும் 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும் “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’ “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’ இந்தியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில், உத்தர்கண்ட்...\nஇடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழ��்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது\nமும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத...\nஇந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்\nமதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா\nமோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-1)\nகடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....\nராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை\nஇந்நேரம்.காம் இணைய இதழில் இன்று (08-05-2014) ஊடக விபச்சாரம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வாசிக்க நேரிட்டது. ஒரு முசுலிம் தனது வீட்டில் பேட்டரி, ஒயர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று காவல்துறை விசாரணையில்...\n2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\nநடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை \"வளர்ச்சி நாயகனாக\" பொய்யாக சித்தரித்து ...\nமுஸாஃபர் நகர் : இந்து பயங்கரவாதிகளின் இன்னொரு வெறியாட்டம்\nதேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம். 'சாலையில் சென்ற ஓர் இளம்பெண்ணை கல்லூரி...\n”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்\nநள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...\nபுத்��� பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்\nபுத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா - பர்மா - இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான் உணர முடியும். அப்போது தான்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-21\nபுனித ஈட்டி அந்தாக்கியா நகரின் பழம் பெருமைகளுள் ஒன்று புனித பீட்டருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நெடுமாட மண்டபம். கிறித்தவர்கள் மத்தியில் அதற்குப் புனித அந்தஸ்து உண்டு. ஜுன் 14 ஆம் நாள். அந்த மண்டபத்தின் தரையை,...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/ayurveda-for-dandruff-5-home-remedies-to-beat-dandruff-naturally-1898016", "date_download": "2019-12-12T09:30:47Z", "digest": "sha1:NGSPMVAK2ILJO25NR2QFY7IGVVGUZSNM", "length": 8923, "nlines": 54, "source_domain": "food.ndtv.com", "title": "Ayurveda For Dandruff: 5 Home Remedies To Beat Dandruff Naturally | பொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம் - NDTV Food Tamil", "raw_content": "\nபொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம்\nபொடுகு தொல்லைக்கு ஆயுர்வேத வைத்தியம்\nஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையாக பொடுகை நீக்க சில வழிகள் இங்கே.\nஆயுர்வேதத்தில் பல வீட்டு வைத்தியம் உள்ளது. நீங்கள் இயற்கையாக பொடுகை நீக்க சில வழிகள் இங்கே.\nவேம்பு ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. அதன் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் பொடுகுக்கு எதிராக போராட உதவும். வீட்டில் வேப்ப எண்ணெய் ஒன்றை நீங்களே தயாரிக்கலாம் அல்லது அதைச கடைகளில் வாங்கலாம். இன்னும் நீங்கள் உங்கள் கூந்தலுக்கு நல்ல பயனுள்ள வேப்பம் மாஸ்க் தயார் செய்யலாம். வேப்பங்காய்களை அரைத்து பேஸ்ட் செய்து, ஒரு கிண்ணத்தில் தயிர,உப்பு சேர்த்து, அதை தலையில் தேய்த்து 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின்னர் கழுவலாம். இந்த மாஸ்க் அதிசயங்களைச் செய்யலாம்.\n2. முட்டை வெள்ளை மற்றும் எலுமிச்சை சாறு\nமுட்டை வெள்ளையில் ப்ரோட்டீன் நிறைந்திருக்கும், இது முடி உதிர்வதை தடுக்க அவசியம். வைட்டமின் சி கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் சி மேலும் ரத்த ஓட்டத்தை மற்றும் கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது, இது மேலும் ஸ்கேல்ப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.\nநெல்லி வைட்டமின் சி, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டவை, ஸ்கேல்ப���ல் பொடுகு உருவாவதை தடுக்கும். கூடுதலாக, இது பொடுகு காரணமாக ஏற்படும் அரிப்பை தடுக்க உதவும். நீங்களே நெல்லி கொண்டு ஒரு முடி மாஸ்க் செய்ய முடியும். தண்ணீரில் நெல்லி தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். இப்போது, சுமார் 8-10 துளசி இலைகளை சிறிது தண்ணீரில் அரைத்து, நெல்லி பேஸ்டில் கலக்கவும். உங்கள் உச்சந்தலையில் இந்த பேஸ்ட் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்யுங்கள், அது சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு பின்பு அலசவும்.\nமுடி உதிர்தல் மற்றும் பொடுகை தடுக்க உதவுகிறது, இந்த வெந்தயம் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் பொடுகை நீக்கலாம். தண்ணீரில் மூன்று தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் ஊறவைக்கவும். அடுத்த நாள் காலையில் அதை நன்கு அரைத்து கொள்ளவும். இப்போது, எலுமிச்சை பழச்சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இந்த பேஸ்டை வைத்து உச்சந்தலையில் மற்றும் முடி முனைகளில் நன்கு அப்ளை செய்யவும். 30 நிமிடங்கள் உங்கள் கூந்தல் மீது விட்டு விடுங்கள். ஒரு லேசான ஷாம்பூ கொண்டு உங்கள் கூந்தலை அலசுங்கள். இந்த மாஸ்க் உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\nசர்க்கரை, இதய நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடக்கூடாதா. யார் சொன்னது\n எந்த உணவை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது..\nKeto Diet: இந்த 7 காய்கறிகளை சேர்த்துக்கோங்க., எவ்வளவு weight-ஆ இருந்தாலும் ஈஸியா கதம் ஓகயா..\nஉயர் இரத்த அழுத்தத்துக்கு இந்த பானங்களை குடித்தாலே போதும்.. இதில் 5-வது உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/datsun-go-and-maruti-alto-k10.htm", "date_download": "2019-12-12T08:44:32Z", "digest": "sha1:3OL3J6WV2IR6A7FDQNCOFU7LI377QTXY", "length": 28974, "nlines": 642, "source_domain": "tamil.cardekho.com", "title": "டட்சன் கோ vs மாருதி ஆல்டோ k10 ஒப்பீடு - விலைகள், வகைகள், ���ம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுAlto K10 போட்டியாக கோ\nமாருதி Alto K10 போட்டியாக டட்சன் கோ ஒப்பீடு\nமாருதி Alto K10 போட்டியாக டட்சன் கோ\nநீங்கள் வாங்க வேண்டுமா டட்சன் கோ அல்லது மாருதி ஆல்டோ கே10 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டட்சன் கோ மாருதி ஆல்டோ கே10 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 3.77 லட்சம் லட்சத்திற்கு d பெட்ரோல் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 3.6 லட்சம் லட்சத்திற்கு எல்எக்ஸ் (பெட்ரோல்). go வில் 1198 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ஆல்டோ k10 ல் 998 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த go வின் மைலேஜ் 20.07 kmpl (பெட்ரோல் top model) மற்றும் இந்த ஆல்டோ k10 ன் மைலேஜ் 32.26 km/kg (பெட்ரோல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் No No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் No No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் No No\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் No No\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க கேமரா No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No No\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் No No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ No No\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes No\nடச் ஸ்கிரீன் Yes No\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் No No\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes No\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No Yes\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No No\nவீல் கவர்கள் No Yes\nஅலாய் வீல்கள் Yes No\nபவர் ஆண்டினா Yes Yes\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nகிரோம் கிரில் Yes Yes\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes\nரூப் ரெயில் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nகே சீரிஸ் பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் No No\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nDatsun GO and Maruti Alto K10 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சுசூகி ஆல்டோ கே 10 AMT - நிபுணர் விமர்சனம்\nவீடியோக்கள் அதன் டட்சன் கோ ஆன்டு மாருதி ஆல்டோ K10\nஒத்த கார்களுடன் கோ ஒப்பீடு\nரெனால்ட் க்விட் போட்டியாக டட்சன் கோ\nரெனால்ட் டிரிபர் போட்டியாக டட்சன் கோ\nடட்சன் ரெடி போட்டியாக டட்சன் கோ\nடட்சன் GO Plus போட்டியாக டட்சன் கோ\nமாருதி Alto 800 போட்டியாக டட்சன் கோ\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Alto K10 ஒப்பீடு\nமாருதி Alto 800 போட்டியாக மாருதி Alto K10\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ போட்டியாக மாருதி Alto K10\nரெனால்ட் க்விட் போட்டியாக மாருதி Alto K10\nமாருதி செலரியோ போட்டியாக மாருதி Alto K10\nமாருதி Wagon R போட்டியாக மாருதி Alto K10\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன கோ ஆன்டு ஆல்டோ K10\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/5-vacancies-driver-posts-bharathidasan-university-004632.html", "date_download": "2019-12-12T07:58:28Z", "digest": "sha1:WNZ7EUAHR4YNYWXZLDHAHPI6LFQPOF5I", "length": 14514, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..! | 5 Vacancies Driver posts in Bharathidasan University - Tamil Careerindia", "raw_content": "\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..\nநிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்\nமொத்த காலிப் பணியிடம் : 05\nகல்வி மற்றும் இதரத் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.100\nஎஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.\nகட்டணம் செலுத்தும் முறை : பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்குக் காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nஊதியம் : ஓட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில் (நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக் கழகத்தில் ஓட்டுநர் பதவியில் ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024\nவிண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.03.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bdu.ac.in/docs/employment/driver-2019/driver-appointment-2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nஅண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nNEET UG 2020: நீட் தேர்வு���்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nகன மழை காரணமாக சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு\nTNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு இலவச பயிற்சி வேண்டுமா\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபாரதியாா் பல்கலைக் கழக தொலை நிலைக் கல்வி மாணவர்களுக்கான தோ்வு தேதி மாற்றம்\nஅண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபி.இ. முடித்த மாணவர்களுக்கான தரவரிசையில் சென்னை கல்லூரி மாணவர்கள் முதலிடம்\nTNPSC Notification: டிஎன்பிஎஸ்சி தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்\nMFL Recruitment 2019: ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n52 min ago CBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\n2 hrs ago 8, 10-வது தேர்ச்சியா தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை\n19 hrs ago 12-வது தேர்ச்சியா தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago TNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nAutomobiles மஹிந்திரா 2019 நவம்பர் மாதத்திற்கான விற்பனை நிலவரம்... பலேரோ, ஸ்கார்பியோ மாடல்கள் முன்னிலை...\nNews ஷாக்கிங்.. இந்தியாவிற்கு என்ன ஆனது குடியுரிமை மசோதா பற்றி சர்வதேச செய்தி நிறுவனங்கள் விமர்சனம்\nMovies இவரும் இருக்காராமே... அஜித்தின் 'வலிமை'யில் விஜய்யின் ஒல்லி பெல்லி ஹீரோயின்\nFinance ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nTechnology முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nSports நம்பர் 1 இடத்தை அப்படிலாம் விட்ற முடியாது.. 7 சிக்ஸ் விளாசி ரோஹித்துடன் முட்டி மோதிய கேப்டன்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n நம்ம பெங்களூரில் நூறு நாள் வேலை திட்டம்\n மத்திய ஆயுர்வேத அறிவியல் கழகத்தில் வேலை\nகோவை: துப்புரவு பணியாளர் வேலைக்காக குவிந்த என்ஜினீயரிங் பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-12T09:07:46Z", "digest": "sha1:ILOK4JN5XQIR5Q6PZN7VFY3JFH3YZGQF", "length": 4485, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊதுவழலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 11:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=168308&cat=1316", "date_download": "2019-12-12T08:32:29Z", "digest": "sha1:HMD4DD7OR7J6BVYIVPRJPZZG6UDQYHGC", "length": 28291, "nlines": 606, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை ஜூன் 16,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » பழநி கோயிலில் சிறப்பு யாக பூஜை ஜூன் 16,2019 00:00 IST\nஉலகநலன் வேண்டி பழநி முருகன் கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது. பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்பகலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. வில்வம் கலந்த சுத்தஅன்னம் மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டி தீபாராதனை நடந்தது. ஜூன் 17ல் திருஆவினன்குடி கோயிலில் மாலை சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக பூஜை\nவயலூர் முருகன் கோயிலில் தேரோட்டம்\nமழை வேண்டி சிறப்பு யாகம்\nதிருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம்\nராமகிருஷ்ண மடத்தில் பிதா பூஜை\nமழை வேண்டி மகா ருத்ரயாகம்\nமாரியம்மன் கோயிலில் படுகளம் திருவிழா\nகமலவல்லி தாயார் கோயிலில் கோடைஉற்சவம்\nகாளஹஸ்தி கோயிலில் உண்டியல் எண்ணிக்கை\nவேளச்சேரியில் சந்திர மௌலீஸ்வரர் பூஜை\nமதனகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்\nகுருவாயூர் கோயிலில் பிரதமர் வழிபாடு\nஉய்யவந்தம்மன் கோயிலில் ஆனி தேரோட்டம்\nவெளுத்து வாங்கு பட பூஜை\nஜூன் 17ல் டாக்டர்கள் ஸ்டிரைக்\nபழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு\nபழநி வைகாசி விசாக விழாவில் திருக்கல்யாணம்\nமழை வேண்டி 1008 தாமரை அர்ச்சனை\nபாலமுருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா\nமணப்பாறையில் மழை வேண்டி பால்குட வழிபாடு\nமழை வேண்டி அமிர்தவர்ஷினி ராகம் இசைப்பு\nபத்ரகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் விழா\nஉஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் நிகும்பள யாகம்\nசீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா\nவிஷம் வைத்து நாய், பூனைகளை கொன்ற கொடூரம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராஜ்ய சபாவில் குடியுரிமை மசோதா நிறைவேறியது\nமுஸ்லிம்கள் பயமின்றி வாழலாம்; அமித்ஷா உறுதி\nஎப்போதான் அரசியலுக்கு வருவார் ரஜினி\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nமரவியல் பூங்காவை மறந்ததா மாவட்ட நிர்வாகம்\nமார்கழி உற்சவம் நூலை வெளியிட்ட நடிகர் விவேக்\nகாயம் அடைந்தவர்களுக்கு கார் கொடுத்த விஜயபாஸ்கர்\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஐதராபாத் என்கவுன்டர் சுப்ரீம் கோர்ட் விசாரணை\n'தூய்மை இந்தியா'வுக்கு உதவும் இட்லிகடை\nPSLV-C48 ராக்கெட் லாஞ்ச் சக்சஸ்\nகாஷ்மீரிலிருந்து அசாமுக்கு விரையும் ராணுவ வீரர்கள்\nகுஜராத் கலவரம்; மோடிக்கு நற்சான்றிதழ்\nநான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூ��ாய் ஏலம்\nபுதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்\nதிருநங்கைகள் தேசிய குறும்பட விழா\nதொட்டி பாலத்தை தொட்ட வைகை தண்ணீர்\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஸ்பாட் பைன் ஊழல் : எஸ்.ஐ., சஸ்பெண்ட்\nபெரம்பலூரில் தொடர்ந்து வெங்காயம் திருடும் கும்பல்\nஅரசு பஸ்சில் மதுகடத்திய கண்டக்டர் கைது\nபெண் கொலை வழக்கில் கணவர் கைது\nE - வேஸ்ட் பயங்கரம்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nபனியால் கருகும் சோளம், கம்பு பயிர்கள்\nமுளைக்காத நெல் விதைகள்: விவசாயி அதிர்ச்சி\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதடகளத்தில் தடம் பதித்த வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் அணி: பெண்களுக்கான தேர்வு\nதடகளத்தில் சாதித்த 74 வயது வீராங்கனை\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nமீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களின் லட்சதீபம்\nகார்த்திகை தீபம் சிறப்பு வழிபாடு\nவடபழனி கோவில் கார்த்திகை தீபம்\nஎன் உயரம் தான் வாய்ப்பு காரணம்\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nநான் முரட்டு சிங்கிள்: அதுல்யா பளிச்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Lifestyle/730-kumbakonam-degree-coffe-secret.html", "date_download": "2019-12-12T09:45:06Z", "digest": "sha1:4SXJJJLDRMCAHCFLRK7OFLF4AXHBHSFP", "length": 26778, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "தெரிந்த தொழிலே தெய்வம்! | தெரிந்த தொழிலே தெய்வம்!", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதோட்டம் போடும் அளவுக்கு வீட்டில் இடம் இருந்து அதில் செடி கொடிகளை வளர்க்கும் ஆசை ஒரு தொழிலதிபருக்கு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆசை இருக்கிறது என்பதற்காக சஹாரா பாலைவனத்தில் சகாய விலையில் கிடைத்தது என்று ஏதோ ஒரு முட்செடியை அவர் வாங்கி வந்து தோட்டத்தில் வளர்க்க முடியுமா இல்லை, ஸ்விட்ஸர்லாந்தில் பார்க்க ஸ்வீட்டாய் இருந்தது என்று ஏதாவது பூச்செடியைத்தான் அவர் கொண்டு வந்து நடமுடியுமா\nஎன்னதான் பெரிய தொழிலதிபர் என்றாலும் எவ்வளவுதான் பிசினஸை பிரமாதமாய் வளர்த்தவர் என்றாலும் செடிகளும் கொடிகளும் அவர் பேச்சைக் கேட்டு வளர்ந்து விடுமா என்ன மண்ணின் தன்மைக்கும், சீதோஷ்ண நிலைக்கும், தண்ணீரின் தரத்திற்கும் எது வளருமோ அதுதானே வளரும் மண்ணின் தன்மைக்கும், சீதோஷ்ண நிலைக்கும், தண்ணீரின் தரத்திற்கும் எது வளருமோ அதுதானே வளரும் இது தெரியாதவரா அந்தத் தொழிலதிபர் இது தெரியாதவரா அந்தத் தொழிலதிபர் தன் தோட்டத்தில் எது முடியுமோ, அதற்கேற்ற செடிகொடிகளை செலக்ட் செய்துதானே நடுவார்\nதோட்டம் வேறு, ஆபிஸ் வேறா\nதோட்டத்தில் இருக்கும்போது தெளிவாய்த் தெரியும் இந்த சின்ன விஷயத்தை ஏன் அடுத்த நாள் தங்கள் ஆபீஸில் பல தொழிலதிபர்கள் மறந்துவிடுகிறார்கள் தனக்கு எந்த தொழில் தெரியுமோ, தனக்கு எந்த பிசினஸில் திறமை இருக்கிறதோ அதை மட்டும் செய்து, அதில் மட்டும் தழைக்காமல் வராத புதிய பிசினஸை எதற்கு வற்புறுத்தி வரவழைத்து தம்மை தாமே துன்புறுத்திக்கொண்டு தங்கள் பிசினஸையும் துன்புறுத்திக்கொள்கிறார்கள்\nஇந்தக் கேள்வியை 1989 ஆம் ஆண்டு ‘ஹார்வர்ட் பிசினஸ் ரெவ்யூ’ ஜர்னலில், ‘ப்ளாண்டிங் ஃபார் ஏ குளோபள் ஹார்வெஸ்ட்’ (planting for a global harvest) என்கிற கட்டுரையில் எழுப்பினார் ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற நிர்வாக ஆலோசகர் ‘கெனிச்சி ஓமே’. எந்த ஒரு பிசினஸ்ஸுக்கும் ஆதாரமாக ஒரு கலாசாரம் இருக்கவேண்டும். அதுதான் மண் போன்றது. அதில் வளரும் மரம்தான் பிசினஸ். அந்த மரத்திலிருந்து கிடைக்கும் பழங்கள்தான் லாபம். தப்பான மண்ணில் விதைக்கப்படும் தொழில் தழைக்காது என்கிறார் ஓமே.\nஎல்லாருக்கும் எல்லாமும் தெரிவதில்லை; எல்லார்க்கும் எல்லா திறமைகளும் வாய்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது நமக்கு எல்லா தொழிலும் அத்துப்படி, எல்லா பிசினஸும் ஜூஜூபி என்று தெரியாத, புரியாத, அறியாத புதிய தொழில்களை துவங்கினால் தோட்டத்தில் நடப்படும் ஸ்விஸ் பூச்செடி போல் காய்ந்து, கருகி காலமாகாமல் வேறு என்ன செய்யும் என்கிறார் கெனிச்சி ஓமே.\nஸ்விஸ் பூச்செடியை வலுக்கட்டாயமாக பெங்களூர் தோட்டத்தில் நடமுயன்று மலுக்கென்று சுளுக்கிக்கொண்ட விஜய் மல்லையாவின் கதை பிசினஸ் உலகில் பிரசித்தி பெற்றது. ’யுனைட்டெட் ப்ரூவரீஸ்’ என்ற கம்பெனியின் ஓனர். கோடிக்கணக்கில் சரக்கை விற்று முறுக்கென்று இருந்தவருக்கு பறக்கும் ஆசை வந்தது. ’கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்’ என்று தனக்குத் தெரியாத ஒரு தொழிலை கோலாகலமாகத் துவக்கினார். சரக்கடித்தாலே ஜோராய் பறக்கலாமே, எதற்கு விமான சர்வீஸ் ஒன்றைத் துவக்கி அதில் வேறு தனியாய் பறக்கவேண்டும் என்று அவரைத் தடுக்க அவருக்கு ஒரு கெனிச்சி ஓமே இல்லாமல் போய்விட்டார்.\nதெரியாத தொழில், புரியாத மார்க் கெட், அறியாத விஷயங்கள் அவரை தோல்வியில் மூழ்கி முத்தெடுக்க வைத்தன. இன்று அந்த பிசினிஸ் இழுத்து மூடப்பட்டு கம்பெனியின் விமானங்கள் போலீஸ் ஸ்டேஷனில் மீட்கப்பட்ட திருட்டு சைக்கிள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல் பல விமான நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு தூசி படிந்து, பாசி பிடித்து, காசிக்குப் போனாலும் கர்மம் போகாது என்கிற நிலையில் கிடக்கின்றன. கம்பெனியின் மொத்த கடன் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். நன்றாகப் போய்கொண்டிருந்த தன் யுனைட்டெட் ப்ரூவரீஸ் கம்பெனியையே விற்கவேண்டிய சூழ்நிலை. தன் சொந்த வீட்டிலேயே வாடகை கொடுக்கும் வாழ்ந்து கெட்டவராய் திகழும் விஜய் மல்லையாவின் சோகத்தைச் சொல்லி மாளாது தெரிந்த தொழிலோடு நிற்காமல் அகல கால் விரிக்க நினைக்கும் விய��பாரிகளுக்கு மல்லையா ஒரு பால்ய பாடம்.\nவளர்ச்சி நல்லதுதான். ஆனால் எது வளர்ச்சி, எதில் வளர்ச்சி, எங்கு வளர்ச்சி என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். வளர்வதெல்லாம் வளர்ச்சி அல்ல. தொப்பை போட்டு உடம்பு வளர்ந்தால் அதன் பெயர் வளர்ச்சியா அல்லது காலில் வீக்கம் வந்து கால் பெரியதாக தெரிந்தால் அதுதான் வளர்ச்சியா அல்லது காலில் வீக்கம் வந்து கால் பெரியதாக தெரிந்தால் அதுதான் வளர்ச்சியா புதிய தொழில் புது பெண்டாட்டி போல. ஆரம்பத்தில் ஜோராய்த்தான் தெரியும். அதன் பின்தான் பேஜார் என்பது புரியும்.\nஉடனே உங்களில் சிலர் டாடாவையும், அம்பானியையும் சுட்டிக்காட்டி அவர்களெல்லாம் அகலக்கால் வைத்து வளரவில்லையா என்று கேட்பீர்கள். அவர்கள் பிசினஸில் நுழைந்த காலம் வேறு. அப்பொழுது இந்த அளவு தொழில்கள் இல்லை; இன்றிருப்பது போல் போட்டி இல்லை; அரசாங்க அனுமதி பெற்றுத்தான் பல தொழில்களை தொடங்க முடியும் என்கிற காலம் அது. அதைப் பெறும் தகுதியும், திறனும், பணமும், சாமர்த்தியமும் அவர்களுக்கு இருந்தது. ஆளில்லா ஊரில் இலுப்பை பூவாய் மலர முடிந்தது அவர்களால்.\n திரும்பி பார்த்த இடமெல்லாம் புதிய தொழில்கள். எழுந்து பாண்டை சரி செய்து அமர்வதற்குள் நமது சீட்டிலேயே உட்கார ரெடியாயிருக்கும் போட்டியாளர்கள். பத்தாதற்கு பன்னாட்டு கம்பெனிகள். அதுவும் போதாதென்று ஆன்லைனிலேயே நமக்கு ஆட்டம் காட்டும் இன்டெர்னெட் கம்பெனிகள். இத்தனை போட்டிகளுக்கும் இடையே தெரிந்த ஒரு தொழிலை ஒழுங்காய் செய்வதற்குள்ளாகவே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நாக்கு தள்ளி வாயில் நுரை தள்ளுகிறது. இதில் எதற்கு தெரியாத தொழில் புரியாத பிசினஸ்\nஆக, அம்பானியையோ, டாடாவையோ, பிர்லாவையோ பார்த்து சூடு போட்டுக்கொள்ளும் பூனையாய் இருக்காதீர்கள். அவர்கள் கதையே வேறு. முகேஷ் அம்பானி வீட்டிற்கு 27 மாடிகளாம். உங்கள் வீட்டில் எத்தனை மாடிகள் சார் டாடா 60,000 கோடி ரூபாய் கம்பெனி. நீங்கள் எந்த தெருக்கோடியில் சார் பிசினஸ் செய்கிறீர்கள் டாடா 60,000 கோடி ரூபாய் கம்பெனி. நீங்கள் எந்த தெருக்கோடியில் சார் பிசினஸ் செய்கிறீர்கள் கர்லா கட்டை சைசில் தொழில் செய்துகொண்டு பிர்லாவை போல் நடப்பேன் என்றால் அது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் தெரியவில்லை\nஅப்புறம் எப்படித்தான் வளர்கிறதாம் என்று கேட்கிறீர்களா தெரிந்த தொழிலை விரித்து செய்யுங்களேன். அந்த தொழிலுக்கு சம்பந்தமான உபதொழில்களில் மட்டுமே இறங்குங்களேன்.\n`ஹட்சன் ஆக்ரோ ஃபுட்ஸ்’ என்கிற கம்பெனி. பால் தயாரிக்கிறார்கள். ’எங்களுக்கு பால் பிசினஸ்தான் தெரியும்; அதன் சூட்சமங்கள்தான் புரியும்’ என்று தெளிவாய் புரிந்துகொண்டு பால் சம்பந்தப்பட்ட தொழில்களில் மட்டுமே கால் வைக்கிறார்கள். ’ஆரோக்கியா’ பால் தொடங்கி ’அருண்’ ஐஸ்க்ரீம் முதல், ’கோமாதா’ பால் தொடங்கி ’ஐபாகோ’ ஐஸ்க்ரீம் பார்லர்கள் வரை ஹட்சன் தங்களுக்கு தெரிந்த தொழில் ஒன்றை மட்டுமே செய்கிறார்கள். அதை நன்றே செய்கிறார்கள். செழிக்கிறார்கள். வருடத்திற்கு ஹட்சனின் விற்பனை இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்.\nபால் விற்று பறக்கிறது ஹட்சன். பறக்க நினைத்து தன் பிசினஸிற்கே பால் ஊற்றியது யுனைட்டட் ப்ரூவரீஸ். இதைத்தான் தொழிலதிபர்களுக்கு கெனிச்சி ஓமே ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரமாய் உபதேசித்திருக்கிறார். இனிமேலாவது கென்னிச்சி சொன்னதை உம்மாச்சி சொன்னது போல் பாவித்து தெரிந்த தொழிலை மட்டும் செவ்வனே செய்து வாருங்கள். உங்களுக்கும் உங்கள் பிசினஸுக்கும் புண்ணியமாய் போகும்\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nபங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து சவுதி அராம்கோ நிறுவனத்தின் மதிப்பு 2 டிரில்லியன்...\nசொத்துகளை விற்று வோடஃபோன் ஐடியா ரூ.17,500 கோடி திரட்ட திட்டம்\nஆன்லைன் வர்த்தக நிறுவனம் நிஞ்சாகார்ட்டை வளைக்��ிறது வால்மார்ட்\nதபால் அலுவலக சேமிப்புகள் உட்பட பிஎஃப், சிறு சேமிப்பு வட்டியை குறைக்க வேண்டும்:...\nஎண்ணித் துணிக: வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம்\n - கைமாத்தாக ஐடியா கிடைக்குமா\n - ஐடியாக்களின் அட்சய பாத்திரம்\n‘பழையன போவதும் புதியன வருவதும் தவறில்லை கால ஓட்டத்தில்’\nமீனவர்களுக்கு டீசல் மானியம் கொடுத்தது திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை பல்கலை. கல்லூரி மாணவர்களுக்கு படிப்பை முடிக்கும் முன்பே வேலை:கேம்பஸ் இண்டர்வியூ மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/autotips/2019/11/07161105/1270199/Maruti-Suzuki-S-Cross-BS-VI-Diesel-16-Litre-Spied.vpf", "date_download": "2019-12-12T08:33:21Z", "digest": "sha1:Q5K3E5TEDMX6UCMHOUYFTKY3QAYAVQBA", "length": 14262, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள் || Maruti Suzuki S Cross BS VI Diesel 1.6 Litre Spied", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 29-11-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களை பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளில் மும்முரம் செலுத்தி வருகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், மாருதி நிறுவனம் எஸ் கிராஸ் கிராஸ்-ஓவர் ஹேட்ச்பேக் மாடலை 1.6 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.\nஸ்பை படங்களில் எஸ் கிராஸ் மாடலில் கார் வெளியிடும் புகையை சோதிக்கும் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் பின்புறம் 1.6 பேட்ஜ் கொண்டிருக்கிறது. இதனால் இந்த கார் 1.6 லிட்டர் என்ஜினுடன் வரும் என உறுதியாகி இருக்கிறது.\nமாருதி சுசுகி எஸ் கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் வெளியாகும் போது மாருதி நிறுவனம் தனது 1.6 லிட்டர் டீசல் DDiS 320 என்ஜினுக்கு மாற்றாக 1.3 லிட்டர் DDiS 200 என்ஜினை அறிமுகம் செய்தது. எனினும், மாருதி நிறுவனம் 1.3 லிட்டர் டீசலை என்ஜின் பயன்பாட்டை நிறுத்துவிடுவதாக அறிவித்துள்ளது.\nபி.எஸ். 6 விதிகள் அமலான பின் டீசல் என்ஜின் மீதான மோகம் அதிகரிக்கும் ��ட்சத்தில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பி.எஸ். 6 தரத்தில் வழங்கும் பணிகளில் ஈடுபடும் என தெரிகிறது.\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nரோகித் சர்மா, ராகுல், கோலி அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nநவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவு\nஹூண்டாய் நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி முதல் உயர்கிறது\nஇணையத்தில் லீக் ஆன ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80\nநவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 42 சதவீதம் உயர்வு\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nமூன்று லட்சம் பி.எஸ். 6 வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nநான்கு ஆண்டுகளில் 6.5 லட்சம் யூனிட்கள் விற்ற பலேனோ\nவேகன் ஆர் பி.எஸ். 6 கார் வெளியானது\nசோதனையில் சிக்கிய எர்டிகா பி.எஸ். 6 டீசல்\nவிற்பனையில் அசத்தும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/63250-no-need-to-write-caste-details-in-school-tc-tn-minister.html", "date_download": "2019-12-12T09:23:47Z", "digest": "sha1:UAR75WUBJX3BVFZGDZL7RMB5576OLXIX", "length": 13892, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "ஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரமா, சாபமா? | No need to write caste details in school TC: TN Minister", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nஸ்கூல் டி.சி.,யில் ஜாதி குறிப்பிடத் தேவையில்லை: அமைச்சரின் உத்தரவு வரமா, சாபமா\nதேர்தல் பரபரப்பில், ‛கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிழ்களில், ஜாதி குறிப்பிட வேண்டியது அவசியம் இல்லை’ என்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அறிவிப்பு, அதிக கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது.\nஇந்த அறிவிப்பு, கடந்த காலத்திலேயே இருந்தாலும், கல்வியாளர்கள் அமல்படுத்தாமல் விட்டுவிட்டனர். அந்த காலத்தில், வருவாய்த் துறை ஜாதி சான்றிதழ்கள் வழங்காத போது, மாற்றுச்சான்றிதழ் தான் ஜாதி சான்றிதழாக இருந்தது. பள்ளிகளில் கட்டாயம் ஜாதி சொல்ல வேண்டியிருந்தது.\nதங்களுக்கு ஜாதி அடையாளம் வேண்டாம் என்று நினைக்கும் உயர் தட்டு மக்கள், பள்ளி நிர்வாகத்தின் கட்டளையால் ஜாதியை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஆனாலும், ஆங்காங்கே ஜாதி, மதம் பற்றி கூறாமல் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்து கொண்டிருந்தனர். அதன் பின்னர் வருவாய்த்துறை தான் ஜாதி, வருமான சான்றிதழ்கள் வழங்க வேண்டும். அதுதான் செல்லும் என்று மாறிவிட்ட சூழ்நிலையில், மாற்றுச்சான்றிதழில் ஜாதி விபரங்கள் தேவையற்றதாக, ஆடுத்தாடி போல கூடுதல் விவகாரமாக மாறிவிட்டது.\nஇந்த சூழ்நிலையில், செங்கோட்டையன், பள்ளி மாற்றுச்சான்றிழ்களில் ஜாதி குறிப்பிடத் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார். இது வரவேற்க தக்கது. ஆனால் இன்றைக்கு ஜாதி ரீதியான சலுகைகள் கல்வி நிலையங்களில் தான் அதிகம் வழங்கப்படுகிறன்றன. அதன் காரணமாக பள்ளிகளில் ஜாதி கூறுவது மறைமுக தேவையாக இருக்கத்தான் செய்கிறது.\nஇதன் காரணமாக, ரேஷனில் பொருட்கள் தேவை இல்லை என்றாலும், இதர பயன்பாட்டிற்காக கார்டு வாங்குவது, காஸ்மானியம் வேண்டாம் என்று விடுக் கொடுப்பது போன்று பள்ளிகளில் ஜாதி வேண்டாம் என்று சொல்லுவதை கட்டாயமாக்கிவிட்டு, தேவை இருப்பவர்கள் ஜாதியை குறிப்பிட்டு சலுகைகள் பெற வழிவகை செய்ய வேண்டும்.\nஒரு தலைமுறை ஜாதியில்லாதவர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், அடுத்த தலைமுறையில் தேவைப்பட்டால் ஜாதியை குறிப்பிடவும் அனுமதிக்க வேண்டும்.\nஜாதியில்லா சமுதாயத்திற்கு, செங்கோட்டையின் முதல்படி எடுத்து வைத்துள்ளார். அதில் சறுக்கிவிடாமல் கடைசி வரை நடைபோட வேண்டும். அதற்கு, அனைவரின் ஒத்துழைப்பும் கட்டாயம் வேண்டும். அப்போது தான் செங்கோட்டையன் நடவடிக்கை வரமாக அமையும், இல்லாவிட்டால் அது சாபமாகத்தான் இருக்கும். அவ்வாறு மாற்றிவிடாமல் பாரத்துக் கொள்வது நம் கைகளில் தான் உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடெல்லியில் ஓர் கூவத்துார்: பலன் தருமா காங்கிரஸ் பார்முலா\nஇதுவரை ரூ.3439.38 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்; தமிழகம் முதலிடம்\n7-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது\nபனியிலும், வெயிலிலும் பிரசாரம்: பிரதமர் மாேடிக்கு அமித் ஷா பாராட்டு\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்த அடியை வெஸ்ட் இண்டீஸ் அணி மறக்காது-தொடரை வென்றது இந்தியா..\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\nபாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய அமைச்சர்கள்\nமாணவிகளை பாஸாக்க பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட ஆசிரியர்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_212.html", "date_download": "2019-12-12T08:29:39Z", "digest": "sha1:26NOEKEO37VE2V5QF4KCBYXX64VC4VUB", "length": 5211, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புதன் கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS புதன் கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nபுதன் கிழமை இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்\nஇன்றைய தினம் எதிர்பார்க்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் புதனன்று இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்திருந்த புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச, பழைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றி புதிய வழியில் பயணிக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், புதனன்று சுமார் 20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதோடு பிரதியமைச்சர் நியமனங்களும் கிடப்பில் இருக்கின்றமையும் தற்போதைய நியமனங்கள் மார்ச் மாதம் பொதுத் தேர்தல் வரையான இடைக்கால நிர்வாகத்துக்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை ���ருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/231725?ref=viewpage-manithan", "date_download": "2019-12-12T08:57:28Z", "digest": "sha1:DKKETA2J3NKWOLPCCLGRR6AWXYMKYDVV", "length": 10455, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மலேசியாவில் விதிக்கப்பட்ட கெடு! சட்டவிரோதமாக தங்கியிருந்த 17 ஆயிரம் பேரும் வெளியிட்ட விருப்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n சட்டவிரோதமாக தங்கியிருந்த 17 ஆயிரம் பேரும் வெளியிட்ட விருப்பம்\nமலேசியாவில் சட்டவிரோதமான முறையில் பணியாற்றிவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் வெளியேற வேண்டும் என கெடுவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள 17 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முன்வந்துள்ளனர்.\nஇந்தியர்கள் மட்டுமின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 102, 618 வெளிநாட்டினர் நாடு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர்.\nசட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ என்ற திட்டத்தின் மூலம் இவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.\nஇத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை (இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும். கடந்த ஆகஸ்ட் 1 அன்று நடைமுறைக்கு கொண்டு\nவரப்பட்ட இத்திட்டம் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றாலும், இன்னொரு புறம் தேடுதல் வேட்டை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஓகஸ்ட் 1 முதல் நவம்பர் 14 வரை நாடுதி���ும்ப ஒப்புக்கொண்ட வெளிநாட்டினர் எண்ணிக்கையில் அதிகபட்சமாக இந்தோனேசியர்கள் 37,048 பேர், வங்கதேசத்தவர்கள் 31,110 பேர், இந்தியர்கள் 17,107 பேர், பாகிஸ்தானியர்கள் 5,528 பேர் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே போல், சட்டவிரோத குடியேறிகளை கண்டறியும் விதமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 15,590 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டகதாக கூறுகிறார் குடிவரவுத்துறை இயக்குனர் ஜெனரல் கைரூல் டஸ்மீ தெளத். இதில் சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட 181,473 பேரும் அவர்களுக்கு வேலை வழங்கிய 1,146 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை நடைமுறையில் இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/231550-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/?tab=comments", "date_download": "2019-12-12T08:47:10Z", "digest": "sha1:QPJS6DQU7LOZRKFPSNJO2DBDC6ZBFBPX", "length": 39853, "nlines": 198, "source_domain": "yarl.com", "title": "\"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..!\": கட்சி மாறிய எஸ்.பி - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\n\"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..\": கட்சி மாறிய எஸ்.பி\n\"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..\": கட்சி மாறிய எஸ்.பி\nBy கிருபன், September 2 in நிகழ்வும் அகழ்வும்\n\"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..\": கட்சி மாறிய எஸ்.பி\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால இறுதித் தரு­ணத்தில் ஜனா­த��­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­குவார். அத்­துடன் மஹிந்த தலை­மை­யி­லான பரந்­து­பட்ட கூட்­ட­ணியில் இணை­வதே சுதந்­தி­ரக்­கட்­சிக்­குள்ள ஒரே தெரி­வா­கு­மென அக்­கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸா நா­யக்க தெரி­வித்தார்.\nகேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் திடீ­ரென இணைந்­த­மைக்­கான காரணம் என்ன\nபதில்:- வர­லாற்­றினை எடுத்துப் பார்க்­கின்­ற­போது, ஐ.தே.கவின் சர்­வா­தி­கா­ரத்­திற்கு எதி­ராக கூட்­ட­ணிகள் அமை­கின்­ற­போது சுதந்­தி­ரக்­கட்சி தலைமை வழங்­கி­யுள்­ளது. தற்­போது சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­வாக உள்­ளது.\nஆகவே, சர்­வா­தி­கார ஐ.தே.வை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்­காக அனைத்து சக்­தி­க­ளையும் ஓர­ணியில் திரட்டி முதற்­கட்­ட­மாக கோத்­தா­ப­ய­வுக்கு வலு­வான ஆணை­யுடன் நாட்டின் தலை­மைத்­து­வத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக இந்த மாற்­ற­மாகும். கொள்கை அடிப்­ப­டையில் அது எமது கட­மை­யு­மாகும். எமது தாய்­வீட்­டுக்கு வந்­த­தைப்­போன்று உணர்­கின்றோம்.\nகேள்வி:- உங்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டப்­போ­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் உங்­க­ளது பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரிமை கேள்­விக்­கு­றி­யா­கின்­றதே\nபதில்:- எனது உறுப்­பு­ரி­மைக்கு எந்­த­ வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. மஹிந்த ராஜ­பக்ஷ பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ராக உள்ளார். மேலும் எமக்கு தேசிய பட்­டியல் உறுப்­பு­ரி­மையை வழங்­கி­யது மஹிந்த ராஜ­ப­க் ஷவே. ஆகவே அந்த விட­யத்தில் குழப்­ப­ம­டைய வேண்­டி­ய­தில்லை. மேலும் எந்­த­வி­த­மான தரு­ணங்­க­ளையும் எதிர்­கொள்­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன்.\nகேள்வி:- கோத்­தா­ப­ய­வுக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களும் விமர்­ச­னங்­களும் உள்ள நிலையில் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­பது சாத்­தி­ய­மா­குமா\nபதில்:- நாட்டின் நிலை­மை­களை பார்க்­கின்­ற­போது எதிர்­கால சிந்­த­னையும் நிரு­வா­கத்­தி­றமை, தேசிய பாது­காப்பு உள்­ளிட்ட அனு­ப­வங்­களைக் கொண்ட வலு­வான தலை­மைத்­துவம் அவ­சி­ய­மா­கின்­றது. கோத்­தா­பய, யுத்­தத்­தின்­போதும் அதற்கு பின்­ன­ரான காலத்தில் அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளின்­போதும் செயற்­பாட்டு ரீதி­யாக தன��னை நிரூ­பித்­துள்ளார். ஆகவே விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால் அனைத்­தின மக்­களும் அவரை ஆத­ரிப்­பார்கள்.\nகேள்வி:- பொது­ஜன பெர­மு­னவில் நீங்கள் இணைந்­தமை சுதந்­தி­ரக்­கட்­சியின் பொரு­ளாளர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மையின் எதி­ரொ­லி­யாக கொள்ள முடி­யுமா\nபதில்:- பொது­ஜன பெர­மு­னவின் தேசிய மாநாட்டில் நான் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். என்­னுடன் மேலும் சில சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்­களும் பங்­கெ­டுத்­தி­ருந்­தார்கள். பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜ­பக் ஷ அறி­விக்­கப்­பட்­டதும் வாழ்த்து தெரி­விக்­கவே அங்கு சென்றேன். நான் அங்கு செல்லும் போது பத­வி­யைத்­து­றந்து விட்­டுத்தான் சென்­றி­ருந்தேன். அது­மட்­டு­மன்றி நானும், டிலானும், சரத் அமு­னு­க­மவும் எமது பத­வி­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மிக்­கு­மாறும் கூறி­யி­ருந்தோம். அதன் பின்னர் நடை­பெற்ற மத்­திய குழு கூட்­டத்தில் புதிய நிய­ம­னங்கள் வழங்­கப்­பட்­டன.\nகேள்வி:- தேசிய மாநாட்டில் பங்­கேற்­பது குறித்த விட­யத்­தினை சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தீர்­களா\nபதில்:- ஆம், ஜனா­தி­பதி வெளி­நாட்டில் இருந்­த­மையால் நான் அவ­ருடன் தொலை­பேசி ஊடாக கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். அதன்­போது, தேசிய மாநாட்டில் பங்­கேற்க வேண்டாம் என்றும் தான் இலங்கை வந்­ததும் நேரில் சந்­திப்­ப­தா­கவும் அது­வ­ரையில் பொறு­மை­யாக இருக்­கு­மாறும் கூறினார். அச்­ச­ம­யத்தில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­ க­ளுக்கு எதி­ரான, இட­து­சா­ரித்­துவ கொள்­கை­களைப் பின்­பற்­று­கின்ற, எம்­முடன் இணைந்து பணி­யாற்­றிய தரப்­பி­னரின் முக்­கிய நிகழ்வில் பங்­கேற்­பதில் தவ­றில்லை என்று கூறினேன்.\nமேலும் சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்­றது. ஆகவே, நாம் ஏற்­க­னவே ஒன்­றாக இருந்­த­வர்கள். எதிர்­கா­லத்தில் ஒரு­மைப்­படப் போகின்­ற­வர்கள். அவ்­வா­றான நிலையில் இந்த மாநாட்டில் பங்­கேற்று ஜனா­தி­பதி வேட்­பாளர் அறி­விக்­கப்­ப­டு­கின்­போது அவரை அருகில் இருந்து வாழ்த்­து­வதில் தவ­றில்லை என்று எடுத்­து­ரைத்தேன். அத்­துடன் கலந்­து­ரை­யாடல் நிறை­வுக்கு வந்­தி­ருந���­தது.\nகேள்வி:- நீங்கள் உள்­ளிட்­ட­வர்கள் அமைச்­சுப்­ப­த­வியை துறந்த காலம்­முதல் பொது­ஜன பெர­மு­னவும், சுதந்­தி­ரக்­கட்­சியும் இணை­ய­வேண்டும் என்று கூறி­னாலும் தற்­போது வரையில் அது சாத்­தி­யப்­ப­டாது செல்­கின்­றதே\nபதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டில் சுதந்­தி­ரக்­கட்சி தொடர்ந்தும் இருக்­கு­மாயின் மக்­க­ளி­டத்­தி­லி­ருந்து முற்­றாக அந்­நி­யப்­ப­டுத்­தப்­பட்­டு­விடும் ஆபத்­துள்­ள­மையை நாம் அறிந்­தி­ருந்தோம். அதன் கார­ண­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ரான\nசக்­தி­யொன்றை ஒருங்­கி­ணைக்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தோம்.\nஅதற்­க­மைய ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யொன்றை கொண்­டு­வந்­தி­ருந்தோம். இதற்கு ஆரம்­பத்­தி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­திரி ஆத­ர­வ­ளித்­த­போதும் வாக்­கெ­டுப்பு நடை­பெறும் தரு­ணத்தில் அதில் எம்மை பங்­கேற்க வேண்டாம் என்று கூறினார்.\nஅந்த தீர்­மா­னத்­தினை நாம் எதிர்த்தோம். அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் உள்­ளிட்ட 16 பேர் பத­வி­களை துறந்து அர­சி­லி­ருந்து வெளி­யே­றினோம். வாக்­கெ­டுப்­பிலும் பங்­கேற்றோம். பின்னர் கட்­சியில் தொடர்ச்­சி­யாக அங்கம் வகித்­துக்­கொண்டு ரணிலை வெளி­யேற்றி ஜனா­தி­பதி மைத்­திரி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்கு முயற்­சி­களை எடுத்தோம். பலர் அவ்­வாறு செய்ய முடி­யாது என்று தான் கூறி­னார்கள்.\nஇருப்­பினும் மிக கடி­ன­மான அந்த பணியை முயற்­சித்­துப்­பார்த்தோம். எனது வீட்டில் தான் மைத்­தி­ரி­பா­லவும், மஹிந்­தவும் சந்­திப்­புக்­களை நடத்தி கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு ஆட்­சியை மாற்­றி­னார்கள். இருப்­பினும் அந்த அர­சாங்­கத்­தினை தொடர்ந்தும் தக்­க­வைப்­பதில் எம்மால் வெற்­றி­பெற்­றி­ருக்க முடி­ய­வில்லை.\nஆனால் அந்த முயற்­சியின் பல­னாக பல நன்மைகள் கிடைத்­துள்­ளன. எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதவி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு கிடைத்­துள்­ளது. பொது­ஜன பெர­மு­ன­வுடன் பல தரப்­பட்ட அணிகள் இணைந்­துள்­ளன. சுதந்­தி­ரக்­கட்­சி­யு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்­றன.\nகேள்வி:- கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­ற­னவே தவிர செயற்­பாட்டு ரீதி­யான கூட்­டி­ணைவு சாத்­தி­யப்­ப­ட­வில்­லை­யல்­லவா\nபதில்:- அதற்கு கார­ணங்கள் உள்­ளன. சுதந்­தி­ரக்­கட்­சியில் சிலர் சஜித்­துடன் தொங்­கு­வ­தற்கும், சிலர் கரு­வுடன் தொங்­கு­வ­தற்கும், இன்னும் சிலர் ரணி­லுடன் தொங்­கு­வ­தற்கும் சிந்­திக்­கின்­றார்கள். இதன் கார­ண­மா­கத்தான் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து பரந்­து­பட்ட கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்தும் சூழல் தாம­தப்­பட்­டுக்­கொண்டு செல்கின்றது.\nஇந்த நிலை­மை­களை முறி­ய­டித்து சுதந்­தி­ரக்­கட்­சி­யையும், பொது­ஜன பெர­மு­ன­வையும் ஒன்­றி­ணைப்­ப­தற்கு நான் உள்­ளிட்­ட­வர்கள் பல முயற்­சி­களை எடுத்­தி­ருந்தோம். இருப்­பினும் தாம­தப்­ப­டுத்­தல்கள் ஓய்ந்­த­பா­டில்லை. அவ்­வா­றான நிலை­மையில் தான் நாம் தீர்க்­க­மான முடி­வொன்­றுக்கு செல்ல வேண்­டிய சூழ­லுக்குள் தள்­ளப்­பட்டோம். எமது முடிவின் மூல­மா­வது சுதந்­தி­ரக்­கட்சி பொது­ஜன பெர­மு­ன­ வுடன் இணை­வதன் முக்­கி­யத்­து­வத்­தினை உணர்த்­து­வதே எமது நோக்­க­மாக உள்­ளது.\nகேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியின் தனித்­து­வத்­தினை பாது­காத்துக் கொண்டு தான் பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்­து­கொள்­ள­வேண்டும் என்று பொதுச்\nபதில்:- தேசிய மாநாட்டில் பங்­கேற்­கா­த­வர்கள் அன்­றைய தினம் கோத்­தா­பய வழங்­கிய இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரத்­திற்கு வந்­தி­ருந்­தார்கள். கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர், கூட்­ட­ணியின் பொதுச்­செ­ய­லாளர் என அனை­வரும் வந்­தார்­களே. அவ்­வாறு வர­மு­டியும் என்றால் ஏன் தேசிய மாநாட்டில் பங்­கேற்க முடி­யாது. அர­சியல் யதார்த்­தத்­தினை புரிந்­து­கொள்­ளா­த­வர்­களால் எப்­படி கட்­சியைப் பாது­காக்க முடியும்.\nகேள்வி:- சுதந்­தி­ரக்­கட்­சியில் நீண்­ட­ கா­ல­மாக செயற்­பட்டு வரு­வ­தோடு சிரேஷ்­டத்­து­வத்­தி­னையும் கொண்­டி­ருக்கும் உங்­க­ளைப்­போன்­ற­வர்கள் அதி­லி­ருந்து வெளி­யே­று­வதால் அக்­கட்­சிக்கு மேலும் நெருக்­க­டி­யான நிலை­மைகள் அல்லவா எழப்போகின்றன\nபதில்:- நான் ஆரம்பத்திலிருந்து சுதந்திரக்கட்சியைச் சார்ந்தவன். சந்திரிகாவின் தீர்மானங்களால் அன்று கட்சியை விட்டு வெளியேறியிருந்தாலும் சொற்பகாலத்தில் மீண்டும் எனது கட்சிக்கே திரும்பி விட்டேன். தற்போது மிகுந்த கவலையுடன் அக்கட்சியிலிருந்து வெளியேறுகின்றேன். ஆனால் சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மை தற்போத��� பொதுஜன பெரமுனவில் தான் இருக்கின்றது. பெயர் வேறுபட்டாலும் உண்மையான சுதந்திரக்கட்சியில் தான் நான் இணைந்துள்ளேன். சுதந்திரக்கட்சியினர் நிபந்தனைகளை கைவிட்டு பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும். அதுவே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும்.\nகேள்வி:- ஐ.தே.கவிலிருந்து சஜித் வெளியேறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடன் இணைவார் என்று கூறப்படுகின்ற நிலையில் மஹிந்த அணியுடன் இணைவார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இன்னமும் உள்ளதா\nபதில்:- அவையெல்லாம் அனுமானங்களே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியில் கோத்தாபயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதோடு பொதுஜன பெரமுனவுடன் இணைந்து மஹிந்த ராஜபக் ஷவுடன் பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்துவார்.\nஎன்னுடைய எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர் - பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன்\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nஎன்னுடைய எள்ளு பாட்டி கடலூரை சேர்ந்தவர் - பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சன்\nதம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/92455/என்னுடைய-எள்ளு-பாட்டிகடலூரை-சேர்ந்தவர்--பிரிட்டன்-தொழிலதிபர்-தகவல்\nபால் மாவின், விலையில் மாற்றம்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\n மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், லீக்ஸ், கரட், பீட்ரூட் மற்றும் போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலை 60 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெண்டிக்காய், பயற்றங்காய், புடலங்காய், பாகற்காய், கத்தரிக்காய் உட்பட்ட மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளது. http://www.vanakkamlondon.com/மரக்கறிகளின்-விலைஅதிகரி/\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமுன்னம் ஒரு பதிவைப்பார்த்திருந்தேன் புங்குடுதீவில் ஒரு கோவில் மண்டபம் கட்டுகிறார்கள் அம்மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களும் பல இலட்சம் செலவு என, இதுபோல் குறிக்கட்டுவான் நோக்கிப் பயணம்படும்போது பிரதான வீதியிலிருந்து தூரமாக அமைந்திருக்கும் ஒரு கோவிலுக்கு உள்நுழைவு வளைவொண்றை பிரதான வீதியின் திருப்பத்தில் கட்டுகிறார்கள் அதன் செலவு பலகோடியைத்தொடும் என்பது எனது கணிப்பு. சரி விசையத்துக்கு வருவம் தற்போதைய சுற்றுச்சூழல் ஆர்வலர்களது கருத்துப்படி காற்றாலைகள் சரியான சுற்றாடல் தொடர்பான ஆராய்வு இல்லாது கண்டமேனிக்கு அமைத்தால் அப்பிரதேசத்தின் உயிர்ச்சூழல் பாதிக்கப்படும் காலப்போக்கில் அவ்விடத்தின் ஈரலிப்புத்தன்மை மற்றும் அப்பகுதியில் வாழக்கூடிய உயிரினங்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படும் என. நூறு விகிதம் இல்லாதுவிட்டாலும் தற்போது ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய வழக்கத்துக்கு மாறான மின்னாறல் தயாரிப்பு என்பது காற்றாலையை விட செலவு குறைந்ததும் சாமானியர்களும் அதில் மிதலீடு செய்யக்கூடியதுமான சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் முறையே. மீண்டும் புங்குடுதீவுக்கு வருகிறன் தற்போது யாழ்குடாநாட்டில் அதிகநிலப்பிரதேசம் கட்டாந்தரையாக இருப்பதும் எளிதில் வெளியார் எவரும் உள்நுளைய முடியாதபடியான புவியியல் அமைப்பைக் கொண்டிருப்பதும் அதேவேளை இலகுவான போக்குவரத்துக்கான உள்ளகக் கட்டமைப்பை ஓரளவுக்குக் கொண்டிருப்பதும் புங்குடுதீவுதான் அப்பிரதேசத்தில் பரிசோதனை முறையிலாவது நாம் சூரிய ஒளியின் மின் தயாரிக்கும் முறையினை மேற்கொள்ளுவோமாகவிருந்தால் காலப்போக்கில் அது சிறந்த பயனைத் தரும். நான் மேலே குறிப்பிட்ட முதல் பந்தியை விரும்பினால மீண்டும் வாசிக்கவும் கொசுறாக.தற்போது கனடாவில் வாழ��ம் பொன் சுந்தரலிங்கம் அவர்களது முயற்சியில் புஙுடுதீவில் ஒரு மண்டபம் கட்டப்பட்டது அதற்கு புலம்பெயர் தேசங்களிலிருந்தே நிதி சேமிக்கப்பட்டது அதற்குக்காசு கொடுத்தவரில் ஒருவர் கூறினார் மண்டபத்தைக் கட்டி விட்டிருக்கினம் மற்றப்படி அங்கினைக்கை ஆடுமாடுகள் வந்து ஒதுங்குதுகள் என. இப்படியான வீணாப்போன விடையங்களில் நாம் ஈடுபடாமலும் கோயில் மண்டபம் கட்டுறன் தேர் கட்டி தேருக்கு மண்டபமும் கட்டுறன் எனக்கூறு கோடிக்கணக்கில காசை முடக்கி தேரிழுக்க ஆக்கள் இல்லாமல் ஜே பி சி இயந்திரத்தை வைத்து இழுத்து தெருவில் விடுவதுமாக இராது, புலம்பெயர்தேசத்தில் வாழும் நம்ம்மவர்கள் ஒருவர் இரண்டு சூரியத்தகடுகளுக்கு காசுகொடுத்து மின்சாரம் தயாரிக்க முற்பட்டால் காலப்போக்கில் யாழ்குடாநாட்டின் மின்சாரத்தேவையில் கணிசமான அளவை புங்குடுதீவு வினியோகிக்கும். காற்றாலை என்பது பெரிய பெரிய முதலாளிகளுக்கான முதலீடு.\nமத்தள விமான நிலையத்தினை விற்பனை செய்ய தயார் இல்லை – அரசாங்கம்\n\"எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மூடப்பட்டு, நெல் களஞ்சிய சாலையாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\" இதே அரசு மீண்டும் சீனா சார்ந்து 'அபிவிருத்திகளை' செய்து அவற்றையும் களஞ்சிய சாலைகளாக மாற்றப்படலாம், மக்கள் கடனாளிகளாக மாற்றவும் படலாம்.\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nவேகமாக வளர்ந்து வரும் முஸ்லீம் மக்களின் வீதத்தை வட இந்தியாவில் குறைக்க, இந்துத்துவா சார்ந்த பா.ஜ.க. இந்த முடிவை எடுத்துள்ளது என பார்க்கலாம். இதன் மூலம் வரும் தேர்தலிகளில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க உதவும். தென் இந்தியாவில், தமிழர்கள் உட்பட, இதே அணுகுறையை எடுக்கவில்லை. தமிழக அரசியல் களத்திலும், இது ஒரு முதல்வரை முடிவு செய்யும் விடயமும் இல்லை. எனவே, பா.ஜ.க. ஈழ தமிழர்கள் சார்ந்து பார்க்கவும் இல்லை. மேற்குலகம் சார்ந்த நாடுகளில் ஈழ அகதிகள் புகலிடம் கேட்டபொழுது, பலரிடமும் ஏன் நீங்கள் உங்கள் அண்டைய நாடான இந்தியாவில் புகலிடம் கேட்கவில்லை என்று வினவப்பட்டதும் உண்டு.\n\"இறுதியில் மைத்திரியின் ஆதரவு கோத்தாவிற்கே..\": கட்சி மாறிய எஸ்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/10/blog-post_8.html", "date_download": "2019-12-12T09:17:54Z", "digest": "sha1:6IOJFI4QSGE42SJPEIWFV3HM6KZFDCMR", "length": 13956, "nlines": 182, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட ......................................................................................... பெண் கர்ப்பமானார்...", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட\nபிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் Lexington நகரில் உள்ள ஒரு மருத்துவ மனையில், பிணவறை ஊழியராக 38 வயதுடைய பெண் ஒருவர் கடமைபுரிந்து வந்துள்ளார்.\nவழமையாக மருத்துவமனை ஊழியர்களுக்கு செய்யும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவரது நடவடிக்கைகளில் ஏற்கனவே, நிர்வாகத்துக்கு சந்தேகம் இருந்து வந்த நிலையில், இவரது கர்ப்பம் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nபோலீஸ் விசாரனையில்,வைக் குறித்த திடுக்கிடும் சம்பவம் வெளிவந்தது.\nஅப் பெண் தனது வாக்குமூலத்தில்…\nதான் பிணவறையில் கடமைபுரிந்தபோது, திடீர் மரணமான ஆணின் சடலம் ஒன்று வந்ததாகவும், அப்போது தனக்கு\nதோன்றிய சபல எண்ணத்தால், அப் பிணத்துடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் தெரிவித்தார்.\nபிணத்தின் மூலம் கர்ப்பமாவதன் சாத்தியத்தன்மை தொடர்பில் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள போலீசார்,\nகுறித்த பெண்ணின் வாக்குமூலத்துக்கு அமைய,\nஅப் பெண் மீது வழக்கு பதிவு செய்து\nஅப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nநீதிமன்றம் அப் பெண்ணுக்கு $250,000 பிணை விதித்து தீர்ப்பளித்தது..\nLabels: இறந்த ஆணுடன் உறவு கொண்ட பெண் கர்ப்பமானார்...\nவேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட\n30. பங்குனி உத்திரம் – மூங்கில் அரிசிப் பாயாசம்\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nஇந்தியாவை பின்னுக்கு தள்ளும் அந்த ஆறு -->\nதமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிட...\nஒரு அதிமுக பிரியானி தொண்டனின் அன்பு வேண்டுகோள்,\nசிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா\nவைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க...\nமீன் சமையலில் கவனிக்க வேண்டியவை\nஎது பெஸ்ட் வலி நிவாரணி..\nஇந்து பெண்களே நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைக்காமல...\nகல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வ...\nதங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா\nஉங்க வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா.....\nஆபீஸ்ப ரொம்ப பிஸியா இருப்பது போல பாவ்லா காட்டணுமா....\nவாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.\nசுவாமி விவேகானந்தரின் மன உறுதி…\nபிண அறையில் இறந்த ஆணுடன் உறவு கொண்ட .................\nநவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/12/blog-post.html", "date_download": "2019-12-12T09:31:28Z", "digest": "sha1:SQKNIESGMNPYTDCXKTRTBOKG7O5KUAE3", "length": 35578, "nlines": 445, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: விளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்", "raw_content": "\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்\nசில மாதங்களுக்கு முன்பு 'விளையாட்டு ஊடகவியல்' பற்றியொரு கட்டுரை Edex சஞ்சிகைக்கு வேண்டுமென்று சகோதரன் ஒருவர் கேட்டிருந்ததால் எழுதி அனுப்பியிருந்தேன்.\nஅதைப் பின்னர் இடுகையாக வலைப்பதிவில் இடவேண்டுமென்று யோசித்திருந்தாலும் மறந்தே போயிருந்தேன். அண்மையில் அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் தம்பியொருவர் தன்னுடைய உயர்கல்வி ஒப்படையொன்றுக்கு இதே தலைப்பில் என்னுடைய கட்டுரை ஏதும் இருக்குமா என்று கேட்டபோது தான் இது பற்றி ஞாபகம் வந்தது.\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்\nவிளையாட்டு என்ற வார்த்தையே விளையாட்டாகிப் போயுள்ள ஒரு காலம்.. ஆனால் விளையாட்டு வீரர்கள் இப்போது சம்பாதிக்கும் புகழும் பெயரும் பணமும் விளையாட்டான விடயம் அல்ல.. ஆனால் விளையாடாவிட்டாலும் வெளியே இருந்தும் இந்த விளையாட்டுக்கள் மூலமாக எமக்கு என்று ஒரு தொழில்துறையை உருவாக்கக் கூடிய ஒரு வழிவகை பற்றிப் பார்க்கலாம்.\nஊடகங்கள் பல்கிப் பெருகி ஆதிக்கம் செலுத்தி, இளைஞர்களின் மேல் தாக்கம் செலுத்தும், இளைஞர்கள் ஆர்வம் கொண்டுள்ள இந்தக் காலத்தில் ஊடகவியல்/ இதழியல் - Journalism என்ற வார்த்தை அதிகமாகப் பரவியுள்ளது.\nதற்போதுள்ள காலகட்டத்தில் ஊடகவியல் துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு / இலத்திரனியல் ஊடகத்துறை.\nஇதில் அச்சு ஊடகத்துறை என்பது அச்சில் வெளிவரக்கூடிய தினசரி, வார, மாத இதழ்களைக் குறிக்கிறது.\nபாரம்பரிய ஊடகத்துறையின் முன்னோடி இது. இவற்றில் பத்திரிகையின் முதன்மை ஆசிரியருக்குக் கீழ் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், சிறப்பு செய்தியாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் என்ற பதவிகளில் பணி புரிய வாய்ப்புகள் உண்டு.\nஇப்போது முன்பு போலன்றி தனியாக விளையாட்டுக்கேன்றே பத்திரிகைகள்,சஞ்சிகைகள் வெளிவருவதால் இன்னும் ஏராளமான தொ���ில் நிலை வாய்ப்புக்கள் உள்ளன.\nகார்ட்டூனிஸ்ட், புகைப்படக் கலைஞர், பிழை திருத்துனர், வரைகலை வடிவமைப்பாளர், பக்க வடிவமைப்பாளர் என வேறு பல வேலைகளும் இதில் உள்ளன.\nஇலத்திரனியல் ஊடகத்துறை என்பது வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் (இப்போதெல்லாம் Facebook, Twitter மூலமாகக் கூட) போன்ற ஊடகங்களை உள்ளடக்கியது. அச்சு ஊடகத்துறையில் இருந்து இது வேறுபட்டது; நவீனமயமானதும் கூட.\nஇலத்திரனியல் ஊடகங்களில் (செய்தி) ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்பட / வீடியோக் கலைஞர்கள், ஒளி- ஒலிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர், இணையத்தில் பக்க வடிவமைப்பாளர், (தொலைக்காட்சி) அரங்கு அமைப்பாளர் என பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்பு உள்ளன.\nமுன்னைய காலங்கள் போலன்றி ஒவ்வொரு துறையிலும் ஏராளமான விசேடத்துவ நிபுணர்கள் தேவைப்படுவதால் விளையாட்டு செய்திகளைத் தொகுப்பதற்கும், துரிதமாக செய்திகளை வழங்குவதற்கும், பூரணமான விளையாட்டு விஷயங்களை எழுதுவதற்கும்,சிறப்புக்கட்டுரைகள் எழுதுவதற்கும் எனத் தனித்தனியாக விளையாட்டு ஊடகவியலாளர்கள்/ இதழியலாளர்கள் (Sports Journalists) இப்போது அவசியப்படுகிறார்கள்.\nJournalists (reporters) - நிருபர்கள்/ இதழியலாளர்கள்\nEditor · - ஆசிரியர்\nColumnist - பத்தி எழுத்தாளர்\nCopy editor - பிரதி ஆசிரியர்\nMeteorologist - வானிலை நிருபர் News presenter - செய்தி வாசிப்பாளர்\nஎன்று விதவிதமான வகிபாகங்கள் ஒவ்வொரு விளையாட்டு இதழியல் பிரிவிலும் பிரதானமாக இருக்கின்றன. இதில் எங்கள் நோக்கம் எதுவோ, எங்களது ஆர்வம் எதிலோ அதை நாம் தெரிந்தெடுத்துக்கொள்வதன் மூலமாக ஒரு விசேடத்துவத் தொழிற்துறையில் பணிபுரியலாம்.\nசாதாரணமாகவே இந்தக் கால இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்கள்;எமது அன்றாடப் பேசு பொருட்களில் ஒன்றாக இருக்கும் இவ்விளையாட்டை (அது கிரிக்கெட்டோ அல்லது கால்பந்தோ ஏன் ஹொக்கியோ) ரசிக்கும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, எமது வாழ்வாதாரத் தொழில்துறையாக மாற்றுவது எமது வாழ்க்கையை ரசனை மிக்கதாக மாற்றும்.\nஆங்கில மொழி ஊடகங்களிலேயே இதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழிலும் விளையாட்டு இதழியலுக்கான தேவையும், எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்போது தமிழிலும் விளையாட்டு செய்திகளுக்கான தனியான இடம் தொலைகாட்சி, வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணைய வழி வாசிப்புக்கள் என்று பல்கிப் பெருகி வருவது ஆரோக்கியமான ஒரு மாற்றம்.\nவிளையாட்டுக்களின் பொற்காலம் என்று அழைக்கப்படும் (Golden Age of Sports) முதலாம் உலக மகா யுத்தத்துக்கு பிற்பட்ட ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்து படிப்படியாக செழுமைப்பட்ட இந்த விளையாட்டு இதழியல் எங்கள் பகுதிகளுக்கு வர நீண்ட காலம் எடுத்தது; அதிலும் எமக்கு நெருக்கமான எமது தாய் மொழியில் வருவதற்கு இன்னும் அதிகமான காலம் தேவைப்பட்டது.\n அது அளவோடு இருந்தால் காணும் என்று தான் எம்மவர்களின் உளப்பாங்கு அண்மைக்காலம் வரை இருந்திருக்கிறது.\nஆங்கில ஊடகங்களில் இந்நிலை சில காலத்திற்கு முன்னரே மாறினாலும் கூட, தமிழின் அச்சு ஊடகங்களில் அண்மைக்காலம் வரை (சிலவற்றில் இன்றும் கூட) கடைசிப் பக்கம் அல்லது ஓரிரு பக்கங்கள் தான் விளையாட்டுக்கு.\nஇணையங்கள் துரிதமாக மாறிக்கொண்டன. வானொலி, தொலைக்காட்சிகள் இளைஞரின் விளையாட்டு மீதான தாகத்தைப் புரிந்து தமது வழிகளை மாற்றிக்கொண்டன.\nஆங்கிலத்திலும் சர்வதேச ரீதியிலும் 1920களில் தான் விளையாட்டுப் பத்தி எழுத்தாளர்கள், விமர்சகர்கள், விளையாட்டுக்கென்று தனியான தொகுப்பாளர்கள் ஆகியோர் உருவாக ஆரம்பித்தார்கள்.\nநேரடி ஒலி, ஒளிபரப்புக்கள் வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற ஆரம்பிக்க தனியான தொழில்வாய்ப்புக்களும், தேர்ச்சிகளும் அதிகரித்தன.\nஆனால் தனியான விளையாட்டு ஒலி/ஒளிபரப்புக்கள், சஞ்சிகைகள் வெளிவர ஆரம்பித்தது 1950ஆம் ஆண்டுக்குப் பிறகு தான்.\nஇப்போது இந்த விளையாட்டு ஊடகவியலின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம்..\nசகல விளையாட்டுக்களும் பணம் கொழிப்பதாக, பிரபல்யத்தின் முக்கிய வழிகோலாக, பொழுதுபோக்கின் வடிகாலாக, அதிகம் இளைஞர்களின் பேசுபொருளாக, சமூக வலைத்தளங்களின் 'முக்கிய' பரபரப்பு விடயமாக மாறியுள்ளன.\nநான் ஒலிபரப்பாளனாக தொழில் பெற்று, பின் கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரடியாகச் சென்று நேரடிக் களத் தகவல்களைத் (updates) தர ஆரம்பித்தவேளை - பாரம்பரிய நேரடி ஒலிபரப்பிலிருந்து (இலங்கையைப் பொறுத்தவரை தமிழில் நேரலை நேர்முக வர்ணனைக்கு வாய்ப்பு எப்போதுமே updates போலத் எல்லோரும் அறிந்ததே) வேறுபட்டிருந்த இவ்வகை நிகழ்வுகள் எங்களுக்கும் விளையாட்டு ஒலிபரப்பாளர் - sportscaster என்ற பதத்தை எங்களுக்கும் வழங்கியது.\nஇப்போது துடிப்பான பல பெண் விளையாட்டு ஒலிபரப்பாளர்களையும் காண்கிறோம்.\nசம்பாதிக்கும், சாதிக்கும் துறைகளாக இவை மாறியுள்ளதோடு, ஏனைய துறைகளைப்போல அல்லாமல், அல்லது அவற்றை விட அதிகமாக செய்திகள், களநிலவரங்கள், சுவாரஸ்ய சம்பவங்கள் துரித கதியில் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் துறை விளையாட்டுத்துறை தான்.\nஇதனால் புள்ளிவிபரங்களுக்கும் புதிய தகவல்களுக்கும் தட்டுப்பாடு இருக்காது.\nஎந்நேரமும் பரபரத்துக்கொண்டே இருக்கும் ஒரு துறை என்பதால் எதிர்காலத்துக்கான அதிக வாய்ப்புள்ள, பரந்து விரியக்கூடிய ஒரு தொழில் துறையாக இது இருக்கும் என்பது நிச்சயம்.\nநான் அறிந்த பல நண்பர்கள் ஆங்கில மொழி மூலமான விளையாட்டு ஊடகங்களில் புள்ளி விபரவியலாளர்களாக (statisticians), தேடல் + விபர சேகரிப்பாளர்களாக இன்னும் தகவல் சேமிப்பாளர்கள் மற்றும் இவற்றைத் தொகுத்துக் கட்டுரையாக்குபவர்களாக தொழில் செய்கிறார்கள்; கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.\nதமிழில் இவ்வாறு ஒரு விசாலித்த பரப்பு எப்போது உருவாகும் என்று நானும் ஏங்குவது உண்டு.\nஒரு சிலர் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டாலும் தமிழ் மூலமான வாசகர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவென்பதால் பொருளாதார இலாபம் பற்றி நோக்குமிடத்தில் நடக்க சில காலமாகலாம்.\nஆனால், விளையாட்டு ஊடகவியல் இப்போது முன்னர் ஒரு காலத்தில் நாம் யாரும் எதிர்பார்த்திருந்திராத பாரிய புதிய தொழில் பிரிவுகள் காலமாற்றத்துக்கேற்ப ஊடகவியலிலும் தோன்றியுள்ளன.\nஅரசியல், நிதியியல் என்று மட்டும் இருந்த புலனாய்வு இதழியல்/ ஊடகவியல் இப்போது விளையாட்டுத் துறையிலும் வந்திருக்கிறது. (பின்னே.. சூதாட்டம், பந்தயம் என்று வந்தால் இதுவும் வரத்தானே வேண்டும்)\nஇப்போது தமிழிலும் இந்த விளையாட்டு இதழியலின் தேவை உணரப்படும் நேரம் எமது ஆர்வத்தையும் பொழுதுபோக்குக்கான நேரத்தையும் பொன்னாக மாற்றிக்கொள்ளும் இப்படியான வாய்ப்பு எங்கள் வாழ்க்கைப் பாதைக்கான நல்ல வழிகாட்டியாக அமையுமே..\nபயன்படுத்திக்கொண்டால் நாம் தான் வெற்றியாளர்கள்.\nat 12/23/2013 12:47:00 PM Labels: Journalism, sports, இதழியல், ஊடகம், ஊடகவியல், கட்டுரை, தொழில், வானொலி, விளையாட்டு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இட���் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇன்றோடு முடிந்தது 2013 - வழியனுப்பு பதிவு - ட்விட்...\n - தேடல் சொல்வது - இலங்கையும் கூகிளும்\nவிளையாட்டு ஊடகவியல் - வாய்ப்புக்களும் வாழ்க்கையும்...\nமரண அடி, மகத்தான வெற்றி + மறக்கக் கூடாத பாடங்கள் -...\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nவிஜய் நடிச்சா தாங்க மாட்டோம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nGantumoote - காதலெனும் சுமை.\n“இசைத் தென்றல்” தேவா கொடுத்த 🎻 மாங்கல்யம் தந்துனானே 🥁\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஜாக்கி சினிமாஸ் யூடியூப் சில்வர் பட்டன்\nநக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்\nபண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரை���ில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kerala-introduce-robots-to-clean-sewers/", "date_download": "2019-12-12T09:15:29Z", "digest": "sha1:YYR2SEBCVRSOX7ERWLHBACUQ4RXCCQVB", "length": 11063, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Kerala introduce robots to clean sewers | Chennai Today News", "raw_content": "\nசாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்கள்: கேரள அரசு முடிவு\nகிறிஸ்துமஸ், தேர்தல், புத்தாண்டு: தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறையா\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா\nஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெரும் பரபரப்பு\nசாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்கள்: கேரள அரசு முடிவு\nசாக்கடையை மனிதர்கள் மட்டுமே சுத்தம் செய்து வந்த நிலையில் கேரள அரசு புதிய முயற்சியாக இதற்கு ரோபோவை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் அடிக்கடி விஷவாயுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக கேரள நீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஷைனமோல் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநகரின் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய ஜென்ரோபோடிக்ஸ் வகையிலான ரோபோக்களின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. இதையடுத்து அடுத்த வாரம் ரோபோக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தினால் கேரள அரசாங்கம் மிகவும் உற்சாகமாக உள்ளது. இந்த ரோபோக்களில் வை-பை,ப்ளூடூத் முதலிய வசதிகள் அடங்கிய கட்டுப்பாட்டு கருவி நான்கு மூட்டுகளிலும் இணைக்கப்பட்டிருக்கும்.மேலும் கழிவுநீர்களை அகற்ற வாளி போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.\nகழிவுநீர் குழாய்களில் ஏற்படும் கசிவு மற்றும் அக்கழிவுகளை மனிதர்கள் துப்புரவு செய்வதை மாற்றியமைக்கும் முயற்சியில் கேரள நீர் வாரியத்துடன்,கேரள ஸ்டார்ட் அப் மிஷன் நிறுவனம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இத்திட்டத்திற்கு அரசாங்கம் முழுமையான நிதி அளிக்க தயாராகவுள்ளதால் அடுத்த வாரம் ரோபோக்கள் சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்படும்.திருவனந்தபுரத்தில் 5000க்கும் மேற்பட்ட பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் இந்த ரோபோக்களுக்கு ‘பண்டிகூட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nமேலும் ஜென்ரோபோடிக்ஸ் வடிவமைப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் விஷ்ணு கோவிந்த் கூறுகையில்,\n“இந்த ரோபோ 7-8 மாதங்களில் வடிவமைக்கப்பட்டது.சமீபத்தில் பல்வேறு பொறியியல் துறையைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்களுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.அப்பொழுது மருத்துவக்கல்லூரியின் அருகே 30 கிலோ குப்பைகளை அகற்றிய ரோபோ துணிகள், பிளெடுகள் முதலிய பிறப்பொருட்களை பிரித்து எடுத்தது வியப்பாக இருந்தது.இதனால் மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலை மாறும்”என கூறினார்.\nமோடி என்ன பீடா விற்பவரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காட்டம்\nமெக்சிகோவில் மீண்டும் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி\nதுலாபார தராசு தலையில் விழுந்து சசிதரூர் காயம்\n10 நாள் உண்ணாவிரதம் இருந்த பெண் பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nவயிற்றிலுள்ள குழந்தைக்கும் எச்.ஐ.வி.பாதிப்பு ஏற்பட வாய்ப்பு: அதிர்ச்சி தகவல்\n8 லட்சத்து 63 ஆயிரம் கோடி செலவு செய்தும் நினைத்தது நடக்கவில்லை. தென்கொரிய அரசு திணறல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகிறிஸ்துமஸ், தேர்தல், புத்தாண்டு: தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறையா\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மீண்டும் விடுமுறையா\nஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது: திமுகவில் இருந்து விலகிய பழ.கருப்பையா குற்றச்சாட்டு\nஆபாச பட விவகாரத்தில் தொடங்கியது கைது நடவடிக்கை: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்���ுகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2019-12-12T08:27:40Z", "digest": "sha1:3U6AUFQFZFRCLCNH7S3XCQWAKXYOK67X", "length": 5000, "nlines": 85, "source_domain": "www.thamilan.lk", "title": "இன்று ஊரடங்கு இல்லை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅமைதி நிலையை கருத்திற்கொண்டு இன்று ஊரடங்கு சட்டம் நாட்டில் எங்கும் அமுல்படுத்தப்படமாட்டாதென பொலிஸ் அறிவித்துள்ளது.\nஅதேவேளை தற்கொலை தாக்குதல்களை நடத்தியவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக சொல்லப்படும் மாபோலையை சேர்ந்த மொஹம்மட் ரிஸ்வான் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்\nடில்லி தொழிற்சாலையில் தீ: 35 பேர் பலி\nடில்லி தொழிற்சாலையில் தீ: 35 பேர் பலி\nசிறிகொத்தாவை நாளை முற்றுகையிடத் தயாராகிறது சஜித் அணி – செயற்குழு ஒத்திவைக்கப்படுமா\nசிறிகொத்தாவை நாளை முற்றுகையிடத் தயாராகிறது சஜித் அணி - செயற்குழு ஒத்திவைக்கப்படுமா\nகோஹ்லி சாதனை; தொடரை வென்றது இந்தியா \nடைம்ஸின்( Times) ‘உலகின் சிறந்த நபர்’ கிரேட்டா தன்பேர்க்\n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nசுவிஸ் பணியாளர் விவகாரம் – சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோருகிறது சி ஐ டி \nஇலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமருடன் சந்திப்பு \n நேற்று முன்தினம் (2019.12.10 ) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் \nமன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத் தருவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி \nகல்முனை வடக்கு செயலகம் தரமுயர்த்தல் தொடர்பில் கலந்துரையாடல்\nஅம்பாறையில் மழையின் நீட்சி தொடர்கிறது – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு \nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/21897/", "date_download": "2019-12-12T08:00:21Z", "digest": "sha1:LIIVI336YHWPNECUH546522IYCREYA2N", "length": 18423, "nlines": 369, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 14.02.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nசினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.\nமனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை \nகந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.\nஇந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.\nஅவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.\nவாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.\nஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.\nஉடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் ���ுடலே இருந்தது கண்டு ஏங்கினர்.\nதினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.\nதங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.\nஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\n2) பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை\n3) ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்புதமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\n4) பிளாஸ்டிக் தடை….. மீறினால் 1 லட்சம் வரை அபராதம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்\n5) ஆஸ்திரேலியாவுடன் டி20, ஒருநாள் தொடர் இந்திய அணி பிப். 15ல் தேர்வு\nPrevious articleஏற்கனவே பணிபுரிந்த பள்ளியிலே பணியாற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கலாம் – தொலைக்காட்சி செய்தி\nNext articleவேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, இந்தியாவிலேயே முதன்முறையாக ‘சாதி மற்றும் மதம் அற்றவர்’ என அரசு சான்றிதழ் பெற்றுள்ளார்.\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12-12-2019 – T.தென்னரசு.\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11-12-2019 – T.தென்னரசு.\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10-12-2019 – T.தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: ஐகோர்ட் உத்தரவு.\nஇரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..\nPindics படிவம் எளிமையாக பூர்த்தி செய்ய தமிழாக்கம்.\nஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம், பணபலன்: ஐகோர்ட் உத்தரவு.\nஇரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய எளிய மருந்து..\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nநான்காம் வகுப்பு பருவம் 1 சமூக அறிவியல் ஆங்கில வழி கருத்து வரைபடம்...\nநான்காம் வகுப்பு பருவம் 1 சமுக அறிவியல் கருத்து வரைபடம் PREPARED BY இரா கோபிநாத் 9578141313 🏕🏕🏕🏕🏕🏕🏕🏕🏕 நான்காம் வகுப்பு பருவம் 1 சமூக அறிவியல் ஆங்கில வழி கருத்து வரைபடம் தொகுப்பு கருத்து வரைபடங்களில் உள்ள காலிக்கட்டங்களில் தங்களுக்கு தேவையான கூடுதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/2010/03/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8-2/", "date_download": "2019-12-12T09:01:04Z", "digest": "sha1:TUHMAV6E5ICXR725PRMPMTT7Q2GM4FAN", "length": 20626, "nlines": 83, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\n« கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -II\nகாவி அணிந்திருப்பவர்கள் எல்லாரையுமே துறவிகள், சன்னியாசம் பெற்றவர்கள் என்று கூறக் கூடாது\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nகருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III\nநித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன\nஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.\nஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.\nநல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வே��ு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.\nஇந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.\nபின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.\nபின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:\n* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்\n* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்\n* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும் அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்\n* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்\n* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.\n* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக\n* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.\n* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்\n* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.\n* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்\n* மறுபடியும் சுதந்திட்ரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்\n* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.\n* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்\n* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ���ஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா\n* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.\n* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்\n* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்\n* பார்த்தவர்கள் எல்லோரும் யார்\n* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்\nஎன அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.\nஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.\nதேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.\nஅதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.\nஇதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.\nபாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….\nஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்ற��வதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை\nஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்\nகுறிச்சொற்கள்: அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், சன்-டிவி செக்ஸ், செக்ஸ், தினகரன் செக்ஸ், நக்கீரன் செக்ஸ், நாத்திகம், நித்யானந்தா, பகலில் சாமி, மன உளைச்சல், Bedroom, Indian secularism, secularism\nThis entry was posted on மார்ச் 6, 2010 at 2:23 முப and is filed under அரசின் பாரபட்சம், அரசியல், இரவில் காமி, கருணாநிதி, கலாச்சாரம், சன்-டிவி செக்ஸ், செக்யூலரிஸம், தினகரன் செக்ஸ், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நக்கீரன் செக்ஸ்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “கருணாநிதி, நித்யானந்தா, நாத்திகம், பகலில் சாமி, இரவில் காமி -III”\n11:57 முப இல் மார்ச் 8, 2010 | மறுமொழி\nஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது \nரஞ்சிதாவோட சி டி யில இருப்பது சாமி நித்யானந்தர் தானான்னே தெரியெல்லை\nஅப்படியே அவர்தான்னு சொன்னானும் சாமியார் தப்பு பண்ணுனார்னு கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா \nயாரோ ஒருத்தர் ஒரு புகார் குடுத்திட்டா போதும்மா இப்படி புகாருக்கெல்லாம் செவி சாய்ச்சா நாளை எல்லார் மேலேயும் புகார் குவியலாமே இப்படி புகாருக்கெல்லாம் செவி சாய்ச்சா நாளை எல்லார் மேலேயும் புகார் குவியலாமே அப்படி புகாருக்கெல்லாம் அரெஸ்டு, ரெய்டுன்னு வந்தால் சாதாரண மனுசன் என்ன செய்வான் \nசாமியார் என்னா தப்பு பண்ணிட்டார்னு அவரோட ஆஸ்ரமத்துக்கெல்லாம் போலீஸ் ரெய்டோ தெரியெல்லை. பக்தர்களை காலி பண்ண சொல்லுறாங்களாம் போலீஸ்…ஐயோ பாவம் சாமியார்…அதைவிடப்பாவம் பக்தர்களும் சிப்பந்திகளும்\nசாமியார் பண்ணினது இந்து ஆசாரத்துக்கோ,சன்யாஸ தர்மத்துக்கோ எதிர்ன்னு சொன்னா அது அவர் பாடு அவர் பக்தர்கள் பாடு… போலீஸுக்கு என்னாய்யா வந்திச்சு போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா போலீஸ் என்னா இந்து சாஸ்திர நிபுணர்களா \nஇணக்கத்துடன் பாலுறவு தப்புன்னா பலர் வீட்டுக்கும் போலீஸ் ரெயிடு போக வேண்டி வருமே \nஇந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை\nநாத்திகர்கள் பங்கை மற்ற மத ஆத்திகர்களும் கண்டு கொண்டார்களான்னு தெரியெல்லே\nஎனக்கு அது தான் வியப்பாவும் வேதனையாவும் இருக்கு\nமற��மொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-vitara-brezza-mt-vs-amt-automatic-real-world-mileage-comparison-21985.htm", "date_download": "2019-12-12T08:11:33Z", "digest": "sha1:62MAML43KFWZABU5HSKZJMOBPEC7SDPV", "length": 15006, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT Vs AMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்AMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு போட்டியாக மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT Vs AMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு\nமாருதி கூறுகிறது, ப்ர்ஸ்சா AMT அதன் மேனுவல் எதிர்ப்பகுதி இருப்பது போல் பொருளாதாரமானது. அப்படியா\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதிலிருந்து இந்தியாவின் சிறந்த விற்பனையான சப்- 4 மீ. SUV ஆகும். உண்மையில், 10,000 க்கும் அதிகமான விற்பனையாளர்களின் மாதாந்திர விற்பனையுடன், ப்ராஸ்சா இந்தியாவில் 10 விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இந்த பிரிவில் தனது மேலாதிக்கத்தை நீட்டவும், நெக்ஸான் AMT ஐ எடுத்துக்கொள்ளவும், மாருதி அண்மையில் AMT உடன் ப்ர்ஸ்சாவை அறிமுகப்படுத்தியது. இதுவரை, மாருதியின் சப் -4 மீ SUV 5-வேக மேனுவல் பரிமாற்றத்துடன் மட்டுமே கிடைத்தது.\n2018 இந்தியா-ஸ்பெக் மாருதி எர்டிகா இண்டிரியர்ஸ் உளவு பார்க்கப்பட்டது; தானியங்கு டிரான்ஸ்மிஷன் பெறுகிறது\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா டீசல் எஞ்சினுடன் மட்டுமே இருக்க முடியும். இது 1.3 லிட்டர் DDiS200 டீசல் இயந்திரத்தை பயன்படுத்துகிறது, இது 90PS அதிகபட்ச ஆற்றல் மற்றும் 200Nm உச்ச டார்க்கை செய்கிறது. எரிபொருள் பொருளாதாரம் அடிப்படையில், மேனுவல் மற்றும் AMT விட்டாரா ப்ர்ஸ்சா இரண்டுமே 24.3kmpl ஒத்ததாக கூறப்பட்ட எண்ணிக்கை உள்ளது. இது நிஜ உலக நிலைமைகளில் பொருந்துகிறதா\nசோதிக்கப்பட்ட எரிபொருள் சிக்கனம் (நகரம்)\nசோதிக்கப்பட்ட எரிபொருள் சிக்கனம் (நெடுஞ்சாலை)\nஇரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களும் அதே எரிபொருள் பொருளாதாரத்தை (நகர மற்றும் நெடுஞ்சாலை ஓட்டுதலின் கலவையாகும்) கொடுத்தாலும், உண்மையான உலக முடிவுகள் நிறைய வித்தியாசமாக மாறிவிட்டன. எங்கள் சோதனையில் ப்ர்ஸ்சா MT என்பது AMT எண்ணை விட நகர்ப்புறத்திலும் நெடுஞ்சாலைகளிலுமிருந்ததைவிட அதிகமாக இருந்தது. நகரில்- ப்ர்ஸ்சா MT, AMT யை 4.02kmpl மூலம் தோற்கடித்தது மற்றும் இடைவெளி மேலும் நெடுஞ்சாலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலே அட்டவணையில் காணலாம்.\n2018 மாருதி சியாஸ் இண்டிரியர்ஸ் உளவு பார்க்கப்பட்டது; குரூஸ் கட்டுப்பாடு கிடைக்கும்\nபிரேஸ்சாவைத் தேர்ந்தெடுத்துப்பவர்கள், குறிப்பாக அவைகளின் உயர்ந்த ஓட்டம் மற்றும் அதன் குறைந்த பட்ஜெட் டீசல் என்ஜின் மேனுவல் பதிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்காகவும் நான்கு கிலோமீட்டர் கூடுதல் ஓட்டம் உள்ளது, இது உங்கள் மாதாந்திர எரிபொருள் மசோதா மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.\nமேலும் படிக்க: டாடா நெக்ஸான் பெட்ரோல் Vs டீசல் - ரியல்-வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு\nமேலும் வாசிக்க: விட்டாரா ப்ர்ஸ்சா AMT\n1136 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.7.62 - 10.59 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவேணு போட்டியாக Vitara Brezza\nக்ரிட்டா போட்டியாக Vitara Brezza\nபாலினோ போட்டியாக Vitara Brezza\nஸுவ3௦௦ போட்டியாக Vitara Brezza\nஎஸ்-கிராஸ் போட்டியாக Vitara Brezza\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nஹூண்டாய் இந்தியா விரைவில் 1000 கி.மீ தூரத்திற்கு ஒரு மின்சார...\nகியா மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, 2020 துவக்கத்திற்கான ஹூண்டாய்...\nபடங்களில்: எம்ஜி ZS EV\nநீங்கள் இப்போது ‘டாடா அல்ட்ரோஸுடன் பேசலாம்’\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nடாடா ஹெரியர் எக்ஸ்டி டார்க் பதிப்பு\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இஎக்ஸ் டீசல்\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/20", "date_download": "2019-12-12T09:46:07Z", "digest": "sha1:5U4Q3B3ENXSBUTQE3ZMIE4CWZFEJMIBC", "length": 21779, "nlines": 257, "source_domain": "tamil.samayam.com", "title": "சென்னை: Latest சென்னை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nநடிகர் ஆகும் சந்தானத்தின் ...\nதலைவர் 168 படத்திற்கு பூஜை...\n2019ம் ஆண்டின் சிறந்த நடிக...\nஎகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்த ம...\nதிமுகவில் இருந்து விலகல் -...\nபாலியல் வீடியோ விவகாரம்: க...\nIND v WI : ராக்கெட் ராஜாவான ‘கிங்’ கோலி....\nIND vs WI: மீண்டும் மூவரின...\nகோப்பை வென்ற இந்திய அணி......\nபிரித்வி ஷா ‘2.0’... இரட...\nBSNL 4G: ஒரு நாளைக்கு 10GB; வெறும் ரூ.10...\n2020 இல் ஆயிரக்கணக்கான போன...\nசத்தம் போடாமல் பிரபல திட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதொப்பியுடன் திரியும் புறாக்கள்... வைரலா...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப்பி, கொஞ்சம் ஓ...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nஇடி, மின்னல், மழை: உங்க ஊருக்கு எப்படின்னு பார்த்துக்கோங்க\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n​இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அட்டவணை:\nஐஐடி மாணவி மரணம்: உயர் கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாலினப் பாகுபாடுகள் - கவிஞர் பெருந்தேவி எழுப்பும் கேள்விகள்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃபின் மரணம் தொடர்பாக கவிஞர் பெருந்தேவி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு : சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை..\nஅய���த்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழக்கவுள்ளதை அடுத்து சென்னை ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nAnna University Recruitment 2019: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.\nபாலியல் வன்கொடுமையில் சிக்கி உயிர் பிழைத்த பெண்ணுக்கு ரூ. 5000 அபராதம்\nசட்டீஸ்கர் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண், தனக்கு ஏற்பட்ட அவலத்தைக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்காக....\nசென்னை: தேனிலவு சென்ற இடத்தில் சோகம், மனைவி கண்முன்னே கணவன் பலி\nசென்னை அமைந்தகரையைச் சேர்ந்த புதுமண தம்பதி, ஹிமாச்சல் குலுமணாலிக்கு சுற்றுலா சென்ற இடத்தில்...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி வரப்போகுது... அமைச்சரவையை கூட்டியாச்சு\nஅரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த தமிழ்நாடு துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று இரவு ஊர் திரும்பிய நிலையில்...\n“சமூகத்துக்கு மேலவளவு கொலைக் குற்றவாளிகள் உடனடியாக தேவையா\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு சாதிய படுகொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேரை அதிமுக அரசு விடுதலை செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\nசபரி மலை செல்ல 44 சிறப்பு ரயில்கள்: உடனே ரிசர்வ் பண்ணிக்கோங்க\nசபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.\nஎன்னது... இபிஎஸ் அரசை அதிசயம் என்பதா\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை, நடிகர் ரஜினிகாந்த் அதிசயம் என விமர்சித்துள்ளதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது கடுமையான கண்டத்தை தெரிவித்துள்ளார்.\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 18.11.19\n2 நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள் - 18.11.19\nஉள்ளாட்சித் தேர்தல்: உதயநிதிக்கு திருமாவை வைத்து செக் வைக்கும் எடப்பாடி\nசென்னை பெருநகர மாநகராட்சியை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை முதல்வரை நேரில் சந்தித்து மனுவாகவும் திரும��வளவன் அளித்துள்ளார்\n\"பாபர் மசூதிய இடிச்சுட்டு ராமருக்கு கோயில்... இதுலாம் தீர்ப்பா\nஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகச் சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமியச் சமூகத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம்...\nவருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nவருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்த மிஸ்டர் லோக்கல் உள்பட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nகல்வி நிறுவனங்களில் சாதியவாதத்தை நிறுத்துங்கள்: நாடாளுமன்றத்தில் கனிமொழி காட்டம்\nநாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 72 வழக்குகள் சாதி பாகுபாடு காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கனிமொழி தெரிவித்துள்ளார்\nதென்பெண்ணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து 21 ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nதென்பெண்ணையாற்றில் கர்நாடகா ஆணை கட்டுவதை தமிழக அரசு தவற விட்டதாக திமுக 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.\nபீட்ரூட் ஜூஸ் உடம்புக்கு நல்லதுதான்... ஆனா யார் குடிக்கலாம் யாரெல்லாம் குடிக்கக் கூடாது\n5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை - வானிலை எச்சரிக்கை\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனுவால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆபத்தா\nசவுதி ராணுவத்துக்கான பயிற்சியை நிறுத்தியது அமெரிக்கா\nஅரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு முதுகில் குத்தத் தெரியாது ஆனால் ஒன்னு மட்டும் நல்லாத் தெரியும்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nரஜினி செல்லும் குகைக்கு போகறது இவ்ளோ ஈஸியா\nசென்னையில் எஞ்சினியரிங் மாணவர் தற்கொலை.. ராகிங் விவகாரம் என போலீசார் சந்தேகம்...\nChennai Court Recruitment 2019: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/04/24/", "date_download": "2019-12-12T08:59:23Z", "digest": "sha1:CWSDP3WTJZ76EVAR3Z56VWPWN72K4NPJ", "length": 18926, "nlines": 122, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்April24, 2009", "raw_content": "\nதோழர் கொளத்தூர் மணியை சிறையில் சந்தித்தேன்\nபெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களை சந்திக்க கடந்த ஒரு மாதமாக மூன்று முறைக்கும் மேலாக பயணத்திற்கு தேவையான ரயில் டிக்கெட் பதிவு செய்து கடைசி நேரத்தில் ரத்து செய்து இருக்கிறோம்.\nகோவையைச் சேர்ந்த வழக்குறைஞர் பாலாவும் நானும் அவரை இந்தத் தேதியில் பார்க்க வருகிறோம் என்று முடிவு செய்து, திருபரங்குன்றம் நண்பர்கள் – பெரியார் சிந்தனை இணைய அமைப்பாளர் செந்தில், கருத்துப்பட்டறை பதிப்பக உரிமையாளர் பரமனிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் சிறைக்கு போகும் போது தோழர் கொளத்தூர் மணியிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nநாங்கள் பார்க்க போவதாக முடிவு செய்திருந்த நாளில் அவரை திடீர் என்று வழக்கு விஷயமாக திண்டுக்கல் அழைத்துச் செல்வதாக காவல் துறை முடிவு செய்தவுடன் நாம் வருகிற தேதியை நினைவில் வைத்துக் கொண்டு, தோழர் கொளத்தூர் மணி ‘தோழர் மதிமாறனிடம் சொல்லிவிடுங்கள் அவர் வீணாக வந்து திரும்ப நேரிடப்போகிறது‘ என்று தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். மீண்டும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரும்போதும் அதுபோல் நேர்ந்தது. இந்த 22 ஆம் தேதி அவரை பார்ப்பது என்று முடிவு செய்தோம். தோழர் பாலா கோவையில் இருந்தே எனக்குரிய ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்து, என்னுடைய ஈ மெயில் முகவரிக்கு 19 ஆம் தேதியே ரிட்டன் டிக்கெட்டோடு அனுப்பி வைத்துவிட்டார். (அவரின் செலவில்தான்)\nநான் திருப்பரங்குன்றம் தோழர்கள் பரமன், செந்தில், தமுஎசவை சேர்ந்த தோழர் செந்தில் குமரன் கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பாலா, குமணன் ஆகிய ஆறுபேரும் 22 ஆம் தேதி காலை 12 மணியளவில் மதுரை சிறைக்கு சென்று, தோழர் செந்திலின் பெரும் முயற்சிக்கு பிறகு, தோழர் கொளத்தூர் மணியை சந்ததித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பேசினோம்.\nவெளியில் இருப்பதைவிடவும் சிறையில் அவர் நலமாக இருப்பதாகவே எனக்கு தோன்றியது. சிறைக்குப் போவது குறித்தான அச்சம் அவரிடம் எப்போதும் இல்லாததால் அதன் காரணமான மன உளைச்சல் அவருக்கு இருக்க வாய்ப்பில்லாததாலும், உள்ளிருப்பதில் அவருக்கு அதிகமான ஓய்வு காரணமாகவும் அவரின் நலம் கூடி இருக்கலாம். “6 மாதமாவது ஜெயிலுக்கு போனால்தான் என் உடம்பு இனியும் இரண்டு வருஷத்திற்கு உழைக்க சவுகரியம் கொடுக்கும்” என்று தந்தை பெரியார் 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருத்துறைப்பூண்டியில் நடந்த மாநாட்டில் பேசியது தோழர் கொளத்தூர் மணியைப் பார்த்த போது என் நினைவுக்கு வந்தது.\nதோழர் அன்று சிறையில் லெனின் பிறந்த நாளை கொண்டாடியதாக கூறினார். ஈழத்தமிழர்களின் நெருக்கடியான நிலையை, துயரத்தை கவலையோடு பகிர்ந்து கொண்டார். சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை அனுமதிக்க மறுத்த ஒரு சிறை அதிகாரியோடு கடுமையான் விவாதத்தையும் அந்த விவாதத்தின்போது “நான் 1973ல் இருந்து Nsa போன்ற சட்டங்களினால் கைதாகி பல சிறைகளைப் பார்த்தவன். என்னுடைய இன்னொரு முகத்தை காட்டாமல் போகலாம் என்று பார்க்கிறேன். என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களின் மேல் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்” என்று கொஞ்சம் கடுமை காட்டி பேசியிருக்கிறார். அதில் இருந்து அந்த அதிகாரி சட்டத்திற்கு புறம்பாக பார்வையாளர்களை அனுமதிக்க மறுப்பதை தவிர்த்திருக்கிறார்.\nஅதன் தாக்கம் ‘மணி அய்யாவை பார்க்க வந்திருக்காங்க….‘ என்று சிறைக்காவலர்கள் நம்மிடம் காட்டிய மரியாதையிலிருந்தும் உணரமுடிந்து. ஆனால் நாங்கள் பார்க்க போகும் போது இருந்த சிறை அதிகாரி வேறெருவர். இவர் கைதிகளை மிகவும் தன்மையாக நடத்திய விதத்தை நேரில் பார்க்க முடிந்தது.\nதேர்தலில் பெரியார் திராவிடர் கழத்தின் நிலை குறித்து முதல் நாள் மத்தியம் (21 தேதி) என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய ‘ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது‘ கட்டுரையின் பிரதியை அவரிடம் கொடுத்தேன். அது குறித்து விளக்கியும் பேசினேன்.\n(இதற்கு முன் போனமாதம் பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணனிடம் தொலைபேசியில், ‘தேர்தலில் காங்கிரசை எதிர்ப்பதற்காக அதிமுகவை ஆதரிப்பது என்கிற முடிவை பெரியார் திராவிடர் கழகம் எடுக்காமல் இருக்க வேண்டும். பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற எந்தக் கொள்கைகளும் அற்றத் தமிழ்த் தேசிய அமைப்புகள் இதுபோன்ற ஒற்றைக் கோரிக்கையில் ஒரு முடிவை எடுக்கலாம். ஆனால் பெரியார் இயக்கம் அதை செய்யக்கூடாது.” என்று கேட்டுக் கொண்டேன். அண்ணன் ராமகிருட்டிணன் தேர்தல் முடிவுப் பற்றியான எங்கள் பொதுக் குழு கூட்டத்தில் பே��ும்போது இதையும் கவனத்தில் கொள்கிறேன். எங்கள் தோழர்களிடம் கலந்து பேசுகிறேன்‘ என்று சொன்னார்.)\nகடைசியாக சிறையில் இருந்து கிளம்பும் முன் தோழர் கொளத்தூர் மணியிடம் டாக்டர் அம்பேத்கர் டிசர்ட் தாயாரிப்பும் அதை ஒரு பெரியார் இயக்கம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டும். அதை பெரியார் திராவிடர் கழகம் செய்ய வேண்டும் என்று பேசினேன். கண்டிப்பாக சிறையில் இருந்து வந்தபிறகு அதை எங்கள் கழகத்தின் சார்பாக செயவோம்.‘ என்று கூறினார். இதற்கு முன் 25-2-2009அன்று திருப்பரங்குன்றத்தில் அவரை சந்தித்தபோதும் இதை பற்றி பேசினேன். ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று சிறப்பாக அண்ணலின் டிசர்ட் வெளியிட்டு விழாவை வைத்துவிடலாம். அண்ணல் படத்தை கொண்டு செல்வது நமது கடமை” என்றார் அதற்குள் அந்த வாரமே கைது செய்யப்பட்டார்.\nஆனாலும், என்னுடைய அம்பேத்கர் பற்றிய புத்தகமான ‘நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கடிமை யாருமில்லை’ என்ற வாசகத்தை முன்பக்கத்திலும் பின் பக்கத்தில் அண்ணல் அம்பேத்கர் படம் பெரிய அளவில் அச்சிட்டிருந்த டிசர்ட் டை அணிந்து கொண்டு கோவை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் ஈழத்தில், தமிழர்களை கொல்லும் இந்திய அரசைக் கண்டித்து கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கும் படத்தை தோழர் பாலா காட்டினார். இரண்டுமே கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சிறையில் இருக்கும் அந்தத் தோழர்களுக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த நன்றியும் வணக்கமும் டாக்டர் அம்பேத்கர் டி சர்ட்டுக்கு மட்டுமல்ல.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nபாரதியின் விஷம் தோய்ந்த வார்த்தை 'ஈனப் பறையர்'\nபாரதியை புரிந்து கொள்வது எப்படி\n‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று\nபாரதி பக்தர்களின் கள்ள மவுனம்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவகைகள் Select Category கட்டுரைகள் (666) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinamnews.com/?cat=3&paged=20", "date_download": "2019-12-12T08:51:21Z", "digest": "sha1:4TVWD4UHCI6U62DXIRSWCAUTIYR6GX3Q", "length": 13071, "nlines": 77, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Archive | சிறப்புச் கட்டுரை", "raw_content": "\nதேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் , 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன\nஇலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் [...]\nவித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் – ச.பா.நிர்மானுசன்\nபல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. [...]\nமகிந்தவின் பலத்தை தகர்க்க செயல்படுமா அரசு\nஜனவரி 8ஆம் திகதி வரை மகிந்த ராஜபக்ச நடந்து கொண்ட ஆணவ அதிகார தோரணை, சகோரதத்துவம் ஒற்றுமை, ஊழல், கொலை, கொள்ளை குடும்ப ராஜசுபபோகம், [...]\nபோர் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் நிறைவடைவதற்கு ஒருசில நாட்களே இருந்த நிலையில் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரான [...]\nமாணவி வித்தியா படுகொலை : கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் ஒரு பகுதி\nபுங்குடுதீவில் பாலியல் வல்லுறவின் பின் படுகொலைசெய்யப்பட்ட வித்தியாவின் இழப்பை ஒற்றையாக பார்க்க பலர் தலைப்படுகிறார்கள். [...]\nஅமெரிக்க மடிக்கணினிகள் மகிந்தவுக்கு ஆப்பு வைத்தனவா\nமகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தைக் கூறி வருகிறார். இப்போது கடைசியாக அவர் கூறியிருக்கும் காரணம் [...]\nவீரத்தளபதி சொர்ணம்- ஓர் மூத்த போராளியின் நினைவுப் பதிவு – 26 வருடங்கள் அயராது உழைத்தவர்\nசொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் [...]\nஇனப்படுகொலையை விட கொடிய குற்றம் எது\nகெலும் மக்ரேவின் 'நோ பயர் சோன்' ஆவணப்படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது நண்பர்கள் பலருக்கும் புதிய [...]\nமறைக்கப்படும் சம்பவங்களும் சரித்திரங்களும் – ச.வி.கிருபாகரன்\nதமிழீழ மக்களை பொறுத்தவரையில் அவர்களது சரித்திரங்கள் சம்பவங்கள் யாவும் சந்ததி சந்ததியாக மறைக்கப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் [...]\nமக்கள் தலைவனின் அச்சாணி உண்மையும், நேர்மையுமாகும் – மாறன்\nஇது தான் உலகத்தலைவர்களிடம் இருக்க வேண்டிய உண்மையான பண்பு இது தமிழீழத்தில் தந்தை செல்வாவிடமும், தலைவர் பிரபாகரனிடமும் அப்படியே [...]\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது.\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பகுதிகளில் குற்றச் செயல் மேலும்… »\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.\nபுலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் மேலும்… »\n, தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது: உண்மைகளை உடைத்த CBI ரகோத்தமன் (காணொளி இணைப்பு)\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது,\nஎன ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊட மேலும்… »\nமகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று – பனங்காட்டான்\nமகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.\nஅது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் மேலும்… »\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது.\nநடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை மேலும்… »\nஇந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்\nஜனாதிபத��த் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில்,\n“…தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/language-quizzes/?page=2&language=Tamil", "date_download": "2019-12-12T07:52:44Z", "digest": "sha1:GINNGRNY7ZZT4ZA3XRKGBAFTT5FQI6NQ", "length": 13167, "nlines": 302, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Quizzes & Trivia - Page 2 by ProProfs", "raw_content": "\n10 - அறிவியல் - உயிரியல் - 07.\nபொருட்களின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிதைவடையும் பொருட்களைக் கொண்ட தொகுப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\nகேக், கட்டை மற்றும் புல்\n10 - அறிவியல் - உயிரியல் - 08. கழிவு நீர் மேலாண்மை\nநீரினால் உண்டாகும் நோய்க்கு எடுத்துக்காட்டு _______\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 14\nதென்னிந்திய நல உரிமைக் கழகத்தை இவ்வாறும் அழைக்கலாம்\n10 - அறிவியல் - வேதியியல் - 10.\n12 - கணிதம் - அலகு 1\nஒரு திசையிலி அணியின் வரிசை 3, திசையிலி , எனில் என்பது (1) (2) (3) (4)\n10 வகுப்பு - புவியியல் - பாடம் 3 - இந்தியா - இயற்கை வளங்கள்\nவறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ------ ஆகும்\n10 வகுப்பு - குடிமையியல் - பாடம் 3\nநமது நாட்டின் பழம் பெரும் சமயம்\nநான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய _____ என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். (சங்கீதம் 2:6)\n10 வகுப்பு - குடிமையியல் - பாடம் 4 -நுகா்வோர் கடமைகள்\nஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்\n10 வகுப்பு - புவியியல் - பாடம் 4 - இந்தியா - வேளாண் தொழில்\nநெல் அதிகமாக விளையும் மண் -----------\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 13\nவேலூரில் இந்திய வீரா்களை ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட தூண்டியவா்\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 11 - இந்திய விடுதலை இயக்கம் - முதல் நிலை 1885 - 1919\nபிரிட்டிஷார் ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வழிகோலியது\n10 - அறிவியல் - இயற்பியல் - 16.\n20 ஓம் மிந்தடையுள்ள கம்பியில் 0.2 A மின்னோட்டம் உருவாகத் தேவைப்படும் மின்னழுத்த வேறுபாடு _______\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 2 - முதல் உலகப்போர் (1914 - 1918)\nஉலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜொ்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவா்\n10 - அறிவியல் - இயற்பியல் - 17.\nஆடியில் உருவாகும் உருவப்பெருக்கம் 1/3 எனில் அந்த ஆடியின் வகை __________\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 9 - 1857 ஆம் ஆண்டு மாபெரும் புரட்சி\n1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்றறிஞா்கள் அழைத்தது\n12- உயிரி - தாவரவியல் - அலகு - 1\nசெயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்\n12 - இயற்பியல் - அலகு 2.\n60 C அளவுள்ள மின்னூட்டம் ஒரு மின்விளக்கின் வழியே 2 நிமிடங்களுக்குச் சென்றால், மின்விளக்கில் செல்லும் மின்னோட்டம்\n10 வகுப்பு - புவியியல் - பாடம் 6\nஓடைகளிலும், ஏாிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 12. இந்திய விடுதலை இயக்கம் - இரண்டாம் நிலை 1920 - 1947\nசுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்தி முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sirappuk-kulanthai-valarppil-uthavum-4-vishayangal", "date_download": "2019-12-12T08:55:02Z", "digest": "sha1:DZGSSJC6SP72ROCEXV5F3HWAK4H2AM43", "length": 9055, "nlines": 219, "source_domain": "www.tinystep.in", "title": "சிறப்புக் குழந்தை வளர்ப்பில் உதவும் 4 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nசிறப்புக் குழந்தை வளர்ப்பில் உதவும் 4 விஷயங்கள்..\nதம்பதியர்கள் பெற்றோராய் ஆனபின் தங்கள் குழந்தையை அன்பு, பாசம், அரவணைப்பு காட்டி வளர்ப்பது ஒரு சுகம் கலந்த மிகப்பெரிய கடமை; பொறுப்பு ஆகும். அதிலும் கடவுள் சில தம்பதியருக்கு சிறப்புக் குழந்தையை கொடுத்துவிட்டாலோ, அவர்களை விட அதிர்ஷ்டாசாலி யாரும் இலர் என்றே சொல்லலாம். என்ன இப்படி சொல்கிறோம் என்று பார்க்கிறீர்களா யாரால் இறைவன் அருளிய சிறப்புக் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ள இயலுமோ, குறையுள்ள குழந்தைக்கு குறையில்லாத வாழ்க்கையை அளிக்க முடியுமோ அவர்களுக்கு மட்டுமே அப்படிப்பட்ட தலை சிறந்த பொறுப்பு அளிக்கப்படுகிறது.\nஅப்படி அருளப்பட்ட பொறுப்பை சீரும் செம்மையுமாக நிறைவேற்ற உதவும் வழிமுறைகள் பற்றி, சிறப்புக் குழந்தைகளின் வாழ்வை சிறப்பிக்கும் வழிகள் பற்றி பாதிப்பை படித்தறிவோம்..\nஉங்களுக்கு சிறப்புக் குழந்தை கிடைக்க பெற்றால், 'நான் என்ன பாவம் செத்தேன் எனக்கேன் இப்படி ஒரு குழந்தை' என்று கடவுளின் அருளை, உங்கள் பாவ புண்ணியங்களுடனோ, மற்றவர்களின் குழந்தையுடனோ ஒப்பிடாதீர்கள்.\nஉங்கள் குழந்தையை தனக்கு உள்ள குறையை எனும் வருந்தி, ஒரு கூட்டுக்குள் ஒளியும் ஜீவனாக வளர்க்காமல், அதற்கு ஊக்கம் கொடுத்து, வாழ்க்கையில் உச்சத்தை எட்ட உதவுங்கள்..\nசிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான கவனம் தேவை என்பதை மறவாமல், குழந்தையை கண்ணும் கருத்துமாக, சிறிதொரு குற��யும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்..\nமற்ற குழந்தைகளின் அன்னையின் தவறான அறிவுரைகளையோ அல்லது மற்ற சிறப்புக் குழந்தைகளின் அன்னைகளின் தவறான அறிவுரையையோ செவி கொடுத்து கேளாமல், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, நலனுக்கு எது அதிக நன்மை பயக்குமோ அவ்வகை செயல்களை நன்முறையில், குழந்தையின் நன்மைக்காக உலகே எதிர்த்தாலும் செய்து முடித்து, குழந்தை வாழ்வில் வெற்றிக்கனியை ஈட்ட முயலுங்கள்..\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%86/", "date_download": "2019-12-12T08:17:02Z", "digest": "sha1:WFFVM2CZI5XFPNH4KHS7MQNV6RSS7CBW", "length": 10299, "nlines": 133, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "மலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி – THF – Tamil Heritage Foundation", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇறைவழிபாட்டு முறை என்பது பல்வகைப் படுகின்றது. தமிழகத்து சூழலில் ஒரு வகை என்றால் தமிழகத்தைக் கடந்து அயல்நாடுகளுக்குப் புலம் பெயரும் தமிழர்களின் நிலை சில மாறுபாடுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது.\nமலேசியாவில் 1920லிருந்து 1940வரை ரப்பர் தோட்டங்களிலும் செம்பனை தோட்டங்களை உருவாக்கவும் தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் கப்பலில் நாகப்பட்டினம் வழியாக பிரித்தானிய காலணித்துவ அரசினால் அழைத்து வரப்பட்டனர். நாமக்கல் பகுதியிலிருந்து வந்தவர்களில் பலர் கேரித் தீவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.\nஅப்படி வந்தவர்களில் பலர் இன்னமும் கேரித் தீவிலேயே தங்கி வாழ்கின்றனர். இங்கு வாழும் ஒரு பெண்மணி கோயில் ஒன்றினைத் தமது குடும்பத்தார் உதவியுடன் அமைத்து அதற்கு தாமே பூசாரியாகவும் இரு��்து செயல்படுகின்றார்.\nபூசை மந்திரங்கள் ஏதும் அறியாதவர். ஆனால் காலை மாலை கோயிலைச் சுத்தம் செய்து பூசை செய்து வழிபாடு இந்த ஸ்ரீ ராஜமுனீஸ்வரர் ஆலயத்தில் நிகழ்வதை பார்த்துக் கொள்கின்றார். அருகாமையிலேயே அவரது இல்லமும் இருக்கின்றது.\nஎழுதப் படிக்கத் தெரியாதவர். ஆனால் கற்பனையிலேயே பாடல் பாடக் கூடியவர். அவரது கோயில் பூசையையும் கற்பனை திறத்தில் அவர் பாடும் மக்கள் நலன் நாட்டுப் பாடல் ஒன்றையும் காட்டும் விழியப் பதிவே இன்று வெளியிடப் படுகின்றது.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.\nபுகைப்படங்கள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்\nஇப்பதிவினை கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\nPrevious Post: மலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nNext Post: பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dailycalendar.tamildot.com/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-12T08:22:00Z", "digest": "sha1:MHSPYFCYKS7JXOH2HLCTXYBJP35LEZVJ", "length": 5537, "nlines": 86, "source_domain": "dailycalendar.tamildot.com", "title": "காலண்டர்", "raw_content": "\nசுப முகூர்த்த நாட்கள் 2019\nதமிழ் ஹிந்து சுப முகூர்த்த தேதிகள் காலண்டர்\nஜனவரி சுப முகூர்த்தம் நாட்கள் 2019\nபிப்ரவரி சுப முகூர்த்தம் 2019\n2019 பிப்ரவரி 10 ஞாயிறு (வளர்பிறை)\n2019 பிப்ரவரி 15 வெள்ளி (வளர்பிறை)\n2019 பிப்ரவரி 17 ஞாயிறு (வளர்பிறை)\n2019 பிப்ரவரி 18 திங்கள் (வளர்பிறை)\nமார்ச் சுப முகூர்த்தம் 2019\nஏப்ரல் சுப முகூர்த்தம் 2019\nமே சுப முகூர்த்தம் 2019\nஜூன் சுப முகூர்த்தம் 2019\nஜூலை சுப முகூர்த்தம் 2019\n2019 ஜூலை 8 திங்கள் (வளர்பிறை)\n2019 ஜூலை 11 வியாழன் (வளர்பிறை)\n2019 ஜூலை 15 திங்கள் (வளர்பிறை)\nஆகஸ்ட் சுப முகூர்த்தம் 2019\nசெப்டம்பர் சுப முகூர்த்தம் 2019\n2019 செப்டம்பர் 1 ஞாயிறு (வளர்பிறை)\n2019 செப்டம்பர் 2 திங்கள் (வளர்பிறை)\n2019 செப்டம்பர் 4 புதன் (வளர்பிறை)\n2019 செப்டம்பர் 8 ஞாயிறு (வளர்பிறை)\n2019 செப்டம்பர் 11 புதன் (வளர்பிறை)\n2019 செப்டம்பர் 12 வியாழன் (வளர்பிறை)\nஅக்டோபர் சுப முகூர்த்தம் 2019\n2019 அக்டோபர் 30 புதன் (வளர்பிறை)\nநவம்பர் சுப முகூர்த்தம் 2019\nடிசம்பர் சுப முகூர்த்தம் 2019\nபிற வருடங்களுக்கான முகூர்த்த தேதிகள், தேர்வு செய்க\nசுப முகூர்த்த தேதிகள் 2018\nசுப முகூர்த்த தேதிகள் 2019\nசுப முகூர்த்த தேதிகள் 2020\n\"தமிழ் தினசரி / இன்றைய காலண்டரை , சரியான தகவலுடன் னைத்து தமிழர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது..\"\nநங்கள், இன்றைய தினசரி காலண்டர், மாதாந்திர / வருட காலண்டர், ராசி பலன்கள், சுப முகூர்த்த, திருமண தினங்கள், பௌர்ணமி, அம்மாவாசை, பண்டிகை தினங்கள் ஆகிய தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம்.\nதனியுரிமை கொள்கை | தொடர்பு கொள்க | பொறுப்பு துறப்பு |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-12-12T08:29:29Z", "digest": "sha1:6ORNFIAVMQFTK2I4NBMNOA3OLKLR2OQC", "length": 213361, "nlines": 2099, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சித்தாந்த கைக்கூலி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (1)\n17-04-2013 (புதன்கிழமை) அன்று பெங்களூரில் குண்டு வெடிக்கிறது.\nஇன்று 22-04-2013 (திங்கட்கிழமை) சுமார் ஒரு வாரம் ஆகிறது.\nஇன்னும் நம்மாட்கள் “தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிற மாதிரி”, பைக்கின் சொந்தக்காரரைத் தேடி ஊர்-ஊராகச் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.\n15-04-2013 (திங்கட்கிழமை) பாஸ்டனில் குண்டு வெடித்தது.\n22-04-2013 (திங்கட்கிழமை), அதாவது அடுத்த திங்கட்கிழமை இரண்டு சந்தேகிக்கப்பட்ட, சந்தேகப்பட்ட குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். நடவடிக்கைகளில் ஒருவன் கொல்லப்பட்டு விட்டான், இன்னொருவன் பிடிப்ட்டுள்ளான்.\nஅதே திங்கட்கிழமையில் மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.\nபாஸ்டன்மராத்தான்போட்டியும், குண்டுவெடிப்புகளும் (15-04-2013)[1]: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்பதற்காகவும், போட்டியை காண்பதற்காகவும், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் போன்ற நகரங்களிலிருந்து, ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர். 42 கி.மீ., தொலைவிலான தொடர் ஓட்டத்தில், 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அதை காண பாய்ல்ஸ்டன் தெருவின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில், மராத்தான் போட்டிக்காக போடப்பட்ட, எல்லைக் கோடு முடியும் இடத்தில், அமெரிக்க நேரப்படி, நேற்றுமுன்தினம் மதியம், 2.30க்கும் திடீரென வெடிகுண்டு வெடித்தது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், 13 வினாடி இடைவெளியில், மீண்டும் ஒரு குண்டு வெடித்தது. இதனால், பயந்து மக்கள் சிதறி ஓடியதில், எட்டு வயது பையன் உட்பட, 3 பேர் பலியாகினர். 180-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில், 25 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதே பகுதியில் சிறிது தூரம் தள்ளி மூன்றாவது குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\n“குண்டுவெடிப்புக்கும்எங்களுக்கும்சம்பந்தம்இல்லை”என, தலிபான்கள்மறுத்துள்ளனர்: இந்த சம்பவங்களால், அமெரிக்காவின் பல நகரங்களிலும் பாதுகா��்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. “பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்டன் நகரை சுற்றி, 3.5 மைல் தூரத்திற்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை கண்டறிய, அப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை, எப்.பி.ஐ., ஆய்வு செய்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து, உலகின் பல நாடுகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜிஹாதிக் குழுக்கள் இந்த தீவிரவாதச் செயலைச் செய்திருக்கலாம் என்ற கருத்தும் மூலோங்கியுள்ளது. இருப்பினும், “குண்டு வெடிப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’ என, தலிபான்கள் மறுத்துள்ளனர்.\nதேசபக்தி‘ நாளாகஅனுசரிக்கப்பட்டநாளில்குண்டுவெடிப்புநடத்தப்பட்டுள்ளது[2]: அமெரிக்காவில் அன்று “தேச பக்தி’ நாளாக அனுசரிக்கப்பட்டது. இதனால், மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை என்பதால், மாரத்தானை பார்க்க கூட்டம் அதிகமாக இருந்தது.மாரத்தான் போட்டி நடந்த பகுதியில், நடைபாதையில் இருந்த குப்பை தொட்டியில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nபாரசீகர்களைவென்றசெய்தியைதெரிவிக்ககிரேக்கவீரன்ஓடியஓட்டன்தான்மராத்தான்: மிக நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் ஓட்டம் (42.195 கி.மீ.,) கடினமானது. நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவர்களால் தான் முழுமையான தூரத்தை ஓட முடியும். வரலாற்றுப்படி, கி.மு., 490ல் நடந்த மராத்தான் போரில் பாரசீகர்களை வென்ற செய்தியை தெரிவிக்க, பெய்டிபைட்ஸ் என்ற கிரேக்க வீரன், மராத்தான் நகரில் இருந்து ஏதென்சுக்கு எங்கும் நிற்காமல் ஓடிச் சென்று, வெற்றி செய்தியை தெரிவித்தான். பின் மயங்கி விழுந்து மரணம் அடைந்தாக கூறப்படுகிறது. 1896ல் நடந்த நவீன ஒலிம்பிக் போட்டியில், மராத்தான் ஓட்டம் சேர்க்கப்பட்டது. பாஸ்டன் மராத்தான், உலகின் பழமையானது. 1897ல் இருந்து நடத்தப்படுகிறது. கடும் பனி, மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங் களை கடந்து, 116 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்தது. தற்போது முதல் முறையாக பயங்கரவாதி களின் குண்டு வெடிப்பு சதியால், இடையூறை சந்தித்துள்ளது.இம்முறை, 17, 500 பேர் மட்டுமே எல்லைக் கோட்டை எட்டினர். 5, 500 பேரால் இலக்கை எட்ட முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.\nவீடியோ பதிவு மூலம் சந்தேகப்படும் குற்றாவாளிகளைக் கண்டு பிடித்தது (18-04-2013): 2001-ம் ஆண்டுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் நடத்திய இந்த தாக்குதல் அமெரிக்காவை உலுக்கியது. தீவிரவாதிகளின் நாச வேலை குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. உளவுத் துறையினர் துப்பு துலக்கினர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். எப்படியென்றால், இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது[3]. அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். முதுகில் பைகளுடன் அவர்களின் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.\nகால்களை இழந்தவர்கள் அடையாளம் காட்டியது: இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை FBI வெளியிட்டதால் பலரும் அவற்றைப் பார்க்க நேர்ந்தது. குறிப்பாக, இரு கால்களை இழந்தவர், “அவன் தான், ஆமாம், அவனே தான், என் கால்களுக்கிடையில் பையைப் போட்டவன்”, என்று தொப்பி, கருப்பு சட்டை அணிந்த ஒருவனை அடையாளங்காட்டினான். இதனை வைத்துக் கொண்டு, எல்லா விடியோக்களையும் உன்னிப்பாக பார்ததபோது, அவன் இன்னொருவனுடன் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, வீடியோ காட்சிகளில் இருவர் தொப்பியுடன், முதுகில் பைகளுடன் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். இன்னொரு காட்சியில், ஒருவன் இன்னொரு பதிவில் முதுகில் பை இல்லாமல் நடக்கிறான். அப்பொழுது ஒரு குண்டு வெடித்துதுள்ளது. மற்றொரு காட்சியில் அதற்குள் காயமடைந்தவர்களை தள்ளூவண்டிகளில் வைத்து அப்புறப்படுத்த ஆரம்பித்து விட்டனர். அப்பொழுது இன்னொருவன் பையை காயமடைந்த ஒருவரின் கால்கள் அடியில் போடுவதை பார்த்திருக்கின்றனர். இவாறுதான் அந்த சார்நேவ் சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டனர்.\nதப்பியோடும்போதுசகோதர்கள்சுட்டது, சுட்டதில்ஒருபோலீஸ்அதிகாரிமற்றும்சந்தேகிக்கப்பட்டநபர்களில்ஒருவன்சுட்டுக்கொல்லப்பட்டுஇறந்தது (19-04-2013): இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பாஸ்டன் அருகே உள்ள மசாசூசெட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போரீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர். அப்பகுதியில் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 பேர் காரை வாட்டர் பவுன் பகுதி வழியாக சென்றது தெரிந்தது. அந்த காரை விரட்டி சென்ற போலீசார் மீது அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் சுட்டதால் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் காரில் இருந்த மர்ம நபர் படுகாயம் அடைந்தான். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான். காயமடைந்த நபர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தான்.\nசந்தேகத்திற்குரியஇரண்டாவதுநபரும்பிடிப்பட்டான் (19-04-2013): போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்ட நபர்களில் ஒருவன் என தெரியவந்தது. அவனது பெயர் டாமெர்லான் சார்நேவ் (26). ரஷியாவை பூர்வீகமாக கொண்டவன். கஜகஸ்தானுக்கு, இடம் பெயர்ந்த அவன் அமெரிக்காவில் சட்டபூர்வ குடியுரிமை பெற்றுள்ளான். செப்டம்பர் 11, 2012 அன்று தான் அவன் அமெரிக்கக் குடிமகன் ஆனான். காரில் தப்பி ஓடிய மற்றொரு தீவிரவாதி இவனது தம்பி ஷோக்கர் சார்நேவ் (19) என தெரிய வந்தது. எனவே, அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமான பொது மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீவிரவாதியை கைது செய்த போலீசாரை கை தட்டி வரவேற்று பாராட்டினர். கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை போலீசார் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்[4]. குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் தெரியவில்லை. அது குறித்து அவனிடம் விசாரணை நடைபெறுகிறது.\nவிரைவில் குற்றாவாளியைக் கண்டுபிடித்து பிடித்தது: பாஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2வது குற்றவாளியை கைது செய்திருப்பதாக அமெரிக்க போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து பாஸ்டன் கவர்னர் மற்றும் போலீசார் கூட்டாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் போலீசார் கூறியதாவது: தேடுதல் வேட்டை முடிந்தது; நீதி வென்றுள்ளது; குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்; 2வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்; மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது[5]. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கவர்னர் கூறுகையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ததற்காக போலீசார் மற்றும் பொது மக்களுக்கு எனது வாழ்த்துக்கள் எனவும், குற்றவாளியை உயிருடன் பிடிக்க முயற்சி செய்தோம் எனவும், ஆனால் அது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.\nகுற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது (22-04-2013)[6]: மாஸ்செஸ்டெஸ் நீதிமன்றத்தில் பெருமளவில் சாவை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை உபயோகித்து, சொத்து முதலிய பொருட்சேதம் மற்றும் முதலியவற்றை ஏற்படுத்தியதற்காகவும், அதற்காக சதிதிட்டம் தீட்டியதற்காகவும் 22-04-2013 அன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அமெரிக்க உளவுப்படை, போலீஸ், அரசாங்க முதலியவை தமது தேசத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை ஒருமித்தக் கருத்தோடு செயல்பட்டுள்ளது. தீவிரவாதத்தை எதிர்கொள்வது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது என்ற கொள்கையில் அவர்களிடம் மாற்று கருத்து எதுவும் இல்லை, வெளிப்படுத்துவது இல்லை. எப்.பி.ஐ. மிக்கவும் பொறுப்புடன் வேலை செய்துள்ளது[7]. அதுமட்டுமல்லது, ஒற்றுமையோடு, பொறுப்போடு, வெளிப்படையாகச் செயல்பட்டு[8], ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்காக மற்ற விவரங்களை மறைத்து, தேசப்பற்றோடு செயல்பட்டுள்ளது[9]. அப்பாதகத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் அதனை பெரிது படுத்தாமல், அதே வேலையில் அவர்களைப் பற்றிய விவரங்களை உடனடியாக சேகரித்து[10] சுமார் ஒரே வாரத்தில் சந்தேகப்பட்டாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.\n[4] மாலைச்சுடர், அமெரிக்காகுண்டுவெடிப்பில்தலைமறைவானமற்றொருதீவிரவாதிகைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 20, 10:55 AM IST http://www.maalaimalar.com/2013/04/20105527/America-bomb-blast-absconding.html\nகுறிச்சொற்கள்:அத்தாட்சி, அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, ஆதாரம், ஆய்தல், ஆராய்தல், இந்தியா, எப்.பி.ஐ, ஒற்றுமை, ஓட்டம், காகசஸ், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, சக்தி, சாட்சி, சான்று, சி.பி.ஐ, செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், தீவிரவாத ஏற்றுமதி, துப்பு, துலுக்கு, துலுக்குதல், தேசியம், நாட்டுப் பற்று, நிதர்சனம், நிதானம, பாஸ்டன், பிரஸ் குக்கர், புலனாய்வு, புலன், பெடெரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், போஸ்டன், மத்தியா ஆசியா, மனித குண்டு, மராத்தான், விவேகம், வெடிப்பு, வெளிப்படை, வேகம்\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அமெரிக்க இஸ்லாம், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கன், அமெரிக்கர், அமெரிக்கா, அமைதி, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அரசியல் ஆதரவு, அரசியல் விமர்சனம், அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்து விரோதம், இந்து விரோதி, உண்மை, உண்மையறிய சுதந்திரம், உத்தரவு, உயிர், உரிமை, உலகின் குற்றவாளிகள், உலகின் தேடப்படும் குற்றவாளிகள், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காங்கிரஸ்காரர்கள், குக்கர், குண்டு, குண்டு வெடிப்பு, கூட்டணி ஆதரவு, கையேடு, சர்னேவ், சாட்சி, சான்று, சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு, சிவப்புநிற எச்சரிக்கை, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செசன்யா, சென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், செர்னேவ், சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாடி, தீ, தீமை, தீவிரவாத அரசியல், தீவிரவாத புத்தகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், நடத்தை, நம்பிக்கை துரோகம், நீதி, நீதிமன்ற அவமதிப்புக் குற்றம், நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாஸ்டன், பிரச்சார ஆதரவு, பிரணாப், பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், புதிய பிரிவின் பெயர், புலனாய்வு, புலன், பெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ, போஸ்டன், மத வாதம், மத்திய ஆசியா, மராத்தான், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ருஷ்யா, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வழக்கு, வஸிரிஸ்தான், வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, வெறி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (3)\nசோனியா லிங்காயத்து மடாதிபதியை சந்தித்தது (ஏப்ரல் 28, 2012) – எடியூரப்பா விலகியது: சென்ற வருடம், அதிசயமாக சோனியா லிங்காயத்து மாநாட்டில் / சித்தகங்க சுவாமி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்[1]. சித்தகங்க மடாதிபதி, பிஜேபியைச் சேர்ந்தவரை அழைத்திருந்தாலும், யாரும் கலந்து கொள்ளவில்லை[2]. குறிப்பாக எடியூரப்பா வரவில்லை. சோனியா கட்டாயம் வருகிறார் என்பதால் அவர் வரவில்லையா அல்லது சுவாமி சோனியா வருகிறார் அதனால் நீ வந்து தரும சங்கடத்தை ஏற்படுத்தாதே என்று ஆணையிட்டாரா அல்லது வந்தால் குட்டு வெளிப்பட்டு விடும் என்று வராமல் இருந்தாரா என்பது ஆராய்ச்சிக்குரியது. சோனியாவுடன் மேடையில் உட்கார்ந்தது பலர் கவனிக்காமல் இருந்தாலும், அரசியலின் பின்னணியை மற்றவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர்[3].\n105 வயதான சிவகுமார சுவாமி சோனியாவுடன் பேசிக் கொண்டிருந்தது[4], சோனியா தனக்கேயுரித்தான தோரணையுடன் பேசியது முதலியவற்றை பிஜேபிகாரர்களே பார்த்து பயந்து விட்டனர். ஆனால், காங்கிரஸ் மதவாத அரசியல், ஜாதிவாத அரசியல், வகுப்புவாத அரசியல், தீவிரவாத அரசியல், பயங்கரவாத அரசியல், ஊழல் அரசியல், கொலை அரசியல்,……………….என்று எல்லாவித அரசியலையும் நடத்துவதில் அறிவு, தொழிற்நுட்பம், வல்லமை, திறன்…………….எல்லாமே பெற்றுள்ளது.\nஅன்று ஒரு பெண் கூட்டத்தில் சோனியாவிற்கு எதிராக கொஷமிட முற்பட்டபோது, போலீஸார், வலுக்கட்டாயமாக, வாயைப் பொத்தி, அப்புறப்படுத்தினர்[5].\nஇதற்குள், இப்பொழுது, கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீ���் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது[6]. அன்று ஒரு பெண் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டபோது, அடித்து வெளியே அனுப்பினர், ஆனால், இன்று தலித்துகள் இதில் குட்டையைக் குழப்புகின்றனர்.\nகிருத்துவர் – முஸ்லீம்களுக்கு இதில் என்ன வேலை: கிருத்துவ-முஸ்லீம்-தலித் அமைப்புகள் கர்நாடக ராஜ்ய வீரஐவ வேதிகே (The Karnataka Rajya Veerashaiva Vedike ) என்ற பெயரின் கீழ் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்வது[7] ஏன் என்று தெரியவில்லை. சமயம் கிடைத்துள்ளது, அதனால், இன்னொரு மடத்தை எதிர்க்கலாம், இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யலாம், என்று தலையிடுகின்றனரா அல்லது சோனியா போன்று அரசியல் செய்கின்றனரா என்று தெரியவில்லை. சோனியா இருப்பதால் அத்தகைய தைரியம் வந்துள்ளது என்ரும் கொள்ளலாம். கோவில் மற்றும் சுவர்க்கத்தின் கதவு[8] (Temple and Heavens Gate ) என்ற அமெரிக்கக் குழுமம் மற்றும் கொரியாவில் கும்பலோடு தற்கொலை செய்து கொண்ட கிருத்துவக் கூட்டத்துடன், மனோதத்துவ நிபுணர்கள் ஒப்பிட்டு பேச ஆரம்பித்துள்ளனர். ஒருவேளை இதனை சமன் செய்ய அப்படி திசைத் திருப்புகிறார்களா\nஎன்ன, நான் சொல்வது புரிகிறதா, ஓட்டு எங்களுக்குப் போட வேண்டும்.\nசாமி, நீங்க சொல்லிட்டிங்க, நான் அழுத்துறேன், அதே மாதிரி உங்க ஜனம் தேர்தல் போது அழுத்தனும்\nஅட, எதுக்கங்க, இதெல்லாம் – சரி நான் வேண்டான் என்றால், விடவா போகிறீர்கள் சரி, சரி எனக்கு நேரமாகி விட்டது கூட்டத்திற்கு போக வேண்டும்\nஆமாம், இதற்குதான், இந்த வேலை செய்வது\nஇவங்கதான் சரி, நான் சொன்னதை கேட்டுக் கிட்டே இருப்பாங்க\nபலர், பலவிதமாக பேச ஆரம்பித்துள்ளது: சம்பவம் குறித்து, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், “”போலீஸ் விசாரணை அறிக்கை வந்த பின், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும்,” என்றார். மாதே மகாதேவி சுவாமிகள் கூறுகையில், “”மூன்று இளம் துறவிகள் இறந்தது, எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள், இம்முடிவை எடுத்திருக்கக் கூடாது. கலெக்டர், இது குறித்து தீவிர விசாரணை செய்து, உண்மை என்னவென கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார். பீதர் எஸ்.பி., தியாகராஜன் கூறுகையில், “”இளம் துறவிகள் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடத்தப்படும். காணாமல் போன இளைய மடாதிபதியை, தேடும் பணி நடந்து வருகிறது,” என்றார். மடத்தில் அடுத்தடுத்து நடந்த, தற்கொலை சம்பவங்களால், பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சௌலி மடத்தில் நடந்துள்ள சம்பவம் கொலையா தற்கொலையா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது[9].தீக்குளித்து சௌலி மடத்தின் இளைய மடாதிபதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்[10]. இப்பொழுது மற்ற பக்தர்களும் மடத்தை அரசு நிர்வாகித்தால் நல்லது என்று கூற ஆரம்பித்துள்ளனர்[11]. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[12].\nசோனியா பேசும் போது கூச்சலா, எங்கே அமுக்கு அந்த பெண்ணை.\nலிங்காயத் மடங்களை சோனியா காங்கிரஸ் குறிவைத்துள்ளதா: முன்பு எடியூரப்பா லிங்காயத் சமுதாயத்தின் ஆதரவு இருக்கிறது என்று பிஜேபிக்காரர்கள் அவரை தலைவராக்கினர், முதலமைச்சர் ஆக்கினர். அவரும், திறமையாகத்தான் செயல்பட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் எப்படியாவது, பீஜேபி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டு வந்தது. கவர்னர் பரத்வாஜ் ஒரு காலகட்டத்தில், காங்கிரஸின் கையாள் போலவே செயல்பட்டார். காங்கிரஸ் லிங்காயத் இந்துக்களைப் பிளவு படுத்தி, பிஜேபியை வலுவிழக்கச் செய்துள்ளது தெரிந்த விஷயமே. மேலும் லிங்காயத் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ்காரர்களைப் பார்த்து பேசியுள்ளதும் தெரிந்த விஷயமே. கடந்த செப்டம்பரில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த ஜி. பரமேஸ்வரா என்பவரை கர்நாடக காங்கிரஸ் தலைவராக்க வேண்டி, லிங்காயத் தலைவர்கள் சென்றபோது, அவர்களை சந்திக்க மறுத்தார்[13]. அதாவது, அத்தகைய நெருக்கமான சந்திப்புகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்று மறுத்தார் போலும், இல்லை, எடியூரப்பாவே அந்த வேலையை செய்து வரும் போது, இன்னொருவர் தேவையில்லை என்றும் நினைத்திருப்பார். ஒருவேளை, சோனியாவும், காங்கிரஸ்காரர்களும் கருணாநிதி-ஜெயலலிதா பாணியில் மடாதிபதிகளை மிரட்டி ஓட்டு சேர்க்கிறார்களா, பணத்தை கேட்கிறார்களா அல்லது அரசியல் நடத்துகிறார்களா என்பது ஒரு வருடத்தில் தெரிந்து விடும்.\nவெளியே அனுப்புங்கள் அந்த பெண்ணை – ஆமாம், அடித்து அனுப்பியுள்ளனர்.\nகுறிச்சொற்கள்:இளமை சோனியா, ஊக்கு, ஊக்குவித்தல், ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கர்நாடகம், கர்நாடகா, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், கூட்டுச் சாவு, கூட்டுச்சாவு, கொலை அரசியல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜகன்னாத சுவாமி, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன், ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், பயங்கரவாத அரசியல், பரிசோதனை, பிஜேபி, பிரணவ் குமார், மடம், மடாதிபதி, மதவாத அரசியல், மொத்த சாவு, வகுப்புவாத அரசியல்\nஅடையாளம், அரசியல், அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, ஆத்மஹத்யா, ஊக்கு, ஊக்குவிப்பு, ஊழல் அரசியல், கடவுள், கணேஷ் மகா சுவாமி, கருணாநிதி, கருத்து, கூட்டுக்கொலை, கூட்டுச் சாவு, கொலை அரசியல், சட்டம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவ்லி, சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா செக்ஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, சௌலி, ஜாதி அரசியல், ஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு, ஜாதிவாத அரசியல், ஜீவசமாதி, ஜீவன் முக்தி, ஜீவன்முக்தி, தீ, தீக்குளி, தீக்குளித்தல், தீக்குளிப்பு, தீர்ப்பு, தீவிரவாத அரசியல், தூண்டு, தூண்டுதல், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நகைச்சுவை, நீதி, நெருப்பு, நேர்மை, பசவேஸ்வரர், பயங்கரவாத அரசியல், பாரதிய ஜனதா, பீதர், பூஜை, மடம், மடாதிபதி, மடாதிபதிகள், மடாதிபதிகள் மிரட்டப்படுதல், மத வாதம், மதத்தற்கொலை, மதம், மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, மொத்த சாவு, லிங்கம், லிங்காயத், வகுப்புவாத அரசியல், வாக்கு, வாழ்த்து, வாழ்வு, விளம்பரம், விழா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளி��்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங்களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்���ு ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியாது”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா நாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\nதிமுகவில் விரிசல் ஏற்படுவது ரத்தபாசமா, அரசியலா அல்லது வேறு விஷயமா – ஆரிய-திராவிட கூட்டு உடைந்து விட்டதா\n2ஜிக்குப் பிறகு உடைந்த கருவின் குடும்பம் – அரசியல்: திமுகவில் கருணாநிதி மற்றும் அவரது பிள்ளைகள் விஷயத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக 2ஜி ஊழலில், நீரா ராடியா டேப்புகளில் பேரங்கள் வெளிப்படையாகின. மனைவி-மகன்-மகள் மற்றும் அவரவருக்கு வேண்டியவர்கள் தனித்தனியாக செயல்படுவது தெரிய வந்தது. பதவிக்காக ரத்த பந்தங்களும் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பது பெரியவருக்கு எஅன்றகவே தெரிந்து விட்டது. “தி ஹிந்து” குடும்பம், மா��ன் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை. மு.க. முத்துவை ஜெயலலிதாவே சரிகட்டினார் என்றால், அழகிரியை காங்கிரஸ் மற்றும் ஜெயலலிதா வேறு முறைகளில் நெருக்கி வருகிறது. சிதம்பரமோ அதிகாரத்தின் உச்சியில் இருப்பதால், தாராளமாக செய்ல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் “மரியாதை நிமித்தம்” வந்து முக்கியமான விஷயங்களைப் பேசி செல்லும் சிதம்பரம், இப்பொழுது எதிர்த்து கருவையே கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.\nசிதம்பரம் கேட்ட கேள்வி – மார்ச் 18 இரவு, 19 காலை – இடையில் நடந்ததுஎன்ன: இது குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அது பற்றி நாங்களும் கருணாநிதியுடன் பேசியுள்ளோம். மார்ச் 18 ம் தேதி இரவில் அவர் பேசியதற்கும் மறுநாள் 19 ம் தேதி அவர் அறிவித்த அறிவிப்புக்கும் வேறுபாடு உள்ளது. ஒரு நாள் இரவில் அவர் எப்படி தனது மனதை மாற்றிக்கொண்டார் என்பது தான் பெரும் வியப்பாக உள்ளது. இடையில் என்ன நடந்தது என்ன என்பது புரியவில்லை”, என்றார்.\nமுடிவை இரவேஎடுத்ததுஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19-ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன்வீட்டில்ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[1]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் ட்செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் ஆகையால் சிதம்பரம்-கருணாநிதி லடாய் அல்லது அரசியல் பேரம் நடந்துள்ளது என்று தெரிகிறது.\nஅர்த்தராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[2]. ஆனால், ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார். “எனக்கு ஒன்றும் தெரியாது, …சட்டப்படி சந்திப்பேன்”, என்றுதான் அமைதியாக கூறியுள்ளார்.\nவிவரங்களைக் கொடுத்தது வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில்[3] அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக ரூ. 20 கோடி மதிப்புள்ள[4] சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது[5]. அதாவது அவற்றின் மீது வரி செல்லுத்தப்படவில்லையாம்[6]. ஸ்டாலின் ரெய்ட் ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை என்று கூறினாலும், பாலு இது ஒரு அரசியல் பழிவாங்கும் போக்கு என்று கூறியுள்ளார்[7].\nதி ஹிந்து – கருணாநிதி லடாய்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னை மிரட்டவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: “தி���ுகவைப் பொருத்தவரை எந்த முக்கிய முடிவுகளையும் தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப்புகளுக்காக எடுப்பதில்லை. குறைந்தபட்சம் திமுகவின் தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்படும். ஈழப் பிரச்னை தொடர்பாக மார்ச் 18-ம் தேதி விவாதித்துச் சென்றனர். அதன் பிறகு பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்றக் குழு திமுக தலைவர் டி.ஆர்.பாலு உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்தோம். இந்நிலையில் ஐ.மு. கூட்டணியிலிருந்து விலகாவிட்டால், ஸ்டாலின் விலகிவிடுவதாக பயமுறுத்தியதுதான் திமுக விலகியதற்கு காரணம் என்று செய்தி வருகிறது. இது உண்மைக்குப் புறம்பானது[8]. வருத்தத்துக்குரியது”, என்று அவர் கூறியுள்ளார்.\nதிஹிந்து மவுண்ட்ரோடு-மஹாவிஷ்ணு –சொல்வது என்ன: மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு மற்றும் கருவின் சம்பந்தி குடும்பம் வெளியிடும் தி ஹிந்து கூறுவதாவது, “ஸ்டாலின் தான் கருணாநிதை வற்புறுத்தி விலகல் பற்றிய தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். …………ஒரு நிலையில் தான் தன் தனது வருங்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகவும் அச்சுருத்தினார், ஏனெனில் இதற்கான பாத்தியதையை அவர் நாளைக்கு ஏற்பவேண்டியிருக்கும்”.\nஉண்மை இவ்வாறிருக்க இந்து நாளிதழ் உள்ளபடியே நடந்த நிகழ்வுகளை விசாரித்து அறிந்து கொள்ளாமல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து திமுக விலகாவிட்டால், ஸ்டாலின் விலகி விடுவதாக பயமுறுத்தியதுதான் காரணம் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9]. தமிழகத்தில் சில ஏடுகள், உண்மையே இல்லாத செய்திகளை அப்பட்டமான உண்மை என்பதாக வெளியிட்டுப் பத்திரிகாதர்மத்தை பாழடிக்கின்றன. இந்து நாளிதழும் இப்படி உண்மைக்குப் புறம்பான செய்தி வெளியிட்டிருப்பது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். தி ஹிந்து கர்வின் மறுப்பை வெளியிட்டு விட்டது[10], ஆனால், வெளியிட்ட செய்தி பொய் என்று மறுக்கவில்லை.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் என்.டி.டி.வி[11] போன்ற ஊடகங்களும் ஸ்டாலின் முடிவு பற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன.\nகருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி பிரச்சினையை மறைக்க இலங்கை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதா: அழ���ிரி தனியாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார், முதலில் அவருக்கு ராஜினாமா செய்ய மனமில்லை என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன[12]. திருமாவளவனுக்கும் மனமில்லை என்று தெரிய வருகிறது. இருப்பினும் கருணாநிதி சொன்னதற்காக ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்ப-அரசியல் பிணக்குகள், சண்டைகள், மிரட்டல்கள் இருக்கும் வேலையில் இலங்கைப் பிரச்சினை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வந்துள்ளன. மாணவர்களைத் தூண்டி விட்டுள்ளது பற்றியும் இம்மாதிரியான விஷயங்கள் வந்துள்ளன. செமஸ்டர் தேர்வு, அட்டென்டன்ஸ் போன்ற விஷயங்களில் பயந்து வரும் மாணவர்களுக்கு இதில் இஷ்டமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.\nஇலக்கு ஸ்டாலின் தான்: ஸ்டாலின் முடிவெடுத்ததால் தான் அவர் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் என்பது நன்றாகவே தெரிகிறது. கருணாநிதியே, இதைப் பற்றி “வலது கை செய்வது, இடது கைக்குத் தெரியாதா என்ன அப்படியென்றால் எங்களுக்கும் ஒன்றும் தெரியாது” நக்கலாக சொல்லியிருக்கிறார்[13]. தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு நடத்துவதற்கு மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து, “ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்துவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை”, என்று சொல்லி, “இது குறித்து சி.பி.ஐ., கவனிக்கும் அமைச்சரிடம் பேசுவேன்”, என்றார்[14]. மாயாவதி, முல்லயம் மீது வழக்குகள் இருந்தும், அவர்கள் மீது ரெய்ட் செல்லாமல், இவ்ர்கள் மீது பாய்ந்துள்ளதால், காங்கிரஸின் குசும்புத்தனம் நன்றாகவே தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், அழகிரி, ஆதி திராவிட இந்து, ஆரியன், ஆரியம், ஆரியர், இத்தாலி, உதயநிதி, உள்துறை அமைச்சர், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தயாநிதி, தயாளு, தி ஹிந்து, திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடம், திராவிடர், நீரா, பகலில் சாமி, மவுண்ட் ரோடு, மாறன், முத்து, ராகுல், ராஜிவ் காந்தி, ராடியா, விஷ்ணு, ஸ்டாலின், Indian secularism\nஅடையாளம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், ஆயுதம், ஆரியன், இனம், இரவில் காமி, இலக்கு, உடன்படிக்கை, உண்மை, உதயநிதி, உரிமை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கனிமொழி, கபட நாடகம், கம்���ூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சட்டம், சமதர்மம், சமத்துவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சூதாட்டம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, டைவர்ஸ், தந்திரம், தமிழ், தலித், திராவிட முனிவர்கள், திராவிடன், திராவிடப் பத்தினிகள், திருமா வளவன், தீர்ப்பு, பகலில் சாமி, மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மன்மோஹன், மென்மை, ரெய்ட், வருமான வரி பாக்கி, வருமான வரித்துறை, வருமான வரித்துறை நோட்டீஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர���களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உ��்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல���, மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nசிதம்பரத்தின் உளரல்கள் தொடர்கின்றன: தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவாரராம்\nஆஜாதிதான் ஒரே வழி”: “ஆஜாதிதான் ஒரே வழி” என்ற தலைப்பில் பிரிவினைவாதிகள் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். குருசரண்சிங்[1] என்பவர் ஜிலானியை வரச்சொல்லியிருந்தாராம்[2]. பேராசிரியர் எஸ். ஏ.ஆர். ஜிலானி என்பவர் காஷ்மீரத்திற்கு விசேஷ அந்தஸ்து கொடுக்கவேண்டும் என்று பேசியதாகத் தெர்கிறது. மேலும் அரசியில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ள கைதுகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது. அருந்ததி ராய், வராவர ராவ் போன்ற மாவோயிஸ்ட், நாகாலாந்து, சீக்கியப் பிரிவினைவாதிகள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கம் போல காஷ்மீர இந்துக்களைப் பற்றி யாரும் கண்டுக்கொள்ளவில்லை, பேசவில்லை. சிதம்பரம் எப்படி அனுமதி அளித்தார் என்பது வேடிக்கைதான்[3]. நிச்சயமாக காங்கிரஸின் ஒத்துழைப்புடன் நடந்தேறியுள்ள இன்னுமொரு நாடகம் இத்தகைய இந்திய விரோத செயல்களில் ஈடுபடுவது காங்கிரஸுக்கும் ஒன்ரும் புதியதல்ல\nஒன்றுமே அறியாத-தெரியாத உள்துறை அமைச்சர்: உள்துறை சூழ்ச்சி மன்னன், சூதுவாதுள்ள சிறியன், இரும்பு மனிதன் சர்தார் உட்கார்ந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்திய-விரோத செயல்களை செய்து வரும் உள்துறை அமைச்சர் திருவாளர் பழனியப்பன் சிதம்பரம் மறுபடியும் உளறிக்கொட்டியுள்ளார்[4].\nஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது: ஜிலானி பேசியது எனக்கு எதுவுமே தெரியாது. கருத்தரங்கத்தின் நிகழ்ச்சிகள் வீடியோ எடுத்துக்கப்பட்டுள்ளது. அது சட்ட நிபுணர்களிடம் கொடுக்கப்படும். அவ்வாறு இந்திய விரோத பேச்சுகள் அவற்றில் இருந்தால், இருந்தால், டில்லி போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பர்[5], தேசவிரோதம் நிரூபிக்கப்பட்டால் ஜிலானி தண்டிக்கப்படுவார்[6] இப்படி பேசியுள்ளது சிதம்பரம் எத்தனை தடவை, இந்த ஆள் தனது கையாலாகத்தனத்தை இப்��டி பறைச்சாற்றினாலும், வெட்கமில்லாமல் வைத்துக் கொள்ளவேண்டியுள்ளது\nகேள்வி கேட்டதும் மிரண்டு போன சிதம்பரம்: “ஜனநாயக நாட்டில் பேசுகின்ற உரிமையுள்ளது என்ற காரணத்தால் பிரிந்து போகும் உரிமைப் பற்றியெல்லாம் பேசுவது கருத்து சுதந்திரம் ஆகாது. காங்கிரஸ் இப்படி தேசவிரோதி சக்திகளை ஊக்குவிப்பது முறையாகாது. இத்தகைய தேச-விரோத கருத்தரங்கம் நடைபெறுவதுப் பற்றி அரசு முன்னமே அறிந்திருக்க வேண்டும். அறிந்திருந்தால் தடுத்திரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், அரசு தவறியுள்ளது[7]”, என்று அருண் ஜெய்ட்லி எடுத்துக்காட்டியுதும்[8], சிதம்பரம் இப்படி சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்[9].\nகாஷ்மீர் இந்துக்களுக்கு சுரணை வந்துள்ளது: இந்துக்களுக்கு இப்பொழுதுதான் சுரணையே வருகிறது போல இருக்கிறது. அதுவும் காஷ்மீர இந்துக்களுக்குத்தான் வந்துள்ளது. தில்லியில் மண்டி ஹவுஸ் எனப்படுகின்ற இடத்தில், எல்.டி.ஜி. அரங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள பிரிவினைவாதி-இந்திய விரோதி சையது அலி ஷா ஜிலானி வந்திருந்தபோது, இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாத கோஷ்டி முழக்கமிட்டது[10]. அப்பொழுது அங்கு இந்திய மூவர்ண கொடியுடன் வந்த காஷ்மீர இந்துக்கள் இந்தியாவிற்கு சார்பாக “பாரத் மாத கி ஜெய், வந்தே மாதரம்” கோஷமிட்டதுடன்[11], பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானியை “வெளியே போ” நக்கலடித்தனர்[12]. இப்படி இந்துக்கள் செய்ததைக் கண்டு, ஒரு நிமிடம் பிரிவினைவாதிகள் திகைத்து விட்டனர்.\nபிரிவினைவாதிகளின் இந்திய விரோத கோஷங்கள்: தலைநகரில் வந்து, இவ்வாறு பிரிவினைவாதிகள் கோஷமிட்டு கலாட்டா செய்வது பலருக்கு பிரமிப்பாக இருந்தது. ஹுரியத் மாநாட்டின் தலைவரான பிரிவினைவாதி-இந்திய விரோதி ஜிலானி பேசுவதாக இருந்தது. ஆனால் பேசுவதற்கு முன்னமே, இத்தகைய ஆதரவு-எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின[13]. “உயிதியாகிகளுக்கு இரண்டு நிமிட மௌனம் அனுசரியுங்கள்”, என்று ஜிலானி கூறியதும், “யார் உயிர்யாகிகள்” என்று கூட்டத்திலிருந்து குரல்கள் எழும்பின. “ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது”, என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன[14]. அப்பொழுது யாரோ வீசிய செருப்பு மேடையை நோக்கி வந்தது ஆகையால் இ���ு கோஷ்டிகளிடமும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இந்துக்களை அரங்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். தொடர்ந்து பேசிய ஜிலானி, “உள்ள மக்களுக்கு விடுதலைதான் ஒரே வழி. சுயநிர்ணய உரிமையுள்ள நிலையில் அதுதான் வழி. அந்த அடிப்படை உரிமை உங்களுக்கு உள்ளது. ராணுவ அடக்குமுறை காஷ்மீர மக்களின் விடுதலை உணர்வை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடக்க முடியாது[15]. இந்திய மக்கள் எல்லொரும் காஷ்மீர மக்களின் போராட்டத்திற்காக குரல் எழுப்புவது நல்ல சகுனமாக உள்ளது”, என்றெல்லாம் விளக்கம் அளித்தபோது, அதை எதிர்த்து குரல்கள் மறுபடியும் எழுப்பின. அதில் முஸ்லீம்களும் இருந்தனர். கரோல்பாக்கிலிருந்து வந்த நஸீம் அக்தர் என்ற வணிக சங்கத்தின் தலைவர் ஜிலானியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்றார். “எஸ்.ஏ.ஆர். ஜிலானி என்ற பாராளுமன்றத்தைத் தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டவரால் ஏற்பாடு செய்யபட்டுள்ளதுதான் இந்த கருத்தரங்கம்”, என்று எடுத்துக் காட்டினார்[16].\nஅருந்ததி ராய் பேசியது: “நீங்கள் (காஷ்மீரப் பிரிவினைவாதிகள்) மிகவும் யுக்தி, அரசியல் மற்றும் புத்தியுள்ள கூட்டணியுடன் தொடர்பு கொண்டு செயல்படவேண்டும். நீதியைப்பற்றி யோசிக்க வேண்டும். இல்லையென்றால் பலமான சுவர்களால் கட்டப்பட்டுள்ள தொட்டியில் மீன்களை போன்ரு நீந்தி சோர்வடைய வேண்டியதுதான். காஷ்மீர இளைஞர்கள் அவர்களது தலைவர்களை நம்பியும் வீழவேண்டாம். நீதியைப்பற்றிய எண்ணம் நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா மற்ற குழுக்களின் போராட்டங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது. நக்சல்கள் கையில் வில்-அம்பு உள்ளது, உங்கள் கைகளில் கற்கள் உள்ளன[17]. போராட்டம் தொடரவேண்டும்”, என்று சூசகமாக அருந்ததி ராய் பேசியுள்ளார்[18]. அருந்ததி ராய் இப்படி தொடர்ந்து பல வருடங்களாக பேசிவருவதும், அவர் மீட்து எந்த நடவடிக்கையும் எடுக்காததும் ஆச்சரியமாக உள்ளது[19].\nபோலீஸார் சொல்வது[20]: “நாங்கள் பல புகார்களை பெற்றுள்ளோம். கருத்தரங்கத்தில் கலாட்டா செய்த 70ற்கும் மேலானவர்களை கைது செய்துள்ளோம். கருத்தரங்கப் பேச்சுகளை ஆராய்ந்த பிறகுதான், நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்”, என்று திட்டவட்டமாக போலீஸார் கூறிவிட்டனர் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் கத்தல்-கூப்பாடுகள் உள்ளேயும், வெளியேயும் கேட்டபோது, போலீஸார் வந்து பார்த்த போது உள்ளேயும், வெளியேயும்[21] யாரும் இல்லையாம் ஆக உள்துறை சூழ்ச்சியுடன் இவர்கலும் ஒத்துழைப்பது தெரிகிறது. ராதாகுமார், திலிப் பட்கோன் கர் முதலிய மத்தியஸ்தக்காரர்கள் “இத்தகைய விவாதம் இப்பொழுதே அர்ரம்பித்துவிட்டது குறித்து வருந்துகிறோம்”, என்றனர்[22].\n[1] ஒரு சீக்கிய திவிரவாதி, தற்பொழுது இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவன்.\n[3] வேதபிரகாஷ், காஷ்மீர இந்துக்கள் பிரிவினைவாதி–இந்திய விரோதி ஜிலானியை நக்கலடித்து, கோஷங்கள் எழுப்பினர்\n[4] வந்தே மாதரம் தடை, ஜிஹாதிற்கு பயந்தது……………முதலியவற்றைப் பற்றி ஏற்கெனெவே பதிவு செய்ய்யப்பட்டுள்ளதை காணவும். இப்பொழுது கூட, “வந்தே மாதரம்”, என்று சொன்னவர்கள் தாம் கைது செய்யப்பட்டுள்ளனர்\n[19] 2008ல் இதே மாதிரி பேசுயுள்ளதை இங்கே காணலாம்:\nகுறிச்சொற்கள்:அருந்ததி ராய், இந்திய விரோதிகள், உள்துறை சூழ்ச்சி மன்னன், எல்.டி.ஜி. அரங்கம், எஸ். ஏ.ஆர். ஜிலானி, ஒற்றர், காங்கிரஸின் துரோகம், குருசரண்சிங், சித்தாந்த ஒற்றர், சீக்கியப் பிரிவினைவாதிகள், சூதுவாதுள்ள சிறியன், தேசத் துரோகம், தேசவிரோதம், வராவர ராவ்\nஅப்சல் குரு, அரசியல், அவதூறு, இந்திய விரோதிகள், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இஸ்லாமிய பண்டிதர், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, எஸ். ஏ.ஆர். ஜிலானி, கருத்து சுதந்திரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, கிலானி, குண்டு, குண்டு வெடிப்பு, குருசரண்சிங், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா ஜிலானி, சையது ஜிலானி, ஜிலானி, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தேசத் துரோகம், தேசவிரோதம், பாராளுமன்றத்தைத் தாக்கியது, பார்லிமென்ட் அட்டாக் பயங்கரவாதி, லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வராவர ராவ் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nபிஹார் தேர்தல் தோல்வி, ஊழல் அரசியல்வாதிகளின் கூட்டு, மோடி-எதிர்ப்பு, இந்திய-விரோதம்– இந்தியர்களுக்கு ஆபத்தானது (2)\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்ச��ரி இலக்கிய விழா - தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் – வலதுசாரி சித்தாந்த குழப்பம் [2]\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%83%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-12-12T09:20:09Z", "digest": "sha1:BH3MYS4RDYF64ZN62O6MXCI36DEAIFZS", "length": 5150, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "இஃகவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇஃகவ் (eHow) என்பது பல விடயங்களை ஒவ்வொரு படியாக எப்படிச் செய்வது என்று விபரத்து கையேடுகளைக் கொண்ட விக்கி வலைத்தளம் ஆகும். இதில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கட்டுரைகளும், 170 000 மேற்பட்ட நிகழ்படங்களும் உள்ளன. இது ஒரு வணிகத் தளம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-12T08:38:52Z", "digest": "sha1:46XL7GOWKAE2VM345PSNHFPWMFTB4HBU", "length": 6115, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக அரசுத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:நாடுகள் வாரியாக அரசுத் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அரசுத் தலைவர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆஸ்திரேலியப் பிரதமர்கள்‎ (11 பக்.)\n► எகிப்திய அரசுத்தலைவர்கள்‎ (4 பக்.)\n► சாம்பியாவின் குடியரசுத் தலைவர்கள்‎ (7 பக்.)\n► நியூசிலாந்தின் பிரதமர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2018, 03:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Creta/Hyundai_Creta_1.6_SX_Option.htm", "date_download": "2019-12-12T08:56:51Z", "digest": "sha1:WV5WGDXONGUGKD32QFMUNYRKVN3KFFSQ", "length": 38862, "nlines": 658, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\nbased on 8 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்க்ரிட்டா1.6 SX Option\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு மேற்பார்வை\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.3,000டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.13,894 Rs.16,894\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.10,537நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.9,298உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.12,990எதிர்பாராத கட்டணங்கள்:Rs.10,500 Rs.43,325\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.16,25,963#\nஇஎம்ஐ : Rs.32,290/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1591\nஎரிபொருள் டேங்க் அளவு 55\nKey அம்சங்கள் அதன் ஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 55\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nஅதிர்வு உள்வாங்கும் வகை coil spring\nஸ்டீயரிங் அட்டவணை tilt steering\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nடயர் அளவு 215/60 r17\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்க���கள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் arkamys sound mood\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு நிறங்கள்\nபோலார் வெள்ளை உடன் பேண்டம் பிளேக்\nபேஷன் ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வுCurrently Viewing\nக்ரிட்டா 1.6 ex பெட்ரோல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ்Currently Viewing\nக்ரிட்டா 1.6 s தானியங்கி டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக் டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு டீசல்Currently Viewing\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு எக்ஸிக்யூட்டீவ் டீசல்Currently Viewing\nஹூண்டாய் க்ரிட்டா வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\n2018 ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: மாறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன\nக்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: E, E +, S, SX மற்றும் SX (O)\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு படங்கள்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு பயனர் மதிப்பீடுகள்\nக்ரிட்டா மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nக்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் தேர்வு Alternatives To Consider\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் இ���ட்டை டோன்\nமஹிந்திரா XUV300 W8 தேர்வு இரட்டை டோன்\nபோர்டு இக்கோஸ்போர்ட் எஸ் பெட்ரோல்\nஎம்ஜி ஹெக்டர் ஹைபிரிடு சூப்பர் எம்டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமஹிந்திரா எக்ஸ்யூவி 300 vs ஹூண்டாய் கிரெட்டா: டீசல் நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nஇந்த இரண்டு எஸ்யூவிகளில் எது விரைவாகவும் திறமையாகவும் இருக்கிறது\n1.6-லிட்டர் டீசல் பெற ஹூண்டாய் கிரெட்டா நுழைவு மாறுபாடுகள்; விலை அறிவிப்பு விரைவில்\nமிகவும் சக்திவாய்ந்த டீசல் என்ஜின் விருப்பம் இப்போது மிகவும் மலிவு\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 2018 ஜ விட சிறந்த பேக்கேஜாக மாறியுள்ளது\nஹூண்டாய் க்ரெட்டா 2018 Vs ரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்ட கிரெட்டா அனைத்து சரியான பெட்டிகளையும் காகிதத்தில் தேர்வுசெய்கிறது, ஆனால் உண்மையான உலக செயல்திறனைப் பார்க்கும்போது இது எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்க்கலாம் இதை கண்டுபிடிக்க அதன் ப\n2018 ஹூண்டாய் க்ரெட்டா Vs ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது\nரெனால்ட் கேப்ட்ஷரின் வெளித்தோற்றம் ஹூண்டாய் க்ரெட்டாவை விட பெரியது என்றாலும், அது உள்ளே விசாலமானதா\nமேற்கொண்டு ஆய்வு ஹூண்டாய் க்ரிட்டா\nஇந்தியா இல் Creta 1.6 SX Option இன் விலை\nமும்பை Rs. 16.54 லக்ஹ\nபெங்களூர் Rs. 17.5 லக்ஹ\nசென்னை Rs. 16.93 லக்ஹ\nஐதராபாத் Rs. 16.8 லக்ஹ\nபுனே Rs. 16.62 லக்ஹ\nகொல்கத்தா Rs. 15.73 லக்ஹ\nகொச்சி Rs. 16.49 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/youth-losing-faith-in-modi-govt-arvind-kejriwal-in-bihar-115082800042_1.html", "date_download": "2019-12-12T08:16:10Z", "digest": "sha1:TLR3U4SLBWX5F5S4PX4YGETH45EGCOW3", "length": 12716, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "”மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள்” - அரவிந்த் கெஜ்ரிவால் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 12 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாட��‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n”மோடி மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள்” - அரவிந்த் கெஜ்ரிவால்\nலெனின் அகத்தியநாடன்|\tLast Modified\tவெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (18:40 IST)\nமோடி அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.\nபீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த ஒரு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் “தூய்மை இந்தியா திட்டம்” ஒன்றை அறிவித்து இருந்தார். அந்த திட்டத்தின்படி எந்த இடமும் சுத்தமாகவில்லை.\n“தூய்மை இந்தியா திட்டம்” முழு தோல்வி அடைந்து விட்டது. மோடி அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையை இளைஞர்கள் இழந்து விட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேசும்போது, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திக்கும் கருப்பு பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்து இருந்தார்.\nஇப்போது அது பற்றி மோடி வாய்திறப்பதில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்ப அவர்கள் யோகா பற்றி பேசி திரிகிறார்கள். ஆம் ஆத்மி அரசால் தில்லி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அங்கு மக்களுக்கு மின்சாரம் மானிய விலையில் மிக குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.\nதில்லியில் முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றது. இப்போது தில்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றால் 70 இடங்களும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும். அந்த அளவுக்கு தில்லி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி செல்வாக்கு பெற்று உள்ளது” என்றார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவர் குஷ்பு\nபிரதமர் மோடி- டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு\n”இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்” - ஜெயலலிதா\nஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி சோனியாவுக்கு தமிழிசை கடிதம்\n\"நான்காண்டுகளில் 150 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்ததுதான் அதிமுகவின் சாதனை\" - மு.க.ஸ்டாலின்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/", "date_download": "2019-12-12T09:04:55Z", "digest": "sha1:XKDAYR2F2LNSNPNIG53QFSETYF5F7K4L", "length": 57715, "nlines": 257, "source_domain": "www.minmurasu.com", "title": "மின்முரசு – தமிழில் செய்திகள் (MinMurasu.com – Tamil News Portal)", "raw_content": "\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்...\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nஅமராவதி: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு தண்டனை(மரண தண்டனை) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம்...\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதியாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை...\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nமதுரை: மதுரை மத்திய சிறை கைதிகள் பூந்தொட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான அங்காடியை சிறைத்துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். மதுரை மத்திய சிறையில் 1800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை...\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nமணமேல்குடி: மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும கா���ல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள டெட்ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை இயக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர காவல் குழுமத்திற்கு டெட் ஸ்கை என்ற...\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: துணைஆய்வாளர் பணியிடைநீக்கம்\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: துணைஆய்வாளர் பணியிடைநீக்கம்\nசேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவரிடம் அபராதம் வசூலித்துவிட்டு, பணம் செலுத்தவில்லை என ரசீது கொடுத்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களிடம் நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்கும்…\n5 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\n5 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\n5 மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக…\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\n“எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது” : செல்லூர் ராஜூ\nஎகிப்து வெங்காயம் இதயத்துக்கு நல்லது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திலேயே அடுத்த வாரம் 25…\nபூஜையுடன் தொடங்கியது “பேப்பர் பாய்” படப்பிடிப்பு\nபூஜையுடன் தொடங்கியது “பேப்பர் பாய்” படப்பிடிப்பு\nசுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை வளசரவாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ…\nசெம பன்ச் வசனத்துடன் ரஜினிக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nசெம பன்ச் வசனத்துடன் ரஜினிக்கு வாழ்த்து கூறிய தயாரிப்பாளர் S.P.சௌத்ரி\nஇன்று 70 வது பிறந்தநாள் கொண்டாடவும் சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெர���வித்துள்ளார் தயாரிப்பாளர் S.P.சௌத்ரி. நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரஜினிக்கு சாதாரண ரசிகன் முதல் திரையுலக…\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர்: மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர்: மயங்க் அகர்வால் அணியில் சேர்ப்பு\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு…\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nடாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்று விளையாடும் உலக டூர் இறதி சுற்று பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் சுற்றில் தோல்வியடைந்தார். டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்…\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\n” – ஒரு பெண்ணின் வித்தியாச அனுபவம்\n உடலுக்கு ஆரோக்கியமான உடற்பயிற்சிக்கு நாம் அடிமையாவது நன்மை அல்ல என்று கூறுகிறார் மனநல ஆலோசகர். “உடற்பயிற்சிக்கு அடிமை ஆகிவிட்டேன் என யாரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. உறவுகளை இழந்த வலி, பதற்றம்,…\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nடெல்லி: காப்பர் உற்பத்தியில் கணிசமான அளவை தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையாலும்…\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஎத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது. அதுவும்…\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹ��ந்திரா..\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா…\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nமதுரை: சிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடிநீருக்கு இன்றி வேறு தேவைக்கு வைகை தண்ணீரை பயன்படுத்தவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்…\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nடெல்லி: காப்பர் உற்பத்தியில் கணிசமான அளவை தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையாலும்…\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஎத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது. அதுவும்…\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா…\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய���தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nஅமராவதி: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு தண்டனை(மரண தண்டனை) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம்…\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதியாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை…\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nமதுரை: மதுரை மத்திய சிறை கைதிகள் பூந்தொட்டி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கான அங்காடியை சிறைத்துறை டிஐஜி பழனி திறந்து வைத்தார். மதுரை மத்திய சிறையில் 1800க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை…\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nமணமேல்குடி: மணமேல்குடியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள டெட்ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை இயக்குதல் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடலோர காவல் குழுமத்திற்கு டெட் ஸ்கை என்ற…\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nமுன்னாள் எம்.எல்.ஏ பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக கட்சியை நடத்தும் விதம் கட்சியின் மீது பெரிய மனசலிப்பை உண்டாக்கி விட்டது. நேரடியாக…\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\nஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் ���ிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் கொலை: 7 பேர் கைது..\nவிருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை…\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nமீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா\nகேப்மாரி படத்தில் ஜோடியாக நடித்துள்ள ஜெய் மற்றும் அதுல்யா, மீண்டும் புதிய படம் ஒன்றில் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடித்துள்ளனர்.…\nசூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்\nசூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்\nஒரு படத்திலாவது சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார். வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் ’தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை…\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் பரிசு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் பரிசு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nSamayam Tamil | Updated:12 Dec 2019, 12:50 PM இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு நண்பர் கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல் ஹாஸன் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ட்விட்டர்…\nபக்தி படத்தில் நடிப்பதால் விரதம் துவக்கினார் நயன்தாரா\n12/12/2019 12:45:38 PM தமிழில் பக்தி படத்தில் நடிப்பதால் விரதம் கடைப்பிடிக்கிறார் நயன்தாரா. தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். புராண படம் என்பதால் அதில் நடிக்கும்போது நயன்தாரா விரதம் இருந்தார்.…\nகாரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு: குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்\nகாரைக்குடி செக்காலை ரோட்டில் ‘பார்’ ஆன பழைய வீடு: குடிமகன்கள் கும்மாளத்தால் பெண்கள் அச்சம்\nகாரைக்குடி: காரைக்குடி செக்காலை ரோட்டில் இருக்கும் பழைய வீட்டை, குடிமகன்கள் மது அருந்தும் பார் ஆக மாற்றி வருகின்றனர். இதனால், அந்த வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர்.காரைக்குடி நகரில��� 12க்கும் மேற்பட்ட…\nகுன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி தீவிரம்\nகுன்னூர் அருகே பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி தீவிரம்\nகுன்னூர்: குன்னூர் பகுதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்ட ஆனைப்பள்ளம், சடையன் கொம்பை, சின்னாலக்கொம்பை ஆகிய பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியின் மத்தியில் அமைந்துள்ள இந்த கிராமங்களில் குறும்பர் பழங்குடியின…\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி.. காப்பர் உற்பத்தி படு வீழ்ச்சி..\nடெல்லி: காப்பர் உற்பத்தியில் கணிசமான அளவை தன்னகத்தே கொண்டிருந்த இந்தியா, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதத்தில் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையாலும்…\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஎத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது. அதுவும்…\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nநான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..\nஇந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா குழுமம் 10 வருடத்திற்கு முன் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை இறங்கியதே தன் நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறாக மஹிந்திரா & மஹிந்திரா…\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nஅமராவதி: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு தண்டனை(மரண தண்டனை) அளிக்கும் சட்ட மசோதாவுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம்…\nரஜினி பிறந்தாள் வந்தாலே வெளியூருக்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார் – ஏன் தெரியுமா\nரஜினி பிறந்தாள் வந்தாலே வெளியூருக்கு எஸ்கேப் ஆகிவிடுகிறார் – ஏன் தெரியுமா\nதமிழ் திரைப்படத்தின் தலையாய நடிகர் ஜாம்பவான் ரஜினிகாந்த். இந்திய திரைப்படம் ஜாம்பவான்களின் முக்கிய நபராக பார்க்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்நாளில் 69 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று தனது 70 வது…\nஅதுல்யாவுடன் ஓவர் காதல் லீலை செய்யும் கேப்மாரி ஜெய் – ப்ரோமோ காணொளி\nஅதுல்யாவுடன் ஓவர் காதல் லீலை செய்யும் கேப்மாரி ஜெய் – ப்ரோமோ காணொளி\nநடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குனருமாகிய SA சந்திரசேகர் கோலிவுட்டில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் கொடி, டிராஃபிக் ராமசாமி போப்பிடற படங்களிலில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் அவதாரமெடுத்துள்ள SA சந்திரசேகர்…\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றியது இந்தியா\nநேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறை 20 ஓவர் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்துள்ளது. மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது 20…\nபதிலடி கொடுத்தாச்சு… தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியா\nபதிலடி கொடுத்தாச்சு… தொடரைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்தியா\nவெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டி 20 மற்றும் ஒருநாள் சோதனை போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய 3 வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்…\nகிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஆய்வக உடனாள், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங��கள் :…\nஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்\nஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்\nஹரிஸ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹரிஸ் கல்யாண் பியார் ப்ரேமா காதல் படம் மூலம் பிரபலமாகி தற்போது வெளியாகி ஓடி கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே…\nசித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்\nசித்தார்த்னா யாரு- அமைச்சரின் கேள்விக்கு சித்தார்த்தின் காட்டமான பதில்\nஅமைச்சர் ஜெயக்குமாரிடம் நடிகர் சித்தார்த்தின் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடு பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அமைச்சர் ஜெயக்குமார் யார் அவர் எந்த படத்துல நடிச்சிருக்கார் அவரை எல்லாம் பெரிய ஆளாக்க விரும்பல என…\nஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல்: கைது நடவடிக்கை தொடங்கியது\nஆபாச படம் பார்த்த 3000 பேர் பட்டியல்: கைது நடவடிக்கை தொடங்கியது\nஉலகிலேயே இந்தியாவில்தான் அதிக அளவில் ஆபாச படங்களை இணையதளத்தில் பார்ப்பதாகவும், குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமானோர் ஆபாசப் படங்களை பார்ப்பதாகவும் அமெரிக்க நிறுவனம் ஒன்று பட்டியலிட்டு மத்திய அரசுக்கு அந்த பட்டியலை அனுப்பியது…\nகண்ணாமூச்சி ஆடும் ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனை\nகண்ணாமூச்சி ஆடும் ஆபரணத் தங்கத்தின் விலை..: சென்னையில் சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனை\nசென்னை: நேற்று தங்கத்தின் விலை சற்றே சரிந்த நிலையில், இன்று மீண்டும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.28,872க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்…\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதிகளாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை…\nபொள்ளாட்சி ஆபாசகாணொளி வழக்கில் கைதான வசந்தகுமாரின் பிணை மனு ஏற்க மறுப்பு\nபொள்ளாட்சி ஆபாசகாணொளி வழக்கில் கைதான வசந்தகுமாரின் பிணை மனு ஏற்க மறுப்பு\nகோவை: பொள்ளாட்சி ஆபாசகாணொளி வழக்கில் கைதான வசந்தகுமாரின் பிணை மனு ஏற்க மறுக்கப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் பிணை மனுவை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது. கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் அல்லது…\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஒவ்வொருவருக்கும் ரூ.35 லட்சம் கூடுதலான.. ஊழியர்கள் இல்லாமல் நிறுவனம் இல்லை..அசத்திய அமெரிக்க நிறுவனம்\nஎத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன் மேலே என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஊழியர்களை சந்தோஷப்படுத்திவிதமாக நம்ப முடியாத அளவுக்கு போனஸை வாரி வழங்கியுள்ளது. அதுவும் ஊழியர்கள்…\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nசென்னை: மத்திய அமைச்சரவையில் தமிழக பிரதிநிதிகளாக இணையப்போவது அன்புமணியா அல்லது துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத்தா என டெல்லியில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் மோடியை…\nஆபாச காணொளிக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி\nஆபாச காணொளிக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி\nசமூக வலைதளங்களில் ஆபாச காணொளிக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஏடிஜிபி ரவி கூறியுள்ளார். குழந்தைகளின் ஆபாச காணொளிக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில்…\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச காணொளி : திருச்சியில் ஒருவர் கைது\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச காணொளி : திருச்சியில் ஒருவர் கைது\nகுழந்தைகளின் ஆபாச காணொளிக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த, திருச்சியை சேர்ந்த ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தைகளின் ஆபாச காணொளிக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் காவல்…\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nRajinikanth birthday எப்பவுமே ஃபாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து\nRajinikanth birthday எப்பவுமே ஃ��ாலோ பண்ணுவோம்: ரஜினிக்கு செல்ல மகள்கள் வாழ்த்து ஜாம்பவான் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருவதால் ட்விட்டரில் ரஜினி ஆதிக்கமாகத் தான் உள்ளது.…\nசதீஷ் 25 வருஷமா ஏங்கிய விஷயம் நடந்துடுச்சு: கல்யாணம் இல்ல, அது…\nசதீஷ் 25 வருஷமா ஏங்கிய விஷயம் நடந்துடுச்சு: கல்யாணம் இல்ல, அது…\nSamayam Tamil | Updated:12 Dec 2019, 11:10 AM சதீஷ் 25 ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடந்துவிட்டது. தலைவர் 168 அறிவிப்பு சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்…\nபொன்னியின் செல்வன் படப்பிடிப்புகை தொடங்கிய மணிரத்னம்\n12/12/2019 12:18:06 PM தனது கனவுப் படமான பொன்னியின் செல்வன் பட படப்பிடிப்புகை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு உள்பட பலர்…\nபெல்லி சூப்புலு தமிழ் மறுதயாரிப்புகில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்\n12/12/2019 11:37:58 AM தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் ஹிட்டான படம், பெல்லி சூப்புலு. இதன் தமிழ் மறுதயாரிப்புகில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிக்கின்றனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் உதவியாளர்…\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்காக வைகையில் தண்ணீர் திறக்கக்கூடாது: மதுரைக் கிளையில் வழக்கு\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nபெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்தால் 21 நாளில் தூக்கு.. சட்டத்துக்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\nமத்திய அமைச்சர் பதவி… அன்புமணி vs ரவீந்தரநாத்… யாருக்கு யோகம்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\n‘கம்மி’ விலைக்கு கிடைக்கிறது கைதிகள் தயாரித்த பூந்தொட்டி விற்பனை: டிஐஜி தொடங்கி வைத்தார்\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (பைக்) இயக்குதல் பயிற்சி\nகடலோர காவல் குழும காவல் துறையினருக்கு டெட் ஸ்கை மீட்பு வாகனஎந்திர இருசக்கரக்கலன் (��ைக்) இயக்குதல் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/40256-adolescent-drinking-may-reduce-grey-matter-claims-study.html", "date_download": "2019-12-12T09:32:20Z", "digest": "sha1:V3KJCBOTSB7TLLIVN57I7VGE6EGXJTJL", "length": 10877, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "மூளையை உலுக்கும் குடிப்பழக்கம்! ஆய்வில் தகவல் | Adolescent drinking may reduce grey matter claims study", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nடீன் ஏஜ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்டைலாக க்ளாசில் பெக் அடிப்பது இன்றைய நாகரீகமாகிவிட்டது. ஆனால் இந்த குடிப்பழக்கத்தால் மூளை பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது.\nநண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பார்களிலும், பப்களிலும் கெத்துக்காக குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். குடிப்பழக்கம் மூளையின் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாக ஆல்கஹால் என்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவில் உள்ள ஆல்கஹால் இளைஞர்களை, குறிப்பாக பெண்களின் மூளையின் நரம்பு செல்களை பாதிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபின்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் நூரா ஹெய்கின்கென் இதுகுறித்து கூறுகையில், மூளையின் சாம்பல் நிறப்பகுதியானது தசைக் கட்டுப்பாடு, உணர்ச்சிக் கட்டுப்பாடு, சுய கட்டுப்பாடு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இளம்பருவத்தினர் அதிகமாக மது அருந்துவதால் சாம்பல் நிறப்பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதிகமான குடிப்பழக்கம் உள்ள இளம்பருவத்தினரின் மூளை, ஹிஸ்டமைனை உற்பத்தி செய்கிறது. ஹிஸ்டமைன் அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் குறைகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக கூறினார். இத்தகைய பாதகமான விளைவுகளை அறியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்களுக்கு எதிர்மறை எண்ணங்களும் அதிகமாக காணப்படும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அண��த்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்த அவலம்\nமுகவரி கேட்ட பெண்ணை கொன்று.. மூளையை எடுத்து சாப்பிட்ட கொடூரம்..\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு\nமது அருந்திய மாணவர்களுக்கு நீதிமன்றம் நூதன தண்டனை\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n6. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthinamnews.com/?cat=1&paged=30", "date_download": "2019-12-12T07:56:59Z", "digest": "sha1:LZIOF664EYNPQAPG44YXGNAVPE6KJK2D", "length": 13668, "nlines": 77, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Archive | செய்திகள்", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்: ரணில் உறுதியளித்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட [...]\nதமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தரமானதொரு தீர்வு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்னரே கிடைத்திருக்க வேண்டும் என்று [...]\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடம் பேச்சு: மாவை சேனாதிராஜா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் (மஹிந்த அணி) முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் [...]\nதவறுகளைத் திருத்திக் கொண்டு புதிய பயணத்தை அரசாங்கம் மேற்கொள்ளும்; பங்காளிக் கட்சிகளிடம் ரணில் உறுதி\nநல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக [...]\nஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகுமாறு சஜித்துக்கு ரணில் அறிவுரை\nஐக்கிய தேசியக் கட்சியின் மிகப் பெரிய பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்குமாறு அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, [...]\nபிரதமரைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை; ஜனாதிபதியுடன் பேசிய பின் இறுதி முடிவு: சுதந்திரக் கட்சி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் காப்பாற்றுவதற்கான எந்தத் தேவையும் தமக்கு இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி [...]\nஅரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், அபிவிருத்தி ஆகியவற்றில் அரசாங்கம் அரைக்கிணறைக்கூட தாண்டவில்லை: மனோ கணேசன்\n'தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் [...]\nதமிழ் தேசிய கூட்டமைப்பு எமக்கு சாபவிமோசனம் தந்துள்ளது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களை புனிதர்கள் ஆக்கிவிட்டது. காலம் இன்று எம்மை விடுதலை செய்து விட்டது. ஒட்டுக் குழு என்றும் [...]\n ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் காயங்கள் இன்னும் [...]\nநாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்\n“எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை [...]\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவில் நெடுங்கேணிக்கு அருகில் ஒதியமலை என்ற கிராமம் அமைந்துள்ளது.\nதமிழ் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த ப��ுதிகளில் குற்றச் செயல் மேலும்… »\n விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பல்ல\nவிடுதலைப் புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பு அல்ல என்று சுவிற்சலாந்து குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொடர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.\nபுலிகள் அமைப்பு குற்றத்திற்குரிய அமைப்பு அல்ல என நீதிமன்றம் மேலும்… »\n, தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது: உண்மைகளை உடைத்த CBI ரகோத்தமன் (காணொளி இணைப்பு)\nராஜீவ்காந்தி செய்தது துரோகம் தான். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் கோபம் நியாயமானது,\nஎன ராஜிவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் தலமை CBI அதிகாரி ரகோத்தமன் தமிழக ஊட மேலும்… »\nமகிந்தபுரத்தின் பதின்மூன்று பிளஸ் கோதாபுரத்தில் மைனஸ் ஆயிற்று – பனங்காட்டான்\nமகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சனை தீர்வுக்கு 13 போதாது, 13 பிளஸ் கொண்டு வருவேன் என்றார்.\nஅது வரவேயில்லை. இப்போது 13ஐ அமுல் செய்யுமாறு மோடி கேட்டபொழுது கோதபாய 13ஐ மைனஸ் (-) ஆக்கிவிட்டார். மேலும்… »\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nதாக்குதல்கள் செய்வதற்காக அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தாகவும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்குத் தாக்குதல் செய்ய வேண்டியதாகவும் இருந்த களச்சூழலை அப்போது அவர்கள் எதிர் கொண்டனர்.\nஒவ்வொரு கணமும் மேலும்… »\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\n22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது.\nநடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை மேலும்… »\nஇந்தியாவில் கோட்டா பேசிய வெற்றிவாதம்\nஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள், இறுதிக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த தருணத்தில்,\n“…தென் இலங்கையின் ஒவ்வொரு பௌத்த விகாரைகளுக்குள்ளும் இருந்து, ராஜபக்ஷக்களின் வெற்றி கட்டமைக்கப்படுகின்றது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3003-gaana-gaana-tamil-songs-lyrics", "date_download": "2019-12-12T09:09:40Z", "digest": "sha1:3GX2TB4EIS22OI2XEDH6YWSSTU6ULCKM", "length": 7508, "nlines": 141, "source_domain": "www.tamilpaa.com", "title": "Gaana Gaana songs lyrics from 10 Enradhukulla tamil movie", "raw_content": "\nவேதாளத்த தின்னு ஏப்பம் விடும்\nவிக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்\nவண்டி ஓட்டி போகனும் டா தூரமா\nஎன் வயுறு இங்க பசிகுதட கோரம\nசீக்கிரம் எதாச்சும் கொண்ட சூட காரமா\nசூட காரமா சூட காரமா\nஐயோ பாவமா மாட்டிகிச்சு ஆளுமா\nவேண்டாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு ராசா\nகூண்டு குள்ள காலெடுத்து வைக்கூறியே லூச\nஇப்போ கூட ஒன்னும் இல்ல ஓடி போய்டு\nஇல்ல எங்களோட சங்கத்துல மெம்பெர் ஆயிடு\nசூட வந்தது சூப்பர் மாமா\nகாரமா கேட்டேனே காரமா காரமா\nஅட காரம் கெளப்பும் மொளக நா\nஇங்க யாரும் மயங்கும் அழகா நா\nகண்ணால பாத்தாலே வாயெல்லாம் நீரூறும்\nவாயோட வெச்சாலே கண்ணெல்லாம் நீரூறும்\nபசங்க எல்லாருமே பீசு போன தோக்கு\nபொண்ணுங்க மென்னு துப்பும் வெத்தல பாக்கு\nஇவன் உங்கள அடக்கிட வந்தன\nஇவன் எங்கள விடுவிக்க வந்தன\nபூட்டி மறைகிறது உங்க பொழுது போக்கு\nதொறந்து ருசிகிறது எங்களோட நாக்கு\nஇவன் தீயில் உருகும் மெழுகானா\nஇவ அழுவும் போதும் அழகானா\nதோட்டாவே இல்லாம துப்பாக்கியால் தாக்குறான்\nஇவன் ஜெயிச்சிட பொறந்த சுல்தானா\nஎன்ன மயக்கிட வந்த மஸ்தான\nஆள தெரியாம அட்ரஸ்ச கேட்டுட்டேன்\nஆடி முடியாம ஐய்யா நா தோத்துட்டேன்\nதண்ணி காட்டுறது என் பொழுது போக்கு\nஎன்ன சாச்சிபுட்ட காலர துக்கு\nநீ தான் டவுனு குள்ள டாக்கு\nஅந்த ஐகளின் ஐ அது இவன்தானா\nஇவன் எங்கள விடுவிக்க வந்தனானா\nஇனி ஜாலி ஜாலிலோ ஜிம்கானா\nஅப்புறம் பஞ்சம் முந்தி அந்த மைனா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/232876?ref=home-imp-parsely", "date_download": "2019-12-12T08:05:20Z", "digest": "sha1:WHFHVZ64MMSVX5TV7EJCXXDXC43DYSSK", "length": 8934, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பில் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்! சுவிஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பில் சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் சுவிஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை\nகொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டமை தொடர்பாக இலங்கையின் தூதுவர், பேர்னில் வைத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சிடம் விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த நவம்பர் 25ம் திகதி வீதியில் வைத்து குறித்த பெண் பணியாளர் கடத்தப்பட்டு, விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.\nஇதன்போது அவரிடம் தூதரகம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஇதன்போது அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் பாஸ்கேல் பேரிஸ்வெல், விசாரணைகளை இலங்கை அதிகாரிகள் தாமதப்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு இந்த விடயத்தின் பொறுப்பை ஏற்று உண்மையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்த விசாரணைகளுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கமும் உதவியளிக்கும்.\nஎனினும் கடத்தி பின்னர் விடுவிக்கப்பட்ட பெண் பணியாளர் இன்னமும் விசாரணை செய்யப்படுவதற்கான மனநிலைக்கு திரும்பவில்லை என்று சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-feb-2009/38023-i", "date_download": "2019-12-12T09:00:10Z", "digest": "sha1:KED6PZFIZ7EV3ZNWFEYSZT3N4FR6DXPF", "length": 20848, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I", "raw_content": "\nதலித் முரசு - பிப்ரவரி 2009\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nஒரு சிலர் பித்தலாட்ட வாழ்வுக்கு வழி செய்யும் மதம் அழியட்டும்\nதலித் எழுச்சியும், தலித் - இஸ்லாமிய ஒற்றுமையும்\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\nகண்டதேவி சூழ்ச்சி - இன்னுமா இந்துவாக இருப்பது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2009\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2009\nஇஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது - I\n எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் \"குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.\nநேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.\nஇன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.\nஇந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.\nஇஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண��டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது. இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.\nஇஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.\nஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.\nஇஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.\nஅனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.\nசீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வை��்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள். சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது.\nவகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது\nஎனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா\n('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180013", "date_download": "2019-12-12T08:50:06Z", "digest": "sha1:R2GKJS7WZFQ4NKKW56KLGJWEX4KNPTG6", "length": 7827, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்\nசிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்\nகனடா: அமெரிக்காவின் யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், மற்றும் பிஏவி கன்சல்டிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த கருத்துக் கணிப்பு, உலகம் முழுவதிலும் உள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்டது.\nஇந்த பட்டியலில் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.\nஉலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாமிடத்திலும், கனடா மூன்றாமிடத்திலும் இடம் பெற்றுள்ளன.\nஇந்த பட்டியலில் சிங்கப்பூர் 15-வது இடத்திலும், மலேசியா 38-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. கல்வி, குடியுரிமை, கலாசாரம், பாரம்பரியம், சுற்றுலா போன்ற பல்வேறு அளவீடுகளை மையமாகக் கொண்டு இந்த நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.\nசெலவினம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், ஊதியத்தில் பாலின சமவுரிமை, அரசியல் நிலைத்தன்மை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதால் கனடா சிறந்த நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleசாலைப் போக்குவரத்து குற்ற அபராதங்களுக்கு இனி தள்ளுபடி இல்லை\nஇரண்டாவது முறையாக பிரதமராகும் ஜஸ்டின் டுருடோ\nமலேசியரான ஃபேபியன் டாசனுக்கு, கனடாவின் சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது\n10 இலட்சம் வெளிநாட்டினரை கனடாவில் குடியேறுமாறு கனடா செய்தி வெளியிடவில்லை\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்\nவடகொரியா: வெளிநாட்டு உணவு உதவியை நாட நேரிடும்\nசீ விளையாட்டுகள் : பதக்கப் பட்டியலில் 5-வது நிலைக்குத் தள்ளப்பட்டது மலேசியா\nஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை\nபிடிபிடிஎன் கடன்களை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்\n“இந்திய சமூகத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை\n‘அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார்’, ரஜினிகாந்திற்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-12T09:25:05Z", "digest": "sha1:YR2T2YGVGT3DRV3U3PQLMV6MUNKM3UTZ", "length": 47019, "nlines": 765, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சக்தி | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nசபரிமலையும், பெண்களும் – கட்டுப்பாடுகளின் பின்னணி, கிறிஸ்தவ-முகமதியர்களின் பெண் கடத்தல்கள், இக்கால எதிர்ப்பு பிரச்சாரங்கள்\nசபரிமலையும், பெண்களும் – கட்டுப்பாடுகளின் பின்னணி, கிறிஸ்தவ–முகமதியர்களின் பெண் கடத்தல்கள், இக்கால எதிர்ப்பு பிரச்சாரங்கள்\nமஹிஷாசுரமர்த்தனி கதையைத் தழுவி ஒருவாக்கப்பட்டதா: மஹிஷாசுரன் (எறுமை உருவத்தில் இருந்த) என்ற அரக்கன் மிகவும் மக்களுக்கு தொல்லை, துன்பம் கொடுத்து வந்ததால், தேவர்கள் முதலியோர் வேண்டிக்கொள்ள மும்மூர்த்திகளும் / முத்தேவியரும் சேர்ந்து, ஒரு சக்தியை உருவாக்கினர். அந்த சக்தி / தேவி, மஹிஷாசுரனை வதம் செய்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை தத்ரூபமாக ஆயிரக்கணக்கான சிலைகள், விக்கிரங்களில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் வடிக்கப்பட்டுள்ளது. மைசூரில் மகிஷாசுரன் சிலை சாமுண்டி கோவிலுக்கு முன்னர் உள்ளது. அப்பகுதி “எறுமை நாடு” என்றே வழங்கப்பட்டது. எனவே, கேரளத்தில், இக்கதையை மாற்றி, மகிஷாசுரனை, மகிஷியாக்கி, அதாவது பெண்ணாக்கி, அதனை ஒரு பாலகன் கொல்வதாக மாற்றப்பட்டது போலும். மஹிஷாசுரமர்த்தனி அங்கு போற்றப்படும் தெய்வமாக இருக்கும் போது, இங்கோ “கொடியவள் மகிஷி” என்று சித்தரிக்கப்படுவது வியப்பானதே: மஹிஷாசுரன் (எறுமை உருவத்தில் இருந்த) என்ற அரக்கன் மிகவும் மக்களுக்கு தொல்லை, துன்பம் கொடுத்து வந்ததால், தேவர்கள் முதலியோர் வேண்டிக்கொள்ள மும்மூர்த்திகளும் / முத்தேவியரும் சேர்ந்து, ஒரு சக்தியை உருவாக்கினர். அந்த சக்தி / தேவி, மஹிஷாசுரனை வதம் செய்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இதை தத்ரூபமாக ஆயிரக்கணக்கான சிலைகள், விக்கிரங்களில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் வடிக்கப்பட்டுள்ளது. மைசூரில் மகிஷாசுரன் சிலை சாமுண்டி கோவிலுக்கு முன்னர் உள்ளது. அப்பகுதி “எறுமை நாடு” என்றே வழங்கப்பட்டது. எனவே, கேரளத்தில், இக்கதையை மாற்றி, மகிஷாசுரனை, மகிஷியாக்கி, அதாவது பெண்ணாக்கி, அதனை ஒரு பாலகன் கொல்வதாக மாற்றப்பட்டது போலும். மஹிஷாசுரமர்த்தனி அங்கு போற்றப்படும் தெய்வமாக இருக்கும் போது, இங்கோ “கொடியவள் மகிஷி” என்று சித்தரிக்கப்படுவது வியப்பானதே கிருஷ்ணாவதாரத்தில், குழந்தை பூதனையைக் கொல்வதும், இதேபோல இருப்பது நோக்கத்தக்கது. பூதனை குழந்தைகளைக் கொல்லும் கொடிய பெண்ணாக, அரக்கியாக இருந்தாள். உண்மையில், நேபாளத்தில், தேவி மகிஷாசுரனை வதம் புரிந்த நிகழ்சியை நினைவு கூறும் வகையில், நூற்றுக்கணாக்கான எறுமைகள இன்றும் பலியிட்டு வருகிறார்கள். உயிர்ப்பலியை எதிர்க்கும் கூட்டங்கள் கிருத்துவர்கள்-முகமதியர்கள் பலியிடும் முறைகளை [யுகாரிஸ்ட் முதல் பக்ரீத் வரை] விமர்சிப்பதில்லை. நம்பிக்கையை எதிர்ப்பது என்றால், எல்லோருடைய உயிர்ப்பலி நம்பிக்கையையும் எதிர்க்க வேண்டும்.\nபெண்கள் சபரிமலைக்கு வருவது பற்றிய கட்டுப்பாடு: மேலும், சபரிமலையில் சிறுமிகள் மற்றும் வயதான பெண்கள் தான் அனுமதிக்கப் படுவர் என்று முறையுள்ளது. இது “கந்தன் கோட்டத்து கலந்தொடா மகளிர்ரென்று புறநானூறில் குறிப்பிட்டுள்ளது போலுள்ளது. அதாவது, முருகன் கோவிலுக்கு கன்னிப்பெண்கள், கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் போகக் கூடாது என்ற நம்பிக்கை இருந்தது. இதை எந்த பகுத்தறிவுவாதியும் எடுத்துக் காட்டுவதில்லை. கன்னிப்பெண்கள் சென்றால் கன்னித்தன்மை இழந்து விடுவர் மற்றும் கர்ப்பமுற்றிருக்கும் பெண்கள் சென்றால் கர்ப்பம் சிதைந்து விடும் என்ற நம்பிக்கையினால் அவ்வாறு சொல்லப்பட்டது. மேலே குறிப்பிட்ட பூதனையையும் நினைவு கூறத்தக்கது, அதாவது, பிறந்த குழந்தைகளை அவள் கொன்று வந்தாள். இவையும் ஜைன-பௌத்த காலங்களில் ஹரிணி, ஹரிதி முதலிய கருப்பைகளைத் திருடித் திண்ணும் தேவதை கதைகளினின்று உருவான நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மாதவிடாய் இல்லாத பெண்கள் தான் உள்ளே அனுமதிக்கப்படுவர்[1] என்பது, அவர்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது என்பத்னைக் காட்டுவதாக உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். இதெல்லாம் முந்தைய “யந்திர-தந்திர-மந்திர” வழிபாட்டு முறைகளைக் காட்டுகிறது. பெண்களை ஈடுபடுத்தி செய்து வந்த அம்முறைகள், ஜைன-பௌத்த காலங்களில் சீரழிந்தது[2]. உண்மையான “யந்திர-தந்திர-மந்திர” சக்தி வழிபாட்டு முறைகளைக் கடந்து, வெறும் பாலியியல் செயல்களில் சுருங்கியதால், தடைகள் பல விதிக்கப்பட்டன. ஜைன-பௌத்த புத்தகங்கள், கதைகள் முதலியனவே இவற்றை நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன[3]. ஆனால், இவற்றையெல்லாம் மறைத்து, ஐயப்பன் வழிப்பாட்டின் மூலங்களில் பௌத்தம் இருக்கிறது என்று திரித்து கூறுகிறார்கள்.\nபோர்ச்சு���ீசியர்களின் குழந்தைகள், பெண்கள் கடத்தல்: உண்மையில் கேரளாவில் “மறுமக்கள் தாயம்” (Matriarchy) முறையுள்ளது என்பதற்கு, முரணாக இருக்கிறது. பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் இருக்கிறது எனும்போது, அவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார்கள் என்பது முரண்பாடு. மேலும், கேரள பெண்கள் மேலாடை அணியாமல் இருக்கும் நிலையும் உள்ளது[4]. அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால், அங்கு இயல்பாக இருந்தது, இருக்கிறது. பிறகு அந்நியர்கள் நுழைவினால், அவர்களது பழக்க-வழக்கங்களும் மாறின. அதாவது, இடைக்காலத்தில், கிருத்துவ மற்றும் முகமதிய மதத்தவர்களின் தாக்குதல்களினால், பெண்களை பாதுகாக்க இம்முறை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும், போர்ச்சுகீசியர்-அரேபியர் பெண்கள், சிறுமிகளைக் கடத்திக் கொண்டு போகும் கொடிய செயலை செய்து வந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது[5]. மீரா என்ற சிறுமியைக் கடத்திக் கொண்டு சென்று, அடிமையாக கொச்சினில் விற்கப்பட்டாள். அவள் மதம் மாற்றப்பட்டு காத்ரினா டி சான் ஜோன் [Catharina de San Joan 1606-1688] என்ற பெயர் வைக்கப்பட்டது. அவள் போர்ச்சுகீசியரால் அனுபவிக்கப் பட்டு மணிலாவுக்கு எடுத்துச் சென்றனர். பிறகு மெக்சிகோவில் [Acapulco, New Spain (Mexico) then Puebla, Mexico], ஒருவனுக்கு விற்கப்பட்டாள்[6]. இப்படி கத்தோலிக்கக் கிருத்துவர்களால் பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்தப்பட்ட மீரா அங்கு தெய்மாக்கப்பட்டளாம் சமீபத்தில் அவள் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டாள் என்ற விவரங்கள் வெளிவந்தன[7]. இதனால், ராஜஸ்தான் ஆடை அங்கு பிரபலமாகியுள்ளது[8]. கொடுமைகள் வெளியாகியுள்ளன[9]. இப்பொழுது மீராவின் சோகக்கதை வெளியே வந்துள்ளது. ஆனால், இதேபோல, எத்தனை இந்து பெண்கள் அடிமைகளாக கடத்தப்பட்டனர், விற்கப்பட்டனர், எப்படி கஷ்டப்பட்டு, எங்கு இறந்தனர் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும். இதில், ஐரோப்பியர் மற்றும் முகலாய-முகமதியர் முதலியோர் ஒன்றாக வேலை செய்து வந்தனர்[10].\nஇந்து பெண்கள் கடத்தலில் போர்ச்சுகீசியர், முகலாயர் கூட்டு: போர்ச்சுகீசிய-முகலாய பெண்ணடிமை வியாபாரத்தை பிராங்கோயிஸ் பெர்னியர் எடுத்துக் காட்டியுள்ளார்[11]. பெண்களைக் கடத்திக் கொண்டு வந்து முகலாயர்களுக்கு விற்கப்பட்டு, அவர்கள் ஹேரத்தில் வைக்கப்பட்டார்கள். அதாவது, முகலாய அரசர்கள் அனுபவித்து, பிறகு மற்றவர்களுக்கு அனுப்ப��்படுவார்கள். அவர்களுக்குள் அழகான பெண்களைப் பிரித்துக் கொண்டதும் விளக்கப்பட்டது[12]. “பிள்ளைப் பிடிக்கிறவன் வருகிறான்”, என்று குழந்தைகளை பயமுருத்தும் பழக்கமே அவர்களின் செயல்களில் தான் உண்டானது. இத்தகைய கொடுமைகளை பெண்ணியம் பேசும் இந்திய வீராங்கனைகள் பேசுவதில்லை. மேலும் இப்பொழுதும், கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களின் தாக்குதல்களின் இலக்கில் சபரிமலை கோவில் இருப்பது கவனிக்கத்தக்கது. பொதுவாக ஆண்களே அத்தகைய தீவிரவாத தாக்குதல்களில் தாக்குப் பிடிக்க முடியாமல், படுகாயம் அடைகின்றனர், கொல்லப்படுகின்றனர் எனும் போது, பெண்களும் அங்கு செல்ல ஆரமித்தால், அவர்கள் எளிதில் தாக்குதல்களுக்குட்படுவார்கள் என்பது திண்ணம். ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, இப்பொழுது, பெண்ணடிமைத் தனம், ஆணாதிக்கம் என்றெல்லாம் இணைதளத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு உலகளவில் ஊடகங்கள் முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் நோக்கத்தக்கது. உண்மையில், இதெல்லாம் சபரிமலைக்கு எதிராக நடக்கும் பிரச்சாரமே ஆகும்.\n[1] இதை எழுதும் நேரத்தில், இதைப்பற்றியும், இந்திய ஊடகங்கள் ஒரு பிரச்சினையை (மாதவிடாய், மாதவிலக்கு) உண்டாக்கி, குழப்பத்தை ஏற்படுத்த முனைந்துள்ளன.\n[4] ஜாக்கட்டும் போடாமல் இருந்தனர். அதாவது “யந்திர-தந்திர-மந்திர” முறைகளை ஜைனபௌத்தர்கள் கடைபிடித்த போது, அவ்வாறான நிலையிருந்தது. பிறகு படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாற்றங்கள் ஏற்பட்டன.\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், எறுமை, எறுமை தெய்வம், கேரளா, சக்தி, சக்தி வழிபாடு, சபரிமலை,, சாஸ்தா, தந்திரம், பெண்கள், மகிசாசுர மர்த்தனி, மகிசாசுரன், மந்திரம், மஹிஷி, மாதவிடாய், மாதவிலக்கு, யந்திரம், ரத்தம், வாபர், வாவர்\nஅரசியல், இந்து, எரிமேலி, எருமேலி, எறிமேலி, எறுமை, காபிர், கிறிஸ்தவன், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், சபரி, சபரி மலை, புலிப்பால், மந்திரம், யந்திரம், வாபர், வாவர், வாவர் பள்ளி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக��கு தான் காட்டுகிறது\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in.godaddy.com/ta/web-security/website-backup", "date_download": "2019-12-12T09:02:58Z", "digest": "sha1:RVHWQB5KOL5LSB5BAOS4BZH2WJNFBSWK", "length": 30961, "nlines": 320, "source_domain": "in.godaddy.com", "title": "இணையதள மறுபிரது | தானியக்கப்பட்ட மற்றும் கிளவுட் அடிப்படையான மறுபிரதிகள் - GoDaddy IN", "raw_content": "\nGoDaddy Pro - டிசைனர்கள் & டெவலப்பர்கள்\nஒரு டொமைன் பெயர் இல்லாமல் நீங்கள் ஒரு இணையதளத்தை வைத்திருக்க முடியாது. நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்லும் தெரு முகவரியைப் போல, ஒரு டொமைன் உங்களது இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவதற்கு உதவுகிறது. உங்களுக்கு பிடித்தமான ஒன்���ைக் கண்டுபிடிக்க எங்களால் உங்களுக்கு உதவ முடியும். மேலும் அறிக\nஉங்கள் இருப்பை அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகித்து, Google, சமூக ஊடகம், Facebook மற்றும் உங்கள் வாடிக்கையாளரின் இன்பாக்ஸ் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆன்லைனில் காணலாம். மேலும் அறிக\nஉலகின் அதிக பிரபலமான இணையதளம் உருவாக்கும் கருவி மூலம் உங்கள் பிஸினஸ் அல்லது யோசனைக்கு அதிகாரமளியுங்கள். வளர்ச்சிக்காக முடிவில்லாத வாய்ப்புகளுடன் புரொஃபஷனல், அதிகளவில் தனிப்பயனாக்கத்தக்க தளத்தை உருவாக்கும் ஒரு வழியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள்.\nஹோஸ்டிங் தான் இணையத்தில் உங்களது தளத்தை தெரிய வைக்கும். ஒவ்வொரு தேவைக்கும் - ஒரு பேஸிக் வலைப்பதிப்பு முதல் அதிக-சக்திமிக்க தளம் வரை நாங்கள் வேகமான, நம்பகமான திட்டங்களை வழங்குகிறோம். வடிவமைப்பாளர் டெவலப்பர் நாங்கள் உங்களையும் இதில் சேர்த்துள்ளோம். மேலும் அறிக\nஉங்களது பிஸினஸ் வெற்றி பெற, அவர்களை வைரஸ்கள், கடத்தல்காரர்கள் மற்றும் அடையாளத்தை திருடுபடிவர்களிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று வாடிக்கையாளர்கள் நம்ப வேண்டும். உங்களது இணையதளத்தை பாதுகாப்பாக, உங்களது பார்வையாளர்களை பாதுகாப்பாக மற்றும் உங்களது பிஸினசை தொடர்ந்து வளர்வதாக வைப்பதற்கு எங்களது பாதுகாப்பு பொருட்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மேலும் அறிக\nநீங்கள் உங்களது கேரேஜிற்கு வெளியே இருந்து செயல்பட்டாலும் Microsoft® சக்தியினைப் பெற்ற புரொஃபஷனல் மின்னஞ்சல் அத்துடன் சக்திவாய்ந்த இன்வாய்ஸிங் மற்றும் கணக்குப்பதிவு கருவிகளுடன் ஒரு உலகத்-தரம் வாய்ந்த பிஸினஸாக தெரிகிறது. மேலும் அறிக\nகாலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை:040-67607600\nதொலைபேசி எண்கள் மற்றும் பணிநேரம்\nஎங்களது ஆன்லைன் உதவி மூலங்களை ஆராயுங்கள்\n இன்றே தொடங்குவதற்கு ஒரு கணக்கை உருவாக்குங்கள்.\nOffice 365 மின்னஞ்சல் உள்நுழைவு\nGoDaddy இணைய மின்னஞ்சல் உள்நுழைவு\nதினசரி பேக்அப்கள். ஒரே கிளிக்கில் மீட்டெடுக்கலாம்.\nதொடக்க விலை ₹ 129.00/மாதம்\nதினசரி பேக்அப்கள். ஒரே கிளிக்கில் மீட்டெடுக்கலாம்.\nதொடக்க விலை ₹ 129.00/மாதம்\nதானியங்கு தினசரி காப்புப் பிரதிகள்\nதிட்டமிடப்பட்ட அல்லது ஆன்-டிமாண்ட் மறுபிரதிகள்\nஒரே கிளிக்கில் எளிதாக மீட்டெடுக்கலாம்\nஉள்ளமைந்த தினச��ி தீம்பொருள் ஸ்கேனிங்\nகோப்பு, கோப்புறை அல்லது முழுத் தரவுத்தளத்தையும் மறுபிரதி எடுக்கலாம்\nஉள்ளகச் சேமிப்பகங்களில் பதிவிறக்கிக் கொள்ளலாம்\nநிபுணர்களிடமிருந்து எந்நேரமும் கிடைக்கும் வாடிக்கையாளர் ஆதரவு\nதரவு இழப்பைப் பற்றிய கவலையா\nசர்வர்கள் செயலிழக்கலாம். தீம்பொருள் தாக்குதல் நடத்தலாம். ஹேக்கர்கள் உள்ளே நுழைய முயற்சி செய்யலாம். வெப்சைட் பேக்அப் உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைக்கும்.\nஇனி கைமுறையாக மறுபிரதி எடுக்கவேண்டிய அவசியமில்லை, அனைத்தையும் தானாக நடக்கும். அத்துடன், உங்கள் தினசரி மறுபிரதிகளின் மீது உங்களுக்கு முழுக் கட்டுப்பாடு இருக்கும். இப்போதே அதை அமைத்திடுங்கள், அதன் பின்னர் உங்கள் வணிகத்தைக் கட்டமைப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.\nஉங்கள் இணையத்தளத் தகவல்களும் உங்கள் நற்பெயரும் பாதுகாப்பாக உள்ளதை அறிந்து நிம்மதியாக இருக்கலாம். தொடர்ச்சியான பாதுகாப்புக் கண்காணிப்பு இருப்பதால் ஹேக்கர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது.\nஉங்கள் டொமைன் பெயரை உள்ளிட்டு, உங்கள் கணக்கை அமைத்ததும் தளக் கண்காணிப்பு, தீம்பொருள் ஸ்கேனிங் மற்றும் மறுபிரதிகள் எடுத்தல் தொடங்கும். எதிர்பாராத தரவு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், ஒரே கிளிக்கில் உங்கள் இணையதளத்தை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நிலைக்கு மாற்றலாம்.\nசக்திவாய்ந்த அம்சங்கள் உங்களை கவலைகளில் இருந்து விடுவிக்கும்.\nபாதுகாப்பான கிளவுடுக்கு தானாக மறுபிரதி எடுக்கப்படும்\nஉங்கள் தளத்தில் உள்ள ஒவ்வொரு கோப்பும், கோப்புறையும் தரவுத்தளமும் பாதுகாப்பாகவும் எப்போதும் கிடைக்கும் நிலையிலும் இருக்கும். வெப்சைட் பேக்அப், எந்தவொரு ஹோஸ்டிங் வழங்குநருடனும் வேலை செய்யும், அத்துடன் அது உங்கள் இணையதள FTP/SFTP உடன் இணைப்பதைப் போலவே எளிதானது.\nஹேக்குகள் மற்றும் ரேன்ஸம்வேருக்கு எதிரான பாதுகாப்பு\nஉள்ளமைந்த தினசரி தீம்பொருள் ஸ்கேன் மற்றும் கண்காணிப்புச் சேவைகள், உங்களின் மதிப்புக்குரிய தரவை வெளி ஆட்கள் அணுகுவதில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. தினசரி மறுபிரதிகள் உங்கள் கோப்புகளின் தீம்பொருள் அற்ற நகல்களைச் சேமித்து வைக்கின்றன.\nசிஸ்டம் செயலிழப்புக்கு எதிரான பாதுகாப்பு\nகிளவுட் மறுபிரதி அம்சம், சர்வர் செயலிழப்புகளில் இருந்து உங்களைப் பாத���காக்கும் ஆஃப்சைட் பாதுகாப்பு வளையமாகும். செயலிழப்பு ஏற்பட்டால், உங்கள் பிஸினஸ், வலைப்பதிவு அல்லது சமூக ஊடக தளத்தில் எந்தவிதமான குறுக்கீடும் ஏற்படாமல், இழந்த அல்லது சேதமடைந்த கோப்புகளை விரைவாக மீட்டெடுக்கலாம்.\nஒரு கிளிக்கில் தள மீட்டெடுப்பு\nபேரழிவு ஏற்பட்டாலும் கூட, ஒரே கிளிக்கில் உங்கள் இணையதளத்தின் தீங்கற்ற பதிப்பை அல்லது ஒன்றைக் கோப்பு அல்லது கோப்புறையைக் கூட மீட்டெடுக்கலாம்.\nமறுபிரதி நகல்களை உங்களுக்கு அருகாமையிலேயே வைத்திருக்கலாம்\nஅவசரகால அணுகல் அல்லது இடப்பெயர்வுக்காக உள்ளகச் சேமிப்பகத்திலும் உங்கள் மறுபிரதிகளின் நகல்களைப் பதிவிறக்கலாம்.\nநீங்கள் விரும்பும் நேரத்தில் உங்கள் தானியங்கு மறுபிரதியை அமைக்கலாம். உங்கள் தளத்தில் புதுப்பிப்புகளை மேற்கொண்டால், ஆன்-டிமாண்ட் மறுபிரதியை இயக்கலாம்.\nஉங்கள் பிஸினஸை ஆன்லைனில் வளர்க்கும் அதே வேளையில் உங்கள் இணையதளத்தை எங்கள் கருவிகள் பாதுகாக்கும்.\n5 GB பாதுகாப்பான சேமிப்பகம். ₹ 129.00/மாதம், வருடாந்திர பில்லிங்.\nவேறு எது உங்கள் தளத்தைப் பாதுகாப்பாக வைக்கிறது\nபூட்டைப் பெற்றிடுங்கள் & உங்கள் பார்வையாளர்களைப் பாதுகாத்திடுங்கள்.\nஉங்கள் இணையதளத்தைப் பாதுகாக்கிறது. ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கிறது.\nஇது சொல்வதைப்போலே - நாங்களே உங்களுக்காக நிர்வகிப்போம்.\nஎந்த வகையான கோப்பு இடமாற்றத்தைப் பயன்படுத்துகிறீர்கள்\nஉங்கள் ஹோஸ்ட் சர்வரைப் பொறுத்து FTP அல்லது SFTP-ஐப் பயன்படுத்துகிறோம். உங்கள் இணையதளம் GoDaddy மூலம் ஹோஸ்ட் செய்யப்பட்டிருந்தால், உங்களுக்கான FTP/SFTP இணைப்பைத் தானாகவே அமைப்போம்.\nவெப்சைட் பேக்அப் அம்சம், மற்ற இணைய ஹோஸ்டிங்களுடன் இணைந்து வேலை செய்யும்\nஆம். வெப்சைட் பேக்அப் அம்சமானது எந்தவொரு ஹோஸ்டிங் வழங்குநருடனும் இணைந்து இணக்கமாக வேலை செய்யும்.\nவெப்சைட் பேக்அப் அம்சம் பாதுகாப்பையும் வழங்குமா\nஆம், வெப்சைட் பேக்அப் அம்சமானது இடமாற்றப்படும் மற்றும் சேமிக்கப்படும் கோப்புகள், கோப்புறைகள் மற்றும் தரவுத்தளங்கள் அனைத்தையும் குறியாக்கம் செய்கிறது. கூடுதலாக, வெப்சைட் பேக்அப் அம்சமானது தினசரி தீம்பொருள் ஸ்கேன், தொடர் பாதுகாப்புக் கண்காணிப்பு மற்றும் நற்பெயர் கண்காணிப்பையும் மேற்கொள்கிறது.\nதிட்டமிடப்பட்ட மறுபிரதி எவ்��ாறு வேலை செய்கிறது\nவெப்சைட் பேக்அப் டாஷ்போர்டு மூலம், நீங்கள் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர மறுபிரதியையும் மறுபிரதி தொடங்கும் நேரத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.\nLinux -இல் உள்ள மிகப் பிரபலமான தரவுத்தளங்களில் ஒன்றான MySQL -ஐ வெப்சைட் பேக்அப் ஆதரிக்கிறது.\n1-கிளிக் மீட்டெடுப்பு எவ்வாறு வேலை செய்கிறது\nஒட்டுமொத்த இணையதளத்தையும் மீட்டெடுக்க விரும்பினால், வெப்சைட் பேக்அப் டாஷ்போர்டுக்குச் சென்று, நீங்கள் மறுபிரதி எடுக்க விரும்பும் இணையதளத்தைக் கண்டறிந்து, “மீட்டெடு” என்பதைக் கிளிக் செய்யவும். எந்தவொரு கோப்பு அல்லது கோப்புறையையும் மீட்டெடுக்கலாம், அவற்றை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கோப்பகத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.\nமூன்றாம் தரப்பு லோகோக்களும் குறிகளும் அவரவர் உரிமையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக்குறிகள் ஆகும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n4 சிறப்பு அறிமுக விலை, துவக்க வாங்கும் காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். தயாரிப்பைப் புதுப்பிக்கும் விலை மாற்றத்திற்கு உள்ளாகும்.\nரத்து செய்யப்படும் வரை, தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். உங்கள் GoDaddy கணக்கிற்குச் சென்று, தானியங்கி புதுப்பித்தல் அம்சத்தை முடக்கலாம்.\n விருது வென்ற எங்கள் ஆதரவுக் குழுவை இதில் அழைக்கவும்: 040-67607600\nஎங்கள் செய்திமடலைப் பெறுங்கள், சமூகத்தில் இணைந்திடுங்கள்:\nஉங்களுடன் பேச ஆவலாக இருக்கிறோம்.\nஉங்களது நாடு/பகுதியைத் தேர்வு செய்யவும்\nபதிப்புரிமை © 1999 - 2019 GoDaddy Operating Company, LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த தளத்தினைப் பயன்படுத்துவது வெளிப்படுத்தும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த தளத்தினைப் பயன்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்பட நீங்கள் ஒப்புக்கொள்வதாக குறிப்பிடுகிறீர்கள் உலகளாவிய சேவை விதிமுறைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-may-08?start=10", "date_download": "2019-12-12T08:02:30Z", "digest": "sha1:OZ4RB6H3BJL64IV6DEQJ5AVL4VIV47NY", "length": 9891, "nlines": 217, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மே 2008", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்���ியது ஏன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மே 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவிடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது\nஆற்றில் விழுந்த நரிகளின் ஓலம்\nதாழ்த்தப்பட்டோர் நல வாரியத்திலும் பார்ப்பனீயம் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகேரளாவுக்கு பறி போகும் தமிழகத் திட்டம்\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nமாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் சாதனை எழுத்தாளர்: பெரியார் முழக்கம்\nமூடநம்பிக்கை மக்களிடம் எப்படி வருகிறது\nபஞ்சாயத்துகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகடவுள் இல்லாத சர்ச்சுகள் வேண்டும்\nசைவ - வைணவ மோதலும், ‘தசாவதாரமும்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm", "date_download": "2019-12-12T08:14:49Z", "digest": "sha1:N5NIQC3RYDNZXMRS2AV5XYUKXBR72MU6", "length": 13215, "nlines": 194, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் கார் செய்தி இந்தியா\nஹூண்டாய் இந்தியா விரைவில் 1000 கி.மீ தூரத்திற்கு ஒரு மின்சார எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது\nநெக்ஸோ ஹூண்டாயின் இரண்டாவது தலைமுறை வணிகமயமாக்கப்பட்ட எரிபொருள் செல் மின்சார வாகனங்கள் (FCEV கள்) மற்றும் 2021 க்குள் இந்தியாவுக்கு வரலாம்\nகியா மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, 2020 துவக்கத்திற்கான ஹூண்டாய் வென்யு போட்டியை உறுதிப்படுத்துகிறது\nதுணை-4 மீ எஸ்யூவி பொதுவான தளம் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் பெற்றோர் நிறுவனமான ஹூண்டாயின் வென்யுவை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்\nபடங்களில்: MG ZS EV\nMG சமீபத்தில் இந்தியா-ஸ்பெக் ZS EVயை வெளிப்படுத்தியது, மேலும் சலுகையின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை இங்கே பாருங்கள்\nநீங்கள் இப்போது ‘டாடா அல்ட்ரோஸுடன் பேசலாம்’\nகூகிள் அசிஸ்டன்ட்டை ஆதரிக்கும் எந்த ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் ஸ்பீக்கரிலும் ஆல்ட்ரோஸ் குரல் BoT செயல்படுகிறது\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nரேபிட்டிற்கு புதிய 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் எஞ்சின் கிடைக்கவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்காக இருக்கும். 2021 இல் தொடங்கவுள்ளது\nஇது கிட்டத்தட்ட முழுமையாக உள்ளூர்மயமாக்கப்பட்ட MQB-A0-IN தளத்தை அடிப்படையாகக் கொண்டது\nடாடா அல்ட்ரோஸ் வெளியிடப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன\nடாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் i20 ஜனவரி 2020 இல் விற்பனைக்கு வரும்போது எதிர்க்கும்\nமெர்சிடிஸ் பென்ஸ் GLC ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ 52.75 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது\nஃபேஸ்லிஃப்ட்டட் GLC இந்தியாவில் MBUX இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பைக் கொண்ட முதல் மெர்சிடிஸ் பென்ஸ் மாடலாகும்\nடொயோட்டா வெல்ஃபைர் இந்திய வெளியீடு 2020 ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்பட்டது\nசொகுசு MPV மெர்சிடிஸ் பென்ஸ் V-கிளாஸ் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்\nஅதிகாரப்பூர்வமானது: ஹூண்டாய் ஆரா டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது\nவென்யுவின் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் உட்பட மூன்று எஞ்சின்களுடன் ஆரா வழங்கப்படும்\n2020 ஹோண்டா சிட்டி வெளியிடப்பட்டது, 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது\nபுதிய டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் இது பெரிய உருவளவில் உள்ளது\nஇந்தியா- பிணைப்பு டொயோட்டா பார்ச்சூனர்-போட்டியாளரான MG D90 SUV இறுதியாக டீசல் எஞ்சின் பெறுகிறது\nMG D90 சமீபத்தில் இந்தியாவில் சோதனைகளுக்கு உட்பட்டது\nகியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல் கையேடு Vs டி.சி.டி: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nஇந்த நேரத்தில் கியா செல்டோஸ் கியா செல்டோஸுக்கு எதிராக செல்கிறது. இருப்பினும், ஒன்று கையேடு, மற்றொன்று தானியங்கி\nடெஸ்லா சைபர்ட்ரக்: இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும் ஐந்து விஷயங்கள்\nஒரு பிராண்டாக டெஸ்லா இந்தியாவுக்கு வருவதற்கு அவர்களின் சொந்த இனிமையான நேரத்தை எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவர்களின் சமீபத்திய படைப்பான சைபர்ட்ரக் எங்க���ுக்கு நிறைய அர்த்தத்தை தருகிறது\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: ஹூண்டாய் ஆரா அவிழ்த்து, 2020 மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஃபாஸ்டேக் மற்றும் பல\nகடந்த வாரத்தில் ஆட்டோமொபைல் துறையில் இருந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது இங்கே\nபக்கம் 1 அதன் 96 பக்கங்கள்\nRs.68.4 லட்சம் - 1.1 கிராரே*\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 2019\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-records-likely-to-be-broken-by-end-of-this-season-1", "date_download": "2019-12-12T09:08:08Z", "digest": "sha1:GCISPKVPKKSXFTEZA7T7STFCMPNM4CXJ", "length": 10614, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபன்னிரண்டாவது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் பிளே ஆப் சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 2 லீக் ஆட்டங்கள் மட்டுமே நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஐபிஎல் தொடரை போலவே நடப்பு தொடரிலும் பல்வேறு சாதனைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடும் வகையில், மூன்று சிறந்த சாதனைகள் தற்போது முறியடிக்கும் தருணத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\n#3.ஐபிஎல்லில் அதிகபட்ச விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸ்ஸல்கள்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றியமையாத வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த அணியில் கேப்டனாக அங்கம் வகித்து வருகிறார். 12 வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் இவர் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளுக்காக 186 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவற்றில் 128 டிஸ��மிஸ்ஸல்களை செய்துள்ளார். அதில் 90 கேட்சுகளும் 38 ஸ்டம்பிங்களும் அடங்கும். இந்தப் பட்டியலில் 130 டிஸ்மிஸ்ஸல்களை செய்து கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முன்னிலை வகிக்கிறார்.\nஅவற்றில், 100 கேட்சுகளும் 30 ஸ்டம்பிங்களும் அடங்கும். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி மின்னல் வேகத்தில் 2 ஸ்டம்பிங்க்களை புரிந்து சாதனை படைத்தார். இவரது மின்னல் வேகமான ஸ்டம்பிங்களால் நடப்பு தொடரில் தினேஷ் கார்த்திக்கை தோனி முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n#2.ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்கள்:\nஇந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பங்கு போற்றத்தக்கது. அதேபோல், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆந்திரே ரசல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது வரை நடப்பு தொடரில் 52 சிக்சர்களை அடித்துள்ளார். மேலும், 2019 ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சிக்சர்களை அடித்த வீரராகவும் இவர் விளங்குகிறார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியின் கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்ததே இதுநாள்வரை சாதனையாக உள்ளது. எனவே, இன்னும் ஏழு சிக்சர்களை ரசல் அடித்தால், இந்த சாதனையை முறியடிப்பார்.\n#1.நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் கேப்டன்:\nசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் தலா மூன்று முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளது. இவற்றில் சென்னை அணியின் சார்பாக கேப்டன் தோனியும் மும்பை அணியின் சார்பாக ரோகித் சர்மாவும் இவ்விரு அணிகளை வழிநடத்தினார்கள். நடப்பு தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது. மறுமுனையில், மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் அடுத்த சுற்றான ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் ஆகும். எனவே, இம்முறை எந்த கேப்டன் தனது அணிக்கு நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டி��ள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள்\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nதோனியின் கேப்டன்சி நகர்வால் அற்புதங்களை கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ்\nதோனி தலைமையில் விளையாடிய சிஎஸ்கே பயிற்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/vijay-shankar-addresses-ambati-rayudu-s-3d-tweet-after-world-cup-snub-1", "date_download": "2019-12-12T08:46:41Z", "digest": "sha1:IXCZYRZZJPSLUCRA43MIZCYMS5QXV3FA", "length": 12562, "nlines": 79, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அம்பாத்தி ராயுடுவின் 3டி டிவிட்டிற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிலளித்துள்ள விஜய் சங்கர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியின் 15பேர் கொண்ட உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பின் அதிக விவாதத்திற்கு உள்ளானது பிசிசிஐ தேர்வுக்குழு. இதற்கு காரணம் அனுபவ வீரர் அம்பாத்தி ராயுடுவிற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்ததே ஆகும். ராயுடு தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாமல் தவறவிட்டார். இதனால் விஜய் சங்கரை இந்திய தேர்வுக்குழு நம்பர்-4 பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளது.\nஇந்திய தேர்வுக்குழு ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்ததற்கான காரணத்தை உடனே தெரிவித்திருந்தது. விஜய் சங்கர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதுவே இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடரில் தேவைப்படுகிறது. இதனால்தான் அம்பாத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.\n\"அம்பாத்தி ராயுடுவிற்கு அதிகளவு வாய்ப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் விஜய் சங்கர் தனக்கு அளிக்கப்பட்ட சில வாய்ப்புகளையே சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது மூன்று வ���தமான ஆட்டத்திறனையும் சரியாக வெளிபடுத்தினார். வெளிநாட்டு மண்ணில் சிறப்பான பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார் விஜய் சங்கர். விஜய் சங்கரை நம்பர்-4 பேட்ஸ்மேனாக தயார் செய்து வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.\nஇதன்மூலம் ராயுடு உலகக் கோப்பை அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது தெள்ளத் தெளிவாக அவருக்கு தெரிய வந்ததது. ராயுடு உடனே இந்திய தேர்வுக்குழு அணி நிர்வாகத்தினை ஒரு சிறிய வார்த்தை வடிவில் மறைமுகமாக வெறுப்பேற்றினார். உலகக் கோப்பை அணியிலிருந்து தன்னை நீக்கியதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவினை கண்டு ராயுடு அதிர்சியுற்று டிவிட்டரில் தனது கோபதாபங்களை அரங்கேற்றினார்.\n\"உலகக் கோப்பையைக் காண புதிய 3டி கண்ணாடியை வாங்க பதிவு செய்துள்ளேன்\"\nஇதற்குப் பிறகு விஜய் சங்கர் vs அம்பாத்தி ராயுடு என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுப்பப்பட்டது. ராயுடுவின் இந்த உடனடி டிவிட் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. 2019ன் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் சங்கரை எதிர்க்கும் வகையில் ராயுடுவின் இந்த டிவிட் அமைந்துள்ளது.\nராயுடுவின் ஆட்டத்திறன் வெளிநாட்டு மண்ணில் மட்டுமல்லாமல் இந்திய மண்ணிலும் சிறப்பானதாக இல்லை. அதுமட்டுமின்றி அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ ராயுடுவை இந்திய அணியிலிருந்து நீக்கியது.\nராயுடுவின் டிவிட்டிற்கு முதன்முதலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிலளித்துள்ளார் விஜய் சங்கர். ராயுடுவின் டிவிட்டிற்கு அவரை காயபடுத்தும் விதத்தில் அல்லாமல் சாதுரியமான பதிலை கவ்ரவ் கப்பூர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் விஜய் சங்கர் தெரிவித்தார்.\n\"ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடரில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு வீரராக இதை நான் அனுபவித்துள்ளேன். ராயுடுவை தேர்வு செய்யாதத்திற்கு நான் காரணம் என கூறுவது தவறு. அவர் தனது டிவிட்டில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். ராயுடுவி��் மனநிலையை நான் புரிந்து கொள்கிறேன். இது அனைத்து கிரிக்கெட் வீரர்களும் நிகழக்கூடிய சாதரன ஒரு நிகழ்வாகும்.\nவிஜய் சங்கர் பேட்டிங் பயிற்சியின் போது கலீல் அகமது வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது வலதுகையில் பந்து நேரடியாக தாக்கி காயத்திற்கு உள்ளானார். இதனால் அவரது ஃபிட்னஸ் இந்திய மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஇது எலும்பு முறிவு மாதிரி அல்ல, ஒரு சிறு காயம் தான் என பிசிசிஐ விளக்கமளித்து உள்ளது. விஜய் சங்கர் நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான முதல் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n2019 உலககோப்பை: இந்திய அணி வீரர்களின் ரேட்டிங்..\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய 5 வீரர்கள்\nஇந்திய அணிக்காக விளையாடிய சிறந்த 5 தமிழக வீரர்கள்\nஇந்திய அணிக்காக உலககோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள தமிழக வீரர்கள் - பாகம் 1\nதினேஷ் கார்த்திக்-ன் 12 வருட உலககோப்பை கனவு - ஒரு சிறப்பு பார்வை\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மிகத்தீவிர வறுமையை சந்தித்த ஐந்து புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportstwit.in/afg-vs-wi-2nd-t20-afghan-won/", "date_download": "2019-12-12T08:16:16Z", "digest": "sha1:AGPO2Z6Y344AQIVY633E2ED4ZVFCVB47", "length": 6271, "nlines": 90, "source_domain": "tamil.sportstwit.in", "title": "டி20 போட்டியில் கரீபியன்களுக்கு ஆப்படித்த கத்துக்குட்டி ஆப்கனிஸ்தான்! | Sports Twit", "raw_content": "\nHome கிரிக்கெட் டி20 போட்டியில் கரீபியன்களுக்கு ஆப்படித்த கத்துக்குட்டி ஆப்கனிஸ்தான்\nடி20 போட்டியில் கரீபியன்களுக்கு ஆப்படித்த கத்துக்குட்டி ஆப்கனிஸ்தான்\nவெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.\nஇந்நிலையில், 2வது டி 20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி வெளுத்துகட்ட களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் வீரர்களின் சிறந்த பந்து வீச்சில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி நிலை குலைந்தது. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 106 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nPrevious articleஇரண்டு முறை மயங் அகர்வாலிடம் தோற்ற வங்கதேசம்: ரசிகர்கள் சிரிப்பு\nNext articleடென்னிஸ் தொடர் – இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n#INDvsWI டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அறிவித்தது மேற்கிந்திய அணி..\n#INDvsWI முதல் டி-20 போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றம்.. காரணம் இதுதான்..\nமுதன்முதலாக பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கோரிக்கை வைத்த சச்சின் டெண்டுல்கர்\nஇந்திய வீரர்கள் 7 பேரை கேட்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/sushma-accused-pakistan-in-un-assembly-1924347", "date_download": "2019-12-12T08:56:15Z", "digest": "sha1:6E6H6KFUPGC4M27S6IVPURFLFLANYEIJ", "length": 7838, "nlines": 91, "source_domain": "www.ndtv.com", "title": "Sushma Swaraj At United Nations: Pakistan Glorifies Killers, Is Blind To Blood Of Innocents | கொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது- ஐ.நா.-வில் சுஷ்மா பேச்சு", "raw_content": "\nமுகப்புஇந்தியாகொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது- ஐ.நா.-வில் சுஷ்மா பேச்சு\nகொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது- ஐ.நா.-வில் சுஷ்மா பேச்சு\nதீவிரவாதமும், பருவ நிலை மாற்றமும்தான் இந்த உலகத்திற்கு தற்போதுள்ள சவால்கள். ஐ.நா. சபை ஒரு குடும்பத்தை போன்று செயல்பட வேண்டும் என்றும் சுஷ்மா பேசினார்.\nஐ.நா.-வில் சுஷ்மா சுவராஜ் பேசிய காட்சி.\nமத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா. பொது சபையில் இன்று பேசியதாவது -\nபாகிஸ்தானில் தீவிரவா���ி ஹபீஸ் சயீது சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்.\nஇதனால் பாகிஸ்தான் மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இந்த சூழலில் எங்களால் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும்\nமுன்பு பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் கருதி அதனை நாங்கள்தான் துவக்கினோம். அதனை தனது சொந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் தடுத்து நிறுத்தி விட்டது. கொலைகாரர்களை பாகிஸ்தான் கவுரவம் செய்கிறது. அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை அந்நாடு ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவது பாகிஸ்தான்.\nஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் பாகிஸ்தான் தான். தீவிரவாதமும், பருவ நிலை மாற்றமும்தான் இந்த உலகத்திற்கு தற்போதுள்ள சவால்கள். ஐ.நா. சபை ஒரு குடும்பத்தை போன்று செயல்பட வேண்டும். முடிவு எடுக்கும் நடவடிக்கைகளில் ஐ.நா. சபை மகாத்மா காந்தியின் அகிம்சையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு சுஷ்மா பேசினார்.\nஎல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்\nலண்டனில் பொதுமக்களை கத்தியால் குத்திய நபர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாத முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது : பாதுகாப்பு அமைச்சர் தகவல்\nஅசாமில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமுஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nபிரதமர் மோடி எவ்வளவு சிக்கனமா இருக்கிறார் தெரியுமா... அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் -அமித் ஷா\nஅசாமில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nஅசாமில் ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nமுஸ்லீம் அமைப்பு குடியுரிமை மசோதா மீதான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது\n“விடாது மழை…”- தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதெலுங்கானா என்கவுன்டர்: நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nCitizenship Bill: யார் எப்படி வாக்களித்தார்கள்..- ராஜ்யசபாவில் நடந்தது என்ன..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/husband-killed-his-wife-for-family-problem-in-thiuvetriyur/", "date_download": "2019-12-12T08:17:33Z", "digest": "sha1:VVS3TFLRTUH2X3Z3Q47FALDAQGVZUHJC", "length": 14610, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..\" உயிரிழந்த மனைவி..! நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..! - Sathiyam TV", "raw_content": "\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nஆசிய விளையாட்டுப் போட்டி – மூன்று தங்கம் வென்ற மூதாட்டி\nஆபாச வீடியோ… முதல் கைது எங்கு..\nமாமனார்,மாமியாருக்கு இனி குதுகாலம் தான்… வந்து விட்டது சிறைதண்டனை\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nபேட்ட படத்தின் வில்லன் நடிகர் தங்கை உயிரிழப்பு..\n“ஆபாச படங்களில் நடிப்பதற்கு..,” ராதிகா ஆப்தே பேட்டி..\n’தர்பார்’ இசைவெளியீட்டு விழாவில் விஜய் படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19…\nToday Headlines | 11 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu “அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\nதிருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு வனிதா என்ற மனைவியும், யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அன்று வனிதா உயிரிழந்துள்ளார்.\nஅவரது உடலை, கணவர் ஏழுமலை, வனிதாவின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோவிலூர் என்ற கிராமத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். அங்கு சென்றதும், உறவினர்களிடம் வனிதாவிற்க��� அடிக்கடி தலை வலி இருந்துள்ளது. இதன் காரணமாக அவள் உயிரிழந்துவிட்டாள் என்று கூறினார்.\nஅவரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத வனிதாவின் தந்தை, தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து திருவண்ணாமலை போலீசார், திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்து வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பிவைத்தனர்.\nதிருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவரிடம் விசாரணையை தொடங்கினர். அதில், தனக்கும், தன் மனைவிக்கும் சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து, மனைவியை பூரிக்கட்டையால் தாக்கியதில், அவர் படுகாயமடைந்ததாகவும் எழுமலை தெரிவித்தார்.\nமேலும், இந்த காயத்திற்கு, அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பில், மருந்து மாத்திரைகளை வாங்கிக்கொடுத்தேன் என்றும், ஆனாலும் தொடர்ந்து வனிதாவிற்கு தலையில் வலியும், அடிக்கடி மயக்கமும் ஏற்பட்ட நிலையில் அவர் திடீரென இறந்து விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் சொந்த ஊருக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து மூடி மறைத்து விடலாம் என்று நினைத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலை கூறினார்.\nஇறுதியில் வனிதாவின் தந்தை அளித்த புகரால், ஏழுமலை வசமாய் சிக்கிக்கொண்டார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏழுமலையை கைது செய்தனர்.\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\nஆசிய விளையாட்டுப் போட்டி – மூன்று தங்கம் வென்ற மூதாட்டி\nஆபாச வீடியோ… முதல் கைது எங்கு..\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\n“போட்டிக்கு போட்டி..” வெங்காயம் கிலோ 10 ரூபாய்.. இப்படி ஒரு அதிரடி ஆஃபரா..\nரூ 15,000 கடனுக்காக 13 வயது சிறுமி அடமானம்..\n12 Noon Headlines – 12 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஆசிய விளையாட்டுப் போட்டி – மூன்று தங்கம் வென்ற மூதாட்டி\nஆபாச வீடியோ… முதல் கைது எங்கு..\nமாமனார்,மாமியாருக்கு இனி குதுகாலம் தான்… வந்து விட்டது சிறைதண்டனை\nபாகிஸ்தான்- கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்ற இந்தியர்கள்\nToday Headlines | 12 Dec 2019 | இன்றைய தலைப்புச் செய்திகள்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 Dec 19...\nசாலை வசதி இல்லை : 7 மாத கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி சென்ற...\nபேருந்தின் மீது வீசப்பட்ட கட்டை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://catamaranpublications.org/tamil/shop-2", "date_download": "2019-12-12T08:00:23Z", "digest": "sha1:WHDSCAJHTY2U3GNHWWGGBFCI7DT3BELS", "length": 2876, "nlines": 60, "source_domain": "catamaranpublications.org", "title": "கட்டுமரம் | புத்தகக் கடை Free songs", "raw_content": "\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை\nஈழப் போராட்ட வரலாற்றின் போரட்ட வரலாற்றுப் பதிவுகள்\nசமீப கால இங்கிலாந்து அரசியலின் இரு முக்கிய மாற்றங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS\nலண்டன்வாழ் விளிம்பு மனிதர்களைப் பற்றிய குறுநாவல். 2011ல் லண்டனில் நடந்த கலவரத்தின் பின்னனியில் இக்கதை நகர்கிறது.\nஎமது அரசியல் நிலைப்பாடு -TS\nசமீப கால இங்கிலாந்து அரசியலின் இரு முக்கிய மாற்றங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு\nலண்டன்வாழ் விளிம்பு மனிதர்களைப் பற்றிய குறுநாவல். 2011ல் லண்டனில் நடந்த கலவரத்தின் பின்னனியில் இக்கதை நகர்கிறது.\nஈழத் தமிழ் மக்கள் போராட்டங்கள். மார்க்சியப் பார்வை\nஈழப் போராட்ட வரலாற்றின் போரட்ட வரலாற்றுப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karampon.net/home/page/2", "date_download": "2019-12-12T08:18:30Z", "digest": "sha1:L4G7KQY3OJKFLF3LUWXPI5HCJ32TLF75", "length": 25845, "nlines": 105, "source_domain": "karampon.net", "title": "karampon.net | My WordPress Blog | Page 2", "raw_content": "\nஇனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது\nதமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது. கனடிய இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, நேர்காணல், விமர்சனம் போன்ற ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன. சர்வதேசம் அறிந்த கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50 ஆண்டுகள் இலக்கிய சேவையைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது படத்தை தனது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்திருக்கின்றார் நந்தவனம் ஆசிரியர் திரு. த. சந்திரசேகரன் அவர்கள்.\n – காதலர்தினக்கதை (குரு அரவிந்தன்)\nநான் கன்னத்தைத் தடவிப் பார்த்தேன்.\n‘என்கிட்ட வேண்டாம்’ என்பது போ��் அவள் என்னை முறைத்தபடி நகர்ந்தாள். நல்ல காலம் கன்னத்தில் அறையவில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வை கன்னத்தில் அறைந்தது போல இருந்தாலும் ஏனோ எனக்கு அது வலிக்காத ஒருவித சுகத்தைத் தந்தது.\nநான் என்னை மறந்து அவளைப் பார்த்தபடியே நின்றதை அவள் கவனித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த முறைப்போ என்று நினைத்தேன். நாகரிகம் கருதி நான் அவளை அப்படி வைத்தகண் வாங்காது ஒரேயடியாகப் பார்த்திருக்கக்கூடாது என என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் என்ன செய்வது, பொம்மைகளுக்கு நடுவே பொம்மைபோல நின்ற, பிரமிக்கத்தக்க அவளது அழகுதான் என்னை அப்படி வெறித்துப் பார்க்க வைத்தது.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி\nகனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி. பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;, சான்றிதழ்களும் காத்திருக்கிறன. பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்\nமுதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000 (அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)\nஇரண்டாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 30,000 (அமரர். திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் (எழுத்தாளர் குறமகள்) ஞாபகார்த்தமாக)\nஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடம்\nஉலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nயுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 65 விடயங்களின் அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளுக்கும் புள்ளி வழங்குமாறு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை, கலாச்சார தாக்கம், முயற்சியான்மை, மரபுரிமைகள், வர்த்தகம், மின்வலு எரிசக்தி மற்றும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஉலகின் மிகச் சிறந்த நாடுகளின் வரிசையில் கனடா மூன்றாம் இடத்தை வகிப்பதுடன், உலகின் மிகச் சிறந்த வாழ்க்கை முறையைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தை வகிக்கின்றது.\nதமிழ் மக்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனேடிய பிரதமர்\nகனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கல் கொண்டாடியுள்ளார்.\nரொறன்ரோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் பொங்கி அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார்.\nகொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.\nஓலிவாங்கியிலிருந்து பேனா முனைவரை – 48 ஆண்டுகள் வி.என்.மதிஅழகன் “சொல்லும் செய்திகள்” நூல் அறிமுகம்\nவி.என்.மதிஅழகன் “சொல்லும் செய்திகள்” நூல் அறிமுகம்விழா கடந்த சனிக்கிழமை ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் இடம்பெற்றது. குறிப்பிட்ட நேரத்துக்கே முழுமையாக நிறைந்து விட்ட சபா மண்டபத்தில் இலக்கியத்துறை சார்ந்தவர்கள், கல்விமான்கள், கலைத்துறை சார்ந்தவர்கள், ஊடகம் சார்ந்தவர்கள், அன்பான உறவுகள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.மதிஅழகனின் நீண்டகால ஊடக நண்பரும், தமிழ் ஒலி, ஒளிபரப்புத்துறை மற்றும் கலைத்துறையின் முன்னோடியுமான பி.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நூல் அறிமுக விழா இடம்பெற்றது.\nடாக்டர் போல் ஜோசேப் அவர்களின் நூல்களும் இறுவட்டும் வெளியீடு\nமருத்துவர் போல் ஜோசேப் அவர்களின் “நலம் நலம் அறிய ஆவல்” “அகவிதைகள்” ஆகிய இரு நூல்களும், “வருமுன் காப்போம்” நலவாழ்வு இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் மிடில்பீல்ட், பின்ஞ் அவென்யூ சத்திய சாயிபாபா மண்டபத்தில் நடைபெற்றது. வருகை தந்தவர்களின் மனம் போல் மண்டபமும் நிரம்பி வழிந்தது. மங்கல விளக்கேற்றல், தமிழ்தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், குறளோசை வாழ்த்துப் பாடல், வரவேற்புரை அனைத்தும் நிறைவு பெற ஆய்வுரைகள் தொடங்கின.\nஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய இரண்டு நூல்களின் வெளியீடும், கலந்துரையாடலும்\nஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய இரண்டு நூல்களின் வெளியீடும், அந்த நூல்கள் பற்றிய கலந்து���ையாடலும் ஒக்ரோபர் 6ம் திகதி அன்று ஸ்காபோரோ நகரசபை மண்டபத்தில் நிகழ்ந்தது.சங்கரி விஜேந்திராவின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த கோதை அமுதன் அவர்கள் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார். அகணி சுரேஸ், மீரா பாரதி, சுடர், கெளசலா ஆகியோர் ஸ்ரீரஞ்சனியின் ‘பின் தொடரும் குரல்’ என்ற கட்டுரைத் தொகுதி பற்றிய தமது கருத்துரைகளை வழங்கினர். ஸ்ரீரஞ்சனியின் ‘உதிர்தலில்லை இனி’ என்ற சிறுகதைத் தொகுப்புப் பற்றிய தமது கருத்துரைகளை மயூ மனோ, நிரூபா, மெலிஞ்சி முத்தன், மைதிலி தயாநிதி ஆகியோர் வழங்கினர்.\nமனவெளி கலையாற்றுக்குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”\nகனடி தமிழ் சமூகத்தின் மத்தியில் சிறந்த நாடக தயாரிப்பாளர்களும், ஆளுமை மிக்க நடிகர்களும், ரசனையுள்ள ரசிகர்களும் உள்ளார்கள் என்பதை நிரூபித்த மனவெளி கலையாற்றுக்குழுவின் இவ்வாண்டின் அரங்காடலில் அரங்கேறிய \"ஒரு பொம்மையின் வீடு\" நாடகம் நாடக உலகின் நாயகன் ஹென்றிக் இப்சனின் நாடகத்தை தமிழாக்கித் தந்து நிமிர்ந்து நிற்கின்றார் பி.விக்னேஸ்வரன். தங்கள் நடிப்பாற்றலால் உயர்ந்து நிற்கின்றார்கள் நடிக நடிகைகள் மனவெளி கலையாற்றுக்குழுவின் நிர்வாகிகள். நல்லதோர் படைப்பை அரும்பாடு பட்டு எமக்களித்து இறும்பெய்த வண்ணம் புன்னகையுடன் பவனி வருகின்றார்கள்.\nஅன்னையாய் வீற்றிருந்து அருள்புரியும் நயினாதீவு நாகபூசணி அம்பாள் – இன்று தேர்த் திருவிழா\nமண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டி நிற்கும் அன்னை நாகபூஷணியின் இவ் வாண்டுக்கான தேர்த் திருவிழா இன்று காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று, உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் Annual Gala Dinner-2018\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இராப்போசன ஒன்று கூடல் விழா (Annual Gala Dinner-2018) ஸ்காபுரோவில் அமைந்துள்ள கொன்வென்சன் விழா மண்டபத்தில் 04-7-2018 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.\nஇன்று ஜனவரி மாதம் 27ம் திகதி சனிக்கிழமை Tamil Alumni Sports Club of Canada(TASCC) விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுகளுக்கிடையே பூப்பந்தாட்ட போட்டிகள் கனடாவின் ஸ்காபுரோ பிரதேசத்தில் அமைந்திருக்கும் \" Epic Sports Centre\" இல் நடைபெற்றது.\nவேட்டி அணிந்து பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர்\nஸ்காபுறோ தமிழர் மரபுரிமை நாள் விழாவில் கனடியப் பிரதமர் பெருமிதம்\nதைப்பொங்கலையும் கொண்டாடும் ஒரு நாடாக எமது கனடா பல்கலாச்சாரக் கோட்பாடுகளோடு சேர்ந்து உயர்ந்துள்ளதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறான வளர்ச்சியை நாம் அடைவதற்கு எமது மக்கள் பல்லின கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மிகவும் மதிப்பதே காரணம் என்பதையும் நான் நன்கு உணர்கின்றேன். இவ்வாறு கடந்த செவ்வாய்கிமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்த மாபெரும் வைபவத்தில் கனடியப் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ரூடுடோ பெருமிதத்தோடு கூறினார்.\nதமிழிசைக் கலாமன்றத்தின் தைப்பொங்கல் விழா 2018\nதமிழிசைக் கலாமன்றத்தின் தைப்பொங்கல் விழா இன்று தைமாதம் 15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் தமிழிசைக் கலாமன்றத்தின் தமிழ் கலை அரங்கத்தில் ரொறரோன்வின் முன்னனி நாட்டிய ஆசிரியர்களின் மாணவர்களால் பல்வேறு வகையில் அமைந்த நாட்டிய நிகழ்வுகளும் அத்துடன் புகழ் பூத்த மிருதங்க ஆசிரியர் கிரிதரன் அவர்களின் நெறியாள்கையில் வயலின் இசைக் கச்சேரியும் சேர்ந்த கலைச்சங்கமமாக மன்றத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான திரு.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.\nதமிழ் மரபுரிமைத் திங்களில் தமிழுக்கு ஒரு விழா\nஎழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா எழுதிய நான்கு நூல்களின் வெளியீடு ஜனவரி மாதம் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் ஸ்கரபறோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி மைதிலி தயாநிதி அவர்கள் தலைமைதாங்கி தலைமையுரையினையும், வெளியீட்டுரையினையும் அவரே வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்தினை சாமந்தி யோகநாதன் இசைக்க. சபையோரை எழுத்தாளரின் புதல்வி சங்கரி விஜேந்திரா வரவேற்று பேசினார். அமுதே தமிழே என்ற பாடலை அபிநயா பவனும், நிற்பதுவே நடப்பதுவே என்ற பாரதி பாடலை சாகித்தியா ஸ்ரீரஞ்சனும் மிக அழகாகப் பாடி சபையோரின் கரகோஷங்களைப் பெற்றார்கள்.\nSelect Category மண்ணின் மைந்தர்கள் எமது கிராமம் அறிவித்தல்கள் நிகழ்வுகள் வாழ்த்துகின்றோம் ஆன்மீகம் சிறுவர் பூங்கா மருத்துவம் சமையல் குறிப்புகள் பொன்மொழிகள் படித்ததில் சில தகவல் துளிகள் கவிதைகள் கட்டுரைகள் கனடிய நிகழ்வுகள் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/", "date_download": "2019-12-12T07:57:58Z", "digest": "sha1:6ME3PHBCA4X72L4LESA6P6ZOGTBSU5OZ", "length": 147476, "nlines": 551, "source_domain": "www.kummacchionline.com", "title": "June 2009 | கும்மாச்சி கும்மாச்சி: June 2009", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை முயற்சி)\n\"இன்னாயா ரவைக்கி வூட்டாண்ட வல்லே,\nதனம் அங்கே தண்ணி பிடிக்க வந்தாள்\nதனத்தின் தனங்களுக்கு கனம் அதிகம்,\nகோவாலின் கண்கள் தனத்தின் மேலே,\n“இன்னா தனம் இங்கே ஆட்டவந்தியா,\nஇந்தா நம்ம ரூட்லே வராதே,\nவந்தாகண்டி மவளே அருத்துருவேன்” என்றாள்\n“தனமோ, ஐயா இன்னா நம்மகயிலே,\nராங் காட்டுறே, கோயிந்தம்மா உன்னையே,\nபத்தி தெரியாத, குப்பமே கூவுதே,\nகுப்புசாமி இட்டுகின்னு குப்புற படுத்தே”.\nகோயிந்தம்மா கொறல் வுட்டு, \"இன்னாமே\nபேஜர் பண்ணாதே, நீ ஏண்டி, கொழுந்தனே,\nகோவாலு மப்பிலே, \"தா இன்னாமே,\n\"யோவ் இன்னாயா\" என்று என்னைக் கண்டு,\nகோயிந்தம்மாவும் தனமும் கோரசாக கூவினார்கள்,\n\"மவனே இன்ன இங்கே படமா காட்டுறாங்கோ, ரப்ச்சர் ஆயிடுவே போவியா.................\"\nபதிவு போட மேட்டர் கிடைக்குமா என்று நோட்டம் வுட்ட நான் அங்கிருந்து அரை நொடியில் அம்பேல் ஆனேன்..........\nமெல்ல தமிழ் இனி சாகும்,\nமெல்ல தமிழ் இனி சாகும்,\nயார் சொன்னது, மெல்ல தமிழ் இனி சாகும்,\nசடுதியில் நின்ற நம் உறவு,\nமேலே உள்ள இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது, ஊகிக்க முடிந்தவர்கள் ஊகித்துக் கொள்க.\nஆனா மறக்காம வோட்டபோடுங்க சாமி................\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஇந்த அழஅகிய அலைகளின் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nஇந்த வினோதமான அழகிய அலைகள் உங்களின் பார்வைக்கு\nவைதேகிக்கு வகுப்பில் ஏத்தம் அதிகம் தன்னுடன் நிறைய மாணவர்கள் பேசுகிறார்கள் என்று. அப்படி ஒன்றும் நல்ல பிகர் எல்லாம் கிடையாது. சொல்லப் போனால் அட்டபிகுர். தேய்ந்துபோன கிராமபோனில் வரும் பி.யு. சின்னப்பா குரலில் பேசும். எங்கள் வகுப்பில் மொத்தம் இருபது ஆண் பிள்ளைகள், பத்து பெண் பிள்ளைகள். வைதேகியைவிட வகுப்பில் சில சுமாரான பிகர்கள் உண்டு. விஜயலட்சுமி, நேத்ரா, மீராவேல்லாம் கொஞ்சம் பெட்டெர்.\nவைதேகியின் அலட்டலுக்கு காரணம், ரங்கராஜன், ஆறுமுகம், கோபி. மூவரும் குடம் குடமாக ஜொள்ளு விடுவார்கள். ரங்கராஜனின் அப்பா ஒரு பவுடர் கம்பெனியில் மேனேஜர். நாங்களெல்லாம் பள்ளிக்கு பையில் புத்தகங்களை கொண்டு வருவோம். ரங்கராஜன் ஒரு அலுமினியப் பெட்டி கொண்டு வருவான். அதெல்லாம் பணக்கார குடும்பங்களில்தான் வாங்கிக்கொடுப்பார்கள்.\nவகுப்பில் நுழையும்பொழுதே வைதேகியை ஓரக்கண்னால் பார்த்துக்கொண்டு அவன் அப்பாவின் பெருமையை எங்களிடம் கூறுவான். அதில் பாதி பொய் இருக்கும். எங்கப்பா இன்னிக்கி பம்பாயிலிருந்து விமானத்தில் வந்தார், டிக்கெட் கிடைக்கலை, பைலட் பக்கத்திலேயே உட்கார்ந்து வந்தார் என்றெல்லாம் கதை விடுவான். அதைக் கேட்டு அந்தப் பெண்கள் எல்லாம் வாயைப் பிளந்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருக்கும்.\nரங்கராஜன் அவன் அப்பா கம்பெனியிலிருந்து எடுத்து வரும் லெட்டர் பேட், பேனா, பென்சில், சாம்பிள் பவுடர் டப்பா எல்லாம் கொண்டு வந்து வைதேகிக்கு கொடுப்பான், அவளும் எல்லாப் பல்லையும் காட்டி வாங்கிக்கொள்வாள். இதயெல்லாம் கவனித்த கோபி அவன் தங்கையின் புதிய நோட்டுப் புத்தகங்கள் இரண்டை எடுத்து வந்து அவன் பங்குக்கு வைதேகியிடம் கொடுத்தான். அடுத்த நாளே அவன் அம்மா வந்து வைதேகியிடம் குய்யோ முறையோ என்று கத்தி, “அவன் கொடுத்த நீ வாங்கிப்பியோ” என்று பிடுங்கிச் சென்றுவிட்டாள்.\nரங்கராஜன் வைதேகியிடம் தன காதலை தெரிவிக்கப் போவதாக எங்களிடம் சொன்னான். அன்று மாலை பள்ளி முடிந்ததும் அவளை தனியாக தள்ளிக் கொண்டு போனான்.\nஅடுத்த நாள் அவன் காதலை சொல்லியிருப்பான், நாங்கள் எல்லாம் அவன் வரும்பொழுது, \"விழியில் நுழைந்து பவுடர் கொடுத்து உயிரில் கலந்த உறவே\" என்று பாடக் காத்திருந்தோம். ஆனால் அவன் வரும்பொழுதே மூஞ்சியை தொங்கப் போட்டுகொண்டு \"மாமியார் வீட்டுக்கு போகும் குரங்குபோல வந்தான்\". நாங்கள் இடைவேளையில் அவனை விசாரித்த பொழுது \"இல்லைடா அவள் \"பி\" செக்ஷன் நந்துவை விரும்பராடா என்றான்.\nபின்பு ஒருவாரம் ரங்கராஜன் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு டல்லாக இருந்தான்.\nஅடுத்த வாரம் ஒ���ு நாள் நிறைய பேனாக்களும், லெட்டர் பேடும், பவுடர் டப்பாவும் கொண்டு வந்து மீராவிடம் கொடுத்தான்.\n\"என் மீரா அதை வாங்க மறுத்து விட்டாள்\".\nசமீபத்தில் பதிவர் பரிசல்காரனின் க்யூ பற்றிய பதிவைப் படித்தேன், ஸ்விஸ்ஸில் தற்கொலைக்கு எண்ணூறு பேர் க்யூவில் இருப்பதாக, மேலும் நேற்று நான் இரண்டு இடங்களில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நேரத்தில், இந்தப் பதிவின் பொருள் கிடைத்து விட்டது.\nநமது க்யூ வாழ்கை எங்கு தொடங்கியது என்று பார்ப்போம்.\nநாம் நமது அன்னையின் கருவில் இருக்கும் போதே தொடங்கி விடுகிறது.\nகருவை உறுதி செய்ய மருத்துவமனையில் க்யூ,\nபிறப்பதற்கு முன் வார்டு கிடைக்க க்யூ,\nபிறந்தவுடன் சொட்டு மருந்திற்கு க்யூ,\nபின்பு பள்ளியில் சேரக் க்யூ,\nபள்ளிபடிப்பு முடிந்தவுடன் கல்லூரியில் சேரக் க்யூ,\nகல்லூரி முடிந்தவுடன் மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல க்யூ,\nஉள்நாட்டு வேலையென்றால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் க்யூ,\nஇவையெல்லாம் செய்ய அப்பப்போ வங்கியில் க்யூ,\nஇடைவேளையில் சுசு போக க்யூ,\nஎன்று வெளிநாடு போனால்,அங்கே இமிக்ரஷனில் நீண்டக் க்யூ,\nஹெச் ஒன் விசா வாங்கக் க்யூ,\nவிடுமுறைக்கு வீடு திரும்பக் க்யூ,\nகல்யாணத்தை பதிவு செய்யக் க்யூ,\nஎங்குக் க்யூ, எதிலும் க்யூ,\nஇன்னும் எத்தனைக் கோடி க்யூ வைத்திருக்கிறாய் இறைவா...................\nபடிச்சுட்டிங்களா க்யூவில் வந்துப் போடுங்க ஒட்டு.........\nசமீபத்திய செய்தி, பிரபு தேவாவும், நயன்தாராவும் லவ்விட்டு, கல்யாணம் செய்வதாக முடிவு செய்தவுடன், முடிவை, பிரபு தேவா மனைவி ரம்லதிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். பிறகு மனைவி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் முறையிட்டதாக கூறப்படுகிறது.\n“ரஜினி சொன்னா பிரபுதேவா கேட்பார்னு நினைச்சாங்க. ரஜினியும் போன் பண்ணி பிரபுதேவா, நயன்தாரா ரெண்டு பேரையுமே வீட்டுக்கு வரச் சொல்லி, ரம்லத் முன்னாடியே பக்குவமாகப் பேசிப் பார்த்தார். தன் மனக்குமுறலை அடக்கமுடியாமல் கொட்டினார் ரம்லத். பிரபு தேவாவிடம் மூன்று பிள்ளைகள் பெற்ற பிறகு, இதெல்லாம் நல்லதில்லை என்று கூறியிருக்கிறார்.\nநயன் தாரவிடமும் வேறு ஒருத்தி வாழ்க்கையைக் கெடுக்காதே, மேலும் பீல்டில் உனக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nஅதற்கு நயன்தாரா அப்போது பிரபுவை எனக்கு போன் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள் என்று விட்டேத்தியாகப் பதில் அளித்திருக்கிறார்.\nபிரபு தேவாவின் தரப்பிலோ தன் பிள்ளையை இழந்து தவித்தப் பொழுது, நயன்தாரா மிகவும் ஆறுதலாக இருந்தாராம், ஆதலால் கல்யாணம் செய்து கொள்கிறாராம்.\nபிரபு தேவாவின் அப்பாவோ ரம்லத்தை விட்டு வந்தால் போதும் என்று சம்மதம் கொடுத்திருக்கிறார். (அப்படி என்ன குரோதம்)\nஇதெல்லாம் செய்திகளாக வருகின்றன. அனால் இவற்றையெல்லாம் எண்ணி பார்க்கும் பொழுது, நமக்கு சில கேள்விகள் எழுகின்றன.\nஇது அவர்களின் சொந்த வாழ்க்கை, அதில் நமக்கு கருத்து சொல்ல உரிமையிருக்கிறதா என்பதை விவாதத்திற்கு விட்டு விடுவோம். இதை செய்தியாக பார்க்கும் பொழுது கருத்து சொல்லலாம் என்றே தோன்றுகிறது.\nநமக்குள் தோன்றும் சில கேள்விகள்.\nபிரபு தேவா ரம்லத்தை விரும்பிதான் இரு வீட்டரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அப்படிஎன்றால் அந்தக் காதல் பொய்த்துவிட்டதா\nபிரபுதேவா மகனை இழந்த சோகத்தில் நயன்தாராவிடம் காதல் கொண்டுள்ளதாக சொல்கிறார்.அவரது மனைவியும் அதே சோகத்தில் தான் இருக்கிறார், அவர் இவரை விட்டு வேறு ஒருவரிடம் சென்றால் ஒத்துக்கொள்வாரா\nஇவருடைய மற்ற இரண்டு குழந்தைகளின் கதி என்ன\nநாளை வேறு நேரத்தில் ப்ரபுதேவவிற்கு ஒரு நெருக்கடி, அப்பொழுது வேறு ஒருவர் ஆதரவாக இருந்தால் அவருடன் போய் விடுவாரா இதை நயன்தாரா எண்ணிப் பார்த்தாரா\nஇப்படியே போனால் இதற்கு எங்கே முடிவு.\nஎங்கே போகிறது நமது சமுதாயம்.\nசரிங்க பிரபு மீனா என்ன ஆனாருங்கோ...................\nஇன்று காலையில் ஒரு பதிவர் \"க்ரிஷ்ணவானீ\" என்று நினைக்கிறேன் ஒரு நடிகையைப் பற்றிய செய்தி கொடுத்துவிட்டு திரையில் கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கேட்டிருந்தார்கள்,\nஎன்னுடையக் கருத்தில் உள்ளதை பட்டியலிடுகிறேன்.\n1) ஒரு திரைப்படத்தில் நடிகை ஆடை அவிழ்ப்பதைக் காண்பித்தால் அது கவர்ச்சி, அவிழத்தபின் காண்பித்தால் ஆபாசம்.\n2)ஒரு கதாநாயகன் திரையில் கதாநாயகி குளிப்பதை மறைந்திருந்து பார்த்தால் அது கவர்ச்சியில் வந்துவிடும். கதாநாயகியின் சகோதரியோ, அம்மாவோ குளிப்பதைப் பார்த்தால் அது ஆபாசம், முதுகு தேய்த்துவிட்டால், அருவருப்பாகிவிடும். (இல்லிங்கோ நான் வருங்கால முதல்வரைச் சொல்லலீங்கோ)\n3)கதாநாயகி மத்தியப் பிரதேசத்தையும், மார்பின் பிளவும் காண்பித்தால் கவர்ச்சி, அதே கதாநாயகி மத்தியப்ரதேசத்தில் ஒட்டுத்துணி கட்டி மற்ற ப்ரதேசத்தில் காற்று வாங்க விட்டால் அது ஆபாசம்.\n4)நடனக்கட்சியில் ஒரு முழம் துணியை இடுப்பில் செருகிக்கொண்டு, மத்தியப் பிரதேசத்தையும் அல்குலையும் பக்கவாட்டில் அசைத்தால் கவர்ச்சி, முன்னும் பின்னும் அசைத்தால் ஆபாசம்.\n5)கதாநாயகன் கதாநாயகியின் தொப்புளில், முத்தம், பம்பரம், மண், தக்காளி, ஆம்லட் முதலியவற்றை இடலாம், இதெல்லாம் கவர்ச்சிக்குள் அடங்கிவிடும், மவனே கொத்து பரோட்டா போடறது ட்டூ....மச்... ஆபாசமாயிடும்.\nஅடுத்த வித்யாசம் ரொம்ப முக்கியமுங்கோ....;\nகதாநாயகன். கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து நாக்கை வெளியே நீட்டி உதட்டைச் சுழித்து \"ஏய் நீ எனக்கு வேணும்\" என்றால் கவர்ச்சி. ஆனால் வில்லன் மப்பும் மந்தாரமாக இருக்கும் பொழுது அதே கொப்பும் கொலையுமா இருக்கிற கதாநாயகியைப் பார்த்து \"ஏய் நீ எனக்கு வேணும்\" என்றால் அது ஆபாசம்.\nஇன்னும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன, ஆறு வித்யாசமே கேட்டதால் ஆறு தான் கொடுத்துள்ளேன்.\nசரிங்க படிசுட்டிங்க இல்ல, வோட்ட சும்ம்மா கவர்ச்சியா குத்துங்கோய்............\nராஜேந்திரன் என்னுடன் ஆறாவது வகுப்பிலிருந்து பள்ளிப்படிப்பு முடியும் வரை படித்தான். எங்கள் தெருவுக்கு அடுத்த தெருவில் வீடு. சிறுவயதில் தந்தையை இழந்தவன். அவனது தாய் ஐந்தாறு எருமை மாடுகள் வைத்துக் கொண்டு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவனுக்கு ஒரு தங்கையும் உண்டு. அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவான், எங்களுடன் விளையாடுவான். பரீட்சை நேரத்தில் பாஸ் செய்வதற்காக என்னிடம் வந்து பாடம் கற்றுத்தரச் சொல்லி உதவிக் கேட்பான்.\nநல்ல கட்டுமஸ்தான உடல். அவன் அம்மாவுக்கு உதவியாக மாடு கறப்பான். மாட்டிற்கு புண்ணாக்கு உடைத்து, கரைத்து வைப்பான். அவனது புஜங்கள் நல்ல முருக்கேறியிருக்கும். எங்கள் வீட்டுக்கு வந்தால் சில சமயம் அம்மா அவனை தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து போடசொல்வாள். சடுதியில் மரத்து மேல் ஏறி தேங்காய் பறித்துப் போடுவான். அவன் சரளம்மாக பேசுவது என்னிடம் மட்டும் தான்.\n.....த்தா சங்கரு என்ன உங்க கிரிக்கெட்லே சேர்த்துக்கோ என்பான்.\nஅந்த வார்த்தை இல்லாமல் அவனால் ஒரு வாக்கியம் கூட பேச முடி��ாது. நான் கேப்டன் ஆன பொழுது பலத்த எதிர்ப்புக்கிடையே அவனை பதினொன்றாவது ஆளாக இணைத்தேன். ஓடி வந்து வேகமாக பந்து எறிவான். எதிராளி அவனை திறமையாக அடித்து விட்டால், அடுத்த பந்தை \"குஞ்சாவைப்\" பார்த்து எறிவான். அவர்கள் விக்கெட்டை விட்டு நகர்த்து போல்ட் ஆகி விடுவார்கள்.\nஅவன் பரீட்சை வினாத்தாளைப் பார்த்தால் எல்லோருக்கும் சிரிப்பு வரும். முதல் இரண்டு மூன்று கேள்விகளுக்கு என்னிடம் முதல் நாள் கற்றுக்கொண்டதை வைத்து ஒப்பேற்றி விடுவான். வாத்தியார் அசந்திருக்கும் பொழுது என் பேப்பரில் ஒன்றை உருவி காப்பி அடித்து விடுவான். பிறகு எல்லா பக்கத்திலு ஒரே மாதிரி சங்கிலிபோல சுழிதுசுழித்து எழுதுவான். அதை எந்தக் கொம்பனாலும் படிக்க முடியாது. அதற்கு அர்த்தமும் கிடையாது. சிலசமயம் அடிஷனல் சீட் வாங்கி அதேபோல சுழிப்பான். வாத்தியார் திருத்தி திரும்பக் கொடுக்கும் பொழுது அவனைத் திட்டிக்கொண்டே கொடுப்பார்.\nபிறகு நான் படிப்பை முடித்து வெளிநாட்டுக்கு வேலைக்குசென்று விடுமுறையில் திரும்பிய பொழுது, என்னைப் பார்க்க வந்தான்.\n..............த்தா டேய் எனக்கு டீஷர்ட் வாங்கியாந்தயா...., ......த்தா வேறே என்ன வாங்கியாந்த. அப்போது அவனுக்கு கல்யாணமாகி இருந்தது, ராஜேந்திரா இப்போ என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய் என்றதற்கு, ....த்தா பால் வியாவாரம் தான் எனிக்கி என்ன தெரியும் என்றான்.\nஇப்போது வெகு நாட்களுக்குப் பிறகு அவனை சந்தித்தேன். த்தா எப்போடா வந்தே, ...த்தா எங்கேடா இவ்வளவு நாளா காணோம் என்றான். நாங்களும் இப்போ வூடு மாத்திக்கினோம் கோயம்பேடுக்கு அப்பால்லே என்றான்.\nஉனக்கு எவ்வளவு குழந்தைகள் என்றேன், ....த்தா ஒரு பையன் ஒரு பொண்ணு என்றான். என்ன செய்கிறார்கள் என்றேன், பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சிட்டேன், மருமவன் மளிகைக் கடை வைத்திருக்கிறான் என்றான். பையன் என்றேன், பையனைப் பற்றிக் கேட்டதில் அவன் முகத்தில் ஒரு பெருமிதம். டேய் அவன் என்னைப்போல் இல்லை +2 படிக்கிறான், நல்லாப் படிக்கிறான் என்றான்.\nசமீபத்தில் அப்பாவுக்கு இதயக் கோளாறு என்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவசர விடுப்பில் சென்றேன், ஊர் சென்றவுடன் நேராக அப்பாவைப் பார்க்கச்சென்றேன். அப்பா ICU விலிருந்து வெளியே வந்து வார்டில் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்து விட்டார். “என்னை கவனித்த இதய நிபுணர் டாக்டர் ராஜ்குமார் யார் தெரியுமா, உன்னுடன் சின்ன வயதில் இருப்பானே ராஜேந்திரன் அவனுடைய மகன்” என்றார்.\nபின்பு நான் டாக்டரை சந்தித்து, சிறிது நேரம் பேசிய பின்பு, ராஜேந்திரனைப் பற்றி விசாரித்தேன். அவன் இன்னும் கோயம்பேடில் இருப்பதாகவும், எவ்வளவு அழைத்தும் தன்னிடம் வந்து வசிக்கவில்லை என்று குறைப்பட்டுக் கொண்டான்.\nஅடுத்த நாள் நான் ராஜேந்திரனின் வீட்டுக்கு போனேன். சிறிய வீடு நன்றாக இருந்தது. வீட்டிற்கு பின்புறம் மாட்டுதொழுவம். இன்னும் பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருந்தான்.\nமனைவிக்குத் கேளாமல் மெலியக் குரலில் \".....த்தா எப்போடா வந்தே என்றான்\". விவரங்களைக் கூறி அவன் மகனிடம் என்னுடைய அப்பா மருத்துவம் பார்த்துக் கொள்கிறார் என்றேன்.\nஏண்டா இன்னுமா பால் வியாபாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறாய், மகனுடன் மகிழ்ச்சியாக இருப்பது தானே என்றதற்கு\nராஜேந்திரன் \"...த்தா இப்போகூட மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறேன், என் தொழிலை நான் எப்படிடா விடுவேன் \" என்றான்.\nஅவன் ஆத்மா, அவள் சீமா. இருவருக்கும் கல்யாணமாகி சில நாட்கள்தான் ஆகிறது. இருவரும் தேன்நிலவுக்கு அந்த மலைப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறார்கள். முதல் நாள் வந்து விடுதியில் தங்கி காலையில் இந்த கோல்ப் மைதானத்திற்கு வந்து ஜாலியாக கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஆத்மா அடித்த டீ ஷாட் அந்த மைதானத்தை தாண்டி வெளியே உள்ள ஒரு பங்களாவின் கண்ணாடி ஜன்னலை உடைத்து பந்து வீட்டின் உள்ளே விழுந்தது. ஆத்மா சீமாவின் முகத்தைப் பார்த்தான்.\nசீமா \"என்னங்க இப்படி பண்ணிட்டீங்க வாங்க அந்த வீட்டில் மன்னிப்புக் கேட்டு வருவோம் என்றாள்.\nஇருவரும் அந்த வீட்டை நெருங்கினார்கள். அழைப்பு மணியை அடித்தார்கள். சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் வரவில்லை. ஆத்மா கதவைத் திறந்தான். வாசல் கதவு திறந்தே இருந்தது.\nநுழைந்தவுடன் அந்த வீட்டின் ஹாலில் ஒருவன் சோபாவில் படுத்திருந்தான். பக்கத்தில் ஒரு பூ ஜாடி உடைந்திருந்தது.\nசோபாவில் படுத்திருந்தவன் \"வாங்க உங்களைத்தான் எதிர் பார்த்தேன்\" என்றான்.\nபடுத்திருந்தவன் \"மன்னிப்புத் தேவையில்லை\", மேலும் \"நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்\" என்றான். நான் முன்னூறு வருடங்களாக இ���்த ஜாடியில் அடைபட்டிருந்த பூதம், நீங்கள் என்னை விடுவித்தீர்கள். ஆதலால் எங்களுடைய பூத உலக வழக்கப்படி நான் உங்களுக்கு பெரியதாக கொடுக்க வேண்டும்\" என்றான்.\n\"நான் உங்களுக்கு நூறு கோடி ரூபாயும், இந்த வீட்டையும் கொடுக்கிறேன்\" என்றது பூதம். ஆனால் ஒரு நிபந்தனை \"நான் முன்னூறு வருடம் ஜாடியில் இருந்ததால் பெண் வாசனையே அறியாமல் இருந்து விட்டேன், ஆதலால் உன் மனைவியை சிறிது நேரம் என்னிடம் தனியாக விடு\" என்றது.\nசீமா அதிர்ச்சியில் ஆதமாவை நோக்கினாள். ஆத்மா அவளை தனியாக வெளியே அழைத்து சென்றான்.\n\"டியர் இதற்கு நீ ஒத்துக்கொள்ள வேண்டும். நாம் கனவிலும் நினைத்தாலும் கிடைக்காத நூறு கோடியும் இந்த வீடும் கிடைக்கப் போகிறது. அதலால் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள். நாம் பிறகு குஜாலாக இருக்கலாம். மேலும் பூதம் தானே யாருக்கு தெரியப் போகிறது\" என்றான்.\nஆத்மா சீமாவை புதியவனிடம் விட்டுவிட்டு மைதானத்தை நோக்கி நடந்தான்.\nபுதியவன் சீமாவிடம் ஜாலியாயாகப் பொழுதைக் கழித்தான். எல்லாம் முடிந்தவுடன் பூதம் சீமாவிடம் கேட்டது.\n\"உன் கணவன் என்ன லூசா இந்த இருபத்தொயோன்றாம் நூற்றாண்டில் பூதத்தை எல்லாம் நம்புகிறான்\".\nவண்டி புறப்பட இன்னும் நாற்பது நிமிடம் இருந்தது. என்னோட பெர்த்தைக் கண்டுபிடித்து பெட்டியை சீட்டுக்கு கீழே வைத்து அமர்ந்தேன். பெட்டியிலிருந்து ஞாபகமாக புத்தகத்தை வெளியில் எடுத்துக்கொண்டேன். நான் எப்போதும் பக்கவாட்டில் இருக்கும் இரண்டு பெர்த்துள்ள படுக்கையைதான் தேர்ந்தெடுப்பேன். இது எனக்கு மிகவும் வசதியான ஒன்று. இரண்டு சீட்டையும் இழுத்துப் போட்டுக்கொண்டு புத்தகத்தை படித்துக்கொண்டு எப்போது வேணும் என்றாலும் தூங்கிக்கொண்டு போகலாம். எதிர்ப்புறம் உள்ள ஆறு இருக்கைகளில், ஒரு இளம் கணவன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும், ஒரு முதிய கணவன் மனைவியும் இருந்தனர். நான் வேலை நிமித்தமாக ஒரு நேர் காணலுக்கு சென்று கொண்டிருந்தேன்.\nஎன்னுடைய பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. நான் கொண்டுவந்த புத்தகத்தைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன். வண்டி புறப்படுவதற்கு இருபது நிமிடம் முன்பு ஒரு பெண்ணும், ஒரு இளைஞனனும் என் இருக்கையின் கீழே தன் பெட்டிகளை வைத்தனர். பின்பு இளைஞன் அவளிடம் \"ஓகே, நான் கிளம்பறேன் போனவுடன் தாத்தாவை போன் பண்ணச்சொ���்\" என்று சொல்லிவிட்டு வண்டியை விட்டு இறங்கினான். வண்டி சென்ட்ரலை விட்டுக் கிளம்ப ஆரம்பித்தது. அப்போது நான் அவளை நோக்கினேன். அவள் என்னைவிட இரண்டு மூன்று வயது சின்னவளாய் இருப்பாள் போல் தோன்றியது. சமீபத்தில் டிகிரி முடித்தவள் போல் இருந்தாள்.\nசிறிது நேரம் போன பின் அவள் தான் பேச்சை ஆரம்பித்தாள். நான் எங்கு போகிறேன் எதற்காகப் போகிறேன் என்றும் என்னைப் பற்றி எல்லாம் விசாரித்ததால் நான் தற்காலிகமாய் என் வாசிப்பை நிறுத்தி விட்டு, பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அவளை விசாரித்ததில் அவள் பெயர் \"பிந்து\" என்றும், அவள் சென்னையில் பட்டப் படிப்பை முடித்து விட்டு ரிசல்ட் வருவதற்குள் தன்னுடைய தாத்தா பாட்டியுடன் விடுமுறையை கழிப்பதற்க்காக டெல்லி செல்வதாக கூறினாள். அப்போதுதான் அவளை நன்றாக கவனித்தேன். நல்ல கோதுமை நிற தோலும், கரிய கூந்தலும், திருத்தப்பட்ட புருவமும், இவளை வேறே ரேஞ் என்று நினைக்கத் தோன்றியது. பிறகு சிறிது மௌனத்துக்குப் பிறகு, தூங்கலாமா, என்றவுடன், நிலைமையை உணர்ந்து நான் மேலே உள்ள பெர்த்தில் படுக்க சென்றேன். பிறகு புத்தகத்தில் என் மனம் செல்லவில்லை, அவளை பற்றியே யோசித்துக்கொண்டு, தூங்கிப்போனேன்.\nகாலையில் என்னை அவள் தான் எழுப்பினாள், குட் மார்னிங், ரமேஷ் எழுந்திருங்க. குட் மார்னிங் என்று சொல்லிவிட்டு \"toothbrush\" ஐ எடுத்துக்கொண்டு, வாஷ்பசின் நோக்கி நடந்தேன். நான் முகம் கழுவி வருவதற்குள் எனக்காக சூடாக காபியை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். பின்பு எங்களது பேச்சைத் தொடர்ந்தோம் நான் படிக்கும் புத்தகம் பற்றியும், அவளின் ரசனையைப் பற்றியும் பேச்சு தொடர்ந்தது அவள் பேசப் பேச நானும் என் கூச்சத்தை தவிர்த்து பேச ஆரம்பித்தேன். எங்கள் பேச்சு \"The other side of Midnight\" ல் வந்த நோயால் பேஜ், கதேரின் டோக்லஸ், அலெக்சாண்டர் டோக்லஸ், மற்றும் \"Kane and Able\" புத்தகத்தின் தொடக்கமே \"He who started screaming, when she stopped screaming\" என்று ஆசிரியரின் வாசகரின் கதைக்குள் இழுக்கும் திறமை,மற்றும் \"கரையெல்லாம் செண்பகப்பூ\" கல்யாணராமன், வள்ளி, ச்நேகம்மா என்று போய்க்கொண்டிருந்தது.பின்பு கொஞ்ச நேரம் நான் கொண்டு வந்த செஸ் போர்டில் ஒரு கேம் ஆடினோம்.\nசிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அவள் ரமேஷ், \"எங்கே பெண்களுக்கு சுருள் முடி அதிகம்\" என்று கேட்டாள். நான் இதை பிந்துவிட��ிருந்து சற்றும் எதிர் பார்க்கவில்லை. நான் அவள் கண்களை நேராகப் பார்த்த பொழுது, அதில் தெரிந்த விஷமத்தனத்தில் திக்குமுக்காடினேன். இந்த நேரம் ஒரு \"மில்லி செகோண்ட்தான்\" பிரம்மாவுக்கு \"சூசூ போற நேரமாக வேனால் இருக்கலாம்\" , ஆனா எனக்கு அவளின் மேல் இத்தனை நேரம் இருந்த மதிப்பு சிதறுவதற்குள்\nபின்பு நாங்கள் பேசிய பேச்சுகள், போபால் ஸ்டேஷனில் இறங்கி, வண்டி தாமதம் என்றவுடன் காலாற பேசிக்கொண்டு நடந்தது எல்லாம் எழுதவேண்டும் என்றால் இன்னும் குறைந்தது பத்து பதிபபுகளாவது வேண்டும். டெல்லியில் அவளை கூட்டிப் போவதற்கு தாத்தா வருவார் என்றும், டெல்லி வருவதற்கு முன்பு என் உச்சந்தலையில் கையை கவிழ்த்து வைத்து விரல்களால் ஒரு கோலம் போட்டு \"பை பை\" பிறகு சந்திப்போம் என்று சொல்லிவிட்டு சென்றாள்.\nஅவள் சென்றவுடன் அவளிடம் அவள் முகவரியை வாங்க மறந்து விட்டோம் என்ற நினைவு எனக்கு வந்தது. ஆனால் அவள் காலையிலேயே என்னுடைய இருப்பிடம் பூர்வீகம் எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்து கொண்டுவிட்டாள். ஆதலால் இனி எங்களுக்குள் மீண்டும் சந்திப்பு என்றால் அவள் தொடர்பு கொண்டால் தான் உண்டு.\nபிறகு ஒரு இரண்டு வருடம் கழித்து ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பி இருந்தாள். அதிலிருந்து எங்கள் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அதுவும் எப்படி வருடத்திற்கு ஒருமுறை அல்லது தொடர்ந்து ஒரு மூன்று நான்கு வருடத்திற்கு ஒரு முறை என்று.அவள் தற்போது மணந்து, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி. லக்னோவில் எங்கேயோ இருப்பதாக் தெரிவித்திருந்தாள். ஒரு முறை தன் குடும்பத்தின் புகைப்படம் அனுப்பியிருந்தாள். சில சமயம் தான் படித்த புத்தகம், பார்த்த சினிமா என்று எழுதுவாள். நானும் என்னுடைய குடும்ப நிலவரங்கள், என் மனைவி, இரண்டு பையன்களைப் பற்றியும் எழுதேவேன்.\nபிறகு ஒரு முறை நான் சென்னைக்கு விடுமுறையில் ஒரு உறவினரின் மகள் கல்யாணத்திற்காக சென்ற பொழுது, கல்யாணக் கூடத்தில் என் உச்சந்தலையில் கை வைத்து யாரோ கலைத்தார்கள். திரும்புமுன் என் மனதில் ஆயிரம் என்ன ஓட்டங்கள். திரும்பியவுடன் \"பிந்து நீ எங்கே இங்கே என்றேன்\" . அவளும் அந்த கல்யாணத்திற்கு பிள்ளை வீடு உறவினராக வந்திருந்தாள். பின்பு என்ன இரண்டு குடும்பங்களுடனான அறிமுகம், நீண்ட நேரம் பேச்சு.\nஅவள் தன் முதல் பெண்ணுக்கு திருமணம் முடித்து பாட்டியாகி விட்டாலும், அந்த ரயில் பயணத்தில் என்னை திக்குமுக்காட வைத்ததை நினைவு கூர்ந்தாள்.\nநாமும் அடிக்கடி பயணம் செய்கிறோம், சில ரயில் சிநேகங்கள் தொடர்கின்றன, ஒரு இன்ப நிகழ்வாய்.\nஎன்னடா திரைப்பட பெயரில் பதிவு, ஆதலால் ஏதோ திரைப்படம் என்று என்ன வேண்டாம். இது ஒரு சொந்த ஆனால் இப்போது நினைத்தாலும் காதோரம் சூடாகும் அனுபவம்.\nநான் ஒரு உரத்தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த காலம். தொழிற்சாலை ஊரிலிருந்து ஒரு முப்பது கிலோமீட்டர் தள்ளி இருந்தது. ஆனால் எங்களை அழைத்துப் போக தொழிற்சாலை பேருந்து எங்கள் பேட்டையின் எல்லையில் உள்ள நகர பேருந்து நிறுத்தத்திற்கு வரும். அந்த இடம் என்னுடைய வீட்டிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.\nஎனக்கு மூன்று வேலை சிப்ட் டூட்டி. இதில் மிகவும் கடினமானது மாலை சிப்ட் தான். ஏனென்றால் இரவு வேலை முடித்து பேருந்து நிலையம் வர இரவு பதினொன்றை மணி ஆகிவிடும். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முப்பது நிமிட இருட்ட்டோடும் தெருக்களில் நடை. இந்த நிறுத்தத்தில் நானும் மற்றொருவனும் இறங்கிக் கொள்வோம். நாங்கள் இருவரும் ஒரே சிப்டில் இருந்தவர்கள். பின்னர் நானும் இவனும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம், அது வேற கதை. கதையின் நாயகனை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம், ஆதலால் மற்ற தகவல்கள் இப்போது ஜுஜுபி மேட்டர்.\nநிறுத்தத்திலிருந்து நாங்கள் வீடு சேரும் நேரம் வரை குறைந்தது ஒரு முப்பது தெரு நாய்களாவது எங்களை குறைத்து வழி அனுப்பும். இதில் மேலும் டார்ச்சர் என்னவென்றால் நண்பனின் வீடு முன்பே வந்து விடும். நான் பிறகு தனியாக நாய்க்கு பயந்துகொண்டு இன்னும் நெடுந்தூரம் போக வேண்டும். நாய்கள் அவ்வாறு குறைத்துக்கொண்டு வரும்போது நாயின் முகத்தைப் பார்த்து விட்டால் பயம் முட்டி நமக்கு காதோரம் சூடாகி விடும்.\nகொடுமையிலும் கொடுமை மழைக்காலத்தில்தான். தொழிற்சாலையில் மழை காலத்திற்காக நல்ல \"டக்பக்\" ரெயின் கோட் கொடுத்திருப்பார்கள். அதை மழைக் காலத்தில் நாங்கள் அணிந்து கொண்டு நல்ல மழையில் வரும்போது நாய்க்கெல்லாம் மிகவும் ஆவேசம் வந்து வைக்கோ போல கழுத்து நரம்பு எல்லாம் புடைக்க எங்களை எதோ தீவிரவாதி போல திட்டிக்கொண்டே வரும். நண்பன் மிகவும் பயந்து ரெயின் கோட்டைக் கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டு மழையில் நனைந்து கொண்டே வருவான். நான் அவனை ஏன்டா நாய்க்கு இவ்வளவு மரியாதை மாலை கிண்டலடிப்பேன், என்னுடைய ரெயின் கோட் கிழியும் நாள் வரை.\nமற்றும் ஒரு நாள் நான் நாய்களுக்கு மரியாதை கொடுக்காமல் ரெயின் கோட்டுடன் வீரமாக நடந்த போது ஒரு ஏழெட்டு நாய்கள் என்னை ஒசாமா பின் லாடனை விட கேவலமாக எண்ணி என்னுடைய \"மழை கோட்டை\" சின்னா பின்னமாக்கி \"மன்மத ராசா\" பாட்டில் வருபவளின் உடை போல ஆக்கிவிட்டது. அப்போது நான் பயந்து உள்ளுடையை சூடாக்கியது சரித்திரம்.\nகதையின் கிளைமாக்ஸ் இங்குதான். இந்த கிழிந்த கோட்டை நான் மாற்ற சென்ற போது என்னுடைய மேலாளர் என்னை நாய் கொண்டு போட்ட வஸ்து போல பார்த்தது தான் நூறு நாய்கள் துரத்தியதற்கு சமமாக எண்ணுகிறேன்.\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாமல் வந்த கதை\nசென்னையில் ஒரு பொதுத்துறையில் வேலையில் சேர்ந்த நேரம். அப்போது தான் எனக்கு வோட்டுரிமை வந்து நான் ஓட்டுப் போடப் போகும் முதல் தேர்தல். தமிழ் நாட்டின் சட்டமன்றத்துக்கான தேர்தல் அது. ஒரு கட்சி பிளவு பட்டு இரண்டு கட்சிகளாகி தனி தனியாக தேர்தலை சந்திக்கும் நேரம். ஊரெங்கும் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்து தேர்தல் நாள். அன்று எனக்கு காலை சிப்ட். வீடு திரும்ப மூன்றரை மணி ஆகி விட்டது. வீட்டுக்கு வந்தவுடன் முகம் கழுவி, காப்பி சாப்பிட்டு விட்டு, வோட்டுச் சாவடிக்கு கிளம்பினேன்.\nவாசலைக் கடக்கும் போது, என் வீட்டு பெரிசு \"எங்கடாக் கிளம்பிட்டே\" என்று ஒரு குரல். \"ஹுஉம் ஓட்டுப் போடா நைனா\". கம்முன்னு போடா, போய் வூட்டுக்கு கறி வாங்கிக்கினு வா\" என்றது. \"அப்பாலே வாங்கியாறேன்\" என்று நான் சொன்னதற்கு, \"த வோட்டுப் போடா போவாதே போய் கறி வாங்கிக்கினு வாடா, சொல்றேன்லே\". என்றது. நான் இந்த முறை பதில் ஏதும் சொல்லாமல், ஓட்டுச் சாவடியை நோக்கி நடையைக் கட்டினேன்.\nஓட்டுச் சாவடி முன்னால் உள்ள எதோ ஒருக் கட்சி கொட்டகையில் ஒரு ஐந்து ஆறு ஆட்கள் ஒருக் குறிப்பேட்டைப் பார்த்து, துண்டு சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அடையாள அட்டையெல்லாம் கிடையாது. அவர்களிடம் என் பெயரையும் விலாசத்தையும் சொல்லி சீட்டு வாங்கலாமே என்று அணுகினேன். அவர்கள் என்னுடைய விவரத்தைக் கேட்டவுடன், \"உன் வோட்���ப் போட்டாச்சுப்பா\". இந்தா இந்த சீட எட்துகின்னு எங்க கட்சிக்குப் போடு, ஆபிசெர் கேட்டா உன் பேரு கபாலி, பத்தாம் நெம்பெர் வீடு, எல்லையம்மா கோயில் தெரு, அப்பா பேரு முனுசாமி, அம்மா பேரு பர்வதம்\" என்ன தெரிஞ்சுகினியா, என்று சொல்லி ஒருத்தன் வாப்பா என்று ஒரு சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வோட்டு சாவடியில் இறக்கி விட்டு, கண்ணா நல்லா ஞாபகம் வச்சிக்கோ என்று சொல்லி போய் விட்டான். எனக்கு இன்னாடா இவன் நம்ம அட்ரஸ் ஆளையே மாத்திட்டானே என்ற யோசனையுடன் நடந்தேன். ஒரு பள்ளிகூடத்தில் இரண்டு வகுப்புகளை இணைத்து ஓட்டுச் சாவடி ஆக்கியிருந்தார்கள்.\nஒட்டுசாவடியின் முன்பு ஒரு நீண்ட வரிசையில் நின்றேன். எனக்கு முன்னால் இருந்தவர் கலங்கிய கண்களுடன் என்னைப் பார்த்து \"கிச்னமூர்த்தி, அப்பா பேரு வத்தச்சரி, அம்மா பேரு நாய்ராணி (நாராயணி)\" என்று முனுமுத்துக் கொண்டிருந்தார். எனக்கு இப்போது நான் செய்யப் போகும் செயலின் குற்ற உணர்வு தாக்க ஆரம்பித்தது. ஆதலால் நான் மெல்ல வரிசையை விட்டு அகன்று பள்ளியின் வாயிலுக்கு வந்தேன், அங்கு என்னை கொண்டுவிட்டவன் நின்று கொண்டு \"இன்னா ஒட்டு போடலை, தா சீட்டைக் கொடு, வந்துட்டானுங்கப்பா\" என்று என்னை ஒரு முறைத்து விட்டு சென்றான்.\nதிரும்பி நான் வீட்டில் உள்ளே போகும் முன்பு பெரிசு \"இன்னாடா வோட்டு போட்டியாடா\" என்றது.\n“இல்லை நைனா எவனோ என் பேர்ல போட்டுட்டான்\" என்றேன்.\n“அதான் நான் அப்பவே சொன்னேன். உன் பேர்ல காலையிலே பதினோரு மணிக்கு நான் போ சொல்லவே குத்திட்டானுங்க. அவனுகளுக்கு தெரியும் நீ வேலைக்கு போய்கிறேன்னு. தோடா என்னமா கள்ள வோட்டு போடறானுங்க, இனி நாலு மணி ஆச்சின்னா, அல்லாம் கள்ள வோட்டு தான்\" என்றார் நைனா.\nஇந்த வயதிலும் நாட்டு நடப்பு எல்லாம் சரியாக தெரிந்து கொண்ட நைனாவை வியந்தேன்.\nஅதன் பின்பு நான் பிழைப்புக்கு வேண்டி வெளி நாடு வந்து \"NRI\" ஆகி ஓட்டுரிமை இல்லாமல் இன்று வரை என்னுடைய ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லை.\nநண்பர்களே பொய் சொல்லாதீர்கள், (முக்கியமாக அம்மாக்களிடம்) அப்படி சொன்னாலும் கூட்டு சேர்ந்து சொல்லும் நேரம் வந்தால் உங்கள் வாயால் சொல்லாமல் கூட்டாளியை சொல்லவிடுங்கள். காரணம் என் அனுபவம். சொல்கிறேன் கேளுங்கள்.\nஉயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். என் வீட்டில் அருகில�� இருக்கும் நண்பர்கள் நாங்கள் நான்கு பேர் நான், வாசு, கண்ணன், குமார் ஒன்றாக பள்ளிக்கு செல்வோம். நால்வரும் ஒரே வகுப்பு பிரிவும் கூட. ஒரு பொன்னான காலம். பள்ளி முடிந்து வீடு வந்தவுடன், தெருவில் கிரிக்கெட், இருட்டும் வரை விளையாடுவோம்.\nபள்ளியில் மதிய இடைவேளையில் கையில் கொண்டு வந்த சாப்பாட்டை முடித்து விட்டு, பள்ளி மைதானத்தில் ஒரு பாட்டம் கிரிக்கெட். விளையாட்டு ஆசிரியர் துரத்தினால் மெயின் ரோடு வந்து பள்ளிக்கு மிதிவண்டியில் வரும் மாணவரின் வண்டியை எடுத்து கற்றுகொள்ளும் முயற்சி.\nசம்பவம் நடந்த அன்றும் மதிய இடை வேளையில், விளையாட்டு ஆசிரியர் துரத்தியதால் பள்ளி மதிற்சுவரின் ஓரம் நின்று பேசிக்கொண்டு இருந்தோம். மிதிவண்டி பயில்வதற்கு வண்டியும் கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இந்த குமாருக்கு அந்த விபரீத ஆசை தோன்றியது. பள்ளியை ஒட்டியிருந்த வீட்டில் குதித்து மாங்காய் பறிப்பது என்று. அந்த வீட்டில் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. வீட்டை நோட்டம் விட்ட பொழுது ஆள் நடமாட்டம் தென் படவில்லை. ஆதலால் வாசு, கண்ணன், நான் மூவரும் சுவரேறி குதித்தோம். வாசு உடனே ஒரு மாமரத்தின் மீது கிடுகிடுவென்று ஏறி விட்டான். நானும் வாசுவும் அவன் பறித்துப் போடுவதை பிடிக்க தயாராக நின்று கொண்டிருந்தோம்.\nநங்கள் சற்றும் எதிபாராத தருணத்தில், வீட்டிலிருந்து ஒரு குரல், \"யாருங்கடா அது பிடி பிடி\", தொடர்ந்து ஒரு கன்று குட்டி சைசில் ஒரு நாய் 120 டெசிபெல் சத்தத்தில் குரைத்துக்கொண்டு ஓடி வந்தது. நானும் கண்ணனும் ஒரே எத்தில் எகிறி மதிர்ச்சுவரைத் தாண்டி பள்ளிப் பக்கம் குதித்து விட்டோம். வாசு பதட்டத்தில் ஏறிக் குதித்ததில் ஒரு பல் உடைந்து, உதட்டைக் கிழித்து நன்றாக ரத்தம் வடிய ஆரம்பித்தது. இரண்டு முழங்கால் முட்டியிலும் சிராய்த்து நல்ல காயம். குமாரைக் காணவில்லை.\nஅப்பொழுது பள்ளி இடைவேளை முடிந்து மணியும் அடித்து விட்டார்கள். நாங்கள் வாசுவை நொண்ட வைத்துக் கொண்டு வகுப்பில் நுழையும் பொழுது ஆராவமுது சார் கரும் பலகையில் கணக்கு பாடம் எழுத ஆரம்பித்திருந்தார். நாங்கள் தாமதமாக வருவதற்க்கு திட்ட ஆரம்பிக்கும் முன் அவர் வாசுவைப் பார்த்து “என்னடா ஆயிற்று” என்றார். அவன் பேச்சு வராமல் \"சைக்கிள்\" என்பதை எங்களுக்கே புரியாமல் சொன்னான். ஆராவமுது ச��ர் கண்ணனையும் என்னையும் நோக்கி சரி அவனை வீடிற்கு பத்திரமாக அழைத்துப் போங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.\nபோகும் வழியெல்லாம் வாசு அழுது கொண்டே அவன் அம்மாவிடம் சைக்கிள் ஓட்டும் பொழுது விழுந்ததாக சொல்லவேண்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தான். உண்மையை சொன்னால் அவர் அப்பா அவனை நைய்யப்புடைத்து விடுவாராம். அவன் வீட்டிற்குள் நுழையும் பொழுது வாசு பெரிய குரலெடுத்து அழ ஆரம்பித்து விட்டான். அவன் அம்மா கண்ணனையும் என்னையும் பார்த்து \"என்னடா ஆச்சு குழந்தைக்கு நீங்க கீழே தள்ளி விட்டுட்டீங்களா\" என்றாள். உடனே கண்ணன் என் முகத்தைப் பார்த்தான், நான் \"வந்து இல்லீங்கம்மா, வாசு சைக்கிள் ஓட்டும் பொழுது கீழே விழுந்துட்டான்\" என்றேன்.\nஅப்பொழுது நான் சற்றும் எதிர்பாராமல் வாசு அழுது கொண்டே \"இல்லேம்மா ஸ்கூல் பக்கத்து வீட்டில் மாங்காய் பறிக்கும் பொழுது மரத்திலிருந்து விழுந்தேட்டேன்\" மேலும் \"கார்த்தி தாம்மா என்னை பறிக்க சொன்னான்\" என்று என்னை மாட்டி விட்டுட்டான். உடனே வாசு அம்மா என்னை பார்த்து \"திருட்டுத்தனம் பண்ணிட்டு பொய் வேறே சொல்லறியா\" இரு ஜோதியிடம் (என் அம்மா) சொல்கிறேன் என்றாள்.\nபிறகு நான் பயந்து கொண்டே வீட்டை அடைந்தேன். இருந்தாலும் என்னுள் ஒரு நப்பாசை வாசு அம்மா என் வீட்டில் வந்து சொல்லமாட்டார்கள் என்று. மேலும் அவர்கள் என் அம்மாவைப் பார்க்க இதற்காக நெடுந்தூரம் நடந்து வரமாட்டார்கள் என்று அசட்டு தைரியத்தில், மேலும் ஒரு நாலைந்து நாட்கள் கழித்து சொன்னால் விஷயத்தின் வீர்யம் குறைந்து விடும் என்றிருந்தேன்.\nஆனால் நடந்தது வேறு, என் அம்மா காய்கறி வாங்கச் செல்கையில் அன்று மாலையே வாசுவின் அம்மா எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போலும். அம்மா வீட்டிற்கு வந்தவுடன் இன்று பள்ளிக்கூடத்தில் வாசுக்கு என்னடா ஆச்சு என்றாள். நான் வந்து சொல்ல ஆரம்பிப்பதற்குள் எனக்கு சரமாரியாக அடி முதுகிலும் கன்னத்திலும் விழுந்தது. \"ஏன்டா ஏன் மானத்தே வாங்குறே, எங்கேயாவது செத்து ஒழியேன்\". நான் எது சொன்னாலும் அவள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஆதலால் நான் மெளனமாக இருந்தேன்.\nபின்பு அம்மாவிடம் நடந்த உண்மையை சொன்னேன். அவள் எனக்காக வருந்தினாள்.\nபிறகு நான் வாசுவிடம் ஒரு வருடம் பேசவில்லை. இப்பொழுது வாசு நியூயார்க்கில் இருக்கிறான். எப்பொழுதாவது என்னைத் தொடர்புகொண்டு பேசுவான். இத்தனை வருடம் ஆனாலும் அவன் என்னைக் காட்டிக்கொடுத்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை.\nநான் விடுமுறைக்கு ஊர் சென்று திரும்பியதும் என் ப்லோகைத் திறந்தால் காணவில்லை. முதலில் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் புலப்படவில்லை.\nஎலிதான் என் வலைத்தளத்தை பிரித்து பிரித்து மேய்ந்து விட்டதோ.\nஇல்லை மகிந்தவும், ங்க்கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவுடன் சேர்ந்து தமிழினத்தை அழிக்கும் பொழுது, என் வலைத்தளத்தையும் குண்டு போட்டு அழித்து விட்டார்களோ.\nஇல்லை தமிழினத் தலைவர் குடும்பத்துடன் கூடி டில்லியில் கும்மி அடித்த பொழுது என் வலைக்கு வேட்டு வைத்தார்களோ. \nஇல்லை அம்மாவும், ஐயாவும், சைகொவும் தேர்தல் தோல்வியில் என் வலைக்கு ஆசிட் ஊத்திட்டாகளோ.\nஒன்றும் புரிய வில்லை. முதலில் கூகிள் ஆண்டவரிடம் முறையிட்டேன். அவர் meta tag, html, என்று ஏதேதோ சொல்லி ஒரு வாரம் அலைக்கழித்து, பழுப்பு நிறத்தில் எலி கொதறிப்போட்ட வலை போல் உள்ளது. என் வலை சுத்தமாக காணவில்லை.\nபிறகு சகப் பதிவரின் ஒரு பதிவைப் படித்த போதுதான் தெரிந்தது, இது \"nTamil\" கைவண்ணம் என்று. வாழ்க \"nTamil\"\nமுயற்சியில் மனம் தளராத விக்ரமன் போல், புதிய வலையை துவங்கினேன். கட்டம் கட்டமாக கட்டி அமைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. பிறகு ஒரு பதிவுப்போட்டு தமிளிஷ் லே வந்துள்ளது.\nஅனால் நான் இழந்தது என்னுடைய பின் தொடர்பவர்களை. \"உப்பு மடச்சந்தி ஹேமா, அகநாழிகை, ஆதவா, நைஜீரியா ராகவன் இன்னும் எண்ணற்ற பலர்.மேலும் என்னுடைய பதிவுகளையும், அதைவிட அருமையானப் பின்னூட்டங்களையும்.\nஎன்னுடைய பதிவுகளை நான் கோப்பி செய்தி வைத்திருக்கிறேன். அவற்றை மீள் பதிவாக இடுவதில் தயக்கமிருக்கிறது. படித்ததையே படிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன வேலை வெட்டியா இல்லை. இவனிடம் சரக்கு இல்லை என்று நினைத்து விடுவார்களோ போன்ற பல எண்ணங்கள். ஆனால் போடாமல் இருக்கவும் முடியவில்லை.\nகை அரித்துக் கொண்டிருக்கிறது. எங்கு தொடங்குவது\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப் போடுகிறார்கள்)\nஅமராவதி எங்கள் வீட்டு வேலைக்காரி. குடுத்த பத்து ருபாய் சம்பளத்திற்கு காலை, மாலை இரண்டு வேளையும் வந்து பாத்திரம் தேய்த்து, துணி துவைத்து, வீட்டைக் கூட்டி, மெழுகி, வாசலில் அழகாக கோலம் போட்டு விட்டுப் போவாள். அம்மா ஏதாவது சாபிடக்கொடுத்தால் அதை ஒரு பழைய பாத்திரத்தில் வைத்து தன் கணவருக்கும் எடுத்து செல்வாள். அவளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் உண்டு, சுருக்கமாக அவள் \"அமரா\".\nஅமரா நல்ல கரிய நிற அழகி. உண்மையில் பல நடிகைகள் இவளிடம் பிச்சை வாங்க வேண்டும். வரிசையான பற்கள், கன்றுக்குட்டி கண்கள், நல்ல வாளிப்பான தேகம். என்னைப் பார்க்க வரும் நண்பர்கள் எல்லோருக்கும் இவளின் மேல் ஒரு கண் என்றால் அது மிகையாகது. உள்ளத்தில் மிகவும் வெண்மை. நாங்கள் அவளை செய்யும் கிண்டல் கேலி எல்லாவற்றிற்கும் ஒரு புன்சிரிப்புதான். சிரிக்கும் பொழுது அவள் முன் எந்த உலக அழகியும் நிற்க முடியாது என்றால் அது இந்த ஜென்மத்தில் ஒரு \"under statement\"\nஒரு முறை அவள் வந்த பொழுது அம்மா வீட்டில் இல்லாததால் நான் பாத்திரங்களை உள்ளிலிருந்து எடுத்து வந்து வைத்தேன். அதிலிருந்து அவள் எப்போது வந்தாலும் வீட்டில் யாரிருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் எதிரில் இருந்தால் \"ராசா சாமான் போடு ராசா, தேய்க்கிறேன் என்பாள்\". அவளுக்கு இதனுடைய உள் அர்த்தம் தெரியாது. அமரா “பாத்திரம் போடு என்று சொல்” என்று சொன்னாலும் கேட்பதில்லை. ஒரு முறை நான் எனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கும் போதும் அவ்வாறு சொல்ல நான் அவளைக் கடிந்துக் கொண்டேன். என் கோபம் அவளுக்கு விளையாட்டாகி விட்டது போலும். எப்போது என்னைப் பாத்தாலும் \"சாமான் போடு ராசா\" என்று சொல்லிவிட்டு இடி இடி என்று சிரிப்பாள். நிற்க எதையோ சொல்லவந்து எதோ சொல்லிகொண்டிருக்கிறேன். இந்தக் கதை அமரா வோட்டு போட்டதைப் பற்றி.\nஅந்த முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் வந்தது. ஊரே அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராக திரண்டிருந்த காலம். இப்போது போல நிறையக் கட்சிகள் எல்லாம் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி. புதியக் கட்சிதான் எதிர்க் கட்சி. எல்லாப் பெருந்தலைவர்களும் ஒன்று திரண்ட மக்கள் கட்சி. இளைஞர் பட்டாளம் எல்லோரும் \"அவசர\" நிலைக்குப் பிறகு மக்கள் கட்சிக்கு ஆதரவாக திரண்டிருந்தனர்.\nஅமராவுககு எந்த கட்சிக்கு வோட்டு போடுவது என்று குழப்பம். ராசா எந்த சின்னத்துல ராசாக் குத்தனும் என்று என்னிடம் கேட்டதால், நான் கட்சியின் சின்னத்தை சொல்லி போடச் சொன்னேன், “ஏன் ராசா மாடு சின்னம் காட்றாங்��ளே ராசா மாடுதானே நமக்கு பால் தருது” என்றாள். அதில்லை அமரா நமக்கு சோறு போடறது யாரு \"உழவர்கள்தானே\" அதால \"ஏர் உழவனுக்கு போடு’ என்றேன் . தேர்தல் நாள் வரை இதே கேள்விதான். நானும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.\nதேர்தல் நாள் வந்தது, அமரா அன்று மாலை வீட்டுக்கு வந்த பொழுது, என்ன அமரா \"ஏர் உழவணில\" குத்தினயா என்று கேட்க, இல்ல ராசா \"மயில் சின்னத்துல\" போட்டுட்டேன் ராசா என்றாள். நான் ஏன் என்று கேட்டதற்கு “மயில் முருவரோட வாகனம் அவர் இல்லாங்காட்டி பசுவும் கிடையாது உழவனுக்கும் கிடையாது” என்று என்னை திக்கு முக்காட வைத்தாள்.\nஅந்த மயில் சின்னத்துல நின்றது எங்கள் ஊரில் உள்ள தேங்காய் மூடி வக்கீல் ஒருவர். தேர்தல் முடிவு தெரிந்த பொழுது மயில் சின்னத்தில் நின்ற வக்கீலுக்கு மொத்தம் பதிமூன்று வாக்குகள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் மொத்தம் பண்ணிரெண்டு பேர்.\nஇதுவரை 49 போட்டாகிவிட்டது, ஓரளவுக்கு வாக்குகளையும், பின்னூட்டங்களையும் பார்த்திருந்தும் எனக்கு போதித்த என்னுடைய \"கமலா” டீச்சரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் மற்ற மொக்கைப் பதிவை இடுவதில் ஒரு குற்ற உணர்வு அரித்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனை கலக்காமல் கமலா டீச்சர் பற்றிய பதிவு, இதை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.\nநான் படித்தது ஒரு நடு நிலைப் பள்ளி, எட்டாவது வரை தான், மேல் நிலைப் பள்ளிக்கு ஊரை விட்டு இன்னும் வெளியே நான்கு மைல் போக வேண்டும். அந்த எட்டாவது வகுப்பின் கிளாஸ் டீச்சர் தான் கமலா டீச்சர். மொத்தம் உள்ள ஆறு பாடத்திற்கு, மூன்று டீச்சர்கள் தான். கமலா டீச்சர் எங்களுக்கு தமிழும், கணக்குப் பாடமும் எடுத்தார்கள். நல்ல இழுத்து பின்னிய தலை முடி, தங்க நிற தேகம், நெற்றியில் வட்டவடிவில் குங்குமப் பொட்டு. நல்ல துவைத்து நேர்த்தியாக கட்டிய பருத்திப் புடவை. மொத்தத்தில் டீச்சரைப் பார்த்தால் ஒரு மரியாதைத் தோன்றும்.\nடீச்சர் தமிழ் சொல்லித்தரும் விதம் அலாதி, ஒரு செய்யுளை எடுத்தால், முதலில் செய்யுளை ஒரு முறை சொல்லி, பதவுரை, பின்பு பொழிப்புரை என்று இரண்டு முறை சொல்லுவார்கள். பின்பு வகுப்பில் உள்ள முதல் வரிசைப் பையன்களில் ஒரு இரண்டு பேர் பெண்களில் ஒரு இரண்டு பேரை திரும்ப மேற்படி வரிசையில் திரும்ப சொல்ல, விருப்பமுள்ள மற்ற மாணவர்கள் அதை கவனித்தால் போதும், குறிப்பு எடுக்கத்தேவையில்லை. வேணுமென்றால் கடினமான வார்த்தைகளின் பொருட்களை பென்சிலினால் பாடப்புத்தகத்தில் குறித்துக் கொண்டால் போதும். புரியாத மாணவர்களுக்கு எத்தனை முறை கேட்டலும், கோபப்படாமல் விளக்குவார்கள். டியூஷன் விவகாரமெல்லாம் டீச்சரிடம் கிடையாது. மற்ற டீச்சர்கள் இரண்டாவது முறை கேட்டாலே பெற்றோரை கூப்பிட்டு டுஷனுக்கு அச்சாரம் போட்டு விடுவார்கள். இதற்கு நமக்கு வீட்டில் பூசை கிடைக்கும், வீனா செலவு வைத்ததற்காக, அது தனிக் கதை.\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி,\nவாடித் துன்பம் மிக உழன்று,\nபிறர் வாடப் பல இன்னல்கள் செய்து,\nநரை கூடிக் கிழப்பருவம் எய்தி,\nகொடுங் கூற்றுக் கிரையெனப் பின்,\nபல வேடிக்கை மனிதரைப் போல்\nநான் வீழ்வேன் என நினைத்தாயோ\nஇதை கமலா டீச்சர் சொல்லித்தரும் பொழுது, கவியின் வேட்கையை டீச்சரிடம் காணலாம். டீச்சரின் கையெழுத்து ஒரு கை தேர்ந்த \"calligraphy\". அடுத்த பாட ஆசிரியர் வரும் முன் வகுப்பு லீடரான நான் கரும்பலகையை சுத்தம் செய்ய வேண்டும். கமலா டீச்சர் வகுப்பு முடிந்தவுடன் அதை செய்யும் பொழுது என்னை அறியாமல் வரும் தயக்கத்தை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். டீச்சரின் கணக்குப் பயிற்சி, எந்தப் பரீட்சையிலும் நூறு மார்க் வாங்க வைத்துவிடும். முக்கியமான செய்தி கமலா டீச்சர் மற்ற ஆசிரியர்கள் போல பிரம்பு கொண்டு வரமாட்டார்கள். மற்ற ஆசிரியர்கள் வருமுன், பிரம்பு வகுப்பில் நுழைந்துவிடும். கமலா டீச்சர் யாரையும் கடிந்தோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. மாணவர்களிடம் சொந்த வேலை வாங்கமாட்டார்கள். \"காட்டாள் வெங்கிடு\" வாத்தியார் மதிய இடை வேளைக்கு இருபது நிமிடம் முன்பாகவே ஓட்டலில் தோசை வாங்க இருவரை அனுப்பிவிடுவார்.\nநான் எட்டாம் வகுப்பு முடிந்து, மேல் நிலைப் பள்ளி, கல்லூரி, வேலை என்று கால ஓட்டத்தில் கரைந்த பின்னர், ஒரு பதினைந்து வருடம் கழித்து ஒரு நண்பனுடன் வெளியே சென்று கொண்டிருக்கும் பொழுது கமலா டீச்சர் தெருவில் நடந்து வருவதைப் பார்த்தேன். என்னைப் போல கமலா டீச்சரை கொண்டாடியவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். அவர்களின் முன்பு சென்று வணக்கம் சொல்லி பேசியிருக்க வேண்டும். நான் அவ்வாறு செய்யவில்லை காரணம், என் கையிலிருந்த பாழாய்ப்போன \"சிகரெட்\". அவர்களின் ப���ர்வையைத் தவிர்த்து வேறுபுறம் திரும்பிக் கொண்டேன்.\nபிறகு நான் வெளிநாடு வேலை என்று டொலர்களையும், பௌண்ட்சையும் துரத்தி ஒரு முறை விடுமுறையில் ஊருக்கு வந்த பொழுது எதேச்சையாக நண்பனிடம் கமலா டீச்சரைப் பற்றி பேச்சு வந்த பொழுது, கமலா டீச்சர் இப்பொழுது, கணவரை இழந்து, தன் ஒரே பிள்ளையாலும் கை விடப்பட்டு கஷ்டப் பட்டுக்கொண்டிருப்பதாக சொன்னான், இவ்வளவு சொன்னவனுக்கு டீச்சரின் தற்போதைய இருப்பிடம் தெரியவில்லை.\nஅன்று நான் வீடு வந்து என் மனைவியிடம் கமலா டீச்சரை ஸ்லாகித்து, மேலும் டீச்சரின் இன்றைய நிலைமையை சொன்ன பொழுது \"அவள் நீயெல்லாம் ஒரு மனுஷனா\" என்ற பார்வைப் பார்த்தாள். மேலும் ஒரு விஷயத்தை அவளிடம் சொன்னால் நான் மறந்தாலும் அவள் விட மாட்டாள். திரும்ப திரும்ப கமலா டீச்சரின் இருப்பிடத்தைக் கேட்டு நச்சரித்துக்கொண்டே இருப்பாள். மேலும் “அந்தப் பாழாய்ப்போன சிகரெட் பழக்கம் இல்லாமல் இருந்தால் டீச்சரைப் பார்த்து இருப்பீர்கள் இல்லையா, விட்டுத்தொலைங்களேன்” என்று உபதேசம் வேறு. ஆதலால் இருபது வருடப் புகைப் பழக்கத்தை அப்போது விட்டேன்.\nஆனால் கமலா டீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறை ஊருக்கு போகும் போதும் வகுப்புத் தோழர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இருப்பிடம் தெரியவில்லை. மனைவியோ எப்போதாவது டீச்சரைப் பற்றி ஆரம்பித்து, “எவ்வளவோ பேருக்கு ஏதேதோ உதவி செய்கிறீர்கள், டீச்சரைக் கண்டுபிடித்து ஏதாவது செய்ய முடியவில்லையே” என்று ஆதங்கப் படுவாள்.\nஅவளுக்குத் தெரியாது கமலா டீச்சரின் \"தன்மானமும், கொள்கைப்பிடிப்பும்\"\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇந்தக் கதை ஒரு நண்பனின் உறவினருடன் நாங்கள் கண்ட ரெகார்ட் டான்ஸ் பற்றியது. சற்று ஒரு மாதிரியாக குன்சாவாக இருக்கும், ஆதலால் விடலைப்பசங்கள், பொடியர்கள் மற்றும் விரல் சூப்பத் தெரியாதவர்கள் \"ஜூட்\" விடலாம்.\nபடித்து முடிந்து வேலை தேடும் சமயம், செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, போஸ்டல் ஆர்டர் வைத்து விண்ணப்பித்துக் கொண்டிருந்த நேரம். அம்மா காலையில் நன்றாக சமைத்து வைத்திருப்பாள். வீட்டில் மற்ற எல்லோரும் அலுலகம், கல்லூரி என்று காலையில் புறப்பட்டவுடன், அம்மாவுடன், அமர்ந்து நல்ல சாப்பாடு. பின்பு ஒரு தூக்கம், மதியம் எழுந்தவுடன், கறந்த பாலில் நல்ல காபி, பின்பு காலாற நடந்து நாயர் கடையில் ஒரு தம், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு என்றிருந்து ஒரு மாதிரியான \"Boredom\" வந்து விட்ட நேரம்.\nநண்பன் முத்துராமனின் இரண்டாவது அக்காளுக்கு திருமணம் நிச்சயமாகி, கல்யாணம் திண்டிவனத்தில் நடக்கவிருந்தது. எங்கள் நண்பர்க் குழுவின் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். எல்லோரும் போகலாம் என்று பிளான் போட்ட நேரம், எனக்கு அப்பாவிடம் அனுமதி கிடைக்காது. ஆனால் நண்பர்கள் என்னை வற்புறுத்தியதாலும், மேலும் அங்கு நிழலான காரியங்கள் செய்யலாம் எனக்கு ஆசை காட்டினார்கள். ஆதலால் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். எப்படியோ அப்பாவிடம் பேசி எனக்கு அனுமதியும், என் செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விட்டாள்.\nகல்யாணத்திற்கு எல்லாம் முதல் நாள் காலையிலேயே திண்டிவனம் போய் சேர்ந்து விட்டோம். இரவு மாப்பிள்ளை அழைப்பெல்லாம் முடிந்தவுடன், நண்பர்கள் எல்லோரும் இரவு அருகில் உள்ள விடுதியில் ஒரு ரூம் எடுத்து, முதலில் சிறிது பீர் அருந்தினோம். இதில் நண்பன் முத்துராமனும் அடக்கம். ஆனால் அவன் விரைவில் கல்யாண விடுதிக்கு செல்லவேண்டும் என்று புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் நண்பர்களில் ஒருவன் இங்கிருந்து ஒரு ஐந்துக் கிலோமீட்டர் தூரம் போனால் ஒரு இடத்தில் ரெகார்ட் டான்ஸ் நடப்பதாகவும், அதற்க்கு போகலாம் என்று ஆசை காட்டினான். விரைவில் வந்துவிடலாம் என்று முத்துராமனையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டோம். இதற்கெல்லாம் தலைவன் \"கஜக்கோல்\" என்கிற ஸ்ரீதர் தான். அவன் யாரிடமோ சொல்லி ஒரு நான்கு வாடகை சைக்கிளுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். எல்லோரும் அந்த நிழலான இடத்தை அடைந்தோம்.\nஅது ஒரு பழைய வீடு போல இருந்தது. நடுவில் முற்றமும், சுற்றி நான்கு தாழ்வாரமும் இருந்தது. அதன் வடக்கு மூலையில் ஒரு ஆறு பேர் சில வாத்தியக் கருவிகளுடன் அமர்ந்து, அதை அப்பப்போ தட்டிக்கொண்டு இருந்தனர். நாங்கள் யாவரும் ஒரு இடத்தில் அமர்ந்து செட்டில் ஆகும் முன்பு அந்த இடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் ஒரு சிகப்பு ஜிகினா உடை அணிந்து ஒருத்தி கீச்சுக் குரலில் பாடினாள். எங்களுக்கெல்லாம் இவள் தான் ஆடப்போகிராளா, அல்லது வேறு யாராவதா எப்படி இருக்கும் என்ற ஆவலில் மயான அமைதியிலிருந்தோம்.பிறகு ஒரு சிறிது செகண்ட் இடைவெளியில் அடுத்த பாட்டு துவங்கியவுடன் வேறொருத்தி வந்து புல் கவர் செய்து ஆடிவிட்டு போனாள்.(அம்பயர் பக்னர் பார்த்தல் எல்.பி.டௌபில்யு தான்) , அப்போது நண்பன் கஜகோல் அருகில் இருப்பவரிடம் விசாரித்ததில் இங்கு நேரம் போகப்போக அம்மண கு. ஆட்டமும் இருப்பதாக தெரிவித்தான். எங்கள் எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி, மேற்படி ஆட்டத்தை காண அடுத்து யுவதியின் வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம். மேற்படி ஆட்டத்தை போலவே மேலும் ஒரு நான்கு ஐந்து ஆட்டங்கள் வேறு வேறு பேர் ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும் சுகமில்லை. பிறகு ஒரு பத்து நிமிட இடைவேளைக்காக எல்லா இடத்திலும் விளக்கு போடப்பட்டது.\nநிற்க, அப்போது தான் என் கூட வந்திருந்த பாலு, \"சொம்பை\" எதிர் தாழ்வாரத்தில் பார்த்து விட்டன், பிறகு எங்கள் எல்லோரிடமும் டேய், \"சொம்பும்\" இங்கே வந்திருக்குடா என்றான். எங்கள் எல்லோரையும் விட முத்துராமனுக்கு தான் திகைப்பும் பயமும். நாங்கள் எல்லோரும் வெளியே இருட்டில் வந்து தம் அடிக்கும் பொது, முத்துராமன் கல்யாண கூடத்திற்கு திரும்பிவிடலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு தூரம் வந்து விட்டு எதிர் பார்க்கும் அம்மண கு. ஆட்டம் பார்க்காமல் போவதாக இல்லை. ஒஹ், சொல்லமறந்து விட்டேன், முத்துராமனின் பயத்திற்கு காரணம், பாலு சொன்ன அந்த “சொம்பு” என்பது முத்துராமனின் பெரிய அக்காவோட கணவரின் பட்டப்பெயர். பெயர்க்காரணம் ஒன்றும் ஆச்சர்யம் அல்ல, இவர் ஒரு ஒன்றும் தெரியாதவர் போல இருப்பார், கொஞ்சம் லூசும் கூட. மேலும் அவர் முத்துராமனின் குடும்பத்திற்கு மிகவும் மரியாதைப்பட்டவர். ஆதலால் அவர் கண்ணில் பட்டால் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி விடுவாரென்று பயம்தான்.\nஆனாலும் அவனை எப்படியோ சமாதனம் செய்து, தலையில் ஒரு கர்சிப் கட்டி நாங்கள் பழைய இடத்திலே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள். அடுத்த வந்த இரண்டு நுங்கு மார்பு நங்கைகள் முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் சற்று ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்த சமயம், மற்றுமொரு இடைவேளை, விளக்குகள் எரிய, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, முத்துராமனின் பக்கத்தில் சொம்பு, முதலில் என்னை அடையாளம் கண்டு, \"எங்கேடா இங்கே\" என்று ஒரு முறை முறைத்து, பின்பு முத்துராமனையும் பார்த்துவிட்டது. எப்படிடா வந்தீர்கள் என்று, கேட்க, நாங்கள் பயத்தில் அது வந்து இந்த கஜகோல் தான் என்று நாங்கள் தடுமாறிய போது, எப்படி திரும்ப போகிறீர்கள் என்று வினவியது. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது இது வரும்போது எப்படியோ இங்கு வந்து விட்டது திரும்புவதற்கு எங்களை எதிபார்க்கிறது. சைக்கிளில் வந்தோம் சார் என்றோம். நிற்க.\nஇப்போது எங்களுக்கு இந்த சொம்பைக் கண்ட பயம் ஒரு புறம், மேற்படி நடனத்தை எதிர்ப்பார்த்து, ஆவல் எல்லாம் கலந்துக்கட்டி இருக்கும் நேரம் அந்த சரித்திர புகழ்க் பெற்ற அம்மண. கு ஆட்டம் தொடங்கியது. முதலில் எல்லாம் அணிந்து அதை ஒரு குப்பையாக மேல்புறம் மறைத்து கொண்டு ஒருத்தி வந்து ஆடத்தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே திறந்த மார்பாகிவிட்டாள். ஆனால் இந்த கதையின் \"ஹைலைட்\" அவள் ஆடிய பத்து செகண்ட் நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது அவளை ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சொம்பு அவளை அழைத்ததும், பின்பு அவள் அவருக்காக ஒரு பிரத்தியேக நடனம் ஆடியதும்தான்.\nஇதற்க்கெல்லாம் முத்தாயிப்பாக சொம்பு திரும்பும் பொழுது \"இது என்னடா ஆட்டம்னு இதப் பார்க்கவந்தீக\" என்றார். சார் அது வந்து என்று நான் இழுக்கும் பொது, \"பாண்டிச்சேரி வாங்கடா அங்க என்னமா இருக்கும்\" என்றார்.\nஇப்போதெல்லாம் \"சொம்பைப்\" பார்த்தால் என்ன சார் எப்போ பாண்டி போலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nசுதீஷை நான் ஒரு பார்ட்டியில் சந்தித்தேன். அவன் என்னுடன் பேசிய விதமும் நடந்து கொண்ட முறையும் என்னுள் எப்பொழுதும் எழுந்து அடங்கும் நிராசையை மறுபடியும் தூண்டிவிட்டது. அவன் என்னைவிட ஒரு நான்கு வயது அதிகம் இருப்பான் போலத் தோன்றியது. அந்தப் பார்ட்டிக்கு நான் அழைக்கப்பட்டாலும் அங்கு எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய வாழ்க்கை நான் வாழவில்லை.\nநான் கேரளா மாநிலத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். என்னுடைய தாய் என்னையும் என் தம்பியையும் நன்றாகவே வளர்த்தாள். என்னை நன்றாக படிக்க வைத்தாள். ஆனால் நான் வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது, என் தாய் தவறான அ���ிவுரைகளால் என்னை நடிகையாக ஆக்க ஆசைப்பட்டாள். என்னுடைய உடல்வாகும், நிறமும், அழகும் பார்ப்போரின் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும்.\nஅவள் என்னை ஒரு தயாரிப்பாளரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவர் என்னை போட்டோ சூட் என்று ஏதேதோ சொல்லி என்னை தனிமைப் படுத்தி அவர் தேவையை முடித்துக் கொண்டார். அவர் எடுக்கப் போகும், படத்தில் நான் தான் கதாநாயகி என்றும் என்னை ஆசைக் காட்டி மேலும் இரண்டு மாதங்களுக்கு என்னை உபயோகப் படுத்திய பின் ஒரு நாள் படப்பிடிப்பில் எனக்கு மேக்கப் எல்லாம் போட்டு, நடிக்க வைத்தார் ஆனால் கதாநாயகியின் ஆறு தோழிகளில் ஒருத்தியாக. அந்தப் படம் இன்றுவரை வெளிவரவில்லை. கதாநாயகி மற்ற தோழிகளின் கதியும் தெரியவில்லை. இவை எல்லாம் என் அன்னையின் மேல் எனக்கு தீராத கோபத்தை உண்டாக்கியது. நான் என் அன்னையிடம் விவரத்தை சொன்ன பொழுது அவளின் மெத்தனம் மேலும் என்னை வெறுப்படைய செய்தது.\nஎல்லா சராசரிப் பெண்களுக்கும் தோன்றும் கல்யாணம், குடும்பம் போன்ற ஆசைகள் எனக்கு நிராசையாக தோன்ற ஆரம்பித்தது. அப்பொழுது தான் எங்கள் குடும்பத்திற்கு தெரிந்த ஒரு நபர் என் வீட்டிற்கு வந்தார், அவர் அம்மாவிடம் என்னை கல்யாணம் செய்து கொள்வதாகவும், இரண்டு மாதம் கழித்து சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதாகவும் சொன்னார். ஆதலால் என்னை அவருடன் ஜாலியாக இருக்கச் சொல்லி அம்மா கட்டாயப் படுத்தினாள். அந்தக் கயவன் இரண்டு மாதம் கழித்து காணாமல் போனான்.\nஇப்பொழுது ஒரு தொழிலதிபக் கிழவனுக்கு வைப்பாட்டியாக இருக்கிறேன். கிழவன் எங்கள் குடும்பத்தை நன்றாகவே கவனித்துக் கொள்கிறான். எங்களை இப்பொழுது சென்னையில் செட்டில் செய்து விட்டு தம்பியை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கும் டூ வீலர், கம்ப்யூட்டர் எல்லாம் வாங்கிக் கொடுத்து குடும்ப செலவிற்கு ஏராளமாகவே பணம் தருகிறான். ஆனால் என் உணர்ச்சியை குழிதோண்டி மண்போட்டு மூடிவிட்டான், படுபாவி. அன்னை என் நிலைமையை புரிந்து கொண்டு நான் எப்போதாவது ஜிம்மில் பார்க்கும் ஏதாவது ஒருவனை மாட்டி, கிழவன் ஊரில் இல்லாத நாளில் அழைத்துக் கொண்டு வந்தால், அவர்கள் கொடுக்கும் எச்சில் பானத்தை குடித்து அவர்களுக்கு கோழி வறுவல் கொடுத்து, எங்களை முதலிரவு அறைக்கு அனுப்பும் தோழி போல அனுப்பிவைப்பாள்.\nஎன் வாழ��க்கையை விமர்சிக்கும் முன்பு, என்னை ஒரு முறை பார்த்து என்னுடன் பேசிப் பாருங்கள் ஒவ்வொரு ஆண்மகனும் என்போன்ற ஒருத்திக்கு ஏதாவது ஒரு சமயத்தில் ஏங்குவீர்கள்.\nசுதீஷும் நானும் அந்தப் சந்திப்பிற்குப் பின் நன்றாக பழக ஆரம்பித்தோம். அவன் வேலை நிமித்தமாக வெளி ஊர்களுக்கு சென்று தங்கும் பொழுது என்னையும் கூட்டிச்செல்ல ஆரம்பித்தான். சில சமயம் இரண்டு மூன்று நாட்களுக்கு தங்கும் பொழுது அவன் அலுவலகம் செல்லும் நேரங்களில் அவனுடைய உடைகளை ஒழுங்குப்படுத்தி அவனுக்காக ஒரு மனைவியைப் போலக் காத்துக் கொண்டிருப்பேன். சுதீஷ் என்னை மிகவும் நன்றாகவே நடத்தினான்.\nசுதீஷ் என்னை நன்றாக புரிந்துக் கொண்டான். நான்தான் சுதீஷிடம் என்னைக் கொடுத்தேன். நான் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் கொடுத்தான். நான் முன்பு சொன்ன என் கல்யாண ஆசை மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.\nகிழவனுக்கு நான் ஊர் மேயும் சேதி தெரிய ஆரம்பித்து விட்டது. என் அம்மாவிடம் ஆசை காட்டி எங்களை கூண்டோடு ஐதராபாடுக்கு மாற்றி விட்டான். அங்கு என் அம்மாவின் பெயரில் ஒரு பிளாட் வாங்கி என் உணர்ச்சிக்கு மேலும் சமாதிக் கட்டிவிட்டான்.\nசுதீஷ் எனக்காக காத்திருந்து, வெறுத்து கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டான். மறுபடியும் நான் அவனை சந்தித்த பொழுது அவன் சொல்லிய வார்த்தைகள் என்னை வாழ்நாள் முழுவதும் தொடருவது திண்ணம்.\n“பீனா நம் சந்திப்பு நீ படித்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்திருந்தால் நம் இருவர் வாழ்வும் நன்றாக இருந்திருக்கும்”.\nஎங்களது கிரிக்கெட் டீமுக்கு என்று தனி பிட்ச் எல்லாம் கிடையாது. தெருவில் மொத்தம் நாற்ப்பது வீடுகள் இருக்கும், இந்த தெருவில் உள்ள விடலைப் பையன்கள் டீம் தான் இது. இரண்டு வீட்டு சுவற்றில் கோடிட்டால் விக்கெட், தெரு தான் பிட்ச். அவ்வபோது பந்து சுவற்றை தாண்டி விழுந்தால், அந்த வீட்டு பாட்டி பல குரலில \"எந்த கட்டேலே போறவண்டா கல் எரியறது\" என்று 200௦௦ டெசிபல் சௌன்ட் உடும். நான் சொல்லவந்தது கிரிக்கெட் பற்றி அல்ல.\nஅப்படி ஒரு நாள் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது, விளையாட்டு ஒரு அசாத்திய மௌனத்துடன் நிறுத்தப்பட்டது. காரணம் எங்கள் வயதினால் ஒருவள் கடந்து சென்றதால். பின்பு விளையாட்டு தொடரும் பொழுது ராஜா தான் கேட்டான், யாரடா இது புதுசா இருக்க���. சுண்டு உடனே டேய் நம்ம பக்கெட் நாரயணன் வீட்டுலே புதுசா குடி வந்திருக்கங்கடா என்றான். அத்துடன் அந்த பேச்சு முடிந்தது, ஏறக்குறைய அவளையும் மறந்து விட்டோம்.\nஒரு நாள் நாங்கள் எங்களது தெருவில் உள்ள ஒரே ஒரு நாடாரின் காய்கறி கடை (இவர் கடைய வைத்து ஒரு பதிவு போடுவோம்ல) அருகே இருந்த பொது எங்கள் விளையாட்டில் ஊடால வந்தவள் அங்கு வந்து வாழைக்காய் வாங்கினாள். அன்று முதல் அவள் பெயர் \"வாழைக்காய்\" ஆனது.\nபிறகு பாலா அவளின் நதி மூலம் ரிஷி மூலத்தை ஆராய்ந்து அன்று விளையாட்டு சமயம் மூதரிக்கப்ப்டது. அவளின் அம்மா ஒரு துணை நடிகை என்ற விஷயம் எல்லோரிடமும் ஒரு வித நிழலான செய்தி ஆக சொல்லப்பட்டது.\nஅன்று முதல் அவளைக் கண்டால் எங்கள் டீமில் உள்ள மொட்டையும்(ரமேஷ்), கஞ்சுமிட்டி (பெயர்க் காரணம் அறியவில்லை) \"வாழைக்காய்\" என்று குரல் உடுவார்கள். மேலும் அவள் அவளுடைய அம்மாவுடன் வந்தால் ஒருவன் \"வாழைக்காய்\" என்பான் மற்றொருவன் ஆமாம் போடு ஒன்னு \"எக்ஸ்ட்ரா\" என்பான். முதலில் இது அவளுக்கு புரியவில்லை என்றாலும் காலப்போக்கில் அவள் புரிந்துகொண்டு ஒருமுறை நின்று எங்களது விளையாட்டையும் நிறுத்தி முறைத்து விட்டு சென்றாள்.\nஅடுத்த முறை மேட்டர் கொஞ்சம் சீரியஸ். மற்றோருமுறை வாழைக்காயும் அவள் அம்மாவும் எங்களைக் கடந்தவுடன், விளையாட்டு தொடங்கிய பொது நான் அடித்த புல் bladed சாட் சரியாக வாழைக்காயின் பின்னால் சம அடி, நிஜக்காய் நசுங்கியிருக்கும். நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும், ஒரு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் கஞ்சுமிட்டி சும்மா இல்லாமல் டேய் வாழைக்காய் பஞ்சர் என்றான். பந்தை எடுக்க சென்ற பாலாவோ \"எக்ஸ்ட்ரா எட்செட்ட்ரா\" என்று கேவலமாக கேலி செய்தான். நிஜமாகவே இது அவர்களை கோபம் கொள்ள செய்தது. வாழைக்காயின் அம்மா என்மேல் தன் பாதரட்சையை பிரயோகம் செய்தாள். மேலும் பல இன் சொற்களையும், சாபங்களையும் என்மேல் வீசினாள்.\nஇந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் அவர்களை ஏறக்குறைய மறந்து விட்டோம். முழப் பரீட்சை, லீவ் என்று ரொம்ப பிஸி ஆகி விட்டோம். பிறகு சிறிது நாட்களில் அவர்கள் எங்கள் தெருவை விட்டு போய் விட்டார்கள் என்று பாலா ஒரு நாள் சொன்னான்.\nபிறகு இப்போது நாங்கள் எல்லாம் ஒவொரு திசைக்கு மேல் படிப்புக்க்காகவும், வேலைக்காகவும் பிரிந்து ஒவ்வொர��� ஊரில் இருக்கிறோம். சிறு வயது நண்பர்கள் இப்போது யார் எங்கிருக்கிறார்கள் என்கிற விவரமெல்லாம் தெரியவில்லை.\nகிட்டத்தட்ட முப்பைதைந்து வருடத்திற்கு பிறகு சமீபத்தில் நான் விடுமுறையில் குடும்பத்துடன் தாய்லாந்து சென்ற பொது நடுக்கடலில் படகில் செல்லும் போது பாலாவை சந்திக்கப்போகிறோம் என்று நினைக்கவில்லை.\nபாலாதான் என்னை அடையாளம் கண்டு வந்தான். பிறகு தன்னுடைய மனைவியை எங்கள் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்தினான். என்னிடம் இவள் உனக்கு தெரிந்தவள் தான் என்றான். எனக்கு அவளை அடையாளம் தெரிந்த பொது ஏய் இவள் வாழைக்காய் தானே என்று பிறகு நாக்கை கடித்துகொண்டேன்.\nசாரிடா மன்னிச்சுக்கோ அவளுடைய பெயர் எனக்கு தெரியாதுடா, நீயும் மனைவி என்று தானேடா சொன்னே, பெயர் சொல்லவில்லையே என்றேன்.\nபிறகு நாங்கள் சிறிது நேரம் பேசிவிட்டு, நான் குடும்பத்துடன் அன்றிரவே மத்ய கிழக்கு நாட்டுக்கு திரும்பி விட்டேன். மறக்காமல் இருவரும் தொலை பேசி எங்களை பரிமாறிக்கொண்டோம்.\nபிறகு அவர்கள் எப்படி சந்தித்தார்கள், அவன் மனைவியிடமும் மாமியாரிடமும் மன்னிப்பு கேட்டானா என்றெல்லாம் கேட்க ஆவலாக இருந்தது.\nஅடுத்த முறை அவனை காண்டக்ட் செய்யும் பொழுது கேட்கவேண்டும்.\nபிடித்தால் இங்கே வோட்டப் போடுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/spray-any-recommended-insecticide-if-mealybugs-are-spotted-in-cotton-5d480713f314461dad119ad2", "date_download": "2019-12-12T08:28:51Z", "digest": "sha1:HKX4O6GRN2FL2LKSJAUHX5XOMXWR4J6M", "length": 3869, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - பருத்தியில் மாவுப்பூச்சி காணப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபருத்தியில் மாவுப்பூச்சி காணப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்\n10 லிட்டர் தண்ணீரில் ப்ரொஃபெனோபோஸ் 50 EC @ 10 மில்லி அல்லது தியோடிகார்ப் 75 WP @ 15 கிராம் அல்லது புப்ரோஃபெசின் 25 EC @ 20 மில்லி அல்லது இமிடாக்ளோப்ரிட் 70 WG @ 5 கலந்துத்தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volvo/s60/variants.htm", "date_download": "2019-12-12T08:12:31Z", "digest": "sha1:73SAFWKL4S4SEG7Y4Y26IF6UFMAGU4N4", "length": 7879, "nlines": 175, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்வோ எஸ்60 மாறுபாடுகள் - கண்டுபிடி வோல்வோ எஸ்60 டீசல், பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோ கார்கள்வோல்வோ எஸ் 60வகைகள்\nவோல்வோ எஸ் 60 வகைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவோல்வோ எஸ் 60 வகைகள் விலை பட்டியலில்\nஎஸ் 60 டி4 ஆற்றல்\nஎஸ் 60 டி4 ஆற்றல்\nஎஸ்60 டி4 ஆற்றல்1969 cc, தானியங்கி, டீசல், 27.03 kmpl Rs.38.5 லட்சம்*\nஒத்த கார்களுடன் வோல்வோ எஸ் 60 ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nRs.80.9 லட்சம் - 1.42 கிராரே*\nவோல்வோ வஃ6௦ கிராஸ் கொண்ட்ரி\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2020\nஅடுத்து வருவது வோல்வோ கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-sachin-tendulkar-odi-records-broken-after-his-retirement-by-indian-batsmen-1", "date_download": "2019-12-12T07:48:33Z", "digest": "sha1:ZNV3KLFGARNNSGO6MA5XKC24B6VOR74U", "length": 10176, "nlines": 118, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "முறியடிக்கப்பட்ட சச்சினின் சாதனைகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநிலையானது எவையும் இல்லை என்பது சாதனைகளுக்கும் பொருந்தும். ஒருவர் செய்த சாதனை மற்றொருவரால் முறியடிக்கப்படுவது இயற்கையே. ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகள் ஏராளம். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் (49) அடித்தவர், அதிக அரைசதங்கள் (96) அடித்தவர், அதிக ரன்கள் (18,426) அடித்தவர் போன்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.\nஇருப்பினும், முன்பு கூறியது போல நிலையானது எவையும் இல்லை என்பதால் இந்த சாதனைகள் நீண்ட காலம் நிலைபெற சாத்தியமில்லை. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனைகளை முறியடித்த இந்திய வீரர்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்.\n#3. ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் - ரோஹித் சர்மா முறியடித்தார் (2018) :\nசச்சின் டெண்டுல்கர் 2012 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 5 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார் லிட்டில் மாஸ்டர். ஆனால், அவர் ஓய்வு பெற்ற பிறகு, இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, 2018ல் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 152* ரன்கள் எடுத்த பொழுது, அது அவருக்கு ஆறாவது 150+ ஸ்கோராக அமைந்தது. எனவே, அதிக முறை 150 ரன்களுக்கு மேல் அடித்த பேட்ஸ்மேன் என்னும் சச்சினின் சாதனையை முறியடித்தார், ரோஹித் சர்மா.\nஇந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் அதிக முறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் உடன் இணைந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா, இதுவரை ஏழு முறை 150 ரன்களுக்கு மேல் கடந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\n#2. ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர்- விராட் கோலி முறியடித்தார் (2018):\n2001 ஆம் ஆண்டு மார்ச்சில் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 10,000 ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கருக்கு 259 போட்டிகள் தேவைப்பட்டன. 17 வருடங்கள் கழித்து, 2018 அக்டோபர் 24ஆம் நாள், வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்னும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை, விராத் கோலி முறியடித்தார்.\nஇந்த மைல்கல்லை எட்ட விராத் கோலி வெறும் 205 போட்டிகள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இது பத்தாயிரம் ரன்களை கடப்பதற்கு சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட போட்டிகளை விட 54 போட்டிகள் குறைவு. ஆகவே, ஒருநாள் போட்டிகளில் வேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கர்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பையில் இந்தியாவின் நான்கு முக்கியமான சாதனைகள்\nசச்சின் ரசிகனாக விராத் கோலிக்கு ஒரு கடிதம்\nசச்சின் டெண்டுல்கர் vs விராட் கோலி : பிரமிக்க வைக்கும் ஐந்து ஒன்றிய நிகழ்வுகள்\nதோனியின் தனிப்பட்ட ஐந்து பெரும் சாதனைகள்\nஶ்ரீகாந்த் படைந்துள்ள சிறப்பான சாதனைகள்\nஒருநாள் போட்டிகளில் சச்சினால் செய்ய முடியாத மூன்று சாதனைகளை செய்து அசத்திய விராட் கோலி\nசர்வதேச கிரிக்கெட்டில் விராத்கோலியால் முறியடிக்கவே முடியாத சாதனைகள்...\nபிரபலமற்ற ராகுல் டிராவிட்டின் 3 சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-raises-as-best-player-in-shortest-format", "date_download": "2019-12-12T07:52:29Z", "digest": "sha1:J5UBBWNJSFH3WXR4M24YJR5MAPOMDBT6", "length": 10310, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஏன் குறுகிய கால போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார் ரோஹித் ஷர்மா?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nசமீப காலங்களில் இந்திய அணியின் ஆகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா உருபெற்றுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறுகிய கால போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இடம்பெற்றுவரும் ரோகித் சர்மா போட்டிக்கு போட்டி சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த 18 மாதங்களாக இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பாகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 73 என்ற சராசரியை வைத்துள்ள ரோகித் சர்மா, இந்த ஆண்டு 57 என்ற சராசரியை கொண்டுள்ளார். 2019 உலக கோப்பை தொடரில் பத்து இன்னிங்சில் களம் இறங்கி 648 ரன்களை விளாசிய ரோஹித் சர்மா தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலை வகித்தார். அதுமட்டுமல்லாமல், இந்திய அணியின் வெற்றியை தீர்மா��ிக்க கூடிய வீரராகவும் திகழ்ந்துள்ளார். தமது கிரிக்கெட் வாழ்வின் ஆரம்ப காலங்களில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டு அதன்பின்னர், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியதிலிருந்து தனது அசுர வேக சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எனவே, சர்வதேச குறுகிய கால போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக ரோஹித் ஷர்மா திகழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்திருக்கின்றது.\n#3.சாதனைகளை படைப்பதில் கொண்ட ஆர்வம்:\n2007ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் கண்ட ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் அவ்வப்போது இடம் பெற்று வந்தார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் ஓரளவுக்கு நம்பிக்கையையும் அளித்துள்ளார். அதன் பின்னர், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் தொடரில் கூட சிறப்பாகவே செயல்பட்டு உள்ளார், ரோகித் சர்மா. தொடர்ந்து இந்திய அணியில் தனது இடத்தை அவ்வப்போது பறி கொடுத்து வந்துள்ளார். 2013-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்டது முதல் இன்று வரை அயராது பாடுபட்டு வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49 என்ற சராசரியுடன் 27 சதங்களை விளாசி உள்ளார், ரோகித். மேலும், அதிக ஒரு நாள் சதங்களை கொண்டுள்ள இந்தியர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளை போலவே டி20 போட்டிகளிலும் தமது ஆக்ரோஷ பாணியை கடைபிடிக்கும் ரோகித் சர்மா, 136 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை கொண்டு மலைக்க வைத்துள்ளார். டி20 போட்டிகளில் எத்தகைய வீரரும் புரியாத சாதனையான 4 சதங்களை இவர் விளாசியுள்ளார் என்பது மற்றுமொரு சிறப்பாகும். அதுமட்டுமல்லாமல், இவ்வகை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த பேட்ஸ்மேனும் இவரே. டி20 வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வலது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கூட ரோஹித் சர்மா கொண்டுள்ளார்.\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\n2018ல் இந்திய அணியின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் யார் - விராட் கோலி (அல்லது) ரோஹித் சர்மா \nஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஐந்து சிறந்த துவக்க ஜோடிகள்\nஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சிறந்த 3 ஆட்டங்கள்\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்��ா கடந்து வந்த பாதை\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\nஅதிக ஒருநாள் போட்டிகளில் தனது அணியை வழிநடத்திய 3 சிறந்த கேப்டன்கள்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த டி20 அணி\nஉலகின் தலைசிறந்த பவுலர்களும், அவர்கள் பந்து வீச அஞ்சும் பேட்ஸ்மேன்களும்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-ratchakar-peyaraich-sonnaal/", "date_download": "2019-12-12T07:55:50Z", "digest": "sha1:EBIXTTGZ7KZMVRRCE66KQYROWQI5KO2G", "length": 3381, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Ratchakar Peyaraich Sonnaal Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால்\nஅவர் இதயத்தோடு கலந்து விட்டால்\n1. வாடி கிடந்த உயிர்களெல்லாம் வாழ வைத்தாரே\nஅவர் வாழ்வும் சத்தியம் ஜீவனுமாய் நன்மை செய்தாரே\nபரம பிதா ஒருவன் என்று வகுத்து சொன்னவர் இயேசு\nபாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு\n2. எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை வேண்டும் என்றவர் இயேசு\nநம் எல்லோருக்கும் இறைவனாக விளங்குகின்றவர் இயேசு\nதீமை வளரும் எண்ணம் தன்னை அகற்ற சொன்னவர் இயேசு\nதூய்மை நிறைந்த உள்ளத்தோடு பழகச் சொன்னவர் இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/ulokam-uraikkum-kathaikal-2.html", "date_download": "2019-12-12T08:02:36Z", "digest": "sha1:UZTWQI2EAY7HPBHXJZJMUGHNKDWPBFZH", "length": 11785, "nlines": 212, "source_domain": "www.dialforbooks.in", "title": "உலோகம் உரைக்கும் கதைகள் – Dial for Books", "raw_content": "\nஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ.\nஉலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது.\nஉலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது.\nசான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இந்நுால் படிப்பதற்கு இலகுவாக இருப்பதற்கு, ஆசிரியர் சொல்லிச் செல்லும் முறை காரணமாக அமைகிறது.\nஉலோகங்களின் வரலாற்��ுப் பார்வையை இவரால் சுவைபடச் கூற்றுகள், அதன் பயன்பாடு, அதன் தன்மை, அதன் எடை, உலோகத்தின் பின்னணியில் நிகழ்ந்த சுவையான வரலாற்றுப் பண்பாட்டு நிகழ்வுகள் முதலியவற்றை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்துள்ள ஆசிரியரைப் பாராட்ட வேண்டும்.\nஉலோகங்கள் பற்றிய அரிய செய்திகளைத் தாங்கிய நுால், இவ்வகையில் தமிழில் வெளிவந்ததில்லை என்று சொல்லலாம். மேரி க்யூரி அம்மையாரின் இடைவிடாத உரோனிய ஆராய்ச்சி சுவையானது. அணுசக்திக்கு அதன் பயன்பாடு எத்தகையதாக இருந்திருக்கிறது என்பது, விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது.\nபொன் பற்றிய தகவலில், மன்னன் மைடாஸ் பற்றிய கதையைச் சுவையாகக் கூறியுள்ளார். 800 பெண்களின் ரத்தத்தை உறிந்தெடுத்து, அதிலிருந்து பொன்னைப் பிரித்து எடுத்துள்ளதான செய்தி வியப்பூட்டுகிறது (பக்கம் 34).\nவெள்ளி என்ற கட்டுரையில், வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதத்தை வெள்ளி மழைத்துளியாக மாற்றுகிறது.\nஅந்த ஈரப்பதம் வெள்ளியால் ஈர்க்கப்பட்டு குளிர்ந்து, தீர்த்துளியாக உருமாறி, மழை பொழியக் காரணமாகிறது என்ற தகவலும் ஆசிரியரால் அழகுற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.\nவேதியியல் படித்த மாணவர் ஒருவர், தன் காதலிக்கு ரத்தத்திலிருந்து பிரித்தெடுத்த இரும்புகொண்டு மோதிரம் பரிசளிக்க விரும்பினார் என்று தெரிகிறது. ஈயம் நச்சுத்தன்மை வாய்ந்தது.\nஆனால், ஈயத்தின் இருப்பளவு கொண்டு தான், உலகின் பெரும்பாலான போர்களின் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே, ராணுவத்தில் அதன் செயற்பாடு முக்கியமாக இருந்துள்ளது.\nபாதரசம் உடைய கூட்டுப் பொருள் கலப்பின் அது கொடிய நஞ்சு ஆகும். மக்னீசியம் மக்கள் வாழ்க்கையால் மருத்துவ குணம் கொண்டது. இந்நுாலில் பல தகவல்கள் சிறப்புற விளக்கப்படுகின்றன.\nபிலாதினத்தால் ஆன கம்பிகள் அறுவை மருத்துவத்திற்கு மிகவும் பயன்படுவதை விளக்கமுற எடுத்துரைக்கும் ஆசிரியர், அது அணிகலன் செய்வதற்குப் பயன்படுவதால் நவநாகரிகச் சின்னமாக ஆகிவிட்டது என்றுரைக்கிறார்.\nகட்டுரையின் ஒவ்வொரு சிறுதலைப்புகள், கட்டுரைக்குச் சுவையூட்டுவனவாயும், கட்டுரை படிக்கும்போது சலிப்பு ஏற்படாவாறும் அமைந்திருப்பது, மொழிபெயர்ப்பு என்பதைத் தாண்டி சிறப்படைய வைத்துள்ளது. நல்லதோர் தகவல் களஞ்சியம்.\nஇந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில��� ஆர்டர் செய்ய: 9500045609\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nகட்டுரைகள்\tஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், தினமலர்\nசிதைக்கப்பட்ட தமிழனின் வரலாறு »\nகாந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்\nபிள்ளை பாடிய தந்தை தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/20200-.html", "date_download": "2019-12-12T08:51:58Z", "digest": "sha1:TPWBYDB22SUQY7LATGVND74EPGEM6C57", "length": 9489, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "முகம் இளமையாகத் தோன்ற சில டிப்ஸ்... |", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nமுகம் இளமையாகத் தோன்ற சில டிப்ஸ்...\nகோடை வெயிலின் தாக்கம் கூடிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சருமம் மிகவும் வறண்டு விட வாய்ப்பு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே சில எளிய முறைகளை பின்பற்றலாம். வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும். நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம். இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாகத் தோன்றும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக���கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஜினியை ரிலாக்ஸ் செய்வது எது\nப்ரீபெய்டு முறையில் மது விற்பனை.. முதலமைச்சரின் அடுத்த அதிரடி..\nசிறார் ஆபாச வீடியோ... தமிழகத்தில் முதல் கைது..\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unawe.org/kids/unawe1538/ta/", "date_download": "2019-12-12T09:28:09Z", "digest": "sha1:JGRLXFAE5TKGY7YABK3KIGEH4CJKX6RH", "length": 7224, "nlines": 109, "source_domain": "www.unawe.org", "title": "பிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nபிரபஞ்ச மறுசுழற்சி: விண்மீன்களில் இருந்து ஒரு பாடம்\nநீங்கள் ஒரு பிளாஸ்டிக் போத்தல் ஒன்றை குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தால், அது நிலக்குழியில் போடப்படலாம், அல்லது கடலில் கொட்டப்பட்டு நீரில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு மிதந்து திரியலாம். அடுத்த நூறு வருடங்களில் இந்தப் பூமி எப்படியிருக்கும் என்று ஒருவராலும் கூறிவிடமுடியாது, ஆனால் அந்த பிளாஸ்டிக் போத்தல், உக்கலடையாமல் அப்படியே பிளாஸ்டிக் போத்தலாகவே இருக்கும்\nஇதனைத் தடுக்க என்ன செய்யலாம் பிரபஞ்சத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மறுசுழற்சி செய்யலாம் பிரபஞ்சத்தை முன்னுதாரணமாகக் கொண்டு மறுசுழற்சி செய்யலாம் முன்னொரு காலத்தில், அதாவது நமது சூரியன், பூமி மற்றும் சூரியத்தொகுதி என்பன தோன்றமுதல் இருந்த முதலாவது விண்மீன்கள், ஹைட்ரோஜன் வாயுவை எரித்து ஹீலியமாக மாற்றின. பின்னர் அந்த ஹீலியத்தை எரித்து கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஏனைய இரசாயன மூலக்கூறுகளை உருவாக்கின.\nமனிதர்களைப் போலவே, விண்மீன்கள் பிறந்து, வாழ்ந்து இறுதியில் இறக்கின்றன. இவை சூப்பர்நோவா வெடிப்பில் இறக்கும் போது, அவற்றினுள் புதிதாக உருவாகியிருந்த இரசாயன மூலக்கூறுகள் வெளியில் சிதறடிக்கப்படுகின்றன.\nஇந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது, விண்வெளியில் உள்ள நெபுலா எனப்படும் பிரதேசமாகும். பல மில்லியன் வருடங்களாக இந்த நேபுலாவில் உள்ள வாயுக்களில் இருந்து புதிய விண்மீன்கள் பிறக்கின்றன. அதேபோல பல மில்லியன் வருடங்களாக இந்த விண்மீன்கள் இறந்து அதனில் உருவாகிய வாயுக்களை நேபுலாவிற்கே மீண்டும் கொடுக்கின்றன. அதிலிருந்து புதிய விண்மீன்கள் உருவாகின்றன, இதுவொரு சுழற்சியாக நடைபெறுகிறது.\nஇப்படியான ஒரு மறுசுழற்சி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லாவிட்டால், சூரியன், எமது பூமி மற்றும் சூரியத்தொகுதியே உருவாகியிருக்காது. இதே மறுசுழற்சிதான் பூமியில் உயிரினங்கள் தோன்றவும் காரணமாகும். அதேபோல பூமியில் தொடர்ந்து உயிரினங்கள் வெற்றிகரமாக உயிர்வாழ நாமும், நாளாந்த வாழ்வில் மறுசுழற்சியை ஒரு முக்கியவிடயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்\nமறுசுழற்சி என்பது எப்பொழுதும் கடினமான ஒரு வேலையல்ல; சிலவேளைகளில் அது கேளிக்கையான விடயமாகவும்இருக்கும் பிளாஸ்டிக் போதல்களைக் கொண்டு இலகுவாக சில கைப்பணிப்பொருட்களை எப்படி செய்யலாம் என்று பின்வரும் லிங்கில் பார்க்கவும். http://www.boredpanda.com/plastic-bottle-recycling-ideas/\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.in/tamilnadu/tamilnadu_90242.html", "date_download": "2019-12-12T09:25:15Z", "digest": "sha1:RV4LEPUR3LWCLATRHTTPAYD6KAM4N5K5", "length": 17828, "nlines": 123, "source_domain": "jayanewslive.in", "title": "தமிழக பாதிப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தல்", "raw_content": "\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதி��்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nதமிழக பாதிப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபா.ஜ.க.வின் ஒரு கையாக செயல்பட்டு கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, தமிழகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த சூழலிலாவது மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை கேட்டு பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரி��ையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாரதியார் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nபாசிப்பட்டினம் கடற்கரை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்\nசத்தியமங்கலத்தில் 2,000 வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் : நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை\nகுழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றிய விவகாரம் - திருச்சியைச் சேர்ந்த ஒருவர் போக்‍சோ சட்டத்தில் அதிரடி கைது\nரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிக் கேட்பேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரம் - அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்‍கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக���கல்\nமாமல்லபுரத்தை அழகுப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிக்‍கை தாக்‍கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு - தவறினால் ஆஜராக நேரிடும் என எச்சரிக்‍கை\nகுடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்களின் எதிரொலி - கவுகாத்தியில் நடைபெறுவதாக இருந்த பிரதமர் நரேந்திர மோதி - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்\nமயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி போராட்டம் - கடைகள் அடைப்பு : மீனவர்கள் வேலைநிறுத்தம்\nதஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்‍கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாரதியார் பிறந்த நாளில் பி.எஸ்.எல்.வி.சி-48 ராக்கெட் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவம் - நில உரிமையாளர் மற்றும் அரசு அதிகாரி ....\nவிருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலத்தை தட்டிக்கேட்ட இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட பயங்க ....\nதெலங்கானா என்கவுண்டரில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு -ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் ம ....\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்‍கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடக ....\nநாட்டில் மூன்று மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் மசோதா - மக்களவையில் தாக்கல் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-mar19/36917-2019-04-02-08-06-57", "date_download": "2019-12-12T09:19:07Z", "digest": "sha1:BZC5XZUSPH6CRA2WMQCR4KMW7PY7AD7W", "length": 17177, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "மறைக்கப்படும் பரதக்கலையின் வரலாறு", "raw_content": "\nகைத்தடி - மார்ச் 2019\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nசங்கம் அரங்கவெளி நடத்தும் மாற்று அரங்கப் பயிற்சி பட்டறை\nகலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக\nசுமேர் - அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் (கி.மு. 2047 – 1750)\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபிரிவு: கைத்தடி - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 02 ஏப்ரல் 2019\nஶ்ரீவித்யா நடராஜன் எனும் பரத நாட்டியக் கலைஞரால் எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தைக் குறித்து ஒரு இணையதளத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் துணிச்சலான பதில்களும் இந்தப் புத்தகத்தின் கருப் பொருளும் என்னை உடனே ஈர்த்தது. பரதநாட்டியத்தின் வரலாற்றையும், தேவதாசி ஒழிப்பு பற்றியும் அதன் பின் பரதத்தின் இன்றைய நிலையையும் பேசுகிறது ஜகர்னட் பதிப்பம் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம்.\nஶ்ரீவித்யா அவர்கள் தஞ்சை நால்வர் வழி வந்த சங்கீத கலாநிதி திரு.கே.பி.கிட்டப்பா பிள்ளை அவர்களின் மாணவர். ஒரு நடனக் கலைஞருக்கே உரித்தான பாணியில் அவ்வளவு அழகாக ஆழமாகத் தான் சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கிறார்.\nஒரு வரலாற்றை புனை கதையின் மூலமாகச் சொல்லுவதே ஒரு கலை. தஞ்சாவூர் அருகில் இருக்கும் கல்யாணிக்கரையில் வசிக்கும் ராஜாயி, அவரது மகள் கல்யாணி, கல்யாணியின் மகள் ஹேமா ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. 1990ல் ஹேமாவின் பார்வையில் தொடங்கி, பல்வேறு காலக்கட்டங்களில் முன்னும் பின்னுமாகப் பயணிக்கிறது.\nதேவதாசிகள் ஒரு காலத்தில் கொண்டாடப் பட்டார்கள் என்பதையும், அரசர்கள் தொடங்கி அங்கிருக்கும் மக்கள் வரை அனைவரும் அவர்களை எப்படிக் கொண்டாடினார்கள் என்பதையும், அவர்களது மனைவிகள் இதனை எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.\nஆங்கிலேயர் காலத்தில் எப்படி இந்த முறைக்கு எதிர்ப்பு இருந்தது என்றும், சில கிருத்துவ நிறுவனங்கள் அந்தக் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளை எடுத்துச் சென்று படிக்க வைத்து அவர்களுக்கு எப்படி வேறொரு வாழ்க்கை முறையை அறிமுகப் படுத்தினார்கள் என்பதையும் விரிவாக எழுதியிருக்கிறார். அன்னி பெஸன்ட் அம்மையாரின் பங்கையும் அழகாகத் தொட்டுக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.\n1947இல் கொண்டு வரப் பட்ட தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்திற்கு எதிராக பல தேவதாசிகளே வழக்கு நடத்தியதையும், இந்த முறையை ஒழிப்பதில் டாக்டர்.முத்துலட்சுமி அம்மா மற்றும் தந்தை பெரியாரின் பங்கையும் மறக்காமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். தேவதாசி முறை ஒழிப்பு வரை அந்தக் கலையைக் கற்றுக் கொள்ளாத ஒரு சமூகம் எப்படி அதன் பின் இந்தக் கலையை கைப்பற்றியது என்பதை கதையின் போக்கில் இருந்து விலகாமல் சொல்லி, இன்றும் அந்தக் கலையின் நிலை எப்படி இருக்கிறது, அதன் மரபும் வரலாறும் மறைக்கப்பட்டு திரிக்கப்பட்டு இது தமிழர் கலையே இல்லை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டிருப்பதையும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் ஶ்ரீவித்யா.\nஆனால் அந்தச் சமூகத்தில் பிறந்த பெண்கள் அனைவரும் இந்த வாழ்வியல் முறையை விரும்பி ஏற்றது போல் காட்டியிருப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. இன்றும் பல பெண் குழந்தைகள் அந்த வாழ்க்கை முறைக்கு தள்ளப் படுகிறார்கள் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்க, அந்த வாழ்வியல் முறையை இப்படிப் பெருமையாக வருணிப்பது சரி இல்லை என்றே தோன்றுதிறது.\nதேவதாசி ஒழிப்பு பற்றிப் பேசும் பொழுது, அந்தக் குடும்பத்தில் பிறந்து அந்த வாழ்வு முறையால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து வெளியேறி அதற்கு எதிராகப் பல போராட்டங்கள் நடத்திய அன்னை மூவாலூர் இராமாமிருதம் அம்மையார் பற்றி சொல்லியிருக்க வேண்டும். இந்தக் குறைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நூல் இன்னும் முழுமையாக இருந்திருக்கும் வித்யாவின் இந்த புத்தகம். இருப்பினும் பரதநாட்டியம் தமிழர் கலையே என்று அழகாக உறுதியாகச் சொல்லும் இந்த நூலை நாம் அனைவரும் ஒரு முறையாவது படிக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/87112", "date_download": "2019-12-12T08:31:39Z", "digest": "sha1:FUXDNHEYAS2J3VYDQDNJVDT3AGPSWVFP", "length": 14824, "nlines": 321, "source_domain": "www.arusuvai.com", "title": "மட்டன் நீலகிரி குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமட்டன் - 200 கிராம்\nஇஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி\nமல்லி தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - 2 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை - ஒரு கட்டு (சிறியது)\nபுதினா - 3/4 கட்டு (சிறியது)\nதுருவிய தேங்காய் - அரை மூடி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nபுதினா, மல்லி, பச்சை மிளகாய், தேங்காய் ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.\nமட்டனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, எண்ணெய் மற்றும் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 2 ஸ்டீம் வரை வேக வைக்க வேண்டும்.\nஅரைத்த விழுதை வேக வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து 15 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.\nமட்டன் நன்றாக வேக வேண்டும் என்றால் நன்றாக சுத்தம் செய்த பின்னர் அதனை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.\nமட்டன் கோலா உருண்டை கிரேவி\nஇந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த மட்டன் நீலகிரி குருமாவின் படம்\nஜலீலாக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னுடைய குறிப்பையும் செய்து பார்த்து படம் எடுத்து அனுப்பியதற்கு மிக்க நன்றி. வெளியிட்ட அட்மினுக்கும் என் நன்றி. படம் அழகாக வந்துள்ளது.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nடியர் லாவன்யா போன வாரம் சமைத்து அசத்தலாமில் உங்கள் நீலகிரி மட்டன் குருமா செய்ட்தேன் சுவை அபாரம், இதில் கொத்துமல்லி அரைத்து ஊற்றுவது நல்ல சத்தும் கூட.\nஅவசரத்து உடனே செய்து விடலாம்.\nநானும் இது போல் பனீர் வெஜ் குருமா கொடுதுத்துள்ளேன். அப்ப நீலகிறியில் இப்படி தான் செய்வார்கள் போல/\nரொம்ப அருமை வாழ்த்துக்கள். இன்னும் ��ங்கள் வீட்டு சமையல் குறிப்பு கொடுங்கள்.\nதொடர்ந்து என் சமையலை செய்து பார்த்து பின்னூட்டம் கொடுப்பதற்கு மிக்க நன்றி.\nஉங்கள் இன்ப கடலில் ஆழ்த்ததான் உடனே படத்தை அனுப்பினேன்.\nலாவன்யா இதில் தேங்காய் அரைத்து எப்ப ஊற்றனும் என்பதை நீங்கள் சொல்ல வில்லை.\nஅந்த பாயிண்டை சேர்த்து விடுங்கள்.\nசெய்து பார்த்து பின்னூட்டம் மட்டும் அல்லாமல் படமும் எடுத்து அனுப்பியதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பை திறுத்திவிட்டேன்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2008/10/blog-post_3097.html", "date_download": "2019-12-12T08:16:43Z", "digest": "sha1:6DM2TDTSROROYTFDURJM62WJIDRO3M3A", "length": 19595, "nlines": 317, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: TAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..", "raw_content": "\nTAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..\nதமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. இப்படி சோல்லி சொல்லியே நம்மள உசுப்பேத்தி விட்டுராங்க.. அப்படி உசுப்பேரிய நாம தமிழை தவிர எதையும் படிக்காம எத்தனை பேர் தமிழ்நாட்டு பார்டர் தாண்ட முடியாம இருக்கோம் அது சரி அதைப்பத்தி நமக்கென்ன கவலை..அறிவுரை எல்லாம் மத்தவங்களூக்கு தானே..\nதமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று முதல்வர் அறிவித்தவுடன், தமிழில் பெயர் தேடி அலைய ஆரம்பித்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தமிழிலேயே அர்த்தம் சொன்னால்தான் புரியும்படியான் தலைப்புகளை வைத்து வரிவிலக்கு பெற்று வருகிறார்கள்.. (உ.த: வாரணம் ஆயிரம்(ஆயிரம் யானைகள்) ஏகன் (சிவன், எல்லாம் அறிந்தவ்ன்)). அதே போல் அந்த படங்களை தயாரிக்கும், விநியோக செய்கிற நிறுவனங்களின் பெயர்களும் தமிழில் இருந்தால்தான் வரிவிலக்கு என்று அறிவித்தால் நன்றாய் இருக்கும் போலருக்கு.\nநம் முதல்வரின் வாரிசுகள் நடத்தும் அத்தனை நிறுவனங்களூக்கும் ஆங்கிலத்திலேயே பெயர் வைத்திருக்கிறார்கள்.\nமேற்படி பெயர்களை வைத்த பேரன்களுக்கும், ந்ம் தலைவருக்கும் இப்போது தொடர்பு இல்லாவிட்டாலும்,மாறன் சகோதரர்கள் வைத்த பெயர்.\nமேற்படி பெயர்களை முறையே முதல்வரின் மனைவி நடத்திய ஓரு நிறுவன பெயர் ஆகும், மற்ற் இரு பெயர்கள் திரு. அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி நடத்தும் கேபிள் டிவி நிறுவனத்துக்கும், சினிமா விநியோக நிறுவன பெயர்களாகும்..\nஇது நமது அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் சினிமா கம்பெனியின் பெயர்..\nஇதையெல்லாம் குறை சொல்வதற்காகவோ.. குத்தி காட்ட நினைப்பதாகவோ எழுதவில்லை.. முன் ஏறு எப்படியோ அப்படிதானே பின் ஏறு போகும், ஓரு அரசாங்கத்தின் மூத்த மகன் எப்படி தன்னையும் தன் குடும்பத்தையும் வழிநட்த்துகிறாறோ..அப்படித்தானே மக்களும் நடப்பார்கள்..\nகலைஞர் அவர்களை மட்டும் குறிவைத்து எழுதவில்லை. இவரை போல் தமிழ், தமிழ் என்று பேசி, பேசியே மாய்ந்து போகிற எல்லோருக்கும் தான் பொருந்தும்,\nஎதோ இந்த மட்டும் கலைஞர், ராமதாஸ் பரவாயில்லை. அவருடய சேனல்களுக்கு பெயராவது தமிழிலேயே வைத்திருக்கிறார்.\nஅவரின் தமிழ் பணி சிறக்க வேண்டுமென்ற ஆவலோடு.. ஓரு தலை குனிந்த தமிழன்.\nLabels: தமிழன், தமிழ், தமிழ் பெயர்கள்\nகருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, தமிழ் வழியே பாலிடெக்னிக் படித்து தற்போது வெளிநாட்டில் அவதிப்படும் நண்பன்.\n//கருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சொன்ன மாதிரி, தமிழ் வழியே பாலிடெக்னிக் படித்து தற்போது வெளிநாட்டில் அவதிப்படும் நண்பன்.//\nஎன்ன செய்வது... மற்ற மொழிகள் கற்பது ஓன்றும் கம்ப சூத்திரம் அல்ல.. முயன்றால் கண்டிப்பாய் கற்றுக்கொள்ளமுடியும் நண்பா.. ஆல் த பெஸ்ட்\n//மற்ற மொழிகள் கற்பது ஓன்றும் கம்ப சூத்திரம் அல்ல..//\nஒரு வயதை தாண்டியபின் எல்லாருக்கும் நீங்கள் கூறியது போல் அவ்வளவு எளிதல்ல .\n//ஒரு வயதை தாண்டியபின் எல்லாருக்கும் நீங்கள் கூறியது போல் அவ்வளவு எளிதல்ல .//\nகற்பதற்கு ஆர்வமிருந்தால் வயது ஓரு தடையல்ல என்பது என் கருத்து பாஸ்கர்.\nஅந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..\n//அந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..\nகற்க வேண்டிய வயதில் கற்பதற்கும் , காலம் தாண்டி கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு தோழரே \n//கற்க வேண்டிய வயதில் கற்பதற்கும் , காலம் தாண்டி கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு தோழரே \n//அந்த வகைல நாம அந்தமான் நிவாசிங்கிரதால பல மொழிகள்ல பூந்து விளையாட முடியுது..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதயாநிதியும் - மாறனின் தெனாவெட்டும்...\n”நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்\nTAMILAN என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா..\nகாதல��ல் விழுந்த மாறனும், வாரணம் ஆயிரம் அழகிரியும்....\nதியேட்டர்களை வாங்கும் சூரிய கம்பெனி...\n”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்\nஎன் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்\nகனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..\nசட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்\nஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி\n”கோக்” கினால் கருத்தடை செய்...\nபதிவெழுதி பின்னுட்டம் வாங்குவது எப்படி\n\"யானை கொம்பனும் ஏதோ ஓரு ......யபாரதியும்..\nஎ.வ.த.இ.ம.படம் - ஜானி கத்தார்.(Johny Gaddar)\nசெக்ஸ்...செக்ஸ்... child sex...காந்தி ஜெயந்தி ஸ்ப...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3110-2010-02-04-05-04-33", "date_download": "2019-12-12T09:35:47Z", "digest": "sha1:ZYO7N4WPBPHZWKEARZQ4LWOOT3CL32PZ", "length": 15489, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "கடவுள் உண்டு என்று சொன்னேனா?", "raw_content": "\nபகவானுக்கு 'நெற்றி நாமம்' போட்ட செலவு\n‘தீர்த்த’த் தண்ணீரை முகர்ந்து பார்க்காதே\nகடவுள் என்ற சர்வசக்தியை நம்புவது உண்மையெனில் மக்கள் ஏன் யோக்கியர்களாய் நடந்து கொள்வதில்லை\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\n\"சென்ற மாதம் 30 ஆம் தேதி நான் கும்பகோணம் நிதி அளிப்புக் கூட்டத்தில் பேசுகையில் நான் ஒரு கடவுள் உண்டு என்றும் அதனைக் கும்பிடும்படிக் கூறினேன் என்றும் எல்லாப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களும், பத்திரிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள். 'மெயில்' போன்று பொறுப்பு வாய்ந்த பத்திரிக்கைகள் கூட இந்த அயோக்கியத்தனமான வேலையைச் செய்துள்ளன. 'ஆனந்த விகடன்' கார்ட்டூன் போட்டுள்ளான். \"கண்ணீர்துளி\" பத்திரிக்கை ஒன்று \"அண்ணா பாதையில் பெரியார்\" என்று ஈனத்தனமான முறையில் சேதி வெளியிட்டுள்ளது.\n\"கண்ணீர்துளிகள்\" அதுவரை ஒரு கடவுள் உண்டு என்று கூறினார்களாம் நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம் நான் இல்லை என்று மறுத்து வந்தேனாம் இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம் இன்றுதான் தவற்றை உணர்ந்து ஒரு கடவுள் என்ற அவர்களின் வழிக்கு நான் வந்திருக்கிறேனாம் பத்திரிக்கைக்காரன்களில் எவனும் யோக்கியன் கிடையாது. எல்லோரும் இப்படிப்பட்ட அயோக்கியனாகத்தான் ஆகிவிடுகின்றான். நானும் மானங்கெடத்தான் இவர்களைப் பற்றிப் பேசுகின்றேன். ஒருவனுக்காவது மான ஈனத்தைப் பற்றி கவலையே இல்லையே.\nநான் கும்பகோணத்தில் என்ன பேசினேன் நான் இங்கு குறிப்பிட்டதுபோலத்தான் அங்கும் கடவுள், மதம் இவை பற்றி பேசினேன். நம் மக்கள் கடவுள், மதம் இவை பற்றிய முட்டாள்தனங்களை எல்லாம் விட்டொழிக்க வேண்டும். உங்களுக்கு கடவுள் இருந்தாக வேண்டுமென்று எண்ணுவீர்களேயானால் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எனது இய���்கத்தை சேர்ந்த தோழர்களுக்கெல்லாம் கடவுள் நம்பிக்கை கிடையாது. அதுபோலவே நீங்கள் இருந்தாக வேண்டும் என்று நான் என்றும் கட்டாயப்படுத்த வரவில்லை.\nகடவுள் இல்லையென்று கூற, அதன்படி நடக்க ரொம்ப அறிவு வேண்டும். தெளிவு வேண்டும். எப்படி இல்லை என்று எந்தவிதக் கேள்வி கேட்டாலும் தெளிவுபடுத்தக்கூடிய முறையில் அறிவாற்றல் ஆராய்ச்சி வல்லமை வேண்டும். இவையெல்லாம் நம் மக்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடவுளிருக்கின்றது என்று கூற அறிவு தேவையில்லை. சுத்தமடையன் அடிமுட்டாள் கூட கடவுள் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருக்கலாம். அறிவுக்கு வேலையே இல்லை. அப்படி கடவுள் இருந்தாக வேண்டும் என்று நம்புகின்ற நீங்கள் அறிவோடு நடந்து கொள்ளுங்கள்; உலகத்தில் முஸ்லீம், கிறித்துவர்கள் கடவுள் நம்பிக்கை வைத்து இருப்பது போலாவது நடந்து கொள்ளுங்கள் என்றுதான் விளக்கம் சொன்னேன்.\"\n- அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nசகோதரரே இறைவன் உண்டா இல்லையா என்று விவாதிக்க தயாரா....\nஇறைவன் உண்டு என்று வெளிப்படையாகவும்,\nஅறிவியல் பூர்வமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் விவாதிக்க நாங்கள் தயார்... நீங்கள் தயாரா\nஇப்படிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19740-2012-05-13-14-16-02", "date_download": "2019-12-12T07:53:07Z", "digest": "sha1:3IH3JWT2IBVMBAJRHWUJDNCJEL4JD432", "length": 20513, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "லண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nகோவையில் போராட்டம் எதிரொலி - சிங்கள தளபதிகள் ஓட்டம்\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3\nசமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nமொழி அறிவும் மொழியால் பெறும் அறிவும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nசிந்தனையாளன் டிசம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 13 மே 2012\nலண்டனில் தடையை தகர்த்து உரிமை முழக்கமிட்டவர் டாக்டர் நாயர்\nதிராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (9)\n1918 ‘தேசிய’ பார்ப்பனக் காங்கிரஸ்வாதிகள், அவர்களின் கையாளாகப் பயன்பட்ட அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தின் யோக்கியதை, ஆகியவற்றை நீதிக்கட்சித் தலைவர்கள் அவ்வப் போது தோலுரித்துக் காட்டி வந்ததோடு பார்ப்பனரல்லாதார் இன எழுச்சியை தூண்டியும் வந்தனர்.\nநாயரின் எழுத்துகள் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தின. அன்னி பெசன்டின் வாழ்க்கை வளர்ச்சிகள் என்று, நாயரால் எழுதப்பட்ட ஆங்கில நூல், அன்னிபெசன்டின் அரசியல் வீழ்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைந்தது. இந்நூல், “டுநயன நெயவநச ளஉயனேயட டிக 1913” என்ற தலைப்பில் நாயரால் மெயில் ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். அன்னிபெசன்டுக்கும் லெட் பீட்டருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்தை அம்பலப்படுத்திட அவரின் ஊழல்களை வெட்ட வெளிச்சமாக்கியது. இதற்கென அன்னிபெசன்ட் நாயர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து பெரிய (பாரிஸ்டர்) வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாடினார். நாயர் வழக்கறிஞர் எவரு மின்றி, தமது தரப்பு நீதியை மன்றத்தில் வாதாடி வென்றார். அம்மையார் தொடுத்த வழக்கு தள்ளுபடி ஆயிற்று.\nபார்ப்பனர் தூண்டுதலால், காங்கிரசுக்குள் ஏற்படுத்தப்பட்ட ‘சென்னை மாகாண சங்கத்தை’ ஒழித்துக் கட்டும் உள்நோக்கத்தோடு, பார்ப்பன ஆதிக்கக் காங்கிரஸ்வாதிகள் ‘நேஷனலிஸ்ட் அசோஷியேசன்’ என்பதாக ஒரு சங்கத்தை ஏற்படுததினர். இதன் தலைவராக கஸ்தூரி ரங்க அய்யங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரும், விஜயராகவாச்சாரியும், உபதலைவராக சி.ராஜகோபாலாச்சாரியும், தமிழ்நாட்டுக்குச் செயலாளராக பெரியார், மலையாளத்திற்கு கே.பி.கேசவமேனனும், ஆந்திராவுக்கு பிரகாசமும் இருந்தனர். இந்த நேஷனலிஸ்ட் அசோசியேஷனிலும் பெரியார் முயற்சியால் பார்ப்பனரல்லாதாருக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்த அறிக்கை சட்டமாக்கப்படுவதற்கு முன்னர், இங்கிலாந்து நாடாளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்து, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் தங்களது நோக்கங்களைச் சொல்லுவதற்காக இங்கிலாந்து வருமாறு அழைத்தது. நாயர் இக்கமிட்டியின் முன் பார்ப்பனரல்லாதார் சார்பில் கருத்துகளைச் சொல்ல லண்டன் சென்றடைந்தார். ‘மாண்டேகு செம்ஸ்போர்ட்’அறிக்கையானது, ஜூலை 2 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை, சீக்கியருக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந் திருந்தது. பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சட்டமன்றத்தில் எந்த ஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் இடம் பெறவில்லை. நாயர் லண்டனில் இருக்கும்போதே வெளியான இவ்வறிக்கையை எதிர்த்து அவர் பேச இயலாவண்ணம் எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை ஆணையை ஒரு ராணுவ அதிகாரி நாயரிடம் நேரில் சென்று அளித்து ‘சர்வ்’செய்தார். நாயர் சோர்வடையாமல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமது நண்பர்களை தனியே சந்தித்து, பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியதின்நியாயத்தை வலியுறுத்தியதோடு அவர்கள் உதவியோடு தடை ஆணையை நீக்கவும் முயற்சி செய்தார். ஏற்கனவே இந்திய மாநிலங்களில் கவர்னர்களாக இருந்து பணியற்றிய லாமிங்க்டன், சிடன்ஹாம், கார்மிசெல் ஆகியோர், ஜூலை 31 இல் நடந்த பிரபுக்கள் சபையில் நாயரின் அறிவாற்றலைப் புகழ்ந்தும், தடை ஆணையை நீக்கி நாயரைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். அதன் விளைவாக தடை ஆணை நீக்கப்பட்டு, ஆகஸ்டு 2 இல் பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில் உரையாற்றினார். அந்த உரையில், மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கையில் உள்ள ஊழலை எடுத்துக் காட்டி, வகுப்புவாரி உரிமையை வற்புறுத்தினார். பார்ப்பனரல்லாதாருக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சட்டமன்றத்தில் தனித்தொகுதி ஒதுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.\nமதுரையில் ‘பார்ப்பனரல்லாதார் மாநாடு’ அக்டோபர் 13 இல் நிகழ்ந்தது. உத்தமபாளையம் ஜமீன்தார் எம்.டி.சுப்பிரமணிய (முதலியார்) வரவேற்புரை நிக��்த்தினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பல மாநாடுகளிலும், பார்ப்பனரல்லாதாருக்கு பிரதிநிதித்துவம் அளிக்காத மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆங்கிலேய அரசு, ‘சவுத்பரோ கமிட்டி’ என்ற பெயரில் ஒரு குழுவை ஏற்படுத்தி, வகுப்பு அடிப்பiயில் தொகுதிகள் அமைக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்துஅறிக்கை தருமாறு பணித்தது. நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்ததுபோல் இந்தக் குழுவில், வி.எஸ்.சீனுவாச சாஸ்திரி, எஸ்.என்.பானர்ஜி என்ற இரு பார்ப்பனர் இடம் பெற்றிருந்தனர்.\n(தொடரும்) கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyrecipes.com/breastfeeding-warnings/", "date_download": "2019-12-12T09:39:40Z", "digest": "sha1:4X553EOQGV2B5S6OATEVLLMQKLVKZCDR", "length": 5744, "nlines": 91, "source_domain": "ta.cookyrecipes.com", "title": "தாய்ப்பால்-எச்சரிக்கைகள் 2019 | சுவாரசியமான கட்டுரைகள்", "raw_content": "\nதாய்ப்பால் கொடுக்கும்போது அம்மோசிசில்லின் மற்றும் க்ளவலனிக் அமிலம் உபயோகம்\nதாய்ப்பால் கொடுக்கும்போது அம்மோஸிஸிலின் மற்றும் கிளவுலனிக் அமிலத்தைப் பயன்படுத்தி தாய்மார்களுக்கு அறிவுரை. தாய்ப்பாலூட்டுபவர்களுக்கும் பாலூட்டலுக்கும் சாத்தியமான விளைவுகளை உள்ளடக்கியது.\nHydrocortisone, தாய்ப்பால் போது மேற்பூச்சு பயன்பாடு\nHydrocortisone, தாய்ப்பால் போது மேல்முறையீடு பயன்படுத்தி தாய்மார்களுக்கு அறிவுரை. தாய்ப்பாலூட்டுபவர்களுக்கும் பாலூட்டலுக்கும் சாத்தியமான விளைவுகளை உள்ளடக்கியது.\nQsymia vs Belviq - நான் முயற்சி செய்ய வேண்டும்\nDelzicol விலைகள், கூப்பன்கள் மற்றும் நோயாளி உதவி திட்டங்கள்\nSertraline க்கான பயனர் மதிப்புரைகள்\nரெபாத்தா எடை இழப்பு அல்லது இழப்பு ஒரு பக்க விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா\nTEVA 832 (குளோசெசம்பம் 0.5 மி.கி)\n21 ஜி (மெக்லீசைன் ஹைட்ரோகுளோரைடு 25 மிகி)\nடேவிவட்-என் 100 (டார்வோசெட்-என்ட் 650 650 மில்லி / 100 மிகி)\nதாய்ப்பால்-எச்சரிக்கைகள் 2019 \\ ta.cookyrecipes.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/7096-kamal-biggboss2-meet.html", "date_download": "2019-12-12T09:41:33Z", "digest": "sha1:JBKJQC45XDLXHPV6TVVAUQT5P7M3QSDW", "length": 13887, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் காயமடைந்தனர் | பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் காயமடைந்தனர்", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் காயமடைந்தனர்\nபாகிஸ்தானில் உள்ள வழிபாட்டு தளமொன்றில் அன்னதான நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது பயங்கர குண்டு வெடித்தது. இதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதிலிருந்து 14 கீ.மி. தொலைவில் உள்ள சுஃபி வழிபாட்டு தளத்தில் இன்று காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nஅப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அங்கிருந்து 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இதில் சிலர் அவசர நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுண்டுவெடிப்பின்போது சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் கூறுகையில், \"நான் பிரசாதம் பெறுவதற்காக கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தேன், அப்போது திடீரென காதை பிளக்கும் பயங்கர சத்தம் கேட்டதில் அங்கிருந்த அனைவரும் ஓட ஆரம்பித்தனர். ஆனால் எங்கிருந்தோ ரத்தம் வந்து என் முகத்தின்மீது சிதறியதில் தான் குண்டு வெடிப்பு நடந்ததை நான் உணர்ந்தேன்\" என்றார்.\nபாகிஸ்தானில் சில தினங்களுக்கு முன்பு வடக்கு வசாரிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று தலைநகர் இஸ்லாமாபாதில் நடத்தப்பட்டிருக்கும் இந்த குண்டு வெடிப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கல���ரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉக்ரைன்: கல்லூரி தீ விபத்தில் 16 பேர் பலி\nபாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலி கான்\n2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நபர் கிரெட்டா துன்பெர்க்: டைம்ஸ் இதழ் தேர்வு\nகிறிஸ்துமஸ் போனசாக ஊழியர்களுக்கு 10 மில். டாலர்கள் தொகையை செலவிட்ட அமெரிக்க நிறுவனம்:...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nமூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்\nபிரெஞ்சு ஓபன்: சீனா – தைவான் ஜோடி சாம்பியன்\n24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய கொலம்பியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/20522-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-12T09:44:40Z", "digest": "sha1:7AZ43FWQO5CY4QAX7GY5FC5Z5JJVHRPJ", "length": 13972, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுவை, கடலூர் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு | புதுவை, கடலூர் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு", "raw_content": "வியாழன், டிசம்பர் 12 2019\nசென்னை சர்வதேச பட விழா\nபுதுவை, கடலூர் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\n'ஹூத்ஹூத்' புயல் காரணமாக புதுவை, கடலூர் துறைமுகங்களில் நேற்று இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.\nஅந்தமான் தீவு பகுதியில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் புதுவையில் சில நாட்களாக இரவில் நல்ல மழைபொழிவு உள்ளது. இதற்கிடையே, புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் ஒன���றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.\nதற்போது, அது புயலாக மாறியுள்ளது. அந்த புயலுக்கு ‘ஹூத்ஹூத்’ என பெயர் சூட்டியுள்ளனர். புயல் காரணமாக நேற்று புதுச்சேரி கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. பிற்பகல் முதல் மேகமூட்டமாய் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலையில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலில் சீற்றம் இருப்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் கடலூர் துறைமுகத்திலும் வங்கக் கடலில் அந்தமான் தீவுக்கு அருகில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ள காரணத்தால் கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது\nநான் கலைஞரிடம் வாங்கிய பேரை உதயநிதி என்னிடம்...\nகுடியுரிமை திருத்தச் சட்ட முன்வரைவை வங்கக் கடலில்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப்...\nகர்னாடக இசைக்குப் பங்களித்த கத்தோலிக்கர்\nகுடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றினால் அமித் ஷா...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nகோத்ரா கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல. மோடிக்கு...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கிள்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nவைகை அணையில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்க தடையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகுரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள் அறிக்கையுடன் போராட்டத்தை முடிக்கும் கட்சி'...\nமேட்டுப்பாளையம் விபத்து தொடர்பான வழக்கு: நில உரிமையாளரை எதிர்மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம்...\n'சினிமா பேட்டையின் லார்டு': ரஜினிக்கு தமிழில் வாழ்த்து சொல்லிய ஹர்பஜன் சிங்\nஐசிசி டி20 தரவரிசை: டாப்10 வரிசையில் நுழைந்த விராட் கோலி; ராகுல் ஏற்றம்:ரோஹித்...\nதனித்த நடிப்புடன் நெஞ்சம் கி���்ளிய மோகன் - ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்கு 39...\nமூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்\nபால் கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் சங்கம் வரவேற்பு\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/14073745/1271252/Devendra-Fadnavis-Finished-CM-post-5-years.vpf", "date_download": "2019-12-12T08:43:58Z", "digest": "sha1:BCPFEZPGEL3DLGTM6JGREO5FDGJS3C46", "length": 16337, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ் || Devendra Fadnavis Finished CM post 5 years", "raw_content": "\nசென்னை 12-12-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் பட்னாவிஸ்\nமகாராஷ்டிராவில் வசந்த்ராவ் நாயக்கிற்கு அடுத்து முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையை தேவேந்திர பட்னாவிஸ் பெற்றுள்ளார்.\nமகாராஷ்டிராவில் வசந்த்ராவ் நாயக்கிற்கு அடுத்து முதல்-மந்திரி பதவியை 5 ஆண்டுகள் பூர்த்தி செய்தவர் என்ற பெருமையை தேவேந்திர பட்னாவிஸ் பெற்றுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் 1960-ம் ஆண்டு உருவானதை தொடர்ந்து, இதுவரை 18 பேர் முதல்-மந்திரி பதவி வகித்து உள்ளனர். இதில் முதலாவது முதல்-மந்திரி என்ற பெருமையை பெற்றவர், யஷ்வந்த் ராவ் சவான்.\nமராட்டிய அரசியலில் தற்போது நடைபெற்ற குழப்பம் புதிது அல்ல. பல முறை அரசியல் குழப்பங்கள் காரணமாக முதல்-மந்திரிகள் அவ்வப்போது மாற்றப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பல முதல்-மந்திரிகள் ஓராண்டு, 2 ஆண்டுகள் மட்டுமே தங்களது பதவியை தக்க வைக்க முடிந்தது.\nஆனால் காங்கிரஸ் தலைவரான வசந்த்ராவ் நாயக் 11 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி வகித்தார். இதில் 1967 முதல் 1972 வரை அவர் தனது 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக பூர்த்தி செய்தார். அவருக்கு அடுத்ததாக பாரதீய ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிசால் தான் 5 ஆண்டு பதவியை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகள் பூர்த்தி செய்த 2-வது முதல்-மந்திரி என்ற பெயரை தேவேந்திர பட்னாவிஸ் பெற்றுள்ளார்.\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலை தொடர்ந்து, 2-வது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை பதவியில் நீடிக்குமாறு அவரை கவர்னர் கேட்டுக்கொண்டார். இதனால் அவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதள பக்கத்தில், பெயருக்கு முன்பு ‘கேர்டெக்கிங் சீப் மினிஸ்டர்' (காபந்து முதல்-மந்திரி) என்று குறிப்பிட்டார்.\nநேற்றுமுன்தினம் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் டுவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்னால் ‘மகாராஷ்டிராஸ் சேவக்' (மராட்டியத்தின் சேவகன்) என மாற்றிக்கொண்டார்.\nDevendra Fadnavis | Maharashtra | BJP | தேவேந்திர பட்னாவிஸ் | மகாராஷ்டிரா | பாஜக |\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nமுன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nதெலுங்கான என்கவுண்டர் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅசாம், திரிபுராவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்- இன்று 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் தேர்தல்- 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nகுடியுரிமை சட்டத்துக்கு ஐ.பி.எஸ். அதிகாரி எதிர்ப்பு - பதவியை ராஜினாமா செய்தார்\nஉ.பி.யில் கொடூரம்: சாக்லேட் கொடுத்து 4 வயது சிறுமி கற்பழிப்பு\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: அசாம், திரிபுராவில் கலவரம்- தீவைப்பு\nஅசாமில் நடைபெறும் போராட்டம் எதிரொலி- கவுகாத்தி, திப்ருகர் விமானங்கள் ரத்து\nபாலத்திலிருந்து ஆற்றில் வேன் கவிழ்ந்து விபத்து- 7 பேர் உயிரிழப்பு\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது\n35 அடி உயர பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து உயிரிழந்த புலி\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nவெங்காயம் விலை உயர்வு - திருமண வீட்டில் நூதன சம்பவம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/28371-north-korea-confirmed-to-attend-olympics-in-south-korea-says-official.html", "date_download": "2019-12-12T08:59:14Z", "digest": "sha1:ECBNDAQHWLGY4ASY3LODSQZZACFMADMA", "length": 10304, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா | North Korea confirmed to attend Olympics in South Korea, says official", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nதென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா\nதென்கொரியாவில் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் அதன் பகை நாடான வடகொரியா கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளது.\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா அணு ஆயுதம், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. முக்கியமாக தென் கொரியாவுக்கு எதிராக பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா உதவி வருவதால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇது ஒருபக்கம் நடக்க, மறுபக்கம் தென்கொரியாவில் 2018ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடத்துவதற்கான வேலைகள் ஆயத்தமாகியுள்ளன. அதன்படி,பிப்ரவரி 9ம் தேதி முதல் 25ம் தேதி வரை போட்டியானது நடைபெற இருக்கிறது.\nதென்கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பகை நாடான வடகொரியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் மற்ற நாடுகள் மத்தியில் இருந்து வந்தது. இந்த நிலையில், வருகிற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கண்டிப்பாக வடகொரியா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற���பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவடகொரியாவில் வரலாறு காணாத வறட்சி\nவடகொரியா ஏவுகணை சோதனை...காரணம் இதுதானாம்\nமுதன் முறையாக ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு\nஒரே ஆண்டுதான் டைம்: டிரம்பிற்கு கெடு வைத்த கிம்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/29553-having-2-wives-is-mandatory-at-this-place.html", "date_download": "2019-12-12T08:51:14Z", "digest": "sha1:ECS7D5QRFTTV6WTKAQNIJ6ABRYDRGNVR", "length": 10402, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை- எங்கே தெரியுமா? | Having 2 Wives Is Mandatory At This Place", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nஇரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை- எங்கே தெரியுமா\nவடகிழக்கு ஆப்பிரிக��க நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைதண்டனை விதிக்கும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.\nஇந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது. கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து முதல் மனைவி போலீஸில் புகார் அளிக்கும் பட்சத்தில், கணவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இது எரித்திரியா நாட்டில் செல்லுபடி ஆகாது. அங்கு ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் தான் சிறைத்தண்டனை.\nஏனெனில் எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர் நடந்து கொண்டிருக்கும் என்பதால் போரில் ஆண்கள் பலர் இறக்கின்றனர். இதனால் ஆண்களின் எண்ணிக்கை சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இதனை சரிக்கட்டவே அந்நாட்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇரண்டாவது திருமணம் செய்ய ஆணோ அல்லது அவரது முதல் மனைவியோ தடை விதிக்கும் பட்சத்தில், இருவருக்கும் சிறை தண்டனை நிறைவேற்றப்படும். அதேபோல் ஒரு ஆண் இரண்டு திருமணங்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு\nமொசாம்பிக்கில் தீவிரவாதிகள் அட்டுழியம்: குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டிப்பு\nநிபாவைத் தொடர்ந்து புதிய அச்சுறுத்தல்... வந்துவிட்டது மற்றொரு வைரஸ் தாக்குதல்\nதென் ஆப்பிரிக்கா: கார் திருட்டின் போது 9 வயது இந்திய சிறுமி பலி\n1. மீண்ட���ம் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/36346-north-korean-general-risks-execution-after-dozing-off-during-kim-s-speech.html", "date_download": "2019-12-12T09:06:21Z", "digest": "sha1:NXTACGBW7SFZMRIBYAAD34MCZWNQR2LH", "length": 10486, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கிம் ஜாங் பேசும்போது தூங்கிய ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை? | North Korean general risks EXECUTION after dozing off during Kim's speech", "raw_content": "\nபிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nரஜினிக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nகிம் ஜாங் பேசும்போது தூங்கிய ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை\nவடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது தூங்கிய மூத்த ராணுவ தலைவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅணு ஆயுத சோதனையை வடகொரியா இனி நடத்தாது என அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தார். இது குறித்து வட கொரிய அதிபர் கிம் ஜோங் அதிகாரிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மூத்த முக்கிய ராணுவ தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தினரிடையே கிம் ஜாங் உரையாற்றி கொண்டிருந்த போது மூத்த ராணுவ தலைவரான ரி மவுங் சூ (84) தலையை குனிந்தவாறு தூங்கியுள்ளார்.\nஇதனால், அந்த அதிகாரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டில் பேசப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்னர் அந்நாட்டின் துணை பிரதமர் கிம் யங் ஜின் இது போன்ற முக்கிய கூட்டத்தின் போது தூங்கியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதே போல மேலும் சிலருக்கும் அங்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nமற்றொரு புறம் ரி மவுங் சூ வயது முதிர்வு காரணமாக அசதியில் தூங்கியிருக்கலாம் எனவும் அதனால் மரண தண்டனை வழங்கப்படாமல் மன்னிக்கப்படலாம் அல்லது பரிசீலனை செய்யலாம் எனவும் பரவலாக பேசப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரான்ஹா மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவத்தளபதி வடகொரிய அதிபரின் கொடூர செயல்..\nவடகொரியாவில் வரலாறு காணாத வறட்சி\nஒரே ஆண்டுதான் டைம்: டிரம்பிற்கு கெடு வைத்த கிம்\nவடகொரியா மீதான தடைகளை நீக்கினார் ட்ரம்ப்\n1. மீண்டும் ப்ரியங்காவைப் போலவே பெண் கடத்தி கற்பழிப்பு பதற வைக்கும் தொடர் சம்பவங்கள்\n2. தங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\n3. கைக்குழந்தையை மார்போடு அணைத்து தூக்கில் தொங்கிய இளம்பெண் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்\n பெற்ற மகளையே வெட்டிக் கொன்ற தந்தை\n5. என்டர் த கேர்ள் டிராகன்.. 2 நாள் மட்டுமே காத்திருங்கள் கவர்ச்சி டிராகனுக்கு\n6. காதலிக்காக அஜித் பட ஸ்டைலில் மனைவியைக் கொன்ற கணவன்\n7. குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆன்ட்டி.. உறவினரை வீட்டிற்குள் விட்டதால் விபரீதம்\n நக்கலா கேட்ட அமைச்சருக்கு நறுக்குன்னு பதில் கொடுத்த நடிகர்..\nபிரியாணி செய்து தர மறுத்த மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம்..\nகுழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியதால் நிகழ்ந்த சோகம்..\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர ம���ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/190690-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF/page/4/?tab=comments", "date_download": "2019-12-12T08:26:38Z", "digest": "sha1:3PO4BNNXILZGAPLMS6NET6DZDTJERJMJ", "length": 104029, "nlines": 767, "source_domain": "yarl.com", "title": "என் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி - Page 4 - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎன் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி\nஎன் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி\nகாக்கா இறைச்சி தேடிப் போயிருப்பார்.\nரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.\nபதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.\nவெட்டுக்கிளி மகா ரசிகன் என்று தெரியும் காலம் ஆளை மாத்தியிருக்கும் என்று நினைத்தேன் ஊகூம் கொஞ்சமாவது திருந்தினதா தெரியேல்லை.... இந்தக் கவிதாப் பொண்ணுக்கு சரியாகக் கடிவாளம் போடத் தெரியலை\nமனைவி கவிதா என்னை விட மகா ரசிகை.\nஐயோ அங்க மட்டும் கேட்டிச்சா. நல்ல சைனீஸ், கொரியன் அயிட்டங்கள் வச்சிருப்பாங்களே (சாப்பாட்டை சொன்னனப்பா).\nமற்றது மூண்டு பிரண்டிப் போத்தலோட போனதால பாறுக்குப் போயிருக்க மாட்டியள் - சரியான குட்டி பார், விலையும் யானை விலை.\nஅந்த எயர் கொஸ்டசிண்ட வெளிர் வயிறையும் திமிரும் மார்பயும் வாசிச்சுப்போட்டு பயபுள்ளைங்க மார்க்கமா அலையிறாங்க பாஸ். இன்னொரு இடைச்செருகல் போட்டால் குறைஞ்சே போவியள்\nஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும். என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச் சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)\nஅங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.\nதிரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு\nநிழலி தயவு செய்து மடியில் கனம் இல்லை என்று கூறாதீர்கள். உங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டே பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள். சிங்களத்தில் கதைப்பதும் சிறு உதவியே.\n\"Juliana hotel\" ஒரு மார்க்கமான இடத்தில் தான் தங்கியிருக்கிறீர்கள். இப்பவும் \"அப்படி\" நடக்கிறதா\nஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது. என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.\nவில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.\nஅனுபவப் பகிர்வு நன்றாக உள்ளது...நிழலி\nநானும் பல தடவைகள் போய் வருகின்றேன் போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன் போர் நடந்த காலங்களிலும்..கட்டாயமாகப் போயே ஆக வேண்டுமென்ற நிலையிலும் போய் வந்திருக்கிறேன் ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம் ஆனால்..எப்போதும்.. பொம்பிளையள் உள்ள பக்கம் தான் போறது வழக்கம் இப்படியான பிரச்சனைகள் வரவில்லை ஒரே ஒரு முறை மட்டும் ஒரு ஆண் உத்தியோகத்தரிடம் போக வேண்டி ஏற்பட்டது எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது எனது கடவுச் சீட்டில் 'பிறந்த இடம்' மாத்தளை என்று பதியப்பட்டிருந்தது நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது நான் சிங்களவனா, தமிழனா என்று அனுமானிக்க முடியாமல் உள்ளதாக மேலதிகாரிக்குச் சிங்களத்தில் கூறுவது எனக்குப் புரிந்தது மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது மேலதிகாரியும்...சரி..சரி..ஆளை விடு..என்று கூறுவதும் கேட்டது ஒரு கருவாட்டுப் பார்வையுடன் விசாவைக் குத்தித் தந்தார்கள்\nசில வேளைகளில் ..எந்த நாட்டுக் கடவுச் சீட்டு என்று பார்த்து அலுப்புக் குடுக்கிறார்களோ தெரியாது\nஅனேகமாக..ஆங்கிலத்தில் தான் உரையாடலை முடித்த���க் கொள்வதுண்டு\nசிங்களம் ஓரளவுக்குக் கதைக்கத் தெரியும் எனினும்...எவருடனும்க வலிந்து கதைக்க விரும்புவதில்லை\nவழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)\nஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.\nநிழலி இப்போது கொழும்பில் ரைக்சி ஆட்டே பிடிப்பதை விட ஊபர் (UBER) பிடிப்பது லாபம் சேவையும் நன்று என்று கூறுகிறார்கள்.இதன் அனுபவம் ஏதாவது\nஇல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.\nஇலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன். என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற்றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை. என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்\nஎனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்\nஅங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.\nநான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை\nஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும். என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச் சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)\nஅங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.\nதிரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு\nஎனக்கும் இவர்களில் ஆண்களையும் பெண்களையும் கஞ்சத்தனமாகவே பிரம்மன் படைத்துவிட்டான் என்றொரு கோவம் ஆதலால் \"யெல்லோ வீவர்\" இல்லை ஆனால் ஜப்பானுக்கு விதிவிலக்கு குடுக்கவேண்டியதாப் போச்சு.\n\"கம குக்குல\" வேணுமெண்டால் தக்குண பத்த தான் போக வேண்டும். தாமரை இலையில சூதுரு சம்பா சோறு, ஆத்து மீன் அம்புல் தியால், கொட்டுக் கொல சம்பல், பொலொஸ் கறியுடன் தென்னங் கள்ளு. அனுபவிச்சாத் தான் தெரியும்.\nரதி, ஒருக்கால் என்றாலும் ஊருக்கு போகும் நேரத்தில் நீர்க்காக்கா இறைச்சி சாப்பிட்டுப் பாருங்கள்.\nபதின்ம வயதில் பாசையூர் நண்பனின் வீட்டில் சாப்பிட்டு விட்டு அம்மாவுக்கு அதைச் சொல்லாமல் ஒழித்து இருக்கின்றேன்.\nமனைவி கவிதா என்னை விட மகா ரசிகை.\nஓமோம்... அங்கு நிறைய சைனீஸ் கொரியன் ஐயிட்டங்கள் இருக்கு. ஆனால் எனக்கு இந்த வகையை கண்டாலே கொஞ்சம் அலர்ஜி ஆக இருக்கும். என் ரசனைக்குரிய வகைக்குள் இவை இல்லை. எனக்கு ஊர்ச் சாயல் இருக்கும் சாப்பாடும் நாட்டுக் கோழியும் தான் பிடிக்கும் (சாப்பாட்டு ஐயிட்டங்களை சொல்றேனப்பா)\nஅங்குள்ள பாரிற்கு போகவில்லை. ஆனால் அங்க்கு சுற்றி பலர் சோடி சோடியாக அமர்ந்து பகல் நேரத்திலும் தண்ணி அடிச்சுக் கொண்டு இருந்திச்சினம்.\nதிரும்பி சென்னைக்கு போகும் போதும் அந்த இடைச்செருகலை சந்திக்க முடிஞ்சுது..அப்படி ஒரு ராசி எனக்கு\nஓம் மீரா...கனம் இல்லை என நினைச்சாலும் உள்ளூர பயம் இருக்கத்தான் செய்தது. என்னுடன் சேர்த்து கனம் சுமந்தவர்களில் அனேகர் மகிந்தவுடன் கொஞ்சி குலாவி விட்டதால் அதை காலம் கரைத்து விட்டது.\nவில் வெளிப்படையாக இப்ப நடப்பதில்லை. ஆனால் மேல் மாடியில் ஒரு மசாஜ் கிளப் உள்ளது என்றும் அங்கு நடப்பதாகவும் அறிந்தேன். இவற்றுக்கு மேலாக 16 வயதளவை சேர்ந்த சிறுவன் / சிறுமிகளும் கூட இணைந்து வந்து ஹோட்டலில் ரூம் எடுப்பதை காண முடிந்தது. காலை வெளியே போய் இரவு படுக்க மட்டும் வரும் அளவுக்கு திட்டங்கள் / வேலைகள் இருக்கும் ஒருவருக்கு இது ஏற்ற விடுதி. குடும்பத்துடன் தங்க ஏற்ற விடுதி அல்ல. காசும் ஒரு நாளைக்கு 5000 தான். இதை விட நட்பான சேவை.\nவழக்கமாக நானும் பொம்பளையள் பக்கம் தான் தான் போவது உண்டு. ஆனால் என் நேரத்துக்கு அன்று ஒரு பெண் அதிகாரியும் இருக்கவில்லை (மற்றப்படி நிழலியாவது பெண்ணை புறக்கணித்து ஆணிடம் செல்வதாவது...ஹ்ம்)\nஒரு மொழியாக எனக்கு சிங்களம் மிகவும் பிடிக்கும். இங்கும் சிங்கள பாடல்களை கேட்பது தொடர்கின்றது.\nஇல்லை, தனிப்பட்ட ரீதியில் எனக்கு ஊபர் (UBER) பிடிப்பதில்லை.\nஇலங்கையில் கொழும்புக்குள் பயணப்பட ஓட்டோவை தான் பயன்படுத்தினேன். என்று போட்டு வருபவை தூரத்துக்கு ஏற���றவாறு நியாயமாக கட்டணம் அறவிடுகின்றனர். மீற்றர் காட்டியதுக்கும் மேலாக கேட்பதும் இல்லை. என்று வருபவற்றை தவிர்க்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை கொடுத்து இருந்தார்கள்\n அப்படி ஒரு பறவை இருக்கா\nஎனக்குத் தெரிஞ்சு கட்டுநாயக்கா எயார்போட்டில காசு மாத்தின முதல் தமிழ் ஆள் நிழலிதான்\nஅங்குள்ள மணி எக்ஸ்சேஞ்ச் அப்பாவிகளாக வரும் ரூரிஸ்ட்டுக்களுக்கு மட்டும்தான்.\nநான் அடிக்கடி போவதில்லை. போனபோதெல்லாம் உண்டியலூடாகவே அனுப்பிவிட்டுத்தான் போனேன். கரன்ஸியாகக் கனக்கக் கொண்டுபோவதும் இல்லை\nநானும் ஒரு தடவை அவசரத்திற்கு கொஞ்சம் மாத்தி இருக்கன்....ஆனால் எனக்கு மாத்த முதலே தெரியும் எப்படியும் குறைச்சுத் தான் கிடைக்கும் என்று\nஎப்ப இலங்கையை விட்டு வெளியேறினாய் -ஆங்கிலத்தில் கேட்கின்றார்\nநான் சரியாக எப்ப வெளியேறினான் என்பதை திகதி / நேரம் வாரியாக சிங்களத்தில் பதில் சொல்கின்றேன்\nஏன் இடையில் ஒருக்காலும் வரவில்லை - சிங்களத்தில் அவர்\n'இவ்வளவு நாளும் வர எனக்கு பிடிக்கவில்லை'\nஎன் முகத்தை பார்த்து விட்டு 'கப்பலிலால போனாய்' என நக்கலும் ஏளனமுமாக கேட்கின்றார்\nஅனுபவப் பகிர்வுக்கு நன்றி. எனக்கு சென்னை பரிட்சயமான இடம். ஆனால் எக்காலத்திலும் கொழும்புக்கு நான் சென்றதில்லை. என்னுமொரு பதிவில் புத்தன் எழுதியதும் சரி இதில் நடக்கும் சிறு விசாரணையும் சரி கொழும்பு ஊடாக பயணம் செய்யும் நோக்கத்தையே சிதைக்கின்றது. ஒருவிதமான மனத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பல இடங்களில் அன்றாடம் நெருக்கடிகளைள சந்திக்கின்றோம் ஆனால் சிங்களவர்கள் இந்திய அதிகாரவர்க்கம் கொடுக்கும் உளவியல் நெருக்கடிகளை மனம் சகிப்பதில்லை.\nஒரு விருந்தாளியின் பார்வை -1\nமனம் முழுசும் மகிழ்வும் நெகிழ்வும் குடி கொண்டு இருந்தன.\nஅக்காவை பெற்ற தம்பிகளுக்குத்தான் தெரியும் அக்கா என்பது இன்னொரு அம்மா மட்டுமல்ல நல்ல தோழி என்றும். அதே போன்று அக்காவின் கணவர் எனும் உறவு நட்புக்கும் சகோதரருக்கு இடைப்பட்ட மிக உன்னதமான உறவு. அத்தான்மார்களால் வாழ்வு பெற்ற பலர் எம் சமூகத்தில் இருக்கினம்.----\nநிழலி.... உங்கள் அக்காவின் மேல் வைத்திருக்கும் பாசம்... எம்மை, மெய்சிலிர்க்க வைக்கின்றது.\nமுதல் பிறந்தவர்களுக்கு.... பொறுப்பு அதிகம்.\nஎனக்கு.... அக்கா, அண்ணா.. இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதும் உண்டு.\nகொழும்பில் முதல் மூன்று நாட்கள்\nவிமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது\nஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.\n(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)\n\"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ\" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.\nநான் இலங்கைக்கு செல்ல விரும்பியதற்கு / செல்ல வேண்டியதுக்கு மூன்று காரணங்கள். ஒன்று என் EPF / ETF காசை இன்னும் எடுத்து இருக்கவில்லை. அது தொடர்பாக வேலை பார்க்க.\nஅடுத்தது பல ஆண்டுகளாக சந்திக்க முடியாமல் போன நெருங்கிய உறவுகளை சந்திப்பதற்கு.\nஇந்த 9 ஆண்டு கால இடைவெளியில் நெருங்கிய மூன்று உறவுகளை இழந்து இருக்கின்றேன். பலர் 70 இற்கு அருகிலும் அதைக் கடந்தும் செல்லத் தொடங்கி விட்டனர். எனக்கும் 40 + ஆகிவிட்டது. விரைவாக எல்லாரையும் சந்தி என்று மனம் சொல்லிக் கொண்டு இருந்தது.\nநான் போன அன்றே இரவு இதயத்தில் அறுவை சிகிச்சை (Open heart surgery) செய்த மாமியையும், அவர் மகனையும், ஒன்று விட்ட தங்கையையும் அவரது சின்னஞ் சிறு குழந்தையையும் சந்தித்தேன்.\nமூன்றாவது நல்லா இலங்கை சாப்பாடு சாப்பிட.\nஇரவு இரண்டு மச்சான் மாருடன் sapphire hotel லில் தலை சுற்றும் அளவுக்கு நல்ல தண்ணி அடி. கன நாளைக்கு பிறகு Extra special Arrack அடித்தேன்\nஅடுத்த நாள் காலையில் வெள்ளவத்தைக்கு சென்று மைசூர் கபே யில் இரண்டு போண்டா சாப்பிட்டு விட்டு எனக்குப் பிடிச்ச Light tea வாங்கிக் குடிச்சேன். வெள்ளவத்தையில் இருக்கும் உணவு விடுதிகளில் எனக்கு எப்பவும் பிடிச்சது சந்தைக்கு முன் இருக்கும் மைசூர் கபே தான். இன்னு அதே சுவை.. அதே interior\nபுதனும் வியாழனும் கொழும்பில் சொந்த வேலைகளை பார்க்க நேரம் போனது.\nஎல்லாரும் குறிப்பிடுவது போன்று விலைவாசி மிக மோசமாக ஏறி இருக்கு. சில பொருட்களை கனடிய டொலரில் மதிப்பிட்டு பின் என் வருமானத்தையும் கனடிய டொலரில் மதிப்பிட்டு, இங்குள்ளவர்களின் சராசரி வருமானத்தையும் சேர்த்து ஒப்பிடும் போது கொழும்பில் / இலங்கையில் பொருட்களின் விலை அதிகமாகவே தோன்றுகின்றது. இதற்கு வெறுமனே யுத்தம் மட்டும் காரணமல்ல. மகிந்த அரசு வாங்கிய பல ஆயிரம் கோடி கடன்களும், இப்ப இருக்கும் அரசின் VAT வரியும் (15% ), மோசமான நிதி மேலான்மையும் காரணங்கள் என்று ஓரளவுக்கு பொருளாதாரம் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.\nகாலி வீதி கொழும்பை அண்மிக்கும் பகுதிகளில் இருந்து one way ஆக்கி இருந்தார்கள். இது தெரியாமல் ஒரு 10 நிமிடங்களுக்கும் மேல் பம்பலபிட்டியில் இருந்து வெள்ளவத்தைக்கு போக காலி வீதியில் bus இற்காக காத்து இருந்து ஏமாந்து போனேன்.\nநான் சென்ற EPF / ETF ஆகிய அரச அலுவலகங்களில் கொஞ்சம் மந்தமாக வேலைகள் நடப்பினும், நட்பாக பழகுகின்றனர். தமிழர் என்ற காரணத்துக்காக என்னை அலைக்கழிக்க வைக்கவில்லை. தமிழ் உத்தியோகத்தவர்களை காண்பது அரிதாக இருக்கு. ஆனால் நிறைய முஸ்லிம் அலுவலர்களை காண முடிந்தது.\nFashion விடயத்தில் அதிக முன்னேற்றத்தினை காண முடிகின்றது. அழகான பெண்கள், அழகான ஆடைகள், கவர்ச்சியான சிங்கள யுவதிகள்.\nகணணி தொழில்நுட்ப விடயத்தில் முன்னேற்றம் நிறைய வந்திருக்கு . மென்பொருள் வர்த்தகத்தில் விரைவில் மேலும் பல மடங்கு முன்னேறுவார்கள்.\nதனியார் துறையில் படித்த தமிழ் இளைஞர்களை காண முடிகின்றது. இலங்கைக்கான Oracle கிளையில் என் நண்பன் தான் மேலதிகாரியாக இருக்கின்றான். வங்கிகளிலும் பல உயர் மட்டங்களில் தமிழர்களை காண முடிகின்றது. JKCS இலும் தமிழர்கள் நல்ல நி���ையில் வேலை செய்கின்றனர்.\nவெள்ளவத்தை தமிழர்களின் கட்டிடக் காடாக காட்சியளிக்கின்றது. தடுக்கி விழுந்தால் ஒரு அபார்ட்மென்ட். இதில் deeds இனை வாங்கியவருக்கு கொடுக்காமல், அதை வைச்சு வங்கியில் இன்னும் கடன் வாங்கி சுத்து மாத்து செய்து கட்டிடம் கட்டும் நிறுவனங்களும் உள்ளன.\nஆசையாக சாப்பிடப் போன ரொலக்ஸ் ஹோட்டலின் உணவை இப்ப நினைச்சாலும் குமட்டுகின்றது.\nமீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.\nபழைய ரயில்கள் புதிய ரயில்கள் என கதம்பமாக ரயில்கள் ஓடுகின்றன.\nவெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.\nஇரவு விடுதிகள் அருமையாக உள்ளன.\nபல வருடங்களாக வாழ்ந்த கொழும்பு நகரம் வந்திறங்கிய அந்த நொடிப் பொழுதில் இருந்து மீண்டும் மனசுக்குள் நெருக்கமாக வந்து குடி கொள்கின்றது\nவெள்ளி இரவு யாழ்ப்பாணத்துக்கு புறப்படுகின்றேன்.\nவெள்ளவைத்தைக் கடற்கரை பல பல பசுமையான நினைவுகளை அருட்டுகின்றது. பத்தைகளும் புதர்களும் சில நினைவுகளை மீட்டி புன்னகையை தருவிக்கின்றது.\nஇதுவரைக்கும் கிட்டத்தட்ட 45 முறையாவது விமானப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால் இது வரைக்கும் Sri Lankan airlines இல் பயணித்தது இல்லை. நான் பயணித்த 45 தடவையும் 2009 முன்\nஅந்த பெண்ணை ஏன் எனத் தெரியவில்லை... மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகின்றது. மிக அழகிய air hostessத\nவெளிர் நிற வயிறும் அதற்கு மேலாக கண்களை செலுத்தும் போது இலங்கை விமான சேவைக்குரிய பிளவுசும் .....அதற்குள் அகப்பட மறுத்து திமிரும் மார்புகளும்.\nஒரு போதும் அவரை மீண்டும் சந்திக்க முடியாது என நான் நினைத்து இருந்தேன்\nஆனால் பின்னர் சந்திக்க முடிந்தது\nஇடைச் செருகல் இத்துடன் முடிவடையலாம்\nஇந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்\nஇது உன் தாய் நாடு அல்ல, எங்காவது ஓடிப் போ அல்லது செத்து போ என்று பெரும்பான்மை சிங்கள அரசு மூர்க்கமாக மோதித் தள்ளினாலும் இல்லை, இதற்குள் தான் என் தாய் நாடும் உள்ளது என நாமும் மூர்க்கமாக மோதிக் கொண��ட நாட்டில் காலடி வைக்கின்றேன்.\nஇங்க தான் நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கின்றோம்....83 ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பட்ட அழிவுகளின் பின்பும் வெள்ளைவத்தை வெள்ளவத்தையாக ............\nகொழும்பைப் பற்றி பல உருப்படியான தகவல்களை அறிய முடிந்தது \nஇரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா\nஇந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது\nதொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....\nஉதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....\nமீற்றர் ரக்ஸி என்று போட்டு வரும் ஆட்டோக்கள் நியாயமாக நடந்து கொள்கின்றனர்.\nகொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ\nகொழும்பில் முதல் மூன்று நாட்கள்\nவிமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வந்தவுடன் பசி வயிற்றைக் கிள்ளுகின்றது\nஜூலியானா ஹோட்டலுக்கு அருகில் கொஞ்சம் சுத்தமாக தோன்றும் ஒரு உணவு விடுதியைக் கண்டு உள்ளே செல்கின்றேன். அங்கு ஒரு தமிழர் தான் பொறுப்பாக இருக்கின்றார். அவரிடம் பின்னர் பேச்சுக் கொடுத்ததில் லண்டனில் நான்கு ஐந்து KFC வைத்து இருந்ததாகவும், மே 2009 இன் பின்னர் நான்கு நண்பர்களுடன் (3 பேர் தமிழர்கள் ஒருவர் முஸ்லிம்) இணைந்து இலங்கைக்கு ஏதோ பொருட்களை இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் இறங்க, தன்னுடன் கூட்டுச் சேர்ந்த நான்கு பேரும் ஏமாற்றி விட்டதாகவும், பெருத்த நஷ்டம் ஏற்பட்டு இப்ப கொழும்பில் வழக்கு போவதாகவும், வழக்கிற்காக அடிக்கடி லண்டனில் இருந்து கொழும்பு வருவது கஷ்டம் என்பதால் இங்கேயே தங்கி ஒரு முஸ்லிம் நண்பருடன் இணைந்து இந்த ஹோட்டலை நடத்துவதாகவும் கவலைப்பட்டு சொன்னார்.\n(ஜனவரியில் இரண்டாம் தடவை கொழும்புக்கு போன போது, அவருக்கு இதயம் தொடர்பான வருத்தம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றார் என அறிந்து கொண்டேன்)\n\"தம்பி ஆரோட பிசினஸ் செய்தாலும் எங்கட ஆக்களோட மட்டும் செய்திறாதையுங்கோ\" என்று அங்கு போகும் ஓவ்வொரு தடவையும் கூறுவார். சாப்பாடு அங்கு பரவாயில்லை. பெரிய திறம் என்று இல்லாட்டியும் ஓரளவுக்கு சுவையானதாக இருந்தது. அவர்களின் Fried Rice சும் கோழிப் பொரியலும் நல்ல டேஸ்ட். மற்றக் கடைகளை விட விலை சற்று அதிகம்.\nதமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.\n அப்படி ஒரு பறவை இருக்கா\nபல வெளிநாட்டு பயணிகள் வருவது சில இறைச்சி வகைகளை உண்ணத்தான்\nஉதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....\nஇலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு\nஇந்த விமர்சனம் என்னை மீண்டும் ஒருக்கா அப்பேரட்ட விமானசேவையில் ஏற தூண்டுது.....எங்கன்ட பெடிச்சியள் என்றபடியால்தான் .....திரும்ப திரும்ப பார்க்க தூண்டுதோ உங்கள் அழகிய எழுத்து நடைக்கு ஒரு சலாம் ....தொடருங்கள்\nஎந்த பரதேசம் போனாலும் எங்க பெடிச்சியளைக் கண்டால் ஒரு இனம்புரியாத கவர்ச்சி ஏற்படத்தான் செய்யுது. வருகைக்கு நன்றி புத்ஸ்\nஇரவு விடுதிகள் கொழும்பில் உள்ளனவா இவை சட்ட ரீதியாக அஙுகு இயங்க முடியுமா\nஇந்தத் தகவல் எனக்கு மிகவும் புதியது\nகொழும்பில் இரவு விடுதிகள் நிறைய இருக்கு புங்கை. அநேகமானவை லைசென்ஸ் பெற்று நடத்தப்படுவை. அரசியல்வாதிகள் தான் அதிகமானவற்றுக்கு உரிமையாளர்கள். இவை ஒவ்வொரு genre / type இல் இருக்கு. மேலைதேய நாடுகள் போல நிர்வாண நடனம் போன்றவை அங்கு இல்லை என்றாலும் ஆடிப்பாடி குதூகலிக்கவும் நண்பர்களுடன் அமர்ந்து லயிச்சு அனுபவிக்கவும் முடியும். கனடிய /அமெரிக்க இரவு விடுதிகளுடன் ஒப்பிடும் போது வன்முறை / ஆட்களை சுடுவது என்பன மிக மிக குறைவு (மகிந்தவின் புதல்வர்கள் முன்னர் அட்டகாசம் செய்தவர்கள் இங்கு)\nஅழகிய மேட்டுக்குடியை சேர்ந்த பாலியல் தொழிலாளர்களையும் இளம் யுவதிகளையும் Pickup பண்ணும் இடங்களும் இவைதான். ஆனால் நான் அச்சா பிள்ளை என்பதால் இவை பற்றி அனுபவம் இல்லை.\nதொடருங்கள் நிழலி , ரசனையாக எழுதிக் கொண்டு போகின்றிர்கள்....\nகொழும்பில் ஊபர் (Uber)ஆட்டோவை விட மிக மலிவு என்கிறார்கள்.பாவிக்கலியோ\nஎனக்கு இது பற்றி தெரியவில்லை ஈழப்பிரியன். அத்துடன் Uber நிறுவனம் பற்றி எனக்கு நல்ல எண்ணம் இல்லை என்பதால் இங்கு கனடாவிலும் அதை ஆதரிப்பது இல்லை.\nஉதை என்னெண்டுதான் குடிச்சு இறக்கிறாங்களெண்டு எனக்கு தெரியேல்லை.....\nஉத இங்க குளிர் நாட்டில் அடிச்சால்..'சப்' என்று இருக்கும். ஆனால் அங்க போய் இதை 'கங்கூன்' கீரையை taste ஆக சாப்பிட்டுக் கொண்டு அடிக்க அந்த மாதிரி இருக்கும். ஒருக்கா மாமா வரும் போது இதை கனடாவுக்கு கொண்டு வரச் சொல்லி அடிக்க, வெறுப்பாக ��ருந்தது. ஆனால் அங்கு அமிர்தம்\nதமிழர்களை நம்ப வேண்டாம் என்று சொல்பவர், மீண்டும் கூட்டு வியாபாரம் செய்யும் போது.... முஸ்லீம் நண்பரை சேர்த்து வைத்துள்ளார். அவ்வளவிற்கு மோசமானவர்களா நம்மவர்கள்.\nதெரியவில்லை தமிழ்சிறி. எனக்கும் இந்த கேள்வி மனசுக்குள் எழுந்ததாயினும், அவரிடம் கேட்கவில்லை\nபல வெளிநாட்டு பயணிகள் வருவது சில இறைச்சி வகைகளை உண்ணத்தான்\nஇலங்கையில் இந்த சப்பட்டை தான் பேமசு\nநன்றி முனி... நீர்க்காக்காவை கடந்த இரு முறையும் காணக் கிடைக்கவில்லை.\nகொழும்பு - யாழ்ப்பாண பேருந்து எனும் ‘வெருட்டல்’ சேவை.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ‘யாழ் – கொழும்பு’ தனியார் சொகுசு () பேரூந்தில் செல்கின்றவர்கள் பலருக்கு பல விரும்பத்தகாத அனுபவங்கள் கிடைத்ததை அறிந்து இருந்தமையால் அதை தவிர்த்து ரயிலில் செல்ல முதல் முடிவு செய்து இருந்தேன்.\nஆயினும் தனியப் போவது பம்பலாக இருக்காது என்பதால் மச்சானையும் இறுதி நேரத்தில் வரச் சொல்லிக் கேக்க, அவன் தனியாக வராமல் தன் மனைவியையும் இரு குட்டி வாண்டுகளையும் கூட்டிக் கொண்டு வர முடிவெடுக்க, ரயிலில் இனி இருக்கைகள முன்பதிவு செய்ய நேரம் போதாமையால் இறுதியில் தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம்.\nயாழ் – கொழும்பு தனியார் சொகுசு () பஸ்களை சேவையில் ஈடுபடுகின்ற அநேக கம்பெனிகள் தமிழர்களின் கம்பெனிகள் தான். ஆனால் சாரதிகளாக சிங்களவர்களை தான் அதிகம் வைத்து உள்ளனர். இதன் காரணம் தமிழர்கள் சாரதிகளாக வர விரும்பான்மை அல்ல, வரும் பயணிகளிடம் சிங்களத்தில் கதைத்து தமிழ் பயணிகளை ‘வெருட்ட’. சில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.\nயாழ் கொழும்பு மார்க்கத்தில் ஈடுபடும் பேருந்து சேவையில் ‘PPT’ எனும் பேரூந்து சேவை ஒரு மோசமான உதாரணம் எனக் கேள்விப்பட்டு இருந்தேன். பேரூந்து சில கிலோ மீற்றர் கடந்து நகரப் பகுதிகளை தாண்டியபின் Air condition னை நிப்பாட்டி விடுவார்கள் என்றும், யன்னல்கள் திறக்க முடியாத அந்த பஸ்ஸில் வேர்த்து களைச்சு தான் ஊர் போய்ச் சேர்வார்கள் என்றும் அறிந்து இருந்தேன். எதிர்த்துக் கேள்வி கேட்டால் சிங்களத்தில் முரட்டுத்தனமாக கதைச்சு வெருட்டி பயணிகளை கேவலமாக நடத்துவர் என்றும் ���ேள்விப்பட்டு இருந்தமையால் எக்காரணம் கொண்டும் அந்த பஸ்ஸில் இருக்கைகளை முன் பதிவு செய்யாதே என்று மச்சானுக்கு சொல்லி இருந்தேன்.\nஇரவு 7:30 இற்கு வெள்ளவத்தை இராமகிருஸ்ணன் வீதிக்கருகில் வரிசையாக பேரூந்துகள் யாழ் செல்ல நிற்கின்றன. நல்ல உயரமான சொகுசு பேரூந்துகளாக தெரிகின்றன.\nமச்சான் ஒவ்வொரு பேரூந்தாக கடந்து இறுதியாக இதில் ஏறு எனச் சொல்லி ஒரு பேரூந்தைக் காட்டுகின்றான்.\nஅழகான எழுத்துகளுடன் ‘PPT’ என எழுதப்பட்டு இருக்கின்றது.\nஇதை ஏன் முன் பதிவு செய்தாய் என்று கேட்க, தான் அடிக்கடி பயணிப்பதாகவும் இது வரைக்கும் ஒரு நாள் கூட பிரச்சனை வரவில்லை என்றும் சொல்கின்றான் மச்சான் (\"எல்லாம் இந்த மூதேவி வந்த ராசி\" என அவன் மைன்ட் வொய்ஸ் சொல்லுவது கேட்கின்றது)\nநல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்.\nகொஞ்ச தூரம் தான் தாண்டி இருக்கும்…. A/C நின்று விட்டது. நான் மச்சானின் முகத்தை பார்க்கின்றேன். அவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.\nசாரதியும் கிளீனரும் என்னவோ எல்லாம் செய்து பார்த்தும் A/C சரி வரவில்லை. பின் இன்னொரு பேரூந்தைக் கொண்டு வந்து எம்மை ஏற்றி இரவு 9 மணியளவில் யாழ் செல்ல மீண்டும் தொடங்குகின்றனர்.\nஇதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.\nபீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.\nகும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.\nபல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.\nகண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.\nஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட A9 சாலையில் பேரூந்து விரைகின்றது\nபெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.\nஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.\nவிம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.\nஇந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.\nசரியாக அதிகாலை 4:00 இற்கு யாழ்ப்பாண நகரத்தில் உள்ள கச்சேரி அருகே எம்மை இறக்கி விடுகின்றனர்.\nஎன் 73 வயது மாமா (அம்மாவின் அண்ணா) எமக்காக அந்த சாமத்திலும் தன் வெள்ளை நிற பழைய waxwagan car (beetle) இல் வந்து மாமியுடன் காத்து நிற்கின்றார்\nநான் யாழ் சென்றடைந்தது September 24, 2016 சனிக்கிழமை.\n‘எழுக தமிழ்’ யாழ்ப்பாணத்தில் நிகழும் அதே நாள்\nஇதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.\nபீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.\nகும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.\nபல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.\nகண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.\nஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட A9 சாலையில் பேரூந்து விரைகின்றது\nபெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு.\nஒரு காலத்தில் இது என் தேசம் என மார்தட்டிய இடங்களில் ஒரு விருந்தினராக சென்று கொண்டு இருக்கின்றேன்.\nவிம்மி வெடிக்க வேண்டிய நெஞ்சம், வேறு வழி இல்லை என ஏற்று சமாதானம் கொள்கின்றது.\nஇந்தச் சமாதானம் கொள்ளும் மனம் இல்லாவிட்டால் இறங்கி நின்று போராட வேண்டும். ஆனால் இப்படி சாக்கு போக்கு சமாதானம் சொல்வது தான் ஈசியாக இருக்கு. தொடர்ந்து விருந்தினனாக வந்து போகவும் வசதியாக இருக்கும்.\nநிழலி.... அந்நேரம் இருந்த, உங்கள் உணர்வுகளை... எழுத்தில் வாசித்த போது,\nஎமக்கும் கண்கள் கலங்கி... பெருமூச்சுதான் வந்தது.\nகண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.\nஒவ்வொரு அங்குலத்திற்காகவும் ஆயிரக்கணக்கில் தம் உயிரை கொடுத்து காத்து, ஈற்றில் எதுவுமே இல்லாமல் போய்விட்ட A9 சாலையில் பேரூந்து விரைகின்றது\nபெருமூச்சு கூட வரண்டு போய் கிடந்தது எனக்கு\nஎம்மில��� பலரது உணர்வுகளை...உங்கள் எழுத்துக்களே பிரதி பலிக்கின்றன\nஎன்ன இருந்தாலும் ஓமந்தை புளியங்குளத்தை நினைக்கையில் நெஞ்சு அடைக்குது....\nநல்ல A/C….சும்மா ஜில் என்று இருக்கு. மூன்றாவது சீட்டில் ஒரு இளம் பெண் குளிருது என்று இழுத்து போர்க்கின்றார்\nஅந்த நேரம் உங்களின் ஜக்கற்றையாவது களற்றி கொடுக்க வேண்டும் போல இருந்திருக்குமேஉறவினர்கள் இருந்தது தடையாக போய்விட்டதோ\nஇதே புளியங்குளத்தில் தான் என்னை / எம்மை “போட்டு வாங்கோ அண்ணை’ என்று சொல்லி வழியனுப்பி வைத்த வீரப் புதல்விகளின் நினைவு வந்து செல்கின்றன.\nபீரங்கி படையணியின் பொறுப்பாள நண்பனுடன் இறுதியாக கதைச்ச இடம் கடக்கின்றதா என கண்களை குறுக்கி வெளியே பார்க்கின்றேன்.\nகும்மிருட்டில் எல்லாம் கடந்து போகின்றன.\nபல்லாண்டுகளாக பல மணி நேரம் எடுத்து கடந்த பிரதேசங்கள், சில மணி நேரங்களில் கடந்து செல்கின்றன.\nகண்ணீரும் செந்நீரும் பேராறாக ஓடிய கிராமங்கள் இருட்டில் அரவமற்று கிடக்கின்றன.\nஇப்ப கூட அந்த இடங்களை தவழ்ந்து போக சொன்னால் கூட மனதுக்கு கஸ்டமாக இருக்காது.\nஆனால் ஒரு தோற்றுப் போன இனமாக போகும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாக உள்ளது.\nஓமந்தை புளியங்குளம் சுகமான சுமை வரிசை செக்கிங் உற்றுப்பார்த்தல் கறுப்பு என்றால் முறைத்துப்பார்த்தல்\nஆனால் அதை தாண்டி செல்லும் போது தான் நானும் நினைத்தேன் இது அந்த இடம் தானா என்று\nசில தமிழ் சாரதிகளும் சிங்களவர்களைப் போன்று தலை மயிரை கட்டையாக வெட்டி பயணிகளுடன் சிங்களத்தில் தான் கதைக்கின்றனர்.\nசிங்கள பகுதிகளில் வேலைசெய்யும் நம்மவர்கள் 77களின் பின் தலைமயிரை கட்டையாக வெட்டிம் மீசையை வழித்தும் உருவமாற்று தந்திரங்களை செய்து வாழ்ந்தார்கள்.அதே தந்திரம் இப்போது சனத்தை வெருட்ட பயன்படுத்துகின்றார்கள்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nமுழுவதுமாக வாசித்துவிட்டு கருத்து எழுதலாம் என்று இருக்கிறேன்.\nநேரம் ரொம்ப ரொம்ப இறுக்கமாக இருக்கு..\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nகனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்\nபிரித்தானியா பாராளுமன்றத் தேர்தல் 2019 எமக்காக குரல் கொடுக்கும் நண்பர்களை வென்றெடுங்கள் எமக்காக குரல் கொடுக்கும் நண்பர்களை வென்றெடுங்கள் தமிழினம் பேரழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒரு இனம். அதனை உலகத்தில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்; இலங்கை தீவின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தமிழினத்தை பாதுகாக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க விடக் கூடாது என்ற சூழ்ச்சி திட்டத்துடன் ஒரு கொடூரமான இன அழிப்புத் திட்டத்தினை நிறைவேற்றும் முக்கியமான சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ச, அதிஉச்ச அதிகாரங்களுடன இன்று இலங்கை ஜனாதிபதியாக வந்துள்ளார். இந்த பின்புலத்தில் இலங்கையிலுள்ள எம் இனத்திற்காக முழு வீச்சுடன் குரல் கொடுத்து அவர்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களில் தங்கியுள்ளது. தாம் வாழும் நாடுகளின் அரசியல், ராஜதந்திர சக்திகளின் மத்தியில் தமிழ் மக்கள் ஆளுமை உள்ளவர்களாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக 2009 மே இன அழிப்பின் உச்சத்தின் போது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்ததுடன் தொடர்ச்சியான பன்முக அழுத்தங்கள் மூலம் இந்த நாட்டின் கொள்கையை சர்வதேச விசாரணைக்கு சார்பாக மாற்றியமைத்தது. சோர்வு, தயக்கமின்றி அரசியல் ராஜதந்திர அழுத்தங்களை முழு வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது தனி மரம் தோப்பாகாது. தமிழ் மக்கள் தனித்தனியாக நின்றோ அல்லது இந்நாட்டின் மக்களை தம் பக்கம் திருப்பாமலோ எம் மக்களின் பாதுகாப்பையும் எமது தேசத்தின் விடுதலையையும் இன்றுள்ள சூழ்நிலையில் உறுதிப்படுத்த முடியாது. இந் நாட்டின் அதிகார பீடங்களில் எமக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கன ஒரு சந்தர்ப்பம் இன்று உங்கள் முன் வந்துள்ளது. நாளை இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தமிழர்களின் அபிலாசைகளையும் மற்றும் எம் தேசத்தின் எதிர்காலத்தையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாற்றியமைக்கக் கூடியது. உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மட்டங்களில் எமக்கான நண்பர்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது. அதனால் நாளைய தேர்தலில், எந்தக் கட்சியாக இருந்தாலும் எம் மக்களின் அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய நண்பர்களை வென்றெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி எம் மக்களின் ஜீவாதாரமான நலன்களை முன்னகர்த்த வேண்டுமாறு உரிமையுடன் கோருகின்றோம். இதற்கான வழிவகைகளையும் ஆவணங்களையும் ஒருங்கிணைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளது. தமிழ் மக்கள் செயல் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது. நண்பர்களை வென்றெடுப்போம் தமிழினம் பேரழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய ஒரு இனம். அதனை உலகத்தில் இருந்து தனிமைப் படுத்த வேண்டும்; இலங்கை தீவின் உள்ளேயும் வெளியேயும் இருந்து தமிழினத்தை பாதுகாக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க விடக் கூடாது என்ற சூழ்ச்சி திட்டத்துடன் ஒரு கொடூரமான இன அழிப்புத் திட்டத்தினை நிறைவேற்றும் முக்கியமான சூத்திரதாரியான கோத்தபாய ராஜபக்ச, அதிஉச்ச அதிகாரங்களுடன இன்று இலங்கை ஜனாதிபதியாக வந்துள்ளார். இந்த பின்புலத்தில் இலங்கையிலுள்ள எம் இனத்திற்காக முழு வீச்சுடன் குரல் கொடுத்து அவர்களின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களில் தங்கியுள்ளது. தாம் வாழும் நாடுகளின் அரசியல், ராஜதந்திர சக்திகளின் மத்தியில் தமிழ் மக்கள் ஆளுமை உள்ளவர்களாக எழுந்து நிற்க வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முறையாக 2009 மே இன அழிப்பின் உச்சத்தின் போது பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்ததுடன் தொடர்ச்சிய��ன பன்முக அழுத்தங்கள் மூலம் இந்த நாட்டின் கொள்கையை சர்வதேச விசாரணைக்கு சார்பாக மாற்றியமைத்தது. சோர்வு, தயக்கமின்றி அரசியல் ராஜதந்திர அழுத்தங்களை முழு வீச்சுடன் நாம் முன்னெடுக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இன்று அதிகரித்துள்ளது தனி மரம் தோப்பாகாது. தமிழ் மக்கள் தனித்தனியாக நின்றோ அல்லது இந்நாட்டின் மக்களை தம் பக்கம் திருப்பாமலோ எம் மக்களின் பாதுகாப்பையும் எமது தேசத்தின் விடுதலையையும் இன்றுள்ள சூழ்நிலையில் உறுதிப்படுத்த முடியாது. இந் நாட்டின் அதிகார பீடங்களில் எமக்காக குரல் கொடுப்பவர்களை உருவாக்க வேண்டியது அவசியம். அதற்கன ஒரு சந்தர்ப்பம் இன்று உங்கள் முன் வந்துள்ளது. நாளை இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறவுள்ளது. அது தமிழர்களின் அபிலாசைகளையும் மற்றும் எம் தேசத்தின் எதிர்காலத்தையும் கூட ஒரு குறிப்பிட்ட அளவிற்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாற்றியமைக்கக் கூடியது. உலகின் சக்தி வாய்ந்த முடிவெடுக்கும் மட்டங்களில் எமக்கான நண்பர்களை வென்றெடுக்க வேண்டியுள்ளது. அதனால் நாளைய தேர்தலில், எந்தக் கட்சியாக இருந்தாலும் எம் மக்களின் அபிலாசைகளுக்காக பாராளுமன்றத்தின் உள்ளும் புறமும் உறுதியாகக் குரல் கொடுக்கக் கூடிய நண்பர்களை வென்றெடுத்து அவர்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி எம் மக்களின் ஜீவாதாரமான நலன்களை முன்னகர்த்த வேண்டுமாறு உரிமையுடன் கோருகின்றோம். இதற்கான வழிவகைகளையும் ஆவணங்களையும் ஒருங்கிணைப்பையும் பிரித்தானிய தமிழர் பேரவை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளது. தமிழ் மக்கள் செயல் திறனுடனும் அர்ப்பணிப்புடனும் துரிதமாக செயல்பட வேண்டிய நேரமிது. நண்பர்களை வென்றெடுப்போம் எம் தேசத்தின் இருப்பினை நிதர்சனமாக்குவோம் எம் தேசத்தின் இருப்பினை நிதர்சனமாக்குவோம்\nதமிழ்சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பொறிஸ்ஜோன்சன்- நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை வலியுறுத்தினார்\nபிரிட்டனில் வாழும் தமிழ் சமூகத்திற்கு நன்றி தெரிவித்து செய்தியொன்றை வெளியிட்டுள்ள பிரதமர் பொறிஸ்ஜோன்சன் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் சாத்தியமாகவேண்டும் என விருப்பம் வெளியிட்டுள்ளார் வீடியொவொன்றில் பொறிஸ்ஜோன்சனின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. ��ேர்தலை முன்னிட்டு டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார் வணக்கம் நான் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் எங்கள் நாட்டிற்கு செய்துவரும் அனைத்து விடயங்களிற்காகவும் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன் என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். தமிழ் சமூகத்தினரின்விழுமியங்களும்,எங்கள் தேசத்தின் தேசிய சுகாதார சேவை தொழில்முயற்சியாண்மைக்கு அவர்கள் வழங்குகின்ற பங்களிப்பும், அவர்கள் கல்விக்கு வழங்குகின்ற முக்கியத்துவமும்,மற்றும்அவர்களது கல்விச்சாதனைகள் மிகச்சிறந்தமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என பொறிஸ்ஜோன்சன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரெக்சிட்டை நாங்கள் சாத்தியமானதாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார், பிரெக்சிட்டை நிறைவேற்றினால் நாங்கள் தொழில்முனைவோரிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கலாம்,தேசிய சுகாதார சேவைகளிற்கு ஆதரவளிக்கலாம் ,முதலீடுகளை அதிகரிக்கலாம்,மேலும் பிரெக்சிட் சாத்தியமானதும் நாங்கள் எங்கள் குடிவரவுகொள்கையில் நியாயமானதாக நடந்துகொள்ளலாம், அவுஸ்திரேலியாவில் காணப்படுவதை போன்ற புள்ளிகளை அடிப்படையாககொண்ட குடிவரவு கொள்கையை முன்வைக்கலாம்,இது பிரிட்டனிற்கு வருவதை நோக்கமாக கொண்ட அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே தமிழ் சமூகத்திற்கு எனது நன்றிகள்என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம்நிலவும் என நான் பெருமளவிற்கு எதிர்பார்ப்பை கொண்டுள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்,கடந்த காலங்களில் இடம்பெற்றவைக்காகவும், எங்கள் முன்னாள இடம்பெற்றவைக்காகவும் பொறுப்புக்கூறல் இடம்பெறும் என நான்நம்புகின்றேன்,இலங்கையில் நிரந்தர அமைதிநிலவும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/70893\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா\nயாழில் எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழா எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நல்லூர் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகிலுள்ள நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்” என மேலும் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழரசுக் கட்சியின் 70ஆவது அண்டு நிறைவு விழாவை வடக்கு, கிழக்கில் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கிழக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக அங்கு அந்த நிகழ்வை பெரிய அளவில் இல்லாமல் சுருக்கமாகச் செய்ய இருக்கிறோம் என யாழில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழில்-எதிர்வரும்-18-ஆம்-தி/\nகுடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இடமில்லை\nஇந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது-இந்திய மத்திய அரசு 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். 1955ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ளார்.அத்துடன் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ், இந்திய குடியுரிமையைப் பெற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும் அவர் இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/இந்தியாவிலுள்ள-இலங்கையர/\nகனவுகள் மெய்ப்பட வாழ்த்துகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 1 hour ago\nபுலவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂\nஎன் இரு பயணங்கள்: ஒரு சிறு வரைவு - நிழலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540542644.69/wet/CC-MAIN-20191212074623-20191212102623-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}